diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0288.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0288.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0288.json.gz.jsonl" @@ -0,0 +1,448 @@ +{"url": "http://www.ilavanji.com/2013/11/blog-post.html?showComment=1387176208304", "date_download": "2020-07-04T14:39:10Z", "digest": "sha1:KO3FJSGGLEKO7TLOJZPTPZXCR5JH7LGG", "length": 96824, "nlines": 735, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): காமம் தெளிதல் :- பிரிவுத்தணல்", "raw_content": "வியாழன், நவம்பர் 14, 2013\nகாமம் தெளிதல் :- பிரிவுத்தணல்\n“டேய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா\n“சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்\nஎன்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு தராதரம் இல்லாம லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப\nமேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும் அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும் வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்ன���மில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும் வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா\n“பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்லை கட்டும் ஊரு இது…\nயம்மா யம்மா ஊரு இது…\nதொங்குகிற காய்க்கு எல்லாம் கல்லை கட்ட முடியுமா\nயக்கா.. யக்கா.. லெக்சரரு யக்கா யக்கா\nபாடினதுகூட தப்பில்லை. கையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் இடத்தில் வைத்து பாடினதுதான் தப்பாயிருச்சு, வகுப்பே பயங்கரமாச் சிரிக்க அவங்களுக்கு ஷேமாகி இப்படி என்னை ஷேப்பிலாம செஞ்சுட்டாங்க. வாங்குன திட்டுக்கு என் காதெல்லாம் ரத்தம் இப்பவும் எனக்கு நல்லாத் தெரியும். என் பாட்டும் சைகைகளும் அவங்களுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காதுன்னு. ஒன்னும் புரியாத கொழந்த மாதிரியே வளர்ந்துட்டு வயசுப்பயக நம்ம கழுத்தை இப்படி அறுக்கறதுங்க.\nநான் என்னத்தை படிச்சேன்னு சொல்லலேல்ல உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன் எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன்\nநல்லாப்படிக்கற பயக எல்லாம் வேலைதேடல்னு சென்னைக்கு கிளம்பிட்டானுங்க. தக்கிமுக்கியும் முடியாம அரியர்களை சரம்சரமா வைச்சிருந்தவனுக கூட கோர்ஸ் முடிச்சதை மட்டுமே வைச்சு சேல்ஸ்க்கு போயிட்டானுங்க. நேத்து வரைக்கும் பக்கிரியாட்டம் தலையும் பான்பராக் கறை நாறவாய்ல தம்முமா சுத்துனவனுங்க திடீர்னு டக் இன் செஞ்ச சட்டையும் டையுமா தோள்ல பைய மாட்டிக்கிட்டு அதே ஊர்ல டீசண்டா சுத்தல். அவங்களைப் பார்த்து இதப்பார்றா தமாசுன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தப்பதான் என் கூடச்சிரிக்கற ஆளுங்க எண்ணிக்கை நாலு மூணாகி அப்பறம் ரெண்டு ஒன்னாகி அப்பறம் டபக்குன்னு ஸ்டில்ஸாட்ல எல்லாரும் காணாமப் போயிடானுங்க பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல வாங்குன பார்டரு மார்க்கை வைச்சு நல்ல வேலைக்கும் போக முடியாது. சேல்ஸ்மேன் வேலைக்கு கூச்சநாச்சம் இருக்கக்கூடாது. அப்படின்னா எனக்கு வாழ்க்கைல அடுத்த கட்டம்னே ஒன்னும் இல்லையா ஆண்டவா அப்படின்னு நான் இறைஞ்சியதில் உதித்த ஐடியாதான் மேல படிக்கறது\nஎப்படியோ நாலு வருசம் ஒழுங்க படிக்கலை. அதுக்காக ஒடனே திருந்திற முடியுமா எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா ��ன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர் எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர் வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை ரெண்டே நாள் தான். நான் அவுத்துவிட்ட உளரல்களும் ஜோக்கு பிட்டுகளும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக என்னை அறிமுகப்படுத்தி வைத்தது.\nஒரு பையன் தான் சொந்தக்காலில் நிக்கனுங்கற சிந்தனை வர்ற ஆரம்பிக்கும்போதே அவன் ஆம்பளையா மாற ஆரம்பிக்கறான். சில பேருக்கு நான் இதாத்தான் ஆகப்போறேன் இப்படித்தான் இருக்கப்போறேன்னு +2லயே தெளிவாயிருது. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் வெளில சோக்காளி கூட்டாளிக கூட பழகறதுக்குன்னு ஒரு முகம் வைச்சிருப்பாங்க. அவங்க பாதைல போறதுக்கு தோதான நட்புக்களும் உறவுகளும் மட்டும் கூட இருக்கும். உள்ளுக்குள்ள இருக்கற வெறி வாய்ப்புக்காக கனன்றுக்கொண்டே இருக்கும். பலபேருக்கு படிச்சு முடிச்சு வேலைக்குபோய் சுயமா சம்பளம் வாங்கிய பிறகும் கூட இந்த சிந்தனை வராது. இதுலயும் சிலது வேலை எதுக்கு எதுக்கு சம்பாதிக்கனும் ஒரு தொழிலை எதுக்கு அடிப்படைல இருந்து கத்துக்கனுக்கற தெளிவே இல்லாம சுத்திக்கிட்டிருக்குங்க. அதுல ஸ்டூடெண்ட் நம்பரு ஒன்னு நானு. ஆனா என் வகுப்பில் என்னைத்தவிர மத்த யாரும் அப்படி இல்லை. அனைவருக்கும் ஒரு கோல் இருந்தது. ஏதாச்சும் செய்யனும்னு துடிப்பாவது இருந்தது. இவங்களுக்கு நடுவால நான் என்னவா இருந்திருப்பேன் அதேதான் கலைக்கூத்தும் ஆட்டங்களுக்குமான வகுப்பு பிரதிநிதி. சினிமா டூருக்கு ஆர்கனைஸ் செய்யறது. வாட்டர் பொங்கல் போடறதுக்கு ரூம் தேத்தறது, யாருக்கு எங்க கல்யாணம் காதுகுத்துனாலும் கும்பலா கூட்டிக்கிட்டு போய் வர்றதுன்னு. அதாவது எல்லா க்ரூப்லயும் நானிருப்பேன். நான் இல்லாட்டியும் எல்லாமும் நல்லாத்தான் நடக்கும். நான் இல்லாத ஒரே நேரம் அவங்க சீரியசா படிக்கற நேரம். இப்படித்தான் ஓட்டிக்கிட்டிருந்தோம் ஒரு ஆறு மாசத்துக்கு.\nஅப்பத்தான் இந்த கோகிலா பார்ட்டைம் லெக்சரரா வகுப்பெடுக்க வந்தாங்க. வேலைக்கு வரனும்னு இல்லை. ஆனா குடும்ப பிரச்சனை. ஏதோ காரணத்துக்காக கணவன் பிரிந்து இருக்க இவங்க இன்னமும் அப்பா வீட்டில். அவங்க அப்பாவும் அதே கல்லூரில பேராசிரியர்கறதால இவங்களை ஈசியா பகுதிநேர வேலைக்கு சேர்த்து விட்டுட்டாரு. சும்மா பேருக்கு காலேஜ் மேனேஜ்மெண்ட்டோட ஒரு அரேஞ்மெண்ட். அவங்களும் ஏதோ டிகிரி படிச்சிருந்தாலும் ஸ்பெசலைஷேசன் ஏதும் இல்லை. கொஞ்ச நாள்லயே ஜாலியாகிட்டதால எங்க எல்லாருக்குமே அவங்க வகுப்புதான் ரிலாக்‌ஷேசன். வகுப்பெடுக்கவே விடாம ஓரியாட்டம். மத்த படிக்கற பயகளும் இந்த வகுப்புல கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைன்னு ஒன்னாச்சேர தெனமும் போங்காட்டம் தான்.\n”யக்கா… தூக்கம் வருது.. சும்மா நடுநடுவால பேசாதீங்க…”, “யக்கா… ஏன் இப்படி மனப்பாடம் செஞ்சாப்படி ஒப்பிக்கறீங்க பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம் கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம் அவங்க ஏன் பார்ட்டைமா வேலைக்கு வர்றாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுதான் இருந்தது. இருந்தாலும் நாங்களே அப்படி இப்படி விசாரிச்சு குழந்தை இல்லை, இவங்களே குழந்தை மாதிரி வெகுளியா இருக்கறாங்க, வளரவேல்ல… இவங்களுக்கு மேட்டரே தெரியாது, இல்லாட்டி வரதட்சணையா இருக்கும், இல்ல ஊட்டுக்காரன் இவங்க சரிவரமாட்டாங்கன்னு வேறா ஏதாச்சும் லேடிமேட்டருல கேடியா இருப்பான்னு பலவகை ஊகங்களை அலசி புறம்பேசிக் கொண்டிருந்த காலம்.\nஎங்க வகுப்புல பாலாதான் சீனியர். அப்பவே பிசினஸ் பார்த்துக்கிட்டிருந்தாப்ல. கல்யாணம் வேற ஆனவரு. படிச்சா பிசினெசுக்கு உதவும்னு சேர்ந்திருந்தார். நாங்க என்னதான் பொடிப்பயகன்னாலும் எங்களுக்கு சரிசமமா ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன அலப்பரை ஓவரா போச்சுன்னா மட்டும் மனுசன் பெரியப்ஸ் அவதாரம் எடுத்துருவாப்ல. கெட்ட வார்த்தைலயே திட்டுவிழும். பலநேர மப்புகள் அவரால்தான் அளவுக்குள் மட்டுப்பட்டது. இல்லற ஆண் பெண் உறவில் ஏதாச்சும் டவுட்டுன்னாகூட வெளக்கமா சொல்லுவார். ஆனா நாங்க விரசமா ஏதாச்சும் விளையாட்டுன்னு செஞ்சா வண்டை வண்டையா திட்டு விழும் அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுபோய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுப���ய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங் நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங் இதுக்கும் அப்பறம் மேற்கண்ட புரொபசர் பஜனை. எல்லாம் கேட்டு நெஜமாகவே செம காண்டாகியிருந்தேன்.\nஅடுத்தநாள் சரி போனாப்போகுதுன்னு மனசை தேத்திக்கிட்டு யக்கா உள்ள வர்றப்ப சாரின்னு சொல்ல வாயத் தொறந்தா அவங்க நேரா என் முன்னாடிதான் வந்து நின்னாங்க அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும்” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும் இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன் இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன் இப்படி லூசு மாதிரி இருக்கறதாலதான் வீட்டுக்காரன் விட்டுட்டு யெஸ்சாகிட்டானோன்னு திரும்பவும் மனசுக்குள்ள தோணுச்சு.\nஆனா அதுக்கப்பறம் நான் என் வாலை சுருட்டிக் கொண்டேன். தோற்றத்திலும் செயல்களிலும் நிஜமாகவே குழந்தைபோல் இருப்பவரிடம் என்னத்தை லொல்லு செய்ய மனதில் மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம். அதுக்கப்பறமும் வகுப்புகள் அப்படியேதான் சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்தது. ஆனால் சில்லரை சீண்டல்கள் இல்லை. ஏதோ சோகத்துல இருக்கும் ஒரு மனுசியை, இந்த வேலைக்கு வந்தாலாவது வேண்டாததை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என வாழும் ஒருவரை எப்படியாவது மகிழ்ச்சியா வைச்சுக்கனுங்கறது யாரும் கூடிப்பேசி முடிவெடுக்காமலேயே செயல்படுத்த ஆரம்பித்திருந்தோம்.\n“யக்கா… பேசிப்பேசி டயர்டாகாதீங்க.. காண்டீன் வடை நாலு இருக்கு. கீழ வந்தீங்கன்னா ஒன்னு தருவேன்” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம்” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம் வெறுங்கையோட வந்தாத்த���ன இந்தாப்பாருங்க செவ்வரளிப்பூ. உங்களுக்குன்னே லேபுக்கு பின்னாடி கஷ்டப்பட்டு நாத்தமெல்லாம் தாண்டி பறிச்சு வந்தது. வாங்கிக்கிட்டு என்னை திட்டாம விடுவீங்களாம்” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு நட்புன்னு சொன்னமுடியாது. ஆனால் ஒருவித மதிப்போடு கோகிலாக்காவை அணுகத் தொடங்கியிருந்தோம்.\nவகுப்புநேரம்தான் இப்படி. மத்தநேரமெல்லாம் ஏதாச்சும் மரத்தடில படிக்கற எழுதற சிலர் அதைச்செய்ய மத்தவங்க கூடிக்கூடி பேசியபடி. கூட படித்த ஏழெட்டு பெண்களும் ஜமாவில் ஐக்கியம். அது ஒரு வித்தியாசமான வயது. தெரிந்தும் தெரியாமல் மலரத் தொடங்கும் மலர்ச்சிகூட மனதில் இல்லாமல் மலங்க மலங்க முழிக்கும் பதின்ம வயதல்ல. இல்லற அனுபவம் கிட்டிய ஆண்டு அனுபவித்த உடலில் கூச்சம் போன அலுப்பேறிய கல்யாணம் முடிந்த முப்பதுகளும் அல்ல. இருபத்தியிரண்டில் இருந்து இருபத்தைந்துக்குள் பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம் பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம் சில பயகளுக்கு அப்படியிப்படி காதலி கொண்டோ இல்லை ஓசிச்சாப்பாடோ அமைந்து பதட்டத்திலும் பரவச தடுமாறலிலும் சின்னதாய் ஏதோ செய்து அதை பயங்கரமாய் அனுபவித்ததாய் சொல்லிக் கொள்ளவும், வாயைப்பிளந்து கதை கேட்க என்னைப்போன்ற நாலு காய்ஞ்ச பயக இருந்தால் சில பல ரீல்கள் சேர்த்து பீற்றிக் கொள்ளவுமான வாழ்க்கைப் பொழுதுகள். தூரப்போகும் தெரியாத அறியாத பெண்களை கண்களால் வெறிக்கவும் மனதால் வரிக்கவும் செய்யும் உடல். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் பழகிய அறிமுகமான வகுப்புத்தோழியை அப்படி பார்க்கத் தோணாமல் செய்யும் குறைந்தபட்ச மனித நாகரீகம் எங்கிருந்தோ ஜீனில் ஒட்டிக்கொண்ட இது இப்படித்தானென தீர்மானித்துவிட இயலாத பருவம்.\nபள்ளிமுடித்தவுடன் சேரும் கல்லூரி வாழ்க்கை ஆண் பெண் ஈர்ப்பினை அப்பட்டமான இயக்கமாகவும் பழக அடிநாதமாகவும் இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி நாம் நமக்காகவும் குடும்பத்துக்காகவும் ஏதாவது செய்யவேண்டுமென்கிற வேலை தேடும் வயதில் பாலினஈர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவும் ஏதாச்சும் செய்து செட்டிலாகனுங்கறது நெத்திக்கு முன்னால் தொங்கும் கத்தியாகவும் அமைந்து வயிற்றில் எப்பொழுதுமே ஒரு பயத்தினை உருட்டிக் கொண்டிருக்கும் காலகட்டம். ஆண்களும் பெண்களுமாய் கொஞ்சம் லஞ்சையில்லாமல் தான் பேசிக்கொள்வோம். ஆனால் ஆண்கள் மட்டுமே இருக்கும் டீக்கடை மீட்டிங்களும் கையில் யாருக்கேனும் காசுபுரண்டால் நடக்கும் வாட்டர்கேம்ஸ் நைட்டுகளும் பச்சை மஞ்சள் சிகப்பென வர்ணங்களால் நிறைக்கப்பட்டிருக்கும் தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும் தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும் பாலா மட்டும் அன்றைக்கு எங்களோடு இல்லையென்றால் காய்ந்த உடல்களின் உக்கிரப்பேச்சுக்கள் சொறி மீதான வரட்டுத் தேய்ப்புகள் கொடுக்கும் இன்பமாக மட்டுமே இருந்திருக்கும். அது அப்படியில்லடா… இது இப்படிடான்னு அவர் சொல்லும் ஆண்பெண் உறவுகள் பற்றிய பலதும் புரிந்து புரியாததும்போல இருந்தாலும் சும்மா கேட்டுவைத்துக் கொள்வோம். பெருசு ஏதோ தெரிஞ்சங்கறதை ஓவரா பெனாத்துன்னு வாய்பிளந்து கேட்ட கூச்சத்தை மறைக்க அவரையே ஓட்டிருவோம்.\nஅன்றைக்கு பாலாவுக்கு ஐந்தாவது திருமணநாள். காலைல வகுப்புலயே சொல்லிட்டு எல்லோரும் சாயந்தரம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துருங்கன்னு அழைச்சாப்ல. இன்னைக்கு வரைக்கும் மாறாத அந்த நல்ல பழக்கமான ஓசில விதவிதமா சாப்பாடு கெடைச்சா வண்டி கட்டிக்கொண்டு போய் இறங்கி பாத்தி கட்டும் பழக்கத்துக்கு ஏற்ப சாயந்தரம் நாலுமணிக்கே எல்லோரும் அவர் வீட்டுக்கு குறும்பயணம். அவர் என்னவோ நைட்டு பிரியாணிக்குத்தான் வரச்சொன்னாப்ல. ஆனா எங்களுக்கும் நாலு மணிக்கு மேல கல்லூரில செய்யறதுக்கு ஒன்னுமில்லைங்கறதால வந்து ஏதாச்சும் கூடமாட ஒதவறோம��னு நாலரைக்கே ஆஜர். ஆம்பளையும் பொண்டுகளுமா இருபது பேரு. யக்காவையும் சேர்த்துத்தான் இப்பவெல்லாம் அவங்களை டீக்குடிக்க போனாக்கூட க்ளாஸ்மேட்டு மாதிரியே இழுத்துக்கிட்டு சுத்தறதுதான்.\nபாலா வீடு பெருசுதான். அவரும் அவங்க வீட்டம்மாவும் பயங்கர சந்தோசமான வரவேற்பு கொடுத்தாங்க அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும் அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும் கல்யாணத்துக்கு ரெடியா இருக்கற புள்ளைங்க மூணுபேரு நாந்தான் செய்வேன்னு அடம்புடிச்சு சாயந்தர தீனியா பஜ்ஜி கேசரி செய்வேனுட்டு உள்ள போயிட்டாங்க. மத்தவங்க டீ வர்ற வரைக்குமாவது வீட்டை சுத்திப்பாக்கலாம்னு பாலா கூட உலாத்துனோம். அப்பறம் எல்லாரும் ஹால்ல டீவிய போட்டுவிட்டுட்டு அக்கடான்னு சாய்தல். அப்பதான் புதுசா கேபிள் டீவியெல்லாம் வர ஆரம்பித்த காலம். ஏதோ ஒரு மொக்கை சேனலில் பாட்டுகளா ஓடிக்கிட்டிருந்தது. கமெண்டு கருத்துன்னு ஹால் முழுக்க சிரிப்பலை. யக்காவை சுவரோரம் இருந்த சோபால மேல உக்கார வைச்சுட்டு நாங்க எல்லாம் கீழ கிடைச்ச இடத்தில் சாய்ந்துகொண்டும் உருண்டுகொண்டும் வாயில் வந்ததை பேசிக்கொண்டும். எதையோ எடுக்க வெளியே சென்ற நான் திரும்பிவந்து கீழே செட்டாக இடமில்லாததால் யக்காவின் சோபாவுக்கு பின்னால் சற்றுதள்ளி நின்றிருந்தேன்.\nடீவியில் ஒரு சுவாரசியமில்லாத பாட்டு முடிந்து அடுத்தது ஒரு ரஜினி பாட்டு ஆரம்பித்தது. “மாசிமாசம் ஆளான்ன பொண்ணு மாமன் உனக்குத்தானே…” எல்லோரும் ஓன்னு சவுண்டு. பாலா தம்பதிக்கு இன்னைக்கு நைட்டுக்கு இப்பாட்டு சமர்ப்பணம்னு ரகளை. வீடே ஒருவித பூரிப்பில் இருந்த அந்த கணத்தில்தான் நான் எல்லோருக்கும் பின்னாலும் எனக்கு சைடாகவும் அமர்ந்திருந்த கோகிலாக்காவை பார்த்தேன். யக்கா இயல்பாக இல்லை. ஏதோ ஒரு இனிய இல்லற தருணம் அந்தப்பாடலோடு யக்காவின் வாழ்வை கோர்த்திருக்க வேண்டும். நடுங்கும் கைகள் சேலை நுனியை அவசர கதியில் சுற்றியபடி. டீவியில�� எண்ணை தேய்த்த உடல்கள் உராய்ந்தபடி ”ஸ்ஸா…” என்று எழுப்பும் ஒலிகள் அவருக்கு நெருப்பள்ளி உடல் மேல் கொட்டியது போன்ற தாங்கவியலாத நிலைக்கொள்ளாமை. வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்தபடி தலைகுத்தி உதடுகள் கடித்தபடி உள்வாங்கிய பார்வையில் அலையும் கண்கள். பாட்டு நகர நகர முந்தானையை உடலோடு போர்த்தி அதன் பந்தென உருட்டிய நுனியை இரு கைகளுக்குள் வைத்து கசக்கியபடி. அங்கே நாயகனும் நாயகியும் ஆலிங்கனமாய் காட்சிதர இவர் இரு கைகளின் விரல்களையும் இறுக்கி நெருக்கியபடியும் கால்களை ஒன்றின்மேலொன்று குறுக்கியபடியும். இடுப்பை அணைத்தபடி கட்டி உருளும் காட்சியில் அவர் முழுதாய் தன்னை எங்கோ இழந்திருந்தார். கண்களில் கோர்த்த நீருடனும் இருண்ட முகத்துடனும் அந்த நான்கு நிமிடங்களில் என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன். கடவுள், அப்பா, மாமா, சகோதரன், நண்பன் என யாராலுமே தீர்த்துவிட முடியாத ஒரு தணல். ஒரே ஒருத்தனுக்கென வரிக்கப்பட்ட உடலில் அந்த ஒருவன் கிளப்பி விட்டுப்போன நெருப்பு அறிந்தும் அறியாமலும். அந்த ஒருவன் அவசரகதியிலும் ஆத்திரத்திலும் கை விட்டுப்போன திருமண பந்தத்தின் பெயரால் தீண்டப்பட்டு தயாரான உடல் தீண்டப்படாமலும் தீண்டப்பட வழியில்லாமலும். இத்தனை உறவுகள் இருந்தும் அறிந்த உடல்கள் இருந்தும் எதுவுமே உதவிட இயலாத முடியாத சமுதாய முடிச்சு மற்றும் அழுத்தம். வெறும் உடல்கள் மட்டுமே இயங்குமென வளர்த்தெடுத்த காமவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது. ஆனால் வாழ்க்கையில் சமூகக்கோடுகளை எல்லைக்கோடுகள் என வாழும் கோகிலாக்கா போன்ற சராசரிகள் இந்த வலிகளை ஏனைய உன்னத உணர்வுகள் கொண்டு வெகுஎளிதில் தாண்டித்தான் வாழ்கிறார்கள்.\nஎப்பொழுது அந்த பாட்டு முடிந்தது என்றும் எந்தக்கணத்தில் யக்கா அத்துயரத்தின் கண்ணீர் துளிகளை யாருமறியாமல் துடைத்தெடுத்தார்கள் என்றும் நான் அறியவில்லை. “ஏய்… என்னப்பா இது… எனக்கு குடுக்காம எல்லா பஜ்ஜியும் நீங்களே மொசுக்கறீங்க… எனக்கொன்னு வைங்கப்பா…” என சொல்லியபடி முகத்தில் மீட்ட சிரிப்புடன் அவர் கீழே சென்று அமர்ந்தார்.\nஎனக்கு அடிநெஞ்சில் இருந்து ஒரு துயரம் பந்தென உருண்டு கேவலாக வெளிக்கிளம்பியது.\nTwitter இல் பக���ர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா வியாழன், நவம்பர் 14, 2013 10:39:00 முற்பகல்\nவிழிப்பு வியாழன், நவம்பர் 14, 2013 10:40:00 முற்பகல்\nbandhu வியாழன், நவம்பர் 14, 2013 11:45:00 முற்பகல்\nஅது எப்படி கண்முன்னே அப்படியே காட்சிகளை கொண்டு வந்து கொட்டறீங்க கடைசியில் கொகிலாக்காவின் முகமே மனதில் வந்து அமர்ந்து கொண்டது. காலையில் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டுவந்து விட்டீர்கள், இப்படி எழுத முடியுமா என்று கடைசியில் கொகிலாக்காவின் முகமே மனதில் வந்து அமர்ந்து கொண்டது. காலையில் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டுவந்து விட்டீர்கள், இப்படி எழுத முடியுமா என்று\nபெயரில்லா வியாழன், நவம்பர் 14, 2013 12:12:00 பிற்பகல்\nபாலகுமார் வியாழன், நவம்பர் 14, 2013 4:20:00 பிற்பகல்\nபெயரில்லா வியாழன், நவம்பர் 14, 2013 8:47:00 பிற்பகல்\n// இளங்கலையில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம//\nஅனானி, தவறு தான். BEக்கு சரியான தமிழ்ப்பதம் கிடைத்தவுடன் மாற்றிவிடுகிறேன். தெரிஞ்சா சொல்லுங்கப்பு.\nபெயரில்லா வியாழன், டிசம்பர் 12, 2013 1:50:00 முற்பகல்\nதல, இதனை கேட்பது நன்றாயிராதுதென்றுதான் கேளாமலே இருந்தேன். ஆனால், கல்வெட்டிற்கு; plus-ல் வட்டத்த்துக்குள் மட்டுமே இருக்கும் வரையில் சதுரம்னு ஒன்னு இருக்கும்கறது தெரியவராது :) வாசகர் நாமத்தான் வட்டத்துக்குள் கவுந்தடிச்சு விழாம நம் தனிவழியையும் குருவையும் தேடிக்கனும் :)– என்று எழுதியிருந்ததனை பார்த்தவுடன் நீங்கள் தவறாய் நினைக்க மாட்டீர்களென்று கேட்டு விடுகின்றேன். [கல்வெட்டு, நீங்கள் அதனை தொடர்ந்து மீசையினை தொடைத்துவிட்டுகொண்டதனையும் நான் பார்க்கவேயில்லை; என் மேல் விழுந்து பாய்ந்து விடாதீர்கள்]\nகையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் @@\nவகுப்பே பயங்கரமாச் சிரிக்க@@ இந்த அளவிளான maturity மட்டுமே உள்ள ஒரு மாணவன் அடுத்த 6 மாதத்தில் (என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன் @@ என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது)\nஇப்படி யோசிக்கும் அளவு மாறமுடியுமா என்ன, நமது சூழலில்.\nஅல்லது, இவ்வார்த்தைகள் எல்லாம் என் குருவை நான் தேர்ந்து எடுத்துக் கொள்கின்றேன் – அளவிற்கு சென்ற பிறகு வந்த யோசனைகளா.\nமனதில�� மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம்@@ - இது மாதிரி எழுதியதால், 6 மாதத்திலேயே மேலே எழுதியது போலவே தாங்கள் மாறீயிருப்பீர்களேயானால், ஒருவேளை உங்க வெற்றிக்கான (England stay – வெற்றியாக கருதும் பட்சத்தில் – எத்தனை disclaimer) சூட்சுமம் அங்கேயே ஆரம்பமாகிவிட்டாதாக நினைக்கின்றேன்.\nilavanji வெள்ளி, டிசம்பர் 13, 2013 11:59:00 பிற்பகல்\nநீங்கள் அனானி என்றே கருத்தை வெளியிட்டிருப்பதால் அதை மதிக்கிறேன். பின்னூட்டத்தை வெளியிட்டதிலும் தவறில்லையென நினைக்கிறேன்.\n8 வருடமாய் பதிவுலகில் குப்பை கொட்டுகிறோம். நீங்கள் எழுதியிருப்பதை வைத்து உங்களுக்கும் பதிவுலகம் பரிச்சயம் என்றே நினைக்கிறேன். இதில் எத்தனை நட்புகள், பகைகள், வாதங்கள், விவாதங்கள், சண்டைகள், உள்குத்துகள் பார்த்திருப்போம் இதனைப்போய் கேட்பதற்கு நான் தவறாக நினைக்கவேண்டும் என்றால் என்ன சொல்ல இதனைப்போய் கேட்பதற்கு நான் தவறாக நினைக்கவேண்டும் என்றால் என்ன சொல்ல :( எங்கோ எப்படியோ நானும் ஏதோ இமேஜ் வளர்த்தறேனோன்னு பயமாயிருக்கிறது. இல்லையெனில் நான் சகஜமாய் பழகத்தெரியாமல் தள்ளி நிக்கறனோ :( எங்கோ எப்படியோ நானும் ஏதோ இமேஜ் வளர்த்தறேனோன்னு பயமாயிருக்கிறது. இல்லையெனில் நான் சகஜமாய் பழகத்தெரியாமல் தள்ளி நிக்கறனோ\n நல்லவனும், வீம்புக்காரனும், கோவக்காரனும், அமைதியானவனும் எப்படியோ பெற்றோர் வளர்ப்பில் மோல்ட்டாகி விடுகிறோம். விடலை வாலிப பருவம் நம் தனித்தன்மையை கண்டுபிடிக்கவும் மற்றவருக்கு நிலைநாட்டவும் எதுவெல்லாம் மற்றோருக்கு கவன ஈர்ப்போ அதையெல்லாம் செய்துபார்க்க தூண்டுகிறது. கிடைக்கும் பாராட்டுகளும், வசைகளும், அடிகளும் மேற்கொண்டுபோகும் வழியை தேர்வுசெய்ய உதவுகிறது. கெட்டவனாகவே இருக்கவேண்டும் என முடிவெடுத்து அதன்படி வாழ்பவன்தான் மாறுதலுக்கும் மாறுவதற்கும் நிறைய சிந்திக்கவேண்டும். நிறைய படவேண்டும். ச்சும்மா என்னைப்போல மற்றோருக்காக சில்லுண்டித்தனம் செய்யறவனெல்லாம் ச்சும்மா ஒரு தட்டுல ஒரு ஆட்டத்துல கதிகலங்கிருவானுவ. நானெல்லாம் கல்லூரி இரண்டாம் ஆண்டுவரை நாம் கெட்டவார்த்தை எனநினைக்கும் எதையும் தவறியும் சொன்னதில்லை. குடித்ததில்லை. புகை பிடித்ததில்லை. ஒழுக்கசீல காவலதிகாரி பெத்த ஒழுக்கசீல மகனாகத்தான் இருந்தேன். பதின்மனத்தின் வழியில் திடீர��னு ஒரு நாள் நான் ஏன் இப்படி இருக்கனும் யாருக்காக இருக்கனும் ஏன் இப்படியெல்லாம் இருக்ககூடாதுன்னு குழம்பியதன் விளைவு அனைத்தும் ஒரே நாளில் அரங்கேற்றம். குடிக்கதெரியாமல் குடித்து ரோட்டுக்கெல்லாம் சோறுபோட்டு நண்பர்களின் அறைகளில் காலங்கழித்து எப்படியோ தாண்டிவந்ததுதான். எப்படியோ ஓடி இன்னைக்கு மாசசம்பளத்துக்கு கெட்டிங்கறதுனால (அதுவும் ITல ) வெற்றின்னு சொல்லமுடியுமா\nகெட்டவனாக இருக்கக்கூட என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவுவேண்டும். என்ன செய்யறதுன்னே தெரியாமல் திணறிக்கொண்டு எல்லாத்தையும் செய்துபார்க்கும் ஒருவனுக்கு மனதில் ஆணிபோல இறங்கும் ஒரு சில நிகழ்வுகள்போதும். மீண்டும் அல்லன தவிர்த்து நல்லன தேடிப்போக. இந்த நிகழ்வும் அப்படித்தான். வலி உணர்ந்தது உண்மை. பொங்கிய அழுகையை அடக்கமுடியாமல் திணறியது உண்மை. ஆனால் அப்பொழுது இருந்த தெளிவுக்கு இப்படி கோர்வையாக இப்படி உணர்ந்ததை எழுதியிருக்க இயலாது என்பதும் உண்மை. நீங்கள் சொல்வதுபோல இந்த வார்த்தைகள் எல்லாம் அப்பொழுது உணர்ந்ததை இப்பொழுது எழுதிப்பார்க்க வருவதுதான். அன்றைக்கான பொங்கலில் இதை “ச்சே.. உள்ள அப்படியே கலக்கிருச்சிடா... யக்கா புருசன்மட்டும் கையில கெடைச்சான்...” என்பதுபோல முடித்த நியாபகம்.\nகல்வெட்டினை பற்றி சொன்னது புரியவில்லை. எனக்குப்பிடித்தவரை வலையுலகில் விவாதங்களை படித்தவரை தேவையான கருத்துக்களை தேவைப்பட்ட அளவோடும், எதிராளியை சீண்டாமலும் சொல்லும் கருத்தில் மட்டுமே கவனமாகவும் சொல்வதில் வல்லவர் இருவர் ஒரு ஆள் பலூன்மாமா.. இப்ப கல்வெட்டு. இன்னொருவர் மருத்துவர் புருனோ. சொல்லும் எல்லாக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லாவிட்டாலும் சொல்லும் முறையிலும் தன்மையிலும் மனம் கவர்ந்தவர்கள். அதிலும் கல்வெட்டின் சொற்களில் இருக்கும் நகைச்சுவை நான் மிகவும் ரசிப்பது. அவர் கருத்தில் ஏதேனும் வருத்தமிருப்பின் அவரையே கேட்கலாம். கண்டிப்பாக கோவிச்சுக்கமாட்டாப்ல :)\nபெயரில்லா திங்கள், டிசம்பர் 16, 2013 1:43:00 முற்பகல்\nதல, நன்றியோ நன்றி உங்க தகவலுக்கு. எனக்கென்னவோ உங்க வெற்றியெல்லாம் ஏற்கனவே 10 வயசுக்கு முன்பாகவே முடிவாயிருச்சு.\nகெட்டவனாக இருக்கக்கூட என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவுவேண்டும் @@ இது யாருக்கெல்லாம் கிட்டுமோ அவனெல்லாம் தப்பிச்சான் அவன்மட்டும்தான்.\nகல்வெட்டு: 8 வருடம் பார்க்கிறதில் அப்படியே நீங்க சொன்னதை ஒத்துக்கொள்கின்றேன். ஆனால், கடந்த 6 மாதத்தில் கொஞ்சமாக, ‘தமிழ் நாட்டில் அறமா போடங் கோத்தா ..’ ந்னு கேட்டு போடுவாரோன்னு பயமாயிருக்கு. நகைச்சுவை ஒரு சிட்டிகை கூட்டுங்ன்னு சொன்னால் - என் கவிதைய நான் எழுதிக்கிறேன்,நி உன் வேலையைப் பாருன்னு சொல்லிப் போடுவாரோன்னு பயம்.வேறொன்றுமில்லை. மற்றபடி 8 வருசத்தில் விடாது கருப்பு - விட்டது சிகப்பு (not added for rhyming) எல்லாம் நலமே.\nகல்வெட்டு வெள்ளி, டிசம்பர் 20, 2013 7:58:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை\nகாமம் தெளிதல் :- பிரிவுத்தணல்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nவண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்\nவேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nமைக்கேல் கானலியின் ரெனீ பல்லார்ட் த்ரில்லர்கள்\nWILD TALES - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரிவஞ்ச் த்ரில்லர் ) 6 சிறுகதைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே (மினித்தொடர் பாகம் 2 )\nAstrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் \nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஉலகத் தமிழ் வலைக் காட்சிகளில் முதன் முறையாக…\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் ���தறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார��-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-job-18/", "date_download": "2020-07-04T15:44:49Z", "digest": "sha1:7OMCUWCPRZGVPGCEYXW2GVIVD2MORZN6", "length": 11548, "nlines": 226, "source_domain": "bible.catholicgallery.org", "title": "யோபு அதிகாரம் - 18 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible யோபு அதிகாரம் - 18 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil யோபு அதிகாரம் - 18 - திருவிவிலியம்\nயோபு அதிகாரம் – 18 – திருவிவிலியம்\n1 அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்;\n2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர் சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.\n3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன் மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு\n4 சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா\n5 தீயவரின் ஒளி அணைந்துபோம்; அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.\n6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்; அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம்.\n7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்; அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.\n8 அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்; அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.\n9 கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்; சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.\n10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.\n11 எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.\n12 பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.\n13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.\n14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்; அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.\n15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.\n16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.\n17 அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.\n18 ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.\n19 அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை; அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.\n20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.\n21 கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே; இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/29093801/1554678/Maniratnam-plan-to-do-new-movie-before-ponniyin-selvan.vpf", "date_download": "2020-07-04T16:22:11Z", "digest": "sha1:K6BIN6BK3FHZM62URYAID4UNPZ7BLVY2", "length": 15799, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிக்கலில் பொன்னியின் செல்வன்? - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம் || Maniratnam plan to do new movie before ponniyin selvan", "raw_content": "\nசென்னை 04-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nகொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், த��ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.\nசென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. சரித்திர கதை என்பதால் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்த்துள்ள நடிகர்கள் ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்படியே இருக்கிறார்கள்.\nஆனால் ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள்.\nஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு விதிமுறைகள் வகுக்கும் என்று தெரிகிறது. குறைந்த எண்ணிக்கையில் நடிகர்களையும் பெப்சி தொழிலாளர்களையும் வைத்துக்கொண்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறப்படுகிறது.\nகொரோனா முழுமையாக ஒழிந்தபிறகே பட வேலைகள் தொடங்கும் கட்டாயம் உள்ளது. எனவே இடைபட்ட காலத்தில் அரவிந்தசாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான கதையை ஊரடங்கில் அவர் தயார் செய்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.\nPonniyin selvan | Maniratnam | பொன்னியின் செல்வன் | மணிரத்னம்\nபொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா - மணிரத்னம் அசத்தல் பதில்\nகொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து\nபொன்னியின் செல்வனில் வில்லனாக விக்ரம் பிரபு\nபொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்\nமேலும் பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள்\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n��ல்லா இருப்பிங்களா டா நீங்க எல்லாம்... கவின் ஆவேசம்\nகொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா - மணிரத்னம் அசத்தல் பதில்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/yuvraj-singh-shares-fans-artwork-on-instagram-see-picture-2231758", "date_download": "2020-07-04T16:43:53Z", "digest": "sha1:TBKBZVCIERMBX3QJOURE5HMOLTQEJTCB", "length": 30655, "nlines": 310, "source_domain": "sports.ndtv.com", "title": "தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!, Yuvraj Singh Shares Fan's Artwork Made On Watermelon. See Pictures – NDTV Sports", "raw_content": "\nதர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்\nதர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்\nஇந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ரசிகரின் கலை வேலைப்பாட்டைப் பகிர்ந்தார்.\nலாக்டவுனின் போது சமூக ஊடக தளங்களில் யுவராஜ் சிங் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.© BCCI\nயுவராஜ் சிங் தனது ரசிகரின் கலைப்படைப்பைப் பாராட்டினார்\nரசிகர் ஒரு தர்பூசணியில் கிரிக்கெட் வீரரின் உருவப்படத்தை உருவாக்கினார்\nலாக்டவுனின் போது சமூக ஊடக தளங்களில் யுவராஜ் சிங் தீவிரமாக செயல்படுகிறார்\nகொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சமூக வலைதளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ரசிகரின் கலை வேலைப்பாட்டைப் பகிர்ந��தார். யுவராஜ் சிங் பகிர்ந்த புகைப்படத்தில், அவரது ரசிகர்களில் ஒருவர் தர்பூசணி மீது புகழ்பெற்ற பேட்ஸ்மேனின் உருவப்படத்தைத் தயார் செய்திருந்தார். படத்தைப் பகிர்ந்த யுவராஜ் சிங், “நைஸ் வொர்க்” என்று ரசிகரின் முயற்சியைப் பாராட்டினார். கொரோனா வைரஸ் லாக்டவுன் சமயத்தில், இடது கை பேட்ஸ்மேன் தன்னுடைய நேரத்தை குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார்.\nசமீபத்தில், யுவராஜ் சிங், “keep it up” சேலஞ்ச் செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சேலஞ்ச் செய்ய சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரையும் இதில் பங்கேற்குமாறு பரிந்துரைத்துள்ளார். அனைத்து கிரிக்கெட் நிகழ்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய ரசிகர்களை மகிழ்விக்க வழி தேடி வருகின்றனர்.\nஇந்தியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த இந்திய பேட்ஸ்மேன்களில் யுவராஜ் ஒருவர். யுவராஜ் 2000ம் ஆண்டில் நைரோபியில் கென்யாவுக்கு எதிராக இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போதிலிருந்து, இடது கை பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு ஒரு வழக்கமான அம்சமாக மாறினார். யுவராஜ் நாட்டிற்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36.55 சராசரியுடன் 8,701 ரன்கள் எடுத்தார். அவர் ஒருநாள் போட்டிகளிலும் 14 சதங்களை அடித்தார்.\nயுவராஜ், பவுலிங்கில் ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தி 5.10 என்ற பொருளாதார விகிதத்துடன் உள்ளார். நாட்டிற்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும் 58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.\nபல நாட்கள் காத்திருந்து கலாய்த்த ரவி சாஸ்திரி… மாட்டிக் கொண்டு முழித்த யுவராஜ் சிங்\nசச்சின், சேவாக் என பலரை பெண்களாக மாற்றிய படம்… ரகலை செய்த ஹர்பஜன்; பல்பு கொடுத்த கங்குலி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை பெண்களாக மாற்றிய போட்டோ; யுவியின் நக்கல்… புவிக்கு சிக்கல்\nசாஹலை சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா யுவராஜ் சிங்\nEid-ul-Fitr 2020: ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-jewellery-price-today-fall-rs-1-200-per-8-gram-018626.html", "date_download": "2020-07-04T14:52:13Z", "digest": "sha1:XPUE2VLBLUVG2VIIUHMNTSCX2ZCIHW43", "length": 24100, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புன்னகைக்க வைக்கும் பொன்னகை விலை.. சவரனுக்கு ரூ.1,200 சரிவு..! | Gold jewellery price today fall Rs.1,200 per 8 gram - Tamil Goodreturns", "raw_content": "\n» புன்னகைக்க வைக்கும் பொன்னகை விலை.. சவரனுக்கு ரூ.1,200 சரிவு..\nபுன்னகைக்க வைக்கும் பொன்னகை விலை.. சவரனுக்கு ரூ.1,200 சரிவு..\n1 hr ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n4 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடித்தட்டு மக்கள் முதல் கொண்டு மேல் தட்டு மக்கள் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப கொஞ்சமேனும் தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் அவர்களின் முதலாவது முதலீட்டு ஆப்சனாக இருக்கும்.\nஇன்னும் உண்மையை சொல்லவேண்டுமானால் முதலீடு செய்கிறோமோ இல்லையோ ஒரு கிராம் தங்கமேனும் வாங்கி அணிந்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருக்கும்.\nஇப்படி ஒரு புறம் எனில், நம் மக்களின் எதிர்பாராத செலவுகளுக்கு முக்கிய கடன் கொடுக்கும் கடன்தாரர் இந்த தங்க நகைகளே என்றே கூறலாம்.\nஏனெனில் தங்கம் வாங்குவதே அவசர தேவைக்கு வைத்து கடன் வாங்க முடியும் என்பதால் தான். ஒரு நல்ல முதலீடு என்பது நமக்கு நல்ல லாபத்தினை தர வேண்டும். அல்லது தேவைப்படும் நேரத்தில் முதலீட்டுக்கு கேடு இல்லாமல் ஆவது நமக்கு உதவ வேண்டும். ஆக இந்த வகையில் லாபம் இல்லாவி��்டாலும் பரவாயில்லை நம் மக்கள் முதல் ஆப்சனாக இருப்பதே தங்கம் ஆபரணம் தான்.\nஇந்த நிலையில் உலகம் முழுக்க கொரொனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தொழில்துறையும் தேக்கமடைந்து வரும் நிலையில், தொடர்ந்து உலகமே தங்கத்தில் பாதுகாப்பு கருதி முதலீடு செய்து வந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது றெக்கை இல்லாமல் பறந்து கொண்டு இருந்தது.\nஇதன் எதிரொலியாக இந்தியாவிலும் ஆபரண தங்கம் விலையும் பறந்து கொண்டு இருந்தது. அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி என அனைத்தும் சேர்த்து இன்னும் கூடுதலாக செலுத்த வேண்டி இருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், இந்திய ஆபரண தங்கத்தின் விலையானது அவ்வளவாக குறைவதில்லை.\nசென்னை ஆபரண தங்கத்தினை பொறுத்த வரையில் கடந்த 7 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 4,060 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 32,480 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. லாக்டவுன் சமயத்தில் இவ்வாறு குறைந்திருந்தாலும், மக்கள் வாங்க முடியாத நிலையே நிலவி வருகிறது.\nஇதே 24 கிராம் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 4,429 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து 40,600 ரூபாயாகவும் உள்ளது. என்ன தான் விலை குறைந்து என்ன பயன் தற்போது வாங்க முடியவில்லையே..பொறுங்கள் இதுவும் நல்லதுக்கு தான் இன்னும் குறைந்தால் நல்ல விஷயம் தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாவ்.. இது ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா..\nஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nசீனாவிலேயே இப்படி ஒரு மோசடியா.. அச்சச்சோ.. அப்படின்னா மத்த நாட்டில..\nசும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..\nதங்கம் விலை அதிகரித்தால் என்ன.. தள்ளுபடியை வாரி வழங்கும் டீலர்கள்..\nமூன்றாவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்னும் குறையுமா.. இனி எப்படி இருக்கும்..\nஇரண்டாவது நாளாகவும் தங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. வரலாற்று உச்சத்திற்கு பிறகு இரண்டாவது வீழ்ச்சி..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. வரலாற்று உச்சத்திற்கு அருகில்.. என்ன காரணம்.. இனி எப்படி இருக்கும்\nசீனா இந்திய எல்லை பிரச்சனை..தொடர்ந்து உச்சம் கண்டு வரும் தங்கம்..இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nஇது தான் பெஸ்ட் முதலீடு.. கோல்டு இடிஎஃப்.. மே மாதத்தில் மட்டும் ரூ.815 கோடி..\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/irctc-booking-book-train-tickets-right-now-for-april-15-and-further-dates-018445.html", "date_download": "2020-07-04T15:26:35Z", "digest": "sha1:ZWNDIBIMSC4OPK7USOUGS2CCY45DF5JC", "length": 26603, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்! ஆனால் ஏப் 15க்கு பிந்தைய ரயில்களுக்குத் தான் கிடைக்கும்! | IRCTC Booking: Book train tickets right now for April 15 and further dates - Tamil Goodreturns", "raw_content": "\n» இப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம் ஆனால் ஏப் 15க்கு பிந்தைய ரயில்களுக்குத் தான் கிடைக்கும்\nஇப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம் ஆனால் ஏப் 15க்கு பிந்தைய ரயில்களுக்குத் தான் கிடைக்கும்\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n5 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nNews சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவி��் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸால், ஒட்டு மொத்த உலகமும் இயங்காமல் ஸ்தம்பித்து இருக்கிறது.\nஇதில் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் போக்குவரத்து துறையான இந்திய ரயில்வேஸும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை தன் சேவையை நிறுத்திக் கொண்டது.\nமீண்டும் ரயில் டிக்கெட் முன் பதிவு குறித்து சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள், அது உண்மை தானா.. ரயில்வே என்ன சொல்கிறது என விரிவாகப் பார்ப்போம்.\n எஸ்பிஐ விட இந்த வங்கிகளில் அதிக வட்டி தருகிறார்கள்\nஇந்தியா முழுக்க லாக் டவுன் காலம் முடிந்த பின், ரயில்வே சேவைகள் ஏப்ரல் 14-க்குப் பின், வழக்கம் போல் இயங்கத் தொடங்கும். எனவே, ரயில்வே நிர்வாகம், ஏப்ரல் 15 முதல் மீண்டும் முன் பதிவைத் தொடங்கும் எனச் செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டு இருக்கின்றன.\nஆனால் உண்மை அது அல்ல. ஐ ஆர் சி டி சி புக்கிங் வலைதளத்தில் நுழைந்த உடனேயே \"கோவிட்-19 அலர்ட்\" என ஒரு பாப் அப் வருகிறது. \"கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, மார்ச் 22 - ஏப் 14 வரையான தேதிகளில் ஓடும் எல்லா ரயில்களுக்கும் முன் பதிவுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது\" என தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை மேலே படத்தில் பார்க்கலாம்.\nஅதோடு, இந்த மார்ச் 22 - ஏப்ரல் 14 வரை, இந்திய ரயில்வே ரத்து செய்து இருக்கும் ரயில்களில் முன் பதிவு செய்து இருப்பவர்களுக்கு முழு தொகை ரீஃபண்ட் வழங்கப்படும். பயனர்கள், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஏப் 14க்கு முன் முயற்சி\nஅதையும் மீறி ஏப்ரல் 14, 2020 தேதிக்குள் எந்த தேதியில், ரயிலில் டிக்கெட்டை முன் பதிவு செய்ய முயன்றாலும் \"கோவிட்-19 காரணமாக 22 மார்ச் 2020 - 14 ஏப்ரல் 2020 வரையான ரயில்களுக்கு முன் பதிவு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது\" என மீண்டும் தெளிவாக எச்சரிக்கிறது.\nஆனால், ஏப்ரல் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட தேதிகளில், நாம் ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், இன்றே புக் செய்யலாம். அதாவது ஏப்ரல் 15-ம் தேதி, ரயிலில் பயணம் செய்ய, இன்றே முன் பதிவு செய்யலாம். அதை ஐ ஆர் சி டி சி அனுமதிக்கிறது.\nஇதை சோதித்துப் பார்க்க பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர, காலை 6 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சதாப்தி 12028 ரயிலில் ஒரு ஏசி சேர் கார் டிக்கெட்டை புக் செய்து பார்த்தோம். வழக்கம் போலவே சரளமாக புக் செய்ய முடிகிறது. எனவே, ஐஆர்சிடிசியில் புக்கிங் சேவை, இப்போதும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது உறுதியாகிறது.\nரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கும், ரயில் புக்கிங் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமல் யாரோ ஒருவர் சொன்ன செய்தி, காட்டுத் தீயாக பரவிக் கொண்டு இருக்கிறது. மக்கள் இதை நம்ப வேண்டும். ஏப்ரல் 15-ல் இருந்து, ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள், இப்போதே கூட ரயில் டிக்கெட் புக் செய்யலாம்.\n\"சில மீடியாக்களில், ரயில்வே வரும் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் புக்கிங் சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகிறது. இது தவறு. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம். எனவே ஏப்ரல் 15, 2020 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிகள் ரயில் டிக்கெட்களை லாக் டவுன் காலத்துக்கு முன்பில் இருந்தே புக் செய்ய முடியும்\" என இந்திய ரயில்வே தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்கள். . ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்:\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nகிடு கிடுவென 55% ஏற்றம்.. அதுவும் லாக்டவுன் காலத்தில்.. ஐஆர்சிடிசி அசத்தல் பெர்பார்மன்ஸ்..\n1 மணிநேரத்தில் 54,000 ரயில் டிக்கெட் விற்பனை.. 10 கோடி ரூபாய் வருமானம்..\n4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nஇத கவனிச்சீங்களா நீங்க.. 4 மாதத்தில் 500% லாபம்.. ஐஆர்சிடிசி அபாரம்..\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஇதோ வந்தாச்சில்ல மூன்றாவது தனியார் ரயில்.. காசி மஹாகல் எக்ஸ்பிரஸ்.. எங்கு.. எப்போது ஆரம்பம்..\nமூன்றாவது தனியார் ரயில்.. சத்தமேயில்லாமல் ஐஆர்சிடிசி தயார்..நிர்மலா சீதாராமன் வாக்கு பலிச��சுடுமோ\nவரும் காலத்தில் இதற்கும் இழப்பீடு வழங்கப்படலாம்.. நடைமுறைக்கு வந்தால் நல்லாதான் இருக்கும்..\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nஐஆர்சிடிசி பங்கு வைத்திருக்கிறீர்களா.. 18 நாளில் 198% இலாபம்.. \n184 சதவிகித லாபத்தில் IRCTC..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175570&cat=33", "date_download": "2020-07-04T16:23:59Z", "digest": "sha1:RDBHBT5PYJCLG43Q4UP3LW5HOSMVMEFQ", "length": 14799, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுடி வெட்டிக் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ரவுடி வெட்டிக் கொலை\nசம்பவம் நவம்பர் 11,2019 | 18:00 IST\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\nபுதுச்சேரியில் இறுதி கட்ட பிரசாரம்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nபுதுச்சேரியில் பட்டாசுகள் வெடிக்கும் நேரம்\nமர்ம காய்ச்சலுக்கு பெண் பலி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்��ு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n15 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nகாரைக்குடி பருப்பு உருண்டை குழம்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-04T16:37:03Z", "digest": "sha1:JNPDI6KGSELCWUAJNYB653CMYYNIWDPB", "length": 9426, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நாராயணசாமி", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nபுதுச்சேரியில் எம்.எல்.ஏ.வாக நாராயணசாமி பொறுப்பேற்பு\nநேரம் ஒதுக்கிய அமித் ஷா; டெல்லியில் சந்தித்து நிதி கோரிய நாராயணசாமி\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தர்ணா\nதேர்தல் வெற்றிக்காக தொடர் ஆன்மிக பயணம்: ரங்கசாமி பாணியை பின்பற்றும் நாராயணசாமி\nஇடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நாராயணசாமி\nஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக நாராயணசாமி நியமனம்\nபாஜக ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி: நாராயணசாமி பேட்டி\nமோடி எதிர்ப்பு நிலையை மாற்றி இணக்கத்துக்கு மாறும் நாராயணசாமி\nகுறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nபுதுவையில் 24 மணி நேர இலவச வைஃபை வசதி: நாராயணசாமி தகவல்\nஎன்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி; அதிமுகவை ஜெயலலிதாவின் ஆவி கூட மன்னிக்காது: நாராயணசாமி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங��கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=857", "date_download": "2020-07-04T14:06:12Z", "digest": "sha1:MFYBYHL3IOF44S3K3PMJG4ENG5OCQMWT", "length": 2920, "nlines": 36, "source_domain": "www.iravanaa.com", "title": "தமிழ் கலாச்சாரத்திற்கு மாறிய வெள்ளைக்கார தம்பதி! – Iravanaa News", "raw_content": "\nதமிழ் கலாச்சாரத்திற்கு மாறிய வெள்ளைக்கார தம்பதி\nதமிழ் கலாச்சாரத்திற்கு மாறிய வெள்ளைக்கார தம்பதி\nதமிழர்கள் அனைவரும் மேலத்தேய வெள்ளைக்காரர்கள் பரம்பரை போல் காட்டிக்கொள்ள அரைகுறை ஆடைகளுடன் திரிகின்றனர்.\nஆனால் அவர்களோ தமிழை நேசித்து தமிழ் கலாச்சாரத்திற்கு மாறுகின்றனர், அப்படியான சில தம்பதிகளில் ஒரு தம்பதிதான் இவர்கள்.\nஇதை பார்த்தாவது தமிழர்கள் திருந்தட்டும்.\nஅமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் –…\nஅமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள்\nமனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது-…\nவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழில் மண்டை கழண்ட சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரனுக்கு அமோக மரியாதை\n புலிகள் காலத்து சேரன் சுவையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/13-apr-2011", "date_download": "2020-07-04T16:27:21Z", "digest": "sha1:4DCUJA5TESJFU5NQUOO3LDYSH47E2WVJ", "length": 9849, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 13-April-2011", "raw_content": "\nராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்\nஅடுத்த இதழ் ஏப்ரல் - 10: ரிசல்ட் ஸ்பெஷல்\nதுடிக்கட்டும் இதயம்.. நடக்கட்டும் சிகிச்சை\nதேர்தல் களம் - 2011\nமதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்\nஆறாவது முறையும் அவரே ஆள்வார்\nஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி\nபாட்டாளி பூமியில் மாம்பழங்கள் பழுக்குமா\nமுஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா\n''நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nமிஸ்டர் கழுகு: கூட்டல் கழித்தல் கூட்டணி கணக்கு\nதேவை ஆறு மாத இடைவெளி\nமதுரையில் நடந்தது மர்மக் கொலையா\nதுடிக்கட்டும் இதயம்.. நடக்கட்டும் சிகிச்சை\nராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்\nமதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்\nஅடுத்த இதழ் ஏப்ரல் - 10: ரிசல்ட் ஸ்பெஷல்\nராசா மீது அடுக��கடுக்கான குற்றச்சாட்டுகள்\nஅடுத்த இதழ் ஏப்ரல் - 10: ரிசல்ட் ஸ்பெஷல்\nதுடிக்கட்டும் இதயம்.. நடக்கட்டும் சிகிச்சை\nதேர்தல் களம் - 2011\nமதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்\nஆறாவது முறையும் அவரே ஆள்வார்\nஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி\nபாட்டாளி பூமியில் மாம்பழங்கள் பழுக்குமா\nமுஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா\n''நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nமிஸ்டர் கழுகு: கூட்டல் கழித்தல் கூட்டணி கணக்கு\nதேவை ஆறு மாத இடைவெளி\nமதுரையில் நடந்தது மர்மக் கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/05/3.html", "date_download": "2020-07-04T15:03:31Z", "digest": "sha1:T4XPLAJ23CDOVEBQCD56UVRYDON7PGM5", "length": 134594, "nlines": 243, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வித்தியாசமானவர்கள் - பகுதி 3 - அதிரைநிருபர்", "raw_content": "\n_M H ஜஃபர் சாதிக்\nஉமர் தமிழ் - தமிழ் தட்டச்சு\nHome / வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 / ஜாஹிர் ஹுசைன் / வித்தியாசமானவர்கள் - பகுதி 3\nவித்தியாசமானவர்கள் - பகுதி 3\nஎப்போதோ நடந்த விசயங்களுக்கு இன்றைய வரை மனதில் வைத்துக்கொண்டு தானும் முன்னேராமல் மற்றவனையும் முன்னேராமல் தடுக்கும் \"பிரேக் இன்ஸ்பெக்டர்\" கள் நிறைந்த உலகம் இது. இதில் காமெடி என்னவென்றால் ஒரு அட்சரம் கூட பிசகாமல் தான் இப்படி ஆகிவிட்டதற்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்று கல்வெட்டு மாதிரி சொல்வார்கள்.\nசில வருடங்களுக்கு முன் [ இங்கேயும் ஃபிளாஸ்பேக் எல்லாம் எழுதுவோம்ல'] எனக்கு தெரிந்த ஒருவர் தான் முன்னேராமல் போனதற்க்கு காரணம் , 'கப்பலுக்கு போகும் போது குறுக்க பண்ணி கிராஸ் ஆயிடுச்சி'... அதுதான் காரணம் என்றார். இதை சொன்னவர் அதிராம்பட்டினத்து காக்கா. அதை ஆர்வத்துடன் கேட்டது முத்துப்பேட்டை நானா. இந்த முத்துப்பேட்டைக்காரர் திடீரென்று மண்டையில் பல்ப் எரிய..எப்படி காக்கா தண்ணிக்கப்பலுக்கு குறுக்கே பண்ணி கிராஸ் பன்னமுடியும்..லாஜிக் உதைக்குதே என இஸ்ரோ விஞ்ஞானி ரேஞ்சுக்கு கேட்டார்.\nஉடனே அதிரை ஆள்..'சொல்ரதை சரியா கேளுங்க... நான் நடக்கும்போது கிராஸ் ஆனதுன்னு சொன்னேன்... கப்பல் போகும்போது நடுக்கடலில் கிராஸ் ஆனுச்சினா சொன்னேன்\" என்றார். இந்த விசயம் நடந்தது இந்தியா சுதந்திரம் அடைய முன்னாடி. தெரியுமா என்றார். உடனே இந்த முத்துப்பேட்டைக்காரர் சொன்னது'...\" இருந்தாலும் காக்கா இத்தனை வருசத��திலெ அந்த பண்னி செத்திருக்குமே காக்கா..இன்னுமா நீங்க முன்னேர அந்த பண்ணி தடையா இருக்கு' என்று ஒரு குரோர்பதி கேள்வி கேட்டாரே....\nவாழ்க்கையில் பணம் அதிகம் சம்பாதிக்க சிலர் எடுத்திருக்கும் ஒப்பற்ற முயற்ச்சிகளை பார்த்தீர்களானால்Millionair Mindset நடத்தும் வெள்ளைக்காரன் கூட தலையில் துண்டுபோட ஆரம்பித்துவிடுவான்.[ அவைங்களும் சரியா சொல்ரானுகளானு அவனுகளுக்கெ வெளிச்சம் ]\n# ஒப்பற்ற முயற்சிகளை பார்ப்போம்.\nராசியான மணிபர்ஸ் என்று நாய் விழுந்து குதறியமாதிரி ஒரு பர்ஸ் வைத்திருப்பார்கள்.\nதலைமாட்டுக்கு மேல் உள்ள சில படங்களுக்கு பத்தி காண்பிப்பார்கள்.[ பில்கேட்ஸ் , அம்பானி ஆபிசில் குத்துமதிப்பா ஒரு 200 படமாவது இருக்கனுமே காக்கா]\nகல்லா பெட்டியில் மவுலூது ஒதிய கேசட்டை வைத்திருந்த ஒருவர் சொன்னது...'பணம் வரும்'\nகையில் வைத்திருக்கும் சில நூல் சமாச்சாரங்கள் கஸ்டமரை கொண்டுவந்து சேர்க்கும் என்று ஒரு ஆள் அமெரிக்காவின் சிட்டி பேங்க் குரூப்பில் கிரடிட்கார்ட் பகுதியின் ஜெனரல் மேனேஜரையே நம்பவைத்து ஜல்லியடித்ததை பார்த்து அசந்து விட்டேன்.\nபிரிதொருவர்... தான் போட்டிருந்த பெல்ட் ரொம்ப அறுதபழசாகிப்போனதை சொல்லிக்காட்டியவரை ராஜபக்சேயை பார்ப்பது போல் பார்த்தார். சிலருக்கு வருமானம் அதிகம் இருந்தாலும் தனக்கு செலவுப் செய்து கொள்வதை அது அத்யாவசியமாக இருந்தாலும் வேஸ்ட் என நினைப்பார்கள்.\nமுன்பு பழக்கப்பட்ட ஒருவர் ...அவரின் வருமானத்தில் ஒரு நாளைக்கு ஒரு லேப்டாப் வாங்கலாம், கணக்கில் திறமையான ஆள். இருந்தாலும் அவரின் பாக்கெட்டில் இருக்கும் சின்ன சின்ன பேப்பர்களுடன் கொஞ்சம் பணம் , பார்க்கிங் சீட். இன்னபிற பேப்பர் சமாச்சாரங்களை எப்படி மெயின்டைன் செய்கிறார் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.\nஇங்கு ஒருவர் [உறவினர்] இருந்தார், 10 நிமிடம் அவரிடம் பேசினால் குறைந்தது 20 பிசினஸ் அவரால் செய்ய முடியும் என்பதுபோல் பேச்சு இருக்கும். நானும் ஒரு மரியாதைக்கு அவர் பேசுவதையெல்லாம் அக்கரையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் போன பிறகு அவரது நண்பர் என்னிடம் சொன்னது\n' என்ன சொல்றாப்லெ...ரொம்ப அள்ளிவிடுவானே\n' எனக்கு தெரியும்..இவன்லாம் விட்டா ரால் வித்தே ராக்கெட் வாங்கிடலாம் நு சொல்வான் ... தமிழில் புதுக்கவிதை , மரபுக்கவிதை மாதிரி 'வெடப்பு கவிதை' நு ஒன்னு இருக்கும்னு அப்பதான் தெரிஞ்சது.\nகாருக்குள் உட்கார்ந்து “ YOU CAN DO IT.. I CAN DO IT” என ஒருவர் கத்திகொண்டிருந்தார்...இன்னொரு ஏஜன்சியில் இருந்தவராகையால் செமினார் சமயங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கத்திய இடம் ஒரு டிராபிக் லைட் அருகில். எதற்க்கு கத்தினீர்கள் அன்று என கேட்டபோது ..அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேர முடியும் என்றார். அவ்வளவும் POWERFUL POSITIVE AFFIRMATION தெரியுமா என்றார்.\nபலகீனமான எண்ண ஓட்டம் உள்ளவர்கள் அதை மறைக்க கத்துவார்கள் என்பது \"ஜென் [ZEN]' தத்துவம்.\nவித்தியாசமானவர்கள்.-பகுதி 3 ஜாஹிர் ஹுசைன்\nவித்தியாசமானவர்களை பற்றி நல்ல நகைச்சுவை ததும்ப வழக்கம்போல் கலக்லாக எழுதியுள்ளீர்கள் காக்கா\nவியாழன், மே 26, 2011 3:12:00 பிற்பகல்\nஅசத்தல் காக்காவின் ஆர்டிகலில் ஏதாவது ஒரு சில குறை கண்டுபிடிச்சு விமர்சனம் செய்யலாம்னு தேடித் தேடிப் பார்க்கிறேன் ம்ம்ம்ஹும்ம்ம்ம் ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது அப்படின்னா எப்பத்தான் வித்தியாசனமாங்களை திருத்துறது \nவியாழன், மே 26, 2011 5:20:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nமுதல் நான்கு வரிகளில் சொன்ன ஸ்பீட் பிரேக்கர் மனிதர்களை நிறைய சந்தித்ததுண்டு. தன் மோசமான நிலைக்கு தானே காரணம் என்று ஒத்துக்கொள்வது ஒரு சிலரே.\n//•ராசியான மணிபர்ஸ் என்று நாய் விழுந்து குதறியமாதிரி ஒரு பர்ஸ் வைத்திருப்பார்கள்.//\nஇந்த மாதிரி சென்டிமெட் பார்ட்டிகள் ரொம்ப அதிகம்..\nவியாழன், மே 26, 2011 6:29:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nஎங்க அலுவலகத்தில் ஓர் அறைகுறை ஆங்கில அறிவுள்ள மேலாளர், MS wordல் அவர் அறிவுக்கு தகுந்தார்போல் எதாச்சு type செய்துவிட்டு, right click செய்து spelling check செய்து மைக்ரோ சாப்ட் கொடுக்கும் Optionல் அவருக்கு தெரிந்த ஏதாவது ஓர் வார்த்தையை select செய்து நமக்கு மடலாக அனுப்புவார். வரும் பாருங்க மடல்.. நம்ம பக்கத்து மாநிலத்து மொழியைகூட தெளிவா படிச்சு பேசிடலாம், ஆனா அந்த ஆளு எழுதுன ஆங்கிலத்தை நீங்களேல்லாம் படிச்சுட்டா போதும் காக்கா நம்ம நாட்டு IAS exam ஈசியா பாஸ்பண்ணிடலாம்.\nவியாழன், மே 26, 2011 7:02:00 பிற்பகல்\n...தயவுசெய்து இதைத் தொடருங்கப்பா. வித்தியாசமா இருக்கும். நான் கொஞ்சம் லேட்டா வர்ரேன்.\nவியாழன், மே 26, 2011 9:40:00 பிற்பகல்\nநாய் குதறிய பர்ஸ் இதை படித்ததும் முதலில் என் பர்ஸ்சை எடுத்து பார்த்துக்கொண்டேன் அப்படி ஒன்றும் குதறல�� இல்லை\nகட்டுரையில் விமர்சனமும் உதாரனங்களும் அருமை\nவியாழன், மே 26, 2011 10:25:00 பிற்பகல்\nசகோ ஜாகிர் அவர்களிடமிருந்து மற்றுமொரு வித்தியாசமான பதிவு,\nகூகுளில் அதிரையை தேடியபோது, ஒரு வலைப்பூ கிடைத்தது அதில் அதிரை நிருபர் அளவுக்கு புல் மீல்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் ஈவினிங் ஸ்நாக்ஸ் போல சில விஷயங்கள் படிக்க முடிந்தது நீங்களும் போய் பாருங்களேன்.http://adiraivasi.blogspot.com/\nவியாழன், மே 26, 2011 10:30:00 பிற்பகல்\nவியாழன், மே 26, 2011 10:47:00 பிற்பகல்\n(அதுசரி, என்ன ஹமீது இப்பவெல்லாம் செக்ரெட்டரி வச்சிதான் பின்னூட்டுவாரோ\nவியாழன், மே 26, 2011 11:10:00 பிற்பகல்\nSஹமீத் காக்காவை உள்ளே வர அளவுகோடு ஆசிரமத்தில் கோடு போட்டிருப்பாங்களோ\nவியாழன், மே 26, 2011 11:21:00 பிற்பகல்\nகையில் புட்டியும், வெத்தல பெட்டியும்\nகாகம் தலையில் எச்சம் போட்டால்\nமூட நம்பிக்கையும், வெத்து பழமொழியும்\nசகோ.ஜாஹிர் வழக்கம் போல் தலையில் குட்டு\nஅறிஞர்கள் அவையில் இந்த சின்னவனின் பாராட்டு.\nவியாழன், மே 26, 2011 11:56:00 பிற்பகல்\nபொதுவில் ,கருத்துப்பதிவில், சரியான படி பதியமுடியாது(சரியான வணங்காமுடியா இந்த கணினி) போனதால் மறுபடியும், மறுபடியும் கணினி படியும் படி பதிந்தேன் . மன்னிக்கவும் .\nவெள்ளி, மே 27, 2011 12:00:00 முற்பகல்\n//மறுபடியும் கணினி படியும் படி பதிந்தேன் . மன்னிக்கவும் . //\nபக்கத்துப் பதிவில் சொன்னது தான் இங்கேயும் \nபிளாக்கில் புடிக்காத வார்த்தை \"மன்னிக்கவும்\"\nகணினிக்கும் மல்லுக் கட்டத் தெரியும்னு சொல்லியா தெரியனும் \nவெள்ளி, மே 27, 2011 12:03:00 முற்பகல்\nஒரு சிலர் உண்டு தண்னம்பிகை இழந்து தன் வாழ்க்கையை தொலைத்து காலத்தை குறை கூறி பழியை படைத்தவன் மீதே சுமத்துகிறார்கள் நஊது பில்லாஹி\nஎனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும். 23:54\nஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.37:178.\nவெள்ளி, மே 27, 2011 12:46:00 முற்பகல்\nஇப்படி கட்டுரையையே வித்தியாசமாக எழுதும் நீங்களும் ஒரு வித்தியாசமானவர்களே.\nவெள்ளி, மே 27, 2011 3:01:00 பிற்பகல்\n///வித்தியாசமாக எழுதும் நீங்களும் ஒரு வித்தியாசமானவர்களே.//\nஇப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி...ரணகள படித்திட்டீங்கப்பா...\nகொஞ்சம் பிசி நாளை மற்றவர்களுக்கு பதில் எழுதிடலாம்\nவெள்ளி, மே 27, 2011 9:27:00 பிற்பகல்\nவித்தியாசமானவர்கள் பகுதியில வித்தியாசமானவர்கள் பற்றி வித்���ியாசமாக சொல்லியிருப்பது அழகு என்றால், அதை ZAKIR HUSSAIN வித்தியாசமாய் சொல்லியிருப்பது தான் ரொம்பவும் அழகு.\nஇந்த ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த என் பாசத்துக்குறிய சகோதரர்கள் ஜாபர்,கிரவுன், அபு ஆதில், சின்னக்காக்கா,அபு இப்ராஹிம், தாஜுதீன்\nமீராசா, யாசிர் அனைவருக்கும் எனது நன்றி. ஒரு வாரமாக இங்கு கடும் வெயிலும் சாயந்தரத்தில் பெய்யும் கடும்மழையில் ட்ராபிக் ஜேமில் படும் அவதியில் கொஞ்சம் கிரியேட்டிவ் மைன்ட் இருப்பதும் ஏதொ சர்க்யூட் பிரச்சினை மாதிரி எழுதக்கூட முடியவில்லை.\n[எதோ தீஞ்ச வாடை வருதே,,,,துபாயில் வெயிலில் அவதிப்படும் ஆட்களின் வயத்தெரிச்சலா...'கடும் மழை' என்ற வார்த்தையை படித்த பிறகு...]\nதமிழ் / ஆங்கிள வரப்புகள் சமயங்களில் காணாமல் போய்விடுகிறது [ உமர் தமிழ் ஏரியா] . பேஜ் லோடிங் தாமதமாகிறது. பிற வளைத்தளங்களின் பெயர்கள் ஒரே மாதிரி இருப்பதற்க்கு பதில் 'ஸ்க்ரீன் ஷாட்' மாதிரி போட முடியுமா. ஓஸ்வாஸ் பள்ளிக்கூடம் மாதிரி கிடக்கும் சில வலைத்தளங்களுக்கு ஏதாவது புத்துயிர் தர முடியுமா. ஓஸ்வாஸ் பள்ளிக்கூடம் மாதிரி கிடக்கும் சில வலைத்தளங்களுக்கு ஏதாவது புத்துயிர் தர முடியுமா [ வாசகர்கள் யோசனை வரவேற்கப்படுகிறது [ வாசகர்கள் யோசனை வரவேற்கப்படுகிறது \n'நம் பதிவுகள்' நிறைய காலி இடம் கிடக்கிறது [ ப்ளாட் போட்டு வித்திடலாமானு சாகுல் கேட்டால் நான் பொறுப்பல்ல ] நம் பதிவுகள்' நிறைய காலி இடம் கிடக்கிறது [ ப்ளாட் போட்டு வித்திடலாமானு சாகுல் கேட்டால் நான் பொறுப்பல்ல ]. நல்ல விசயங்கள் கற்றுத்தரும் யூ ட்யூப் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இணைக்களாம் [ உதாரணம்; வின்டோ 7 , ஆபிஸ் 2010 பயன்பாடுகள், என்னிடம் டீ சர்ட்டை எப்படி சீக்கிரமாக மடிப்பது என்ற ஜப்பானின் யூ ட்யூப் இருக்கிறது.. நம் ஊரை மகிழ்விக்க ..எப்படி ஹைதராபாத் தம் பிரியாணி செய்வது, தந்தூரி சிக்கன் அடுப்பு இல்லாமல் எப்படி செய்வது..[ இதெல்லாம் போடாட்டி சாப்பிடாமெ செத்த பாவம் வந்துடப்டாதுல]\n///[எதோ தீஞ்ச வாடை வருதே,,,,துபாயில் வெயிலில் அவதிப்படும் ஆட்களின் வயத்தெரிச்சலா...'கடும் மழை' என்ற வார்த்தையை படித்த பிறகு...]//\nநேற்று டெஸர்ட் சமையல் கட்டில் நின்றது நீங்கதானா காக்கா தீஞ்சிருந்தாலும் செம டேஸ்ட் காக்கா \nஉங்க காட்டில் மழை என்றால் நாங்களிருக்கும் நாட்டில் மணல் மலைகள்... ��றினோம் இறங்கினோம்... ஆனால் டிராஃபிக் ஜாம் இல்லை \nஇனிப்பு சாப்பிடலாம் வாங்க காக்கான்னு கவிக் காக்கவை அழைத்தேன் இனிப்போடுதான் இருக்கிறேன் என்றார்கள் எறும்பு மொய்க்காம பார்த்துகிட்டுன்னு சொன்னது டெஸர்ட் ஹூமர் \nடெஸர்ட் சஃபாரி(குதிரை)யிலிருக்கும்போது என் தம்பி மகன் சொன்னான் ஓட்டுநருக்கு வழி தெரியவில்லை அதான் இங்கேயே சுத்திகிட்டு இருக்கார்னு \nஎங்களைப் பார்த்து பயப்படாத ஒட்டகம் ரொம்பவே பிடிச்சிருந்தது ஆனால் ஏறி உடகார்ந்து சவாரி செய்தால் எந்திருக்காதோ என்று எங்களுக்குத்தான் பயம் இருந்தது \nயாசிரின் மகன் மணல்மேட்டு எட்ஜிலிருந்து என்ஜாய் என்று ஓடும் மணலை ஓரங்கட்டப்பார்த்தார் \nஇடுப்பை மடிக்க/ஒடிக்க ஆரம்பித்ததும் துடிப்பானவங்க அங்கேயிருக்கட்டுமென்று மணல் படிக்கட்டில் வந்து அமர்ந்து கொண்டேன்...\nஎங்களோடு வாந்தியும் வருமென்று இடம் ஒதுக்கி வைத்திருந்தோம் ஆனால் வர மறுத்து விட்டது...\nஇதுக்குன்னு ஒரு பதிவு போடனும்... அங்கே மழைன்னு சொன்னதும் எங்க பாலை(விசிட்) கண்ணுக்கு முன்னாடி வந்து கண்ணாடி மாட்டிடுச்சு காக்கா \nஆகவே... மழை பேய்ந்ததும் காய்ந்திடும்... எங்க வெயில் என்னைக்குமே வெயில்தான் காக்கா \nசரியாச் சொன்னீர்கள் அபு இபுறாஹீம். டெஸெர்ட் சஃபாரி ஒரு கவிதையாய் என் நினைவில் நிற்கிறது.\nநாளைக்குள் எழுதிடறேன். ஃபோட்டோஸ் மற்றும் விடியோவோட போட்டா மலேசியாக்காரருக்குத்தான் எறியும்.\nஞாயிறு, மே 29, 2011 12:46:00 முற்பகல்\n”பாலைவனத்தில் ஒரு சோலைவனம்” என்று தலைப்பு வைங்க காக்கா....அந்த அளவிற்க்கு என்ஜாய் செய்தோம்\nஞாயிறு, மே 29, 2011 1:01:00 பிற்பகல்\nசகோதரர் ஜாஹிர் அவர்களின் யோசனைக்கு மிக்க நன்றி.\nஒரு வாரம் பொருத்திருங்கள்... நீங்கள் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.\nதங்களிடம் ஓர் வேண்டுகோள்... ஜூன் 21ம் தேதி அதிரைநிருபர் தன் முதல் வருடத்தை நிறைவு செய்கிறது.. நேரம் கிடைத்தால் அதிரைநிருபர் செயல்பாடுகள் பற்றி வித்யாசமா எழுதுங்கள் சகோதரர் ஜாஹிர்.\nஞாயிறு, மே 29, 2011 4:31:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஜாகிர் காக்கா மாதிரி - கட்டுரையும் வித்தியாசம்\nதிங்கள், மே 30, 2011 8:04:00 முற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநபி(ஸல்) வரலாறு வினா விடைகள்-1\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)\nவாழ்க���கைப் பயணத்தில் உறவுகள் - 5\nமுதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை...\nஉலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா\nஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல\nஅதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா ம���ஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவா��ி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாண���ர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச���சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) க���ப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) competitive exam (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக�� கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அரசியல்வாதிகளா (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்ரஃப் நூஹு (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்��ும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவான���ு (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) ஏக��்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) கு���்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர ���ட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜ��ட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர��வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மைய��� வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பா���கர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28172", "date_download": "2020-07-04T15:02:21Z", "digest": "sha1:4EBWUYCMRJ6UZPUSNBNMACNGZ5IYO2ES", "length": 15510, "nlines": 350, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசிக்கன் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - ஒன்று\nபூண்டு - 3 பல்\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி\nசோம்பு - அரை தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - பாதி\nபுதினா - 5 இலைகள்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபுதினா மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை எலும்பில்லாமல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கழுவி தண்ணீரைப் பிழிந்து வைக்கவும். சிக்கனுடன் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, உப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் சிறிது புதினா சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த சிக்கனுடன் கார்ன் ஃப்ளார், வெங்காயம் மற்றும் சிறிது புதினா சேர்த்துப் பிசையவும்.\nசிறிய மூடியில் எண்ணெய் தடவி சிக்கன் கலவையை சிறு உருண்டைகளாக வைத்து அழுத்தி எடுக்கவும். (கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு வடைகளாகத் தட்டலாம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 4, 5 வடைகளாகப் போட்டு இருபுறமும் சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.\nகுழந்தைகள் விரும்பும் சுவையான சிக்கன் வடை ரெடி.\nசிக்கன் வடை ஆறியதும் மெத்தென இருக்கும். சிக்கன் கலவை உதிர்ந்து விடாமல் ஒன்று சேர்ந்து இருப்பதற்காகவே கார்ன் ஃப்ளாரை சேர்க்கிறோம்.\nசிக்கன் பேக் வித் கோஸ்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nசிக்கன் ஃப்ரை (ஷேலோ ஃப்ரை)\nரொம்ப நல்லா இருக்கு. இது போல மீனில் செய்தது உண்டு. :)\nசிக்கன் வடை சூப்பர், பார்க்கவும் சூப்பரா இருக்கு, குறிப்பும் எளிமையாக உள்ளது.\nவடை ஈசி & சூப்பர் அக்கா. விருப்பபட்டியலில் சேர்த்துருக்கேன். இப்ப கொஞ்சம் பிஸி. டைம் கிடைக்கும்போது செய்து பார்க்குறேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிரு��்தால் வாழ்ந்து பார்.\nமீன் நான் சாப்பிடுவது இல்லைங்கிறதால‌, அதை நான் முயற்சிப்பது இல்லை. நன்றி வனி.\nருசியும் நல்ல‌ இருக்கும். நன்றி.\nரொம்ப‌ சந்தோஷம். செய்து பாருங்க‌. நல்லா இருக்கும்.\nகறி வடை கேள்விப் பட்டிருக்கேன், சிக்கன்ல வடை இப்பத்தான் முதல் முறை, பார்க்கவே நல்லா இருக்கு மேடம். அவசியம் செய்துப் பார்க்கிறேன்.\nசெய்து பார்த்துட்டு சொல்லுங்க‌. சூடா சாப்பிட்டா ஒரு டேஸ்ட்டும், ஆறினா ஒரு டேஸ்ட்டும் இருக்கும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307032.html", "date_download": "2020-07-04T16:17:14Z", "digest": "sha1:GII7NABKNWXSRS6C4QEAJIROWLWPIKRH", "length": 10324, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-156) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nபுளொட் சுவிஸ் “வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு, “கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்திற்கு” உதவி..\nகடலில் தத்தளித்த 2 ரஷ்ய பிரஜைகளை கடற்படையினர் மீட்பு\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக நாடுகள்..\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை அழைத்துவர அனுமதி\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி கரம் நீட்டிய பிரபல…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா… தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அணியும்…\nபிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா..\n420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா..\n420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன்…\nதொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் 6.5 லட்சத்தை…\nபோதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்…\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம் – எத்தனை வயது தெரியுமா\nஹாங்காங்கிற்கு பாதுகாப்பு அதிகாரியை நியமித்த சீனா – வெளிநாடு…\nமாலி: கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/10/risk-of-unnecessary-platelet.html", "date_download": "2020-07-04T14:51:46Z", "digest": "sha1:DZRJEP3BDXHXWG7JGSENLDDOCWS35SGV", "length": 11009, "nlines": 91, "source_domain": "www.ethanthi.com", "title": "தேவையில்லாமல் பிளேட்லெட் ஏற்றினால் ஆபத்தாகி விடும் - எச்சரிக்கை ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / mednote / தேவையில்லாமல் பிளேட்லெட் ஏற்றினால் ஆபத்தாகி விடும் - எச்சரிக்கை \nதேவையில்லாமல் பிளேட்லெட் ஏற்றினால் ஆபத்தாகி விடும் - எச்சரிக்கை \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nதேவை யில்லாமல் பிளேட்லெட் (இரத்த அணுக்கள்) ஏற்றினால், டெங்கு நோயாளி களுக்கு அதுவே ஆபத்தாகி விடும். இரத்தத்தில் நச்சுத் தன்மை ஏற்படுதுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமழை சீசன் வந்தவுடன் டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் நோய்களும் அழையா விருந்தாளி யாக வந்து விடுகின்றன. இந்த சீசனில் இதுவரை தலைநகர் டெல்லியில் டெங்குவுக்கு சுமார் 19 பேர் ��யிர் இழந்துள்ளனர்.\nமேலும், டெங்கு நோய்க்கு 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். டெங்கு நோயாளி களுக்கு பொதுவாக பிளேட்லெட் குறையும். இதனை நிரப்ப வில்லை என்றால் உயிர் இழப்பு ஏற்படும்.\nஇதனால், டெங்கு நோய் வந்த உடனேயே பிளேட்லெட் உடம்பில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்து கிடக்கிறது.\nஆனால் தேவை யில்லாமல் பிளேட்லெட் ஏற்றினாலும் அதுவே நோயாளி களுக்கு ஆபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சிரிக்கை மணி அடித்துள்ளனர்.\nஹார்ட் கேர் பவுண்டேஷன் ஆப் இந்தியா, ஐஎம்ஏ இணைந்து வலைதளத்தில் பிளேட்லெட் ஏற்றுவது குறித்த கருத்து நிகழ்ச்சி நடத்தின. மிஷன் ஜன் ஜக்குருதி பிளட் பேங்க் மருத்துவ இயக்குனர் டாக்டர் என் கே பாட்டியா கூறியதாவது:\nதேவை யில்லாமல் பிளேட்லெட் ஏற்றினாலும் அதுவே நோயாளி களுக்கு ஆபத்தாக மாறி விடும். இரத்தத்தில் முக்கிய பகுதி பிளேலெட். சாதரணமாக மனித உடம்பில் 1.5 முதல் 4.5 லட்சம் பிளேட்லெட்டுகள் இருக்கும்.\nடெங்குவால் இது பாதிக்கப் படுகிறது. டெங்கு நோயாளிகள் அனைவரும் பிளேட்லெட் ஏற்றி கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோயாளி களின் உடம்பில் பிளேட்லெட் எண்ணிக்கை 10,000க்கும் குறைந்தால் மட்டுமே ஏற்ற வேண்டும்.\nபிளேட்லெட் எண்ணிக்கை 20,000க்கு கீழ் குறையும் போது நோயாளி களுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் மட்டுமே கட்டாயம் பிளேட்லெட் ஏற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nடாக்டர் கே கே அகர்வால் பேசுகையில் கூறியதாவது:\nடெங்கு நோய்க்கு பிளேட்லெட் ஏற்றி கொள்வது மட்டும் தீர்வு அல்ல. பெரும்பாலான டெங்கு நோயாளி களுக்கு இது தேவைப் படாது. இந்த விஷயம் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம்.\nடெங்கு நோய் தடுக்கக் கூடிய, சமாளிக்க கூடிய நோய் என்ற விஷயம் பெரும் பான்மையான மக்களுக்கு தெரிய வில்லை. அனைத்து டெங்கு நோயாளி களுக்கும் பிளேலெட் ஏற்ற வேண்டும் என்பது எல்லாம் கட்டுக் கதை.\nஅனைத்து டெங்கு இறப்புகளையும் தவிர்க்க முடியும். டெங்கு நோய்களில் ஒரு சதவீதத்து க்கும் குறைவாகவே ஆபத்து என அறிவிக்கப் படுகிறது.\nஇரத்தத்தில் பிளேலெட் அளவு நிர்ண யிக்கப்பட்ட அளவுக்கு அல்லது அதற்கு மேல் இருந்தால் சில டெங்கு நோய்களுக்கு பிளேலெட் ஏற்ற ���ேண்டிய அவசியல் இல்லை\nஅல்லது ஒத்தி வைக்கலாம் என்பது அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதேவையில்லாமல் பிளேட்லெட் ஏற்றினால் ஆபத்தாகி விடும் - எச்சரிக்கை \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18334", "date_download": "2020-07-04T15:49:24Z", "digest": "sha1:7TOTDPI7GV5BZIEMS62PV25W6FBSJPH4", "length": 6290, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "சிந்தையை அள்ளும் சிலம்பு » Buy tamil book சிந்தையை அள்ளும் சிலம்பு online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nபுதிய சிறகுகள் தீர்வுகள் நமக்குள்ளே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிந்தையை அள்ளும் சிலம்பு, பூவண்ணன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பூவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர்\nமுல்லா நஸ்ருதீன் கதைகள் - Mulla Nasrudheen Kadhaigal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஒளவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thani Padalgal\nமுத்துக் குளியல் . பாகம் 1\nநகுலன் இலக்கியத்தடம் - Nagulan Ilakkiyathadam\nதமிழாலயம் இதழ் . ஒரு மதிப்பீடு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாலடியார் கூறும் நல்‌வழிக் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/44.html", "date_download": "2020-07-04T15:57:13Z", "digest": "sha1:54AI7NF4MMGLX5LCS2R3LWEGUMDISLXB", "length": 6044, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையும் பாஸ்வேர்டைப் பயன்படுத்துகின்றனர்!: மைக்ரோசாஃப்ட்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையும் பாஸ்வேர்டைப் பயன்படுத்துகின்றனர்\nபதிந்தவர்: தம்பியன் 10 December 2019\nஉலகின் முன்னணி இணையத் தேடு தளங்களில் ஒன்றாகவும், உலகில் பரவலாகப் பாவிக்கப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டதாகவும் விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையத் தக்க ஆபத்தான பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் இப்பாவனையாளர்களது MSA எனப்படும் மைக்ரோசாஃப்ட் சேவைத் தளங்களில் இருந்து தகவல் திருடப்பட்ட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாஃப்ட் எச்சரித்துள்ளது. தற்போது மைக்ரோசாஃப்டின் Microsoft identity threat research team என்ற குழு தமது பில்லியன் கணக்கான பாவனையாளர்களில் இந்த பாஸ்வேர்டுகள் கசியாது பாதுகாப்பதற்கான உத்திகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.\nஇதன் மூலம் லீக்கான கணக்குகள் கண்டு பிடிக்கப் பட்டால் அப்பாவனையாளருக்கு உடனே அறிவுறுத்தி பாஸ்வேர்டை மாற்றச் செய்யக் கூடிய தானியங்கி செயலியையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையும் பாஸ்வேர்டைப் பயன்படுத்துகின்றனர்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையும் பாஸ்வேர்டைப் பயன்படுத்துகின்றனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?vpage=2", "date_download": "2020-07-04T15:04:11Z", "digest": "sha1:N2KQGSR527ZCXDZUK3257LYWDWDPTSIC", "length": 4710, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்கும் தேர்தல் இது ! | Athavan News", "raw_content": "\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nதமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்கும் தேர்தல் இது \nசுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த அனைவரும், விடுவிக்கப்பட்டுள்ளனர் \nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு\nகொரோனாவால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டைக் கொண்டாடுங்கள் \nகொரோனா வைரஸு உலகின் உறுதிபாட்டை கேள்விக்கு உள்ளாக்கி இருகிறது \nமனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியும் \nஇக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் \n‘ ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும் ”\nசட்டம் என்பது மக்களை தண்டிப்பதற்கு அப்பால் அவர்களை பாதுகாக்கவே அமுல்படுத்தப்படுகிறது \nமுக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் \nஎரிமைலை ஒன்றின் மீதே பயணிக்கிறோம் – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார சேவைகள் \nகொரோனா அச்சுறுத்தல் – விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது அரசாங்கம்\n19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/fliesen-lackieren-anleitung-f-r-boden-und-wandfliesen", "date_download": "2020-07-04T15:23:36Z", "digest": "sha1:YZ33OITTWSOIUYKAAGPJYFDWPWQ2SLFM", "length": 38955, "nlines": 142, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான ���ழிமுறைகள் - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குளியலறை மற்றும் சுகாதாரஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான வழிமுறைகள்\nஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான வழிமுறைகள்\nபடி 1: மூட்டுகளை சரிபார்க்கவும்\nபடி 2: சுத்தமான ஓடுகள்\nபடி 3: ஓடுகளுக்கு முதன்மையானது\nபடி 4: உலர விடவும்\nபடி 5: ஓடுகளை பெயிண்ட் செய்யுங்கள்\nபடி 6: உலர விடவும்\nபடி 7: 2 வது பெயிண்ட் வேலை\nபடி 8: ஓடு நிறம் கடினமாக்கட்டும்\nபடி 9: மூட்டுகளைத் திருத்து\nஉங்கள் பழைய ஓடுகளை குளியலறையிலோ அல்லது சமையலறையிலோ ஒரு புதிய முகத்தை கொடுக்க விரும்புகிறீர்கள் - இடிபாடுகளை கட்டாமல் மற்றும் புதுப்பிப்புகளை உட்கொள்ளாமல் \">\n60 மற்றும் 70 களில் இன்னும் நாகரீகமாக இருந்த வண்ணங்கள் குளியலறை அல்லது சமையலறை இப்போது மிகவும் பழையதாக இருக்கும். எதையாவது மாற்ற அதிக நேரம். உங்கள் ஓடுகளுக்கு ஒரு புதிய வடிவமைப்பைக் கொடுக்க நீங்கள் விரும்பினால், ஆனால் நேரத்தைச் செலவழிக்கும் மற்றும் விலையுயர்ந்த குளியலறை அல்லது சமையலறை புதுப்பித்தலுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், புதிய தென்றலை வழங்க உங்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது: ஓடுகளை வரைவதன் மூலம். இந்த நோக்கத்திற்காக, வெவ்வேறு வண்ணங்களில் சிறப்பு ஓடு வண்ணப்பூச்சு உள்ளன. சுவர்கள் மற்றும் / அல்லது தரையின் மறு டைலிங் காணவில்லை. ஒரு சிறந்த மாறுபாடு, இது பழைய, இப்போது திறக்கப்படாத ஓடுகளுக்கு கடுமையான சேதம் இல்லை என பரிந்துரைக்கப்படுகிறது. ஓடுகளை வரைவதற்கு, கைவினைத்திறன் குறித்த எந்த முன் அறிவும் உங்களுக்குத் தேவையில்லை - அதாவது அனுபவமற்ற DIY ஆர்வலர்கள் கூட \"ஓவியங்களை ஓவியம்\" என்ற திட்டத்தை எளிதில் உணர முடியும்.\nவிரிவான வழிமுறைகளுடன் நாங்கள் தொடங்குவதற்கு முன், உங்கள் சுவர் மற்றும் தரை ஓடுகளை வரைவதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில அடிப்படை தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.\nநீங்கள் ஒரு வாடகை குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற உங்கள் நில உரிமையாளரைத் தொடர்புகொள்வது முதல் படி. ஓடுகளின் மேல் உள்ள ஓவியத்தை வழக்கமாக செயல்தவிர்க்க முடியாது, இதனால் குடியிருப்பின் உரிமையாளர் உங்கள் திட்டத்துடன் உடன்பட வேண்டும். அபார்ட்மெண்ட் வைத்திருக்கும் எவரும், நிச்சயமாக, மூன்றாம் தரப்பினரின் கருத்து அல்லது அனுமதியிலிருந்து சுயாதீனமானவர், விருப்பப்படி செயல்பட முடியும்.\nவண்ணப்பூச்சு வேலை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. ப்ரைமர் மற்றும் இறுதி கோட் இரண்டிற்கும், எபோக்சி பெயிண்ட் பயன்படுத்துவது நல்லது. இவை இரண்டு-கூறு அமைப்புகள், வண்ணப்பூச்சு மற்றும் கடினப்படுத்துபவரால் உருவாக்கப்படுகின்றன. கூறுகள் ஒருவருக்கொருவர் நன்கு கலக்கப்பட்டு பின்னர் விரைவாக ஒரு உருளை அல்லது தூரிகை மூலம் பயன்படுத்தப்படுகின்றன. எபோக்சி பிசின் வண்ணப்பூச்சுகள் அவற்றின் குறிப்பிட்ட ஆயுளால் வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் அவை சிறப்பு வியாபாரி மூலம் கலக்கப்படலாம், எடுத்துக்காட்டாக வன்பொருள் கடையில், விரும்பிய வண்ண நிழலில்.\nஉதவிக்குறிப்பு: வர்த்தகத்தில், குளியலறையில் மற்றும் / அல்லது சமையலறையில் உங்கள் சுவர் மற்றும் தரை ஓடுகளை வரைவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்ட நடைமுறை ஓடு அரக்கு செட்களையும் நீங்கள் காணலாம்.\nகொள்கையளவில் அனைத்து ஓடுகளையும் வரைவது சாத்தியமாகும். இருப்பினும், தரை ஓடுகள் ஒரு சிறப்பு சுமைக்கு உட்பட்டவை, எனவே பயன்படுத்தப்படும் வண்ணப்பூச்சுகள் அதற்கேற்ப வலுவானதாக இருக்க வேண்டும். வாங்கும் போது, ​​\"சுவர் ஓடுகளுக்கு மட்டும்\" அல்லது \"செங்குத்து ஓடுகளுக்கு மட்டும்\" போன்ற குறிப்புகளுக்கு கவனம் செலுத்துங்கள். இத்தகைய தயாரிப்புகள் பொதுவாக சுவர் ஓடுகளுக்கு மட்டுமே பொருத்தமானவை. இருப்பினும், இப்போது சிறப்பு இரண்டு-கூறு வண்ணப்பூச்சுகளும் உள்ளன, அவை சுவருக்கு மட்டுமல்ல, தரை ஓடுகளுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடுமையான சேதத்தைத் தவிர்ப்பதற்காக உங்கள் மாடி ஓடுகளில் வேலை செய்யத் தொடங்குவதற்கு முன் உங்களைப் பற்றி விரிவாகத் தெரிவிக்கவும்.\nகுறிப்பு: ஓடுகளை ஓவியம் வரைகையில், நீங்கள் பொதுவாக மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும். சுவர் ஓடுகளுக்கு இது பொருந்தினால், தரை ஓடுகளை அழகுபடுத்தும்போது நீங்கள் இன்னும் உன்னிப்பாக முன்னேற வேண்டும். எங்கள் பின்வரும் வழிமுறைகள் சுவர் மற்றும் தரை ஓடுகள் இரண்டிற்கும் பொருந்தும் - எனவே இது இரு வகைகளுக்கும் பொருந்தும். நீங்கள் நோக்கத்திற்காக சரியான வண்ணப்பூச்சு வைத்திருப்பது முக்கியம்.\nஈரப்பதத்தை குறைக்க ஓவியம் நடவடிக்கைகளுக்கு முன்னும் பின்னும் குளியலறை அல்லது சமையலறையை தீவிரமாக காற்றோட்டம் செய்யவும். இது 60 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஓடு வண்ணப்பூச்சு சரியாக உலர முடியும்.\nஉங்கள் புதிதாக வரையப்பட்ட ஓடுகட்டப்பட்ட சுவருக்கு அல்லது புதிய ஓடு தளத்திற்கு ஒன்பது தர்க்கரீதியான மற்றும் விரிவான படிகளில் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம்.\nஉங்களுக்கு இந்த பொருட்கள் தேவை:\nப்ரிமிங் மற்றும் இறுதி பூச்சுக்கான எபோக்சி அரக்கு\nநுரை உருளைகள் (நன்றாக மற்றும் கடினமான, மூடிய-துளை மாதிரிகள்)\nவினிகர், சோப்பு மற்றும் / அல்லது டைல் கிளீனர், ஆல்கஹால் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமில முகவர் மற்றும் கடற்பாசிகள் மற்றும் துணி (ஓடு சுவர் அல்லது ஓடு தளத்தை சுத்தம் செய்ய)\nஸ்க்ரூடிரைவர் அல்லது பிசின் டேப் (பொருத்துதல்களைப் பாதுகாக்க)\nமணர்த்துகள்கள் கொண்ட காகிதம் அல்லது மணல் கொள்ளை (முரட்டுத்தனமாக தேவைப்பட்டால் விரும்பினால்)\nகூர்மையான கத்தி மற்றும் சிலிகான் ரிமூவர் (விரும்பினால், சிலிகான் மூட்டுகள் அகற்றப்பட வேண்டும் என்றால்)\nகூட்டு வெள்ளை, சுகாதார சிலிகான் மற்றும் கூட்டு நாடா (விரும்பினால், நீங்கள் மூட்டுகளில் எவ்வளவு வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து)\nஉதவிக்குறிப்பு: பல சிறந்த மற்றும் கடினமான நுரை உருளைகள் தயாராக உள்ளன. சிறப்பு தயாரிப்புகளால் இவை மிகவும் மோசமாக தாக்கப்படலாம், அவை தொடர்ந்து மாற்றப்பட வேண்டும்.\nபடி 1: மூட்டுகளை சரிபார்க்கவும்\nமுதலில் மூட்டுகளை சரிபார்க்கவும். சிறிய துளைகள் மற்றும் விரிசல்களை கூட்டு வெள்ளை மூலம் சரிசெய்யலாம். மறுபுறம், சிலிகான் மூட்டுகள் ஏற்கனவே மிகவும் அணிந்திருக்கின்றன, எனவே அவற்றை அகற்ற அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கையில் ஒரு கூர்மையான கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள் - இதன் மூலம் வெகுஜனத்தை எளிதாக வெட்டி பின்னர் தேய்க்கலாம். ஒரு பயனுள்ள உதவியாளர் அத்தகைய வழக்கில் நிரூபிக்கும்போது, ​​ஒரு சிறப்பு சிலிகான் நீக்கி. கவனம்: வேலை செய்யத் தொடங்குவதற்கு முன் பொருத்துதல்களை அவிழ்த்து விடுங்கள். இது சாத்தியமில்லை அல்லது கடினமாக இல்லை என்றால், நீங்கள் அதை கவனமாக தட்டவும் முடியும்.\nமுக்கிய குறிப்பு: வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய சிலிகான் மிகைப்படுத்த முடியாதது. இது உங்களுக்காக, அடுத்த படிகளுக்கு முன் அதைத் தட்ட வேண்டும் அல்லது அகற்ற வேண்டும். குதிகால் தவிர்க்க மற்றும் முற்றிலும் நல்ல முடிவை அடைய, இரண்டாவது விருப்பம் பரிந்துரைக்கப்படுகிறது, அதாவது அனைத்து சிலிகான் மூட்டுகளையும் அகற்றுதல். ஓடுகளை வரைந்த பிறகு அவற்றை புதுப்பிக்கலாம். இந்த செயல்முறை நிச்சயமாக அதிக முயற்சியுடன் தொடர்புடையது, ஆனால் மிகச் சிறந்த முடிவைக் கொண்டுவருகிறது.\nபடி 2: சுத்தமான ஓடுகள்\nமுதல் கட்டத்தில் மூட்டுகளை கவனமாகச் சோதிப்பது போல இது எரிச்சலூட்டுவதாகத் தோன்றலாம், ஆனால் இது இறுதி முடிவில் ஒரு முக்கியமான விளைவைக் கொண்டிருக்கிறது: ஓடுகளை முழுமையாக சுத்தம் செய்தல். இது உங்கள் அடுத்த பணி. நீங்கள் பின்னர் வண்ணம் தீட்ட விரும்பும் அடி மூலக்கூறு முற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும் - அதாவது தூசி, அழுக்கு மற்றும் கிரீஸ் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு - உலர்ந்த.\nஇதை உறுதிப்படுத்த, ஒரு வினிகர் அல்லது சோப் கிளீனருடன் தீவிர சிகிச்சை செய்யுங்கள். கூடுதலாக, அவை சிறப்பு டைல் கிளீனர்களை ஆதரிக்கின்றன, அவை அழுக்கு மற்றும் கிரீஸுக்கு எதிராக திறம்பட செயல்படுகின்றன. மாற்றாக, நீங்கள் ஆல்கஹால் அல்லது ஒரு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பயன்படுத்தலாம் (எச்சரிக்கை: அரிக்கும்) - இந்த பாத்திரங்கள் ஒரே நோக்கத்திற்காகவே செயல்படுகின்றன.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுத்த ஓடு வார்னிஷ் உற்பத்தியாளரின் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும். முரட்டுத்தனம் உண்மையில் அவசியமா என்பதைக் கண்டறிய ஒரே வழி இதுதான்.\nபடி 3: ஓடுகளுக்கு முதன்மையானது\nதற்போது நீங்கள் கடினமான ஆனால் அத்தியாவசிய ஆயத்த வேலைகளைச் செய்துள்ளீர்கள், உண்மையான வேலையுடன் தொடங்கலாம். முதன்மையாக ஓடுகள் நன்றாக நுரை ரோலரைப் பயன்படுத்துகின்றன. இந்த கருவியுடன் செயல்படுவது அனுபவமற்றவர்களுக்கு கூட எளிதானது. நீங்கள் வாங்கிய தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளபடி மேலே விவரிக்கப்பட்ட இரண்டு-கூறு அமைப்பின் கூறுகளை கலந்து, கலவையை விரைவாகவும், முறையாகவும் கவனமாகவும் பயன்படுத்துங்கள்.\nஉதவிக்குறிப்பு: சில உற்பத்��ியாளர்கள் 2-இன் -1 தயாரிப்புகளையும் வழங்குகிறார்கள், அவை ப்ரைமரை அகற்றி முதல் கோட் பயன்பாட்டுடன் உடனடியாக தொடங்க அனுமதிக்கின்றன.\nபடி 4: உலர விடவும்\nஇப்போது உங்களுக்கு ஒரு இடைவெளி உள்ளது, ஏனென்றால் ப்ரைமர் உலர வேண்டும். இதற்கு சுமார் 16 முதல் 24 மணி நேரம் ஆகும். அதன் பிறகு, உங்கள் ஓடுகள் வார்னிஷ் முதல் அடுக்குக்கு தயாராக உள்ளன.\nபடி 5: ஓடுகளை பெயிண்ட் செய்யுங்கள்\nஓடு வண்ணப்பூச்சியை கவனமாக கலக்கவும் - மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளபடி - உடனடியாக அதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். இந்த படிக்கு, கடினமான, மூடிய செல் நுரை உருளை சிறந்தது.\nகவனம்: ஓடு வார்னிஷ் கலந்த பிறகு சுமார் ஆறு மணி நேரம் மட்டுமே செயலாக்க முடியும். அதன் பிறகு, கடினப்படுத்துதல் தொடங்குகிறது. எனவே நீங்கள் சரியான அளவு வண்ணப்பூச்சுகளைத் தயாரிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், வேலை செய்யும் போது எந்தவிதமான நறுமண இடைவெளிகளையும் எடுக்க வேண்டாம், ஆனால் தொடர்ந்து வண்ணம் தீட்டவும் - இனி தடங்கல்கள் இல்லாமல்.\nபடி 6: உலர விடவும்\nவார்னிஷ் முதல் அடுக்கை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திய பிறகு, இரண்டாவது உலர்த்தும் கட்டம் தொடங்குகிறது. இதற்காக நீங்கள் குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் திட்டமிடலாம்.\nபடி 7: 2 வது பெயிண்ட் வேலை\nமுதல் அடுக்கு குணமானதும், அது இரண்டாவது கோட்டுக்குச் செல்லும். சரியான அளவு டைல் வார்னிஷ் மீண்டும் கலந்து விண்ணப்பிக்கவும். கவனம்: பழையதைப் பயன்படுத்த வேண்டாம், ஆனால் புதிய பாத்திரம் வண்ணப்பூச்சு மிகவும் இருண்ட ஓடுகளை கூட எவ்வளவு நன்றாக உள்ளடக்கியது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு விதியாக, இந்த இரண்டாவது கோட் வண்ணப்பூச்சுக்குப் பிறகு நீங்கள் ஏற்கனவே ஒரு கதிரியக்க முடிவைக் காண்பீர்கள். இது திருப்திகரமாக இல்லாவிட்டால், மூன்றாவது அடுக்கைப் பயன்படுத்துங்கள் - ஆனால் நிச்சயமாக இரண்டாவது அடுக்கைக் குணப்படுத்திய பின்னரே, இது குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் நீடிக்கும்.\nபடி 8: ஓடு நிறம் கடினமாக்கட்டும்\nபோதுமான மற்றும் நல்ல குணப்படுத்துதலை உறுதி செய்வதற்காக, கடைசி கோட்டுக்குப் பிறகு ஓடு நிறத்தை சிறிது நேரம் உலர விட வேண்டும். இரண்டு முதல் மூன்று நாட்கள் பரிந்துரைக்கிறோம். இந்�� நேரத்திற்குப் பிறகு நீங்கள் மேலும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.\nபடி 9: மூட்டுகளைத் திருத்து\nஇப்போது நீங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டீர்கள். செய்ய இன்னும் சில படிகள் மட்டுமே உள்ளன: மூட்டுகளை கூட்டு வெள்ளை அல்லது ஓடுகளிலிருந்து மற்றொரு வண்ண நிழலுடன் மாற்றவும். பின்னர் நீங்கள் சுகாதார சிலிகான் மூலம் புடைப்புகள் மற்றும் மூலைகளில் சிலிகான் மூட்டுகளை புதுப்பிக்கலாம் மற்றும் தேவைப்பட்டால், கூட்டு நாடா, எடுத்துக்காட்டாக மடு மற்றும் குளியல் தொட்டியில். இறுதியாக, நீங்கள் படி 1 இல் எவ்வாறு முன்னேறினீர்கள் என்பதைப் பொறுத்து, பொருத்துதல்களைத் திரட்டுங்கள் அல்லது ஒட்டப்பட்ட பகுதிகளை அகற்றவும்.\nஉதவிக்குறிப்பு: ஓடு மூட்டுகளை எவ்வாறு சுத்தமாக புதுப்பிப்பது என்பதை இங்கே படியுங்கள்\nபயிற்சி பெற்றாலும் அல்லது பயிற்சியற்றாலும் - தங்கள் ஓடுகளுக்கு ஒரு புதிய கோட் வண்ணப்பூச்சு கொடுக்க விரும்பும் எவரும் இதைத் தாங்களே செயல்படுத்தலாம். தேவையான பொருட்கள் வன்பொருள் கடையில் கிடைக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்கள் படிகளைப் பின்பற்றுங்கள், உங்கள் குளியலறை மற்றும் சமையலறை சுவர்கள் அல்லது தளங்கள் புதிய சிறப்பில் பிரகாசிக்கும்\nபுதிய மற்றும் வண்ண ஓடுகளுக்கான மற்றொரு மாறுபாடு: நீங்கள் படலத்துடன் ஓடுகளையும் ஒட்டலாம். இந்த வழிகாட்டியில், இது எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டுகிறோம்: பசை ஓடுகள்\nஎப்போதும் கடினமாக அணிந்த எபோக்சி பிசின் வண்ணப்பூச்சுகளுடன் வேலை செய்யுங்கள்\nபொருத்துதல்களை அவிழ்த்து அல்லது தட்டவும்\nமூட்டுகளைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் சரிசெய்யவும் அல்லது அகற்றவும்\nதூசி, அழுக்கு மற்றும் கிரீஸ் இல்லாத ஓடுகளை சுத்தம் செய்யுங்கள்\nசுத்தம் செய்ய வினிகர், சோப்பு மற்றும் / அல்லது டைல் கிளீனர், ஆல்கஹால் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலம் பயன்படுத்தவும்\nதேவைப்பட்டால், எமரி காகிதம் அல்லது மணல் கொள்ளை ஆகியவற்றைக் கொண்டு கடினமான ஓடு மேற்பரப்பு\nசிறந்த நுரை உருளை கொண்ட பிரைம் ஓடுகள்\n16 முதல் 24 மணி நேரம் உலர அனுமதிக்கவும்\nகடினமான, மூடிய-துளைத்த நுரை உருளை கொண்டு ஓடுகளை விரைவாக வரைவதற்கு\n12 மணி நேரம் குணப்படுத்த அனுமதிக்கவும்\nவார்னிஷ் இரண்டாவது அடுக்கு தடவி 2 முதல் 3 நாட்கள் உலர அனுமதிக்கவும்\nகூட்டு வெள்ளை, சுகாதார சிலிகான் மற்றும் கூட்டு நாடாவுடன் வேலை மூட்டுகள்\nபொருத்துதல்களை மீண்டும் திருகுங்கள் அல்லது பிசின் பகுதிகளை அகற்றவும்\nஎம்பிராய்டரி: குறுக்கு தையல் - வழிமுறைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்\nஒலியாண்டரை மறுபிரசுரம் செய்தல்: எப்போது, ​​எப்படி | நேரம், பூமி & அறிவுறுத்தல்கள்\nஸ்டைரோஃபோம் வெட்டு - ஒப்பிடுகையில் எளிமையான வகைகள்\nஒரு டிராகனை நீங்களே உருவாக்குங்கள் - DIY- கைவினை வழிமுறைகள்\nஎம்பிராய்டர் பூக்கள்: மலர் ஸ்பைக்கிற்கான வழிமுறைகள்\nபுல்வெளியை விதைப்பது - அது எப்படி முடிந்தது\nசமையலறை முன் புதுப்பிக்கவும் - பரிமாற்றத்திற்கான DIY வழிகாட்டி\nகுசுதாமா ஓரிகமி - காகிதத்தால் செய்யப்பட்ட மலர் பந்துக்கான மடிப்பு வழிமுறைகள்\nகுங்குமப்பூ பியர் - ஒரு குங்குமப்பூ பேருக்கான வழிமுறைகள்\nசுத்தம் பட்ஜெட்: இலவச வார்ப்புருக்கள் + சரிபார்ப்பு பட்டியல்\nப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுதல் - அக்ரிலிக் கிளாஸுடன் அது எப்படி இருக்கிறது\nகுரோசெட் ஏஞ்சல் - கிறிஸ்துமஸ் ஏஞ்சல் / கார்டியன் ஏஞ்சல் வழிமுறைகள்\nOSB பலகைகளை அப்புறப்படுத்துங்கள் - எங்கு செல்ல வேண்டும்\nசமையலறை மற்றும் குளியலறையில் சுவர் ஓடுகளை இடுங்கள் - வழிமுறைகள்\nசார்புகளை நீங்களே பிணைத்து, அதை சரியாக தைக்கவும் - DIY வழிமுறைகள்\nஉள்ளடக்கம் பொருட்கள் மற்றும் கருவிகள் படிக்கட்டுகளை அரைக்கவும்: ஒரு கையேடு மாற்று: மேற்பரப்பை கடினமாக்குங்கள் படிக்கட்டுகளில் மணல்: செலவுகள் உங்கள் சொந்த நான்கு சுவர்களில் ஒரு மர படிக்கட்டு இருந்தால், பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு அது முதல் நாளில் இருந்ததைப் போல புதியதாகவோ அல்லது முற்றிலும் தேய்ந்து போயிருந்ததாகவோ நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். படிகளில் புதிய தரைவிரிப்புகள் போடப்பட வேண்டுமா அல்லது பழுதுபார்ப்புகளை அடுத்தடுத்த வார்னிஷ் மூலம் மேற்கொள்ள வேண்டுமானால், நீங்கள் படிக்கட்டுகளை மணல் அள்ள வேண்டும். இது படிக்கட்டுகளுக்கு புதிய பிரகாசத்தை அளிக்கிறது. வீட்டிலுள்ள அடி மூலக்கூறுகளில் படிக்\nபேப்பியர் மேச் / கூழ் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள் செய்யுங்கள்\nDIY வழிகாட்டி - தக்காளி விதைகளை வெல்\nதையல் முள் உருளை - உருளும் பென்சில் வழக்குக்கான முறை மற்றும் ���ழிமுறைகள்\nதேன் மெழுகு உருகி சுத்தம் / வடிகட்டி\nபடுக்கை சட்டமே யூரோ பலகைகளிலிருந்து உருவாக்குகிறது | DIY வழிகாட்டி\nபின்னல் பட்டாம்பூச்சி முறை - படங்களுடன் அறிவுறுத்தல்\nCopyright குளியலறை மற்றும் சுகாதார: ஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான வழிமுறைகள் - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F", "date_download": "2020-07-04T14:43:44Z", "digest": "sha1:F7BVT3WVXRLIZB3EVN6G72EGJGV6QTHH", "length": 9035, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வட | Virakesari.lk", "raw_content": "\nஎம்.சி.சி : பூதமா – பூச்சாண்டியா\nயானைஉண்ட விளாம்பழமாக கூட்டமைப்பு - ஆனந்தன் குற்றச்சாட்டு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nதேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 109 பேர் கைது\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nதமிழ் மக்கள் வட,கிழக்கு தாயகங்களில் தமது இருப்பை எவ்வாறு உறுதி செய்து கொள்வது \nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 16 ஆவது அமர்விற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி ஆவணி மாதம் 5 என தேர்தல்கள் திணைக்களம்...\nவட, கிழக்கு இணைப்புக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ''ஜனாதிபதி செயலணி'' - சிவசக்தி ஆனந்தன்\nமீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகையை மா...\nகோத்தாபய ராஜபக்ஷவை வட - கிழக்கு மக்கள் நிராகரிப்பார்கள்: த.தே.கூட்டமைப்பும் எமக்கு ஆதரவளிப்பர்\nவட,கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தை நாமே உறுதிசெய்தோம். எனவே நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக...\nவட, கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nவட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆறாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ���டந்த புதன்கிழ...\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வட, கிழக்கு மாகாணங்களை ஒ...\nவட,­கி­ழக்கு பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு புதிய தொழில்­வாய்ப்­புக்­களின் அவ­சியம்\nயுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்­பவும் வறு­மையை போக்­கவும...\nஒரே இரவில் தென்கொரியாவுக்காக அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\nஇரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்...\nஇன்றும் நாடு பூராகவும் மழை\nநாட்டில் மேல், வட, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ப...\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/27/worlds-big-chariot-thiagarajar-temple-thiruvarur/", "date_download": "2020-07-04T14:15:21Z", "digest": "sha1:HBXGPJKDW3GU6TCDPOIDCHPWGZFV7MOU", "length": 24253, "nlines": 261, "source_domain": "sports.tamilnews.com", "title": "world's big Chariot thiagarajar temple thiruvarur, tamil news", "raw_content": "\n​உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்\n​உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்\nதிருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.\nஇந்த கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதன் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டமும், அதன் பிறகு கோயிலின் மேற்கு புறமுள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.\nஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் இக்கோவிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆழித்தேர் 30 அடி அகலமும், 96 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்டது. இத்தேரை நகர்த்துவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவை. அத்தகைய தேர்த் திருவிழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.\n​​​​​​குன்னூரில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ இசை நிகழ்ச்சி\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் – கடம்பூர் ராஜூ\nநாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் – ஓ.பி.எஸ்\nஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை\nஸ்மார்ட் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை தோற்கடிக்க நடவடிக்கை\nஇதுவே சிறந்த தருணம் – விரிவு பணிகளை ஆரம்பிப்பது சிறந்ததாக அமையும்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவ���்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்���ுள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்��ை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇதுவே சிறந்த தருணம் – விரிவு பணிகளை ஆரம்பிப்பது சிறந்ததாக அமையும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/02/blog-post_08.html", "date_download": "2020-07-04T14:50:01Z", "digest": "sha1:ULXJZ5Z3K45AX3I4EQGTWEIDGLZ4NJX6", "length": 19152, "nlines": 286, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதாயைக்கண்ட சேய் இரு கரங்கங்களையும் நீட்டித் தாயை நோக்கி ஓடி வருகின்றது. இடையில் தடையாய் நின்ற தளபாடத்தில் தட்டுப்பட்டு விழுகின்றது. ஓ......என்று அலறல். ஓடிவந்து பிள்ளையைத் தூக்கிய தாய். 'இந்தக் கதிரையா பிள்ளையை அடித்தது. இதுக்கு அடிபோட வேண்டும். பிள்ளைக்கு அடித்தாயா பிள்ளையை அடித்தது. இதுக்கு அடிபோட வேண்டும். பிள்ளைக்கு அடித்தாயா அடித்தாயா'' என்று பிள்ளையைச் சாந்திப்படுத்துவதற்காக கதிரையை மாறிமாறி அடி���்கின்றாள். இங்கு தன்னை வருத்துவதைத் திருப்பி அடிக்க வேண்டும் என்னும் வன்முறை தாய் மூலம் பிள்ளைக்குப் போதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறுவயதிலிருந்தே வன்முறை படிப்படியாகச் சிறுவர்கள் மனதில் விதைக்கப்படுகின்றது. கதிரைக்கு அடிபட்டு விட்டதா கதிரை அழப்போகின்றதே தடவிவிடுங்கள். என்று கூறலாம். இல்லையேல், நீங்கள் கவனமாக வந்திருக்கலாமே என்று உண்மையை ஆறுதலாகச் சொல்லியிருக்கலாம். ஆனால்;;, புரியாத வயதில் புகட்டும் பாடம் வன்முறையின் ஒரு வடிவமே.\nமடியில் போட்டு மழலைக்குத் தாலாட்டுப் பாடுகின்றாள், தாய். ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீ அழுதாய். கண்மணியே கண்ணுறங்காய். அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே. மாமா அடித்தாரோ மல்லிகைப் பூச்செண்டாலே, அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்.' இது எப்படி இருக்கிறது பழிக்குப் பழி. குழந்தை அழுவதற்கான காரணங்கள் பல இருக்க இப்படியொரு வினா குழந்தையிடம் தேவைதானா தாலாட்டின் மூலம் ஊட்டப்படும் உள்மன ஊட்டச்சத்தை உணர்ந்து நாம் பார்க்கின்றோமா தாலாட்டின் மூலம் ஊட்டப்படும் உள்மன ஊட்டச்சத்தை உணர்ந்து நாம் பார்க்கின்றோமா இவ்வாறு தவறு என்று அறியாமலே சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு வன்முறை ஊட்டப்படுகிறது\nகதவை இழுத்து அடித்துப் பூட்டுவது வன்முறை, குழாய் நீரை விசையாகத் திறப்பது ஒரு வன்முறை, தீங்கேதும் செய்யாத தேனீயைத் தன்னைக் குத்திவிடும் எனப் பயந்து அடித்து உயிரைப் போக்க வைப்பதும் வன்முறை. கோபம் வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருளை வீசி எறிவதும், உடைப்பதும், கையில் அகப்பட்டதைக் கருவியாகக் கொண்டு குழப்படி செய்யும் குழந்தையை அடித்துத் துன்புறுத்துவதும் வன்முறையின் வடிவங்களே.சின்னாபின்னமாக உடைந்து சிதறும் பொருள்கள் ஒருவித மன உழைச்சலை மனதில் ஏற்படுத்துகின்றது. உள்மனதில் பாதிப்புப் படருகின்றது.\nநினைப்பென்பதும் மனமென்பதும் ஒன்றே. மனிதனின் நினைப்பால் தக்கவாறு வாழ்வு அமைகின்றது. எனவே, எதிர்காலம் எங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது சிறப்பான சமுதாயமாக வளர, அதன் அடிப்படை அவதானமாக உள்ளத்தில் பதியப்பட வேண்டியது அவசியம். எமது நடவடிக்கைகளை நாமே உற்று நோக்குவோம், பண்பான எண்ணங்களை மனதில் பதிப்போம்,\nநேரம் பிப்ரவரி 08, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n▼ பிப்ரவரி 2011 (14)\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-04T16:06:10Z", "digest": "sha1:AL2YX256N7YFHORWAGCHZHCMI5QGCKXB", "length": 12174, "nlines": 111, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கருணைக் கிழங்கு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஎனக்கு இந்தக் கிழங்கின் பெயர் (Yam) தெரியாது. நல்ல நாளாப் பார்த்து நானே இந்தப் பெயரை (கரணைக் கிழங்கு) சூட்டிட்டேன் . சட்டி கரணைனு பெரியபெரிய‌ கரணைக் கிழங்கு நம்மூரில் கிடைக்கும். அதில் என்னெல்லாம் செய்வோமோ, அதாவது சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என எல்லாமும் இதை வைத்து செய்வேன். நல்லாவே இருக்கும்.\nசில சமயங்களில் மெல்லிய கிழங்குகளும், சில சமயங்களில் பெரியதாகவும் கிடைக்கும். சிறிய கிழங்கானால் முழுதாக ஒன்றும் பெரியதாக இருந்தால் தேவைக்கேற்ப நறுக்கியும் செய்வேன். மீதமுள்ள‌ நறுக்கிய கிழங்கின் வெட்டுப்பட்ட பகுதியை பேப்பர் டவலால் மூடி ஒரு ஸிப்லாக்கில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்வேன்.\nஇந்தக் கிழங்கு நமிக்குமா எனத் தெரியவில்லை.எதற்கும் கிழங்கை தேவையான அளவில் நறுக்கி (நான் பெரியபெரிய வட்டமாக நறுக்குவேன்) அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறு துண்டு புளி & மஞ்சள்தூள் சிறிது சேர்த்து வேக வைத்து ஆறவிட்டு மேல்தோலை உரித்துவிட்டு தேவையான வடிவத்தில் நறுக்கி பயன்படுத்துவேன்.\nவட்டமாக‌ நறுக்கிய‌ துண்டுகள் _ 2\nமிளகாய்த்தூள் _ இரண்டு டீஸ்பூன்\nஒரு வாணலில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு கிழங்கைப்போட்டு ஒரு கிண்டுகிண்டி,அதுனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.\nகிழங்கு ஏற்கனவே வெந்துவிட்டபடியால் ரொம்ப நேரம் வேகத் தேவையில்லை.மிளகாய்த்தூள் கிழங்குடன் நன்றாகக் கலந்து பச்சை வாசனை போய் நன்றாக‌ சிவந்து வந்ததும் இறக்கிவிடவும்.இடையிடையே கிளறிவிட்டால் போதுமானது.\nஇது எல்லா சாதத்துடனும் நன்றாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருணைக் கிழங்கு, karunai kizhangu, poriyal. 12 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) ���ெப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/narendra-modi-permission-kashmir-shooting-allow/", "date_download": "2020-07-04T14:20:09Z", "digest": "sha1:U2AQW3MCOBGER4RMBLCGQGGILNF4YQK3", "length": 11570, "nlines": 172, "source_domain": "in4net.com", "title": "காஷ்மீரில் இனி ஆடலாம், பாடலாம் - பிரதமர் மோடி அனுமதி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nரஷ்யாவில் கொரோனா கோரத்தாண்டவம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nகே.எஃப்.சி இந்தியா லெக் பீஸ் பக்கெட்டை அறிமுகப்படுத்துகிறது\nபிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம்\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nபேஸ்புக் பாஸ்வேர்டு திருட்டால் 25 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்\nஇனி டவுண்லோட் செய்யும் போது எச்சரிக்கை அவசியம்\nஇன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் C-MASK தயார்\nபேஸ்புக்கின் அவதார்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் இனி ஆடலாம், பாடலாம் – பிரதமர் மோடி அனுமதி\nகாஷ்மீரில் திரைப்பட சூட்டிங் நடத்த தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nதொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி , நாட்டு மக்களிடம் பேசும் போது, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு என் வேண்டுகோள், இனி காஷ்மீரில் எந்த பயமின்றி, தடையில்லாமல் நீங்கள் சூட்டிங் நடத்தலாம். அதனால் காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்றும் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி பெறும்.\nஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான மூலிகை பொருட்களுக்கு பெயர் போனது. ஆகவே இவற்றை அடையாளம் கண்டு அதிகளவில் பிரபலப்படுத்தினால் உலக சந்தையில் இப்பொருட்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டி தரமுடியும். இளைஞர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு அரங்கள் அமைத்து தரப்படும். விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.\nபுதிதாக தொழில் தொடங்குவோர் காஷ்மீர் இளைஞர்களின் வாழ்வை மனதில் கொண்டு இங்கேயே ஆரம்பிக்கலாம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றார் மோடி.\nதயாரிப்பாளர்களுக்கான பிரதமர் மோடியின் அழைப்பு, இனி வரும் காலங்களில் கட்டிடக்கலை இன்ஜினியர்களோ அல்லது ரியல் எஸ்டேட் அதிபர்களே கூட காஷ்மீரக்கு வரச்சொன்னால் கூட ஆச்சரியமில்லை என்கின்றனர் சமூக நலவிரும்பிகள்.\nஅதிமுகவை பின்னுக்கு தள்ளியது திமுக\nஅடிக்கடி பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலியை போட்டுத்தள்ளிய கள்ளக்காதலன்\nரஷ்யாவில் கொரோனா கோரத்தாண்டவம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nபப்ஜி மோகத்தில் 16 லட்சத்தை தொலைத்த சிறுவன் கோபத்தில் தந்தை செய்த காரியம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nரஷ்யாவில் கொரோனா கோரத்தாண்டவம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nபப்ஜி மோகத்தில் 16 லட்சத்தை தொலைத்த சிறுவன்\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி \nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/761668", "date_download": "2020-07-04T16:40:16Z", "digest": "sha1:H3I2DQQE3XC67CG3TUHMUJN23BNVZGMV", "length": 4478, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் (தொகு)\n04:56, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n02:52, 7 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAmirobot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:56, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/apollo-tyres-top-management-will-15-25-pay-cut-018229.html", "date_download": "2020-07-04T14:46:27Z", "digest": "sha1:7I5DGYEIMCDNMUSBS755MA4OMWODN5OQ", "length": 23308, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா எதிரொலி.. வருவாய் குறைவால் அப்பல்லோ டயர் ஊழியர்களுக்கு 25% வரை சம்பள குறைப்பு! | Apollo Tyres top management will 15 -25% pay cut - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா எதிரொலி.. வருவாய் குறைவால் அப்பல்லோ டயர் ஊழியர்களுக்கு 25% வரை சம்பள குறைப்பு\nகொரோனா எதிரொலி.. வருவாய் குறைவால் அப்பல்லோ டயர் ஊழியர்களுக்கு 25% வரை சம்பள குறைப்பு\n1 hr ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n4 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nNews சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாட்டின் முன்னணி டயர் நிறுவனமான அப்போலோ நிறுவனம், இருசக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து டயர்களையும் உற்பத்தி செய்து வருகிறது.\nஇந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 10,064 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 2,47,592 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற முக்கியமான சந்தைகளில் கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக வணிகத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் டயர் உற்பத்தியில் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளரான அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிர்வாகம் 15 - 25% ஊதியக் குறைப்பினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் ஓம்கர் கன்வார் மற்றும் நீரஜ் கன்வார் ஆகியோர் தலா 25% ஊதியக் குறைப்பை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் மூத்த நிர்வாகத்தினர் தங்கள் சம்பளத்தில் 15% குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nஅப்பல்லோ டயர்ஸ் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் பன்னாட்டு இருப்பைக் கொண்டுள்ளது. ஆக உலகளவில் ஊதியக் குறைப்புகள் மூத்த நிர்வாகங்களையும் கொண்டுள்ளது. அதிலும் தற்போது உலகம் முழுவதிலும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸால் வாகனத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பல்லோ டயர்ஸ் மோசமான நிலையை எதிர்கொள்ளக் கூடும். இதனா நிறுவனம் நஷ்டத்தினை எதிர்கொள்ளக் கூடும் என்று ஒர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு\nஐரோப்பாவில் கொரோனாவின் தாக்கத்தினால், வோல்க்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் குரூப் பிஎஸ் ஏ உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலான நாடுகளில் பூட்டப்பட்டதன் விளைவாக தொழில்சாலைகளை மூட முடிவு செய்துள்ளதாக அப்பல்லோவின் வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.\nவணிகத்தின் மீது கோவிட் -19 வைரஸ் வெடிப்புக்கு பிறகு மோசமான தாக்கத்தால் ஊழியர்களின் ஊதியக் குறைப்பை அறிவிக்கும் இரண்டாவது நிறுவனமாக உள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி விமான நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை அறிவித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசரிந்த ரப்பர் உற்பத்தி, துடிக்கும் டயர் தயாரிப்பாளர்கள்..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\n1 லட்ச ரூபாய் முதலீடு ரூ.6 கோடியாக உயர்ந்த அதிசயம்..\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\nபுதிய விதி.. ��டுமாறும் தென்னிந்தியா.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..\nபட்டையைக் கிளப்பும் டெஸ்லா.. இனிமே ஆட்டமே வேற..\nதேவை குறைவால் உற்பத்தியை குறைத்த Hero MotoCorp.. உற்பத்தியை குறைக்க 4 நாட்கள் விடுமுறை\nஅது என்னங்க பி.எம்.ஐ. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\nதமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் அதிரடி விரிவாக்கம்.. சபாஷ் சியோமி..\n2020க்குள் 1,000 நிறுவனங்களை இழுத்து மூடும் பெய்ஜிங்.. என்ன காரணம்..\nஉற்பத்தி பிஎம்ஐ குறியீடு டிசம்பர் மாதத்தில் உயர்வு..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/will-take-badla-on-those-who-indulged-in-violence-up-cm-on-caa-protests/", "date_download": "2020-07-04T16:09:57Z", "digest": "sha1:KOK2XUC3GOZLMETWMKHG6DU2RS7U44C4", "length": 14413, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Will take ‘badla’ on those who indulged in violence UP CM on CAA protests - 'போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை ஏலத்தில் விடுவோம்; அரசு பழி வாங்கும்' - உ.பி. முதல்வர் எச்சரிக்கை", "raw_content": "\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\n'போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை ஏலத்தில் விடுவோம்; அரசு பழி வாங்கும்' - உ.பி. முதல்வர் எச்சரிக்கை\nமத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதிலிருந்தே இந்தியா முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. வடகிழக்கில் தொடங்கிய போராட்டங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின. ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவல்துறையின் செயல்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.\nதிரைத் துறை, கலைத் துறையைச் சேர்ந்த பிரபலங���கள் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.\nஇந்நிலையில், உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு குந்தகம் விளைத்தவர்கள் மீது தங்கள் அரசாங்கம் ‘பழிவாங்கும்’ நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறினார். லக்னோ மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து அவர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமுதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “லக்னோ மற்றும் சம்பலில் வன்முறை ஏற்பட்டது, நாங்கள் இதனை கண்டிப்பாக கையாள்வோம். பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இழப்புகளை ஈடுசெய்ய ஏலம் விடப்படும். வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்கள் மீது ‘பட்லா’ (பழிவாங்கல்) எடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “ஒரு ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. CAA ஐ எதிர்ப்பது என்ற பெயரில், காங்கிரஸ், SP மற்றும் இடது கட்சிகள் முழு நாட்டையும் போராட்டத்திற்கு தூண்டிவிட்டுள்ளன” என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nகாளி நதியை எல்லையாக வரையறுத்த இந்தியா: ஆதித்யநாத் கருத்துக்கு நேபாளம் எதிர்ப்பு\nகடமை முக்கியம் : தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்காத யோகி; தாய்க்கு மன்னிப்பு கடிதம்\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்\nஉலகின் சிறந்த முதல்வர் யார் நெட்டிசன்களின் தேர்வு யார் தெரியுமா\nசிறப்புரிமை பெற்றதால் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்துள்ளது – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\n‘உன்னாவ் பெண்ணின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது; விரைவில் நீதி’ – முதல்வர் ஆதித்யநாத்\nயோகி குறித்த முகநூல் பதிவு : கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை உடனே விடுவிக்க உத்தரவு\nஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரத்தில் ஈடுபட தடை – தேர்தல் ஆணையம் அதிரடி\n கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி, 3000க்கும் மேற்பட்டோர் கைது\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை – மூவர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,450ஆக அதிகரித்துள்ளது.\nதூங்காநகரை அவதிக்கு உள்ளாக்கும் கொரோனா – அடுத்த சென்னை ஆகிறதா “மதுரை”\nCorona cases in Madurai : ஜூன் 1ம் தேதி நிலவரப்படி மதுரையில் 268 பாதிப்புகளே இருந்தன. அதாவது மாநிலத்தின் மொத்த பாதிப்பில் இது 1 சதவீதமே ஆகும். ஒரு மாதத்தில், இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து தற்போது 2,858 ஆக அதிகரித்துள்ளது.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போல���ஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347290", "date_download": "2020-07-04T15:36:08Z", "digest": "sha1:XB7NL5F6XHIGJTBDNVDDUULIQRVKMNJK", "length": 20072, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| பள்ளிகள் முடியும் நேரம் மாறுது! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nபள்ளிகள் முடியும் நேரம் மாறுது\n63 லட்சத்து 66 ஆயிரத்து 982 பேர் மீண்டனர் மே 01,2020\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் கேள்வி ஜூலை 04,2020\n'கிராமங்களிலும் கொரோனா போர்க்கால நடவடிக்கை தேவை' ஜூலை 04,2020\nஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: மோடிக்கு சோனியா கடிதம் ஜூலை 04,2020\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.மு.க., - எம்.பி.,யிடமிருந்து கோரிக்கை ஜூலை 04,2020\nதிருப்பூர்:திருப்பூரில் செயல்படும் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் நிறைவு நேரத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடி வெடுக்கப்பட உள்ளது.திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக உள்ளது. அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, பல்லடம் ரோடு ஆகிய முக்கிய ரோடுகளில் 'பீக் ஹவர்'களில், ஒவ்வொரு நாளும் நெரிசல் அதிகரிக்கிறது.\nபள்ளி வேலை நாட்களில், பள்ளி துவங்குவதற்கு முன், காலை, 7:30 முதல், 9:00 மணி வரை. மாலை, 4:00 முதல் 5:30 மணி வரை இந்த ரோடுகள் ஸ்தம்பித்துவிடுகின்றன.சமீபத்தில் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'ஒரே நேரத்தில் பள்ளிகள் நிறைவு பெறுவதால், பஸ்சில் மாணவர்கள் ஏறுவதும், படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதும் அதிகரித்துள்ளது. எனவே, பத்து முதல், 15 நிமிட இடைவெளி விட்டு மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்ப வேண்டும்,' என தெரிவித்தது.\nதிருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், இடுவம்பாளையம், குமார் நகர் உள்ளிட்ட பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடிந்து பின், 5:00 மணிக்கு பின்னரே பள்ளி நிறைவு பெறுகிறது. ஆனால், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிப்���ோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அத்தகைய வகுப்புகளை, 3:45 முதல் மாலை, 4:45 க்குள் நிறைவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் இதுகுறித்து ஆலோசித்து அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுப்பர் என முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. 'சுய டிசைன் உருவாக்கத்தில் கவனம்' ஆடைத்துறை வல்லுனர் 'அட்வைஸ்'\n1. திருப்பூரில் 5 பேருக்கு தொற்று; 7 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. சமுதாய கூடம் கட்ட ரூ.74 லட்சம் ஒதுக்கீடு\n3. 'சீன பொருட்களை புறக்கணிப்போம்'\n4. பள்ளிகளுக்கு பாட நுால்கள்\n5. 'வனத்துக்குள் திருப்பூர்' பாணியில் நாடு முழுதும், 200 நகர்ப்புற காடு: மத்திய வன அமைச்சகம் திட்டம்\n1. பாசன வாய்க்காலில் கம்பி வேலி திட்டம்; கிடப்பில் போட்டதால் விவசாயிகள் அதிருப்தி\n1. பொங்கலுார் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n2. மண்ணெண்ணெயுடன் வந்த தம்பதியால் பரபரப்பு\n3. டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய தொழிலாளி மீட்பு\n5. ஜெனரேட்டருக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் துங்காவி நீருந்து நிலையத்தை மக்கள் முற்றுகை\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்க���் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2098896", "date_download": "2020-07-04T14:38:38Z", "digest": "sha1:3CGQ2GHW6NQX4MPZ5BYID5AYCRJJZ75I", "length": 13033, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் உயிருடன் விளையாடாதீங்க: ரவிசங்கர் பிரசாத்| Dinamalar", "raw_content": "\nமுக்கொம்பு கதவணைக்கு திட்ட அறிக்கை தயார்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018,23:39 IST\nகருத்துகள் (27) கருத்தை பதிவு செய்ய\nபுதுடில்லி : மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, நாடு தழுவிய, வேலை நிறுத்தப் போராட்டத்தால், சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங��களில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு காணப்படவில்லை.\nஎதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய பாரத் பந்த் குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். விலை ஏற்றம் குறித்த அரசின் கருத்தை புரிந்துள்ள மக்கள், அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் அழைப்பை, மக்கள் நிராகரித்துள்ளனர்.\nஇதனால், காங்.,கும், பிற எதிர்க்கட்சி களும் உற்சாகம் இழந்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டி வரும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் சதி திட்டமிடுகின்றனர்.\nபீஹாரில், எதிர்க்கட்சியினர் நடத்திய பாரத் பந்த்தால், 3 வயது சிறுமியை, குறித்த\nநேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. சிறுமி அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்சை, எதிர்க்கட்சியினர் மறித்துள்ளனர். இதனால், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதற்கு, ராகுல் பொறுப்பேற்பாரா\nமக்கள் உயிருடன் விளையாடும் இதுபோன்ற விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n\"நாங்கள் (பாஜக) ஏற்கனவே மக்களை கொலையாய், கொல்வதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்\".\nபிச்சை வேண்டுமானால் கேள், வந்தேறிகளை வந்தவழியே தெறிக்க விட வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/how-to-tackle-negative-feelings-as-a-parent/", "date_download": "2020-07-04T15:07:54Z", "digest": "sha1:YA2CDRUTU2WGF36ZWGI455TXLGKUNW6S", "length": 13533, "nlines": 131, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஒரு பெற்றோர் எதிர்மறை உணர்வுகளை சமாளிக்க எப்படி - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » ஒரு பெற்றோர் எதிர்மறை உணர்வுகளை சமாளிக்க எப்படி\nஒரு பெற்றோர் எதிர்மறை ���ணர்வுகளை சமாளிக்க எப்படி\nபாலியல் சுகாதார ஒரு இஸ்லாமிய முன்னோக்கு\nபுதிய தாய்மை: திரும்பியதும் அம்மாவை எஸ்ஏடி IS\nஹலால், ஹராம் மற்றும் ஹார்ட் நாணயம்\nத வீக் குறிப்பு – இஸ்லாம் பச்சாதாபம் வளரும்\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 29ஆம் 2013\nAbu Hurayra reported that the Messenger of Allah, அல்லாஹ் அவரை ஆசீர்வதித்து, அவனைப் சமாதானத்தை வழங்க கூடும், கூறினார்,\nமூலம் கட்டுரை- Saudi Life - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/rotomix-glow-600w-mixer-grinder-yellow-price-pjqksV.html", "date_download": "2020-07-04T15:04:59Z", "digest": "sha1:7EIMOOGOAFY2BJ77ZSZTNULUSIOM4RC5", "length": 12102, "nlines": 258, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும��� சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nறோடொமிஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ சமீபத்திய விலை Jun 12, 2020அன்று பெற்று வந்தது\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 3,050))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. றோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ விவரக்குறிப்புகள்\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 256 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther றோடொமிஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All றோடொமிஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 3355\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 3355\nறோடொமிஸ் க்ளோவ் ௬௦௦வ் மிஸ்ர் கிரைண்டர் எல்லோ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்���ளை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/12/trouble-at-thiruvarangam-authorities.html", "date_download": "2020-07-04T15:45:16Z", "digest": "sha1:USP32ML5AOPJQK7G2BUR6PEBLX6VQIEJ", "length": 15907, "nlines": 282, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Trouble at Thiruvarangam ~ authorities erect tin shed", "raw_content": "\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. விழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபம் முன் தகரக்கொட்டகை அமைத்தது, திடீர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும், திரு அத்யயன உற்சவம் எனப்படும், வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும்.\nநடப்பாண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று துவங்கி, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது. பகல்பத்து நாட்களில், திருமொழி பாசுரம், ராப்பத்தில், திருவாய்மொழி பாசுரங்கள், அபிநயங்கள், வியாக்னத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும்.\nவைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான, திருநெடுந்தாண்டகம், இன்றும், பகல்பத்து நாளையும், மோகினி அலங்காரம், வரும், 23ம் தேதியும், சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு, 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கும் நடக்கிறது. அன்று காலை, 4.45 மணி முதல், இரவு, 10 மணி வரை, சொர்க்கவாசல் திறந்திருக்கும்.\nதிருமாமணி மண்டபத்தில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருள்வதால், ஆயிரங்கால் மண்டபம் சொர்க்கமாக மாறும் என்பது ஐதீகம். ஆனால், \"பூலோக சொர்க்கம் அழியக்கூடியது' என்பதால், நம்பெருமாள் எழுந்தருளக்கூடிய, ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், 960 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.\nஇதனால், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, ஆயிரங்கால் மண்டபத்திற்கு வெளியே, புதிதாக வெட்டப்பட்ட, 40 தென்னை மரங்களை ஊன்றி, புதிய தென்னங்கீற்றுகளை கொண்டு, பிரம்மாண்ட பந்தல் அமைப்பது வழக்கம்.\"பூலோக சொர்க்கம் அழியக்கூடியது' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், விழாமுடிந்த பிறகு, மரங்களும், கீற்றுகளும் அகற்றப்படும். ஆனால், தற்போது, 40 தென்னை மரங்கள் ஊன்றப்பட்ட நிலையில், கீற்றுகளுக்கு பதிலாக, தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் ஒழுகு என்று உடையவரால் முழுமையாக ஒழுங்கமைப்பட்ட நடைமுறைகளே, ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு மாறாக, இந்து சமய அறநிலையத்துறையினர் செயல்படுவது கண்டித்தக்கது' என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.இதுகுறித்து கோவில் நிர்வாக வட்டாரத்தில் விசாரித்தபோது, \"கோவில் நடைமுறைகளை மீறுவது எங்களது நோக்கமல்ல. கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, எளிதில் தீ பிடிக்காத வகையில், தகரக்கொட்டகை அமைக்கப்படுகிறது' என்கின்றனர்.\nசெய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசுச் செயலாளராக ராஜாராம் உள்ளார். தி.மு.க.,வின் தீவிர ஆதரவாளர் என, அவருடன் பணியாற்றும் அதிகாரிகளால் வர்ணிக்கப்படுபவர். இவரின், தன்னிச்சையான செயல்பாடுகளால், பல்வேறு கோவில்களை சேர்ந்த, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நித்ய அன்னதான திட்டம் முழுமையாக செயல்படாதது, வைகுண்ட ஏகாதசி விழாவில், கீற்றுக்கொட்டகைக்கு பதில் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டது, வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு இவர் தான் காரணம் என, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வாய்மொழி உத்தரவுப்படியே, அனைத்தும் நடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.மேலும் மூன்று துறைகளை, அவர் தன் வசம் வைத்துள்ளதால், எந்த துறையிலும் முழுகவனம் செலுத்தாமல் உள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v5816/", "date_download": "2020-07-04T16:04:21Z", "digest": "sha1:SEWPFKS3E3FK335VIZ4EBSJBUK2YN2FS", "length": 6673, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "20 கிரகங்கள் பூமியை போன்று -\"நாசா\" | vanakkamlondon", "raw_content": "\n20 கிரகங்கள் பூமியை போன்று -“நாசா”\n20 கிரகங்கள் பூமியை போன்று -“நாசா”\nஅமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.\nஅவை புதிய கிரகங்களை கண்டுபிடித��து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅவற்றில் 20 கிரகங்கள் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பூமியில் இருப்பது போன்ற மனுக்கள் மற்றும் பாதைகள் உள்ளன.\nPosted in விசேட செய்திகள்\nகொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 22 பேர் வீடு திரும்பினர்\nஇலங்கையில் எட்டு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்\n35 வருடங்களுக்குப்பின் அலைகள் ஓய்வதில்லை 2-வது பாகத்தை இயக்க பாரதிராஜா ஆர்வம்\nசூடானில் வெள்ளத்தால் 76 பேர் பலி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-10/", "date_download": "2020-07-04T14:38:25Z", "digest": "sha1:OUWAAHL54UNK43F7WPZVQYI75PN4S7VT", "length": 13422, "nlines": 236, "source_domain": "bible.catholicgallery.org", "title": "தொடக்கநூல் அதிகாரம் - 10 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible தொடக்கநூல் அதிகாரம் - 10 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil தொடக்கநூல் அதிகாரம் - 10 - திருவிவிலியம்\nதொடக்கநூல் அதிகாரம் – 10 – திருவிவிலியம்\n1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.\n2 எப்பேத்தின் புதல்வர்; கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.\n3 கோமேரின் புதல்வர்; அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.\n4 யாவானின் புதல்வர்; எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.\n5 இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.\n6 காமின் புதல்வர்; கூசு, எகிப்து, ப+ற்று, கானான்.\n7 கூச���ன் புதல்வர்; செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்; சேபா, தெதான்.\n8 மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.\n9 ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் “ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்” என்ற வழக்கு ஏற்படலாயிற்று.\n10 முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.\n11 அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.\n12 நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.\n13 எகிப்தின் புதல்வர்; லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,\n14 பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.\n15 கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,\n16 எபுசி, எமோரி, கிர்காசி,\n17 இவ்வி, அற்கி, சீனி,\n18 அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.\n19 கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.\n20 இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.\n21 எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.\n22 சேமின் ஏனைய புதல்வர்; ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.\n23 ஆராமின் புதல்வர்; ஊசு, ஊல், கெத்தெர், மாசு.”\n24 அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.\n25 ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.\n26 யோக்தானின் புதல்வர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,\n27 அதோராம், ஊசால், திக்லா,\n28 ஓபால், அபிமாவேல், சேபா,\n29 ஓபீர், அவிலா, யோபாபு.\n30 அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.\n31 இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.\n32 இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nவிடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-04T16:16:47Z", "digest": "sha1:QDHULHTEZTYH5R7EL5XNKZFYHIWPISNY", "length": 8172, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "இலங்கை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஇலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\nகொழும்பு -கடந்த 3 நாட்களாக இலங்கைக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அங்கு, பல அரசாங்கத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருநாடுகளுக்கு இடையிலான...\nஇலங்கை கம்பன் விழாவில் சரவணன்\nஇலங்கையில் நடைபெறும் கம்பன் விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றினார்.\nஇலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – ரஜினி சந்திப்பு\nஇலங்கை வடக்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழகத்திற்கு வருகை மேற்கொண்டு பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதோடு, ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசினார்.\nமஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்\nஇலங்கையின் புதிய பிரதமராக அதிபர் கோத்தாபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்.\nகோத்தாபய ராஜபக்சே பதவி உறுதிமொழி, மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமனமா\nஇலங்கையின் சர்ச்சைக்குரிய போர்க்கால பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சே, இலங்கையின் ஏழாவது அதிபராக பதவியேற்றார்.\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்சே இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.\nஇலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்\nஇலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இதன் முடிவுகள் வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை தேர்தல்: இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு\nஇலங்கை அதிபர் தேர்தலின் போது இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றி, வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது\nஅதிகரித்து வரும் மத பதட்டங்களையும் மெதுவான பொருளாதாரத்தையும், கடந்து தெற்காசிய தீவான இலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது.\n36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது\nமுப்பத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படத் தொடங்கியுள்ள, யாழ்ப்பாண விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது.\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/06/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-2/30604/", "date_download": "2020-07-04T15:33:37Z", "digest": "sha1:INKAMMVHMRVBPCTJNHN2PHPWTZJRHIDA", "length": 18220, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "பெட்ரோல், டீசல் தொடர் உயர்வை கண்டிக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nஜூலை 6 முதல் அனைத்து வழக்குளும் விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம்\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஏம்பல் கிராமத்தில் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது…\nமனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியிலிருந்து ��ூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி…\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –…\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome அரசியல் பெட்ரோல், டீசல் தொடர் உயர்வை கண்டிக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில்...\nபெட்ரோல், டீசல் தொடர் உயர்வை கண்டிக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல் தொடர் உயர்வை கண்டிக்காத மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வினைக் கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில் கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளரும் முன்னாள் மாவட்ட தலைவருமான நாஞ்சில் ஜேசுராஜ் தலைமையில் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனா தொற்றுநோய் தாக்கத்தின் போதும் கூட மக்களை சிந்திக்காமல் காட்டுமிராண்டித்தனமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.\nமேலும் அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கும் வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தப்ட்டது.\nமேலும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாரயண மூர்த்தி, முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா, சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் சபீக் அகமது, டாக்டர்.தகி, ஷானவாஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜித் பாஷா, குட்டி (எ) விஜயராஜ், அம்மாசி, கனகராஜ், அப்சல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.\nPrevious articleசிறை சென்ற தாய் – அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிய காவல்துறையினர்\nNext articleசாத்தான்குளத்தில் நடந்த படுகொலைக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது தகுந்த வடிக்கை எடுக்க வேண்டும் – தொழிலாளர்கள் கட்சி நிர்வாகி வேண்டுகோள்\nஊத்தங்கரையில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் மற்றும் குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு\nவிருதுநகரில் டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலைமோதிய குடிமகன்களின் கூட்டம்\nதஞ்சை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு 8 ஆயிரம் கோடி இலக்கு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் : வங்கியாளர்கள் கூட்டத்தில் தஞ்சை எம்பி பழநிமாணிக்கம் பேச்சு\nதிருப்பூர்: குழந்தையை குப்பை தொட்டியில் அமர வைத்து பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் வடமாநில துப்புரவு பெண் தொழிலாளி\nதூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் : தமிழக முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :...\nசாத்தான்குளம் ச��.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –...\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sonam-kapoor-said-about-her-father-and-his-opportunity--tamilfont-news-263499", "date_download": "2020-07-04T15:55:50Z", "digest": "sha1:F52YGYSNKRJM22VDTAVTUIHQFXGVUYIU", "length": 13394, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sonam Kapoor said about her father and his opportunity - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இது ஒன்றும் அவமானமல்ல, பெருமைதான்: சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம் குறித்து பிரபல நடிகை\nஇது ஒன்றும் அவமானமல்ல, பெருமைதான்: சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம் குறித்து பிரபல நடிகை\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்கள் சமீபத்தில் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. அதுமட்டுமன்றி சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்கள் தான் காரணம் என்றும் அவருக்கு வந்த பட வாய்ப்புகளை வேண்டுமென்றே தட்டிப் பறித்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇது குறித்து சல்மான்கான், கரன் ஜோகர் உள்பட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் பாலிவுட்டில், பிரபலங்களின் வாரிசுகள் தவிர வேறு யாரும் வளர்ச்சி அடைய முடியவில்லை என்றும் புதிதாக யாரும் திரை உலகில் வளர்ச்சி அடைந்தால் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் காரசாரமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூர், வாரிசு நடிகை என்ற குற்றச்சாட்டு குறித்து சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஆ���் நான் என் தந்தையின் வாரிசுதான். அவரால்தான் நான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு அவமானம் அல்ல. இந்த இடத்தை எனக்கு கொடுக்க எனது தந்தை எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவரது மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.\nசோனம் கபூரின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்த்து கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்\nவாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்\nஎல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்\nவிஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல்\nதற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nபிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்\nசும்மா கெத்தா சொல்வோம்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஆந்த்தம் பாடிய சிம்பு\nகன்னித்தன்மையை இழக்க துடிக்கும் நாயகி: ரசிகர்கள் கொந்தளிப்பு\n'நித்யானந்தா' புகழ் விஜய் டிவி பிரபலத்தின் காதல் திருமணம்\nகடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன்\nதற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா\nஎல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்\nநான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்\nபோதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை\nதிரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்\nகமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்\nவாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்\nவிஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல்\nநயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்\n'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்\nமுத்தத்திற்கு புதிய அர்த்தம் கூறிய வனிதா\nவயதான உலக நாயகன் சாருஹாசனின் அடுத்த படம் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\n2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்\nசென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு\nகாதலிக்கு கொரோனா: புது சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர்\nஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்\nமதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன\nசிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nகொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nவியாபாரக் காற்றில் மாய்ந்து போகும் மகாகவிகள்: நாதஸ்வர கலைஞர் குறித்து கமல்ஹாசனின் கவிதை\nவியாபாரக் காற்றில் மாய்ந்து போகும் மகாகவிகள்: நாதஸ்வர கலைஞர் குறித்து கமல்ஹாசனின் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/7%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-04T14:20:00Z", "digest": "sha1:7JQWTDDZPPCRFQFPZ3OBQU72YPEI334C", "length": 6935, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 7 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nயானைஉண்ட விளாம்பழமாக கூட்டமைப்பு - ஆனந்தன் குற்றச்சாட்டு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nதேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 109 பேர் கைது\nஜே.வி.பி. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு���் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 7 பேர் பலி\nஅமண்டா சூறாவளியால் 7 பேர் பலி\nமத்திய அமெரிக்காவில் எல் சல்வடோரில் அமண்டா சூறாவளி காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதுருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 7 பேர் பலி\nதுருக்கிக்கு அகதிகளாக 71 பேரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரி...\nகால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வெள்ளத்தால் 7 பேர் பலி\nவட ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டில் கால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வெள்ளம் காரணமாக 7 பேர் பலியாகிய...\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nசீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியான நிலைளில் மேலும் இருவரை காணவி...\nமண்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nஇந்தியாவின் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர...\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/06/21.html", "date_download": "2020-07-04T15:17:19Z", "digest": "sha1:CWD5VTGFRMGROETO5EGBNZXFFZI73YZW", "length": 38983, "nlines": 568, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/21 )", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/21 )\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை வரிசையில் நாம் பார்க்க போகின்ற விஷயம் மரப்பாச்சி பொம்மை..\nஇன்றைய கணணி யுகத்தில் குழந்தைகள் விளையாட எகப்பட்ட பொம்மைகள் வந்து விட்டன..\nஅன்றைய காலத்தில் கார் பொம்மைகளே பெரிய விஷயம்.. முக்கியமாக கர்ர்ர்ர்ர் என்று கத்திக்கொண்டு ஓடும் அந்த காரே அன்றைய காலத்தில் ஆச்சர்யமாய் பார்த்து இருக்கின்றோம்..… அதன் தலையில் சிவப்பு விளக்கு வேறு மினுக்கு மினுக்கு என்று எரிந்து கொண்டு இருக்கும்.\nஇரவு நேரத்தில் அந்த வண்டியை ஓட்டுவதே செமை ஜாலியான அனுபவம். காரணம் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் வாழ்த்து கொண்டு இருக்கும் எங்களை போன்ற பிள்ளைகளுக்கு , தலையில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டு இரவு நேரத்தில் விர்ரும் என்று ஓடும் அந்த கார் வியப்பின் உச்சமாகும்-\nஅதே போல அன்றைக்கு மரத்தாலான பொருட்கள்தான் அதிக அளவில் பயண்படுத்தப்பட்டன..\nஅப்படி குழந்தைகள் விளையாடும் பொருளாக மரப்பாச்சி பொம்மைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டன..\nபொதுவாக மரப்பாச்சி பொம்மைகளை ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள்தான் அதிகமாக வைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள்..\nமரப்பாச்சி பொம்மைகளுக்கு தாவணி கட்டி அதுக்கு பவுடர், பொட்டு, மை போன்றவற்றை, எப்படி அம்மா தன் குழந்தைகளுக்கு பவுடர் அடித்து பொட்டு வைத்து அழகு பார்க்கின்றார்களோ.. அதே போல பெண்குழந்தைகள் தாங்கள் வைத்து இருக்கும் மரப்பாச்சி பொம்மைகளை தங்கள் பெற்ற குழந்தைகள் போலவே பாவிப்பார்கள்…\nமரப்பாச்சி பொம்மைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கை மாறிக்கொண்டே இருப்பதால் மழ மழ வென இருக்கும். பொதுவாக ஈட்டி மரத்தில் மரப்பாச்சி பொம்மைகள் செய்யப்படும்… பிள்ளைகள் வாயில் வைத்தாலும் உடலுக்கு நல்லது… மரப்பாச்சி பொம்மைக்கு என மருத்துவகுணங்கள் நிறையவே இருக்கின்றன என்று ஒரு சாரர் சொல்லுகின்றார்கள்..\nமரப்பாச்சி பொம்மைகளின் முகங்கள் அழகு பதுமை போல காட்சி அளிக்காமல் அவசர அடியில் செதுக்கியது போல மொக்கை மோகனை போல இருக்கும்.\nமரப்பாச்சி பொம்மைகளுக்கு செல்ல பெயர் வைப்பதும் தான் சாப்பிடும் போது மரப்பாச்சி பொம்மைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு பிறகு சாப்பிடுவது, தன் கூடவே மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைத்து அதுக்கு தலைக்கானி,பெட் போன்றவற்றை செட் செய்வது என்று உணர்வு பூர்வமாய் நடக்கும்.\nஎன் உறவுக்கார பெண் மரப்பாச்சி பொம்மையை குளிப்பாட்ட, எங்கள் ஊர் வாய்க்காலில் , மோட்டர் கொட்டைகளில் குளிக்கும் போது எப்படி ஊர் பெண்கள் மக்கிட்டு கட்டிக்கொண்டு குளிப்பார்களோ, அது போலவே அந்த பொம்மைக்கு மார்புக்கு மேல் துணியை கட்டி குளிக்க வைப்பார்கள்….\nஎல்லாவற்றையும் விட கொடுமை ��ரப்பாச்சி பொம்மைகளுக்கு ஊசிப்போடுவதும், ஊசி போட்ட இடத்தை சின்ன துணி வைத்து தேய்த்து விடுவதும் என்று மிக நுணுக்கமாக சிலவற்றை பிள்ளைகள் செய்வார்கள்..\nஇவ்வளவு நுணுக்கமாக அன்றைய பிள்ளைகள் தான் பார்த்தவற்றை உயிருள்ள குழந்தைகளுக்கு செய்வதை போல பார்த்து பார்த்து மரப்பாச்சி பொம்மைகளுக்கு செய்ய காரணம்….அன்றைய பிள்ளைகளுக்கு மரப்பாச்சி பொம்மையை விட்டால் விளையாட வேறு நாதியில்லை.\nஆனால் இன்று வீடியோ கேம், பத்துக்குமேல் குழந்தைகளுக்கான சேட்டிலைட் சேனல்கள் என்று குழந்தைகள் கவனம் சிதற நிறைய விஷயங்கள் இருக்கின்றன..\nநாகரீக வளர்ச்சியில் மரப்பாச்சி பொம்மைகள் இன்று காண அறிதாகி விட்டன.\nமுன்பெல்லாம் பரண் மீது இருக்கும் கூடையிலாவது மரப்பாச்சி பொம்மைகள் காணக்கிடைத்தது.. ஆனால் இன்று எவர் வீட்டிலும் பரணும் இல்லை.. மரப்பாச்சி பொம்மையும் இல்லை.\nகால ஓட்டத்தில் காணமல் போய் விட்டன-. திரும்பவும் வேறு ஒரு கால ஓட்டத்தில் காணமல் போன பொருளுடன்....\nLabels: அனுபவம், கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., தமிழகம்\nதற்கால பெண் குழந்தைகள் TEDDY BEAR, BARBE பொம்மைகளை வைத்து விளையாடுகின்றன. என்ன கொஞ்சம் காஸ்ட்லியானது. பரம்பரையாக விளையாட முடியாது. பம்பரம் கூட தறசமயம் அரிதாகத்தான் காண முடிகிறது. சிறுவயதில் பம்பரம் விடுவதில் நான் எக்ஸ்பர்ட்\nகுழந்தைகளுக்கு விளையாட மரப்பாச்சி பொம்மைகள் இப்போதெல்லாம் கொடுப்பதில்லையே தவிர.... கொலு வைக்கும் வழக்கமுள்ள வீடுகளில் கட்டாயம் ஒரு செட் மரப்பாச்சி பொம்மைகள் இருக்கும் ஜாக்கி.\nபெருமாள் அண்ட் தாயாரை மரப்பாச்சியில்தான் உருவகப்படுத்தி கொலுவில் முதலில் வைக்கணும்.\nமரப்பாச்சிகளுக்கு நகைநட்டு துணிமணின்னு தனியா இன்னொரு கலை வளர்ந்து காசு பார்க்க ஆரம்பிச்சு பலவருசங்கள் ஆச்சு.\n250 இல் ஆரம்பிச்சு 5000 வரை இருக்கு\nஒருநாள் மயிலை குளக்கரையாண்டை மாடவீதியில் போய்ப் பாருங்க. சரவணபவன் அருகில் இருக்கும் விஜயா ஸ்டோர்ஸ் போனால்கூடப்போதும்\nமறந்து போன மறுக்கப்பட்ட பொம்மைகள் மறுபடி புத்துயிர் பெற்று வந்தாள் நன்றாகத் தானிருக்கும் .\nகுழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நாம் குழந்தைகளிடம் தான் கற்க வேண்டும் (அவர்கள் தனது பொம்மைகளை கொஞ்சும்போதும் அவற்றுடன் விளையாடும் போது அவர்களை அறியாமல் கவனியுங்கள்)\nகுழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை\nநாம் குழந்தைகளிடமிருந்துதான் கற்கவேண்டும் (குழந்தைகள் தனியே பொம்மைகளுடன் விளையாடும்போது அவர்களை அறியாமல் கவனிக்கும்போது தெரியவரும்)\nமிக அருமையான பகிர்வு ஜாக்கி .மரப்பாச்சி பொம்மையின் அருமை இக்காலத்து பிள்ளைகளுக்கு தெரியாமலே போகுது .எல்லாம் ஷாருக்கானும் காஜோலும் கூட பார்பி பொம்மைகளா வந்துவிட்ட காலமிது .இப்ப குட்டிஸ் சின்ன ப்ராம் பொம்மைக்கின்னே அதுக்குள்ளே ஒரு குட்டி பொம்மை அதை எடுத்துக்கொண்டு போகுதுங்க .ஏதோ பழைய படத்தில் பார்த்திட்டு கயறு கட்டி இழுக்கும் பொம்மலாட பொம்மைகள் வேணும்னு என் மக கேக்கிறாள் , பல்லாங்குழி தேடி அலுத்து விட்டேன் சென்ற முறை ,கடைகளில் இருக்கு ஆனா மொற மொரப்ப மகள் கை பட்டு கீர்ருமொன்னு பயம் .துளசிக்கா சொன்ன இடத்தில தேடி ஒரு பொம்மை வாங்கி வைங்க யாழினி குட்டி பின்னாளில் படம் பார்த்து கேட்டா காட்டவாது பயன்படும் .\n அந்தக் கால ஞாபகம் வந்தது சார் \nநான் மதுரையில் ஒரு பல்லாங்குழி வாங்கினேன். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல். நீண்ட செவ்வகப்பெட்டி போல மூடி வச்சுக்கலாம். கனமும் இல்லை. நடப்பைப்பார்த்தால் பேசாம அதுக்கு ஒரு பதிவு போடணும் போல இருக்கே:-)))))\nமரப்பாச்சி பொம்மை நெல்லையப்பர் திருக்கோவில், திருநெல்வேலியில் கிடைக்கின்றன.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/21 )\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/27/06/2012\nஅலைகள் பாலா திருமணம். மதுரை.\nசத்தியம் தியேட்டர் ஃபியூல் கார்டு...(SATHYAM THE...\nஎன் அப்பாவும் சில நினைவுகளும்...(FATHER'S DAY-2012)\nPrometheus/2012/பிரமோத்தியஸ்/ ஏமாற்றம் அளித்த ஏலிய...\nThe Raid: Redemption/2012 ஆக்ஷனில் கலக்கும் இந்தோ...\nSafe House-2012-சேப் ஹவுஸ்/ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி ப��ங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/05/karbonn-s2-titanium-specifications-and.html", "date_download": "2020-07-04T15:39:22Z", "digest": "sha1:QE466UIDNIOKPONS7D4GASWRQDDCTUGL", "length": 9859, "nlines": 57, "source_domain": "www.karpom.com", "title": "Karbonn S2 Titanium - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nMicromax போலவே சாதாரண போன்களை வெளியிட்டு பிரபலமாகி பின் ஸ்மார்ட்போன் பக்கம் வந்த நிறுவனம் Karbonn. பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் S2 Titanium என்ற புதிய போன் ஒன்றை ரூபாய் 10790 க்கு அறிமுகம் செய்துள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியை கொண்டுள்ளது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\n8 MP கேமரா, 2 MP Front கேமரா போன்றவை குறிப்பிடதக்க சிறப்பம்சங்கள். தரும் விலைக்கு உகந்த வண்ணம் வசதிகள் உள்ளன. கேமரா மூலம் HD (720p) ரெகார்டிங் செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக வாங்கலாம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/96-november-2015.html", "date_download": "2020-07-04T14:36:07Z", "digest": "sha1:YE5EOZKNT7WEFBAW7BU6LCVIHVGDQC57", "length": 1997, "nlines": 56, "source_domain": "www.periyarpinju.com", "title": "நவம்பர்", "raw_content": "\nசனி, 04 ஜூலை 2020\n2\t ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பெரியார் 1000\n5\t கடந்து போன எதிர்காலம்\n6\t சும்மா மொக்க போடாதீங்க\n7\t மல்லிகைப் புரட்சிக்கு நோபல் பரிசு\n11\t பிஞ்சு வாசகர் மடல்\n13\t உலக நாடுகள் - டென்மார்க்\n14\t கணிதப் புதிர் சுடோகு\n15\t ஊர் - தேர்\n17\t வண்ணம் தீட்டி பெயர் குறியுங்கள்\n18\t பிரபஞ்ச ரகசியம் 28\n19\t கதை கேளு...கதை கேளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-death-of-subhasree-controversy-by-premalatha-talk-pya1qu", "date_download": "2020-07-04T16:15:44Z", "digest": "sha1:JBZUV6VVD6UNPQZEPM3YQR4WPENTDJRP", "length": 11043, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுபஸ்ரீ உயிர் இழந்தது விதி... அதிமுக மீது பழி போடக்கூடாது... பிரேமலதா பேச்சால் சர்ச்சை..!", "raw_content": "\nசுபஸ்ரீ உயிர் இழந்தது விதி... அதிமுக மீது பழி போடக்கூடாது... பிரேமலதா பேச்சால் சர்ச்சை..\nஅந்தப்பெண் அந்த வழியாகப் போகணும். பேனர் காத்துல வந்து விழுகணும். பின்னாடியே தண்ணீர் லாரி வந்து அந்தப் பெண் மீது ஏறணும். அவர் இறக்கணும் என்று விதி இருந்திருக்கிறது.\nபேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிர் இழந்தது விதி. எதிர்பாராமல் நடந்த விபத்தை அதிமுக மீது பழி போட்டு எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nசென்னை, ஆவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து பேசினார். அப்போது, ’’ சுபஸ்ரீ இறந்தது எதார்த்தமாக நடந்த ஒரு விஷயம் தான். ஏனென்றால் இன்றைக்கு பேனர் வைக்காமல் யாரும் கிடையாது. எல்லோரும் வைக்கிறார்கள். அப்படி இருக்கின்ற நேரத்தில் அந்தப்பெண் அந்த வழியாகப் போகணும். பேனர் காத்துல வந்து விழுகணும். பின்னாடியே தண்ணீர் லாரி வந்து அந்தப் பெண் மீது ஏறணும். அவர் இறக்கணும் என்று விதி இருந்திருக்கிறது.\nபேனர் தடையை முதலில் ஏற்றுக்கொண்ட கட்சி தேமுதிக. பேனர் கட்டுவதால் உயிர் போகிறது என்றால் பேனர் வேண்டாம். சுபஸ்ரீ உயிர் இழப்பு எதிர்பாராத நிகழ்வு. சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லாரி வந்ததும் விதி. அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதுபடுத்தியுள்ளார்.\nதமிழை வியாபாரமாக்கிய ஒரே கட்சி திமுகதான். விஜயகாந்த்தை வைத்து மீம்ஸ் போட்டு ஏளனம் செய்தனர். விஜய பிரபாகரனுக்கு நடைபெறும் திருமணம் காதல் திருமணம் கிடையாது. பெரியவர்களாக பார்த்து நடைபெறும் திருமணம். தேமுதிக , அதிமுக கூட்டணியில் உள்ளது. இடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த், முதல்வரிடம் பேசி முடிவு எடுப்பார்’’ எனக் கூறினார்.\nவருமானம் ஆமை வேகம்.. பெட்ரோல் டீசல் புலிவேகம்... மத்திய மாநில அரசுகளை பொளந்துகட்டும் தேமுதிக விஜயகாந்த்.\nபணம் இல்லைன்னு சொல்லாதீங்க... வீடு வீடாக மருந்து தொகுப்பை கொடுங்க.. கொரோனாவைத் தடுக்க விஜயகாந்தின் வாய்ஸ்\nகொள்ளையடித்த பணம் தன்னை காக்கும் என நினைக்கிறாரா விஜயபாஸ்கர்... சாபம் விடும் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு..\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.. தேர்வு ரத்து காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு.. முதல்வரை விமர்சித்த கேப்டன்\nமனித இனம் அழிந்து வருவது இதுபோன்ற சம்பவங்களின் பிரதிபலிப்புதான்... விஜயகாந்த் ஓபன் டாக்..\nதமிழகம் விவசாய மண்ணு...அசால்ட்டா இருந்து வெட்டுக்கிளிகளை விட்டுடாதீங்க.. அலர்ட் செய்யும் விஜயகாந்த்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... பாஜக அரசு மீது கி.வீரமணி ஆவேசம்\nசாத்தான்குளம் சம்பவம்.. கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள் போலீசார்.. மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.\nதந்தை - மகனை சிறையில் அடைக்க உடல் ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர்..ஒரு மாத லீவில் சென்றதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/exam-result/", "date_download": "2020-07-04T15:58:50Z", "digest": "sha1:3ORLLBUOE2IKV4VLFLGIUU7DKJOUVGON", "length": 10078, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Exam Result News in Tamil:Exam Result Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\n12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு : முடிவுகள் வெளியாவது எப்போது\nTamil Nadu Class 12 result: மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்��ை, அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் பலர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்\nNTSE Result 2020 : தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு\nTamil Nadu NTSE Result 2020: முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள், 2020 மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆம் கட்டத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.\nசென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – எளிய முறையில் பார்க்க வசதி…\nMadras university results : சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நவம்பர் 2019ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nசி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு 2019 முடிவுகள் இன்று வெளியீடு\nதேசிய தேர்வு நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தேசிய தகுதி தேர்வு (நெட்) டிசம்பர் 2019 முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியிட வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தகவல்கள்படி மதிப்பெண்களும் இன்றே அறிவிக்கப்படும்.\nTNDTE Diploma Result 2019 : வெளியானது ரிசல்ட்; திக்குமுக்காடும் இணையதளம் – மாணவர்கள் அவதி\nTamil nadu polytechnic diploma result 2019: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டான tndte.gov.in-ல் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.\nPeriyar University UG, PG Results 2019: ஒருவார காத்திருப்புக்குப் பின் வெளியானது ரிசல்ட்- ஆன்லைனில் ‘செக்’ செய்வது எப்படி\nசேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்: எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் மாணவர்கள்\nperiyar university results 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழும் பெரியார் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியிட இருக்கிறது\nதமிழ்நாடு பாலிடெக்னிக் முடிவுகள் வெளியானது: தேர்வர்கள் உற்சாகம்\nTamil nadu polytechnic results 2019: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக நேரடி ‘லிங்க்’ இங்கே தரப்படுகிறது. மாணவர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்.\nTNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTamil nadu public service commission group 4 results : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் மாதத்தில் தேர்வுக்குழு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.\nSSC MTS Result 2019: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள்\nStaff Selection Commission: இதில் தேர்வாகிறவர்கள் நவம்பர் 24-ல் நடைபெறும் SSC MTS Paper 2-க்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/events/01/167370?ref=archive-feed", "date_download": "2020-07-04T15:31:14Z", "digest": "sha1:CJIU5PRHLXJVBYDCDYLFK2YJ3IZTDDRP", "length": 7991, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவின் கலை விழா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவின் கலை விழா\nகொழும்பு இந்துக் கல்லூரியின் ஆரம்ப பிரிவு பெருமையுடன் வழங்கும் கலை விழா நாளை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் ப.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nகொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு-04இல் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஇதில் முதன்மை விருந்தினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கல்வித்துறை தலைவர் கலாநிதி சசிகலா குகமூர்த்தி கலந்துகொள்ளவுள்ளார்.\nசிறப்பு விருந்தினராக அகில இலங்கை இந்து மன்றப் பொருளாளர் அபிராமி கைலாசபிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204426?ref=archive-feed", "date_download": "2020-07-04T15:07:07Z", "digest": "sha1:GL2NTPKXIULVD6NRMD7NGNP55RD3QCJ4", "length": 10325, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்த தொடர்பில் மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிக்கா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்த தொடர்பில் மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிக்கா\nசமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்புடன் இணைந்து கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளார்.\nகடிதம் ஒன்றின் ஊடாக சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.\nமக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அண்மையில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள தரப்பினருக்கு கட்சியில் நீடிக்குமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் கட்சியை பலப்படுத்துமாறு கூறியதாகவும், சந்திரிக்கா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியிலேயே நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும் இதனை தாம் மறந்துவிடவில்லை எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த தரப்பினரை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதனையும் தாம் மறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமக்களின் ஆணையை நிராகரிக்கக் கூடாது எனவும், இந்த வழியில் பயணித்து அனைவரையும் வழிநடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு கட்சியின் அமைப்பாளர்கள் விடுத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் சந்திரிக்கா ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Aure", "date_download": "2020-07-04T14:14:58Z", "digest": "sha1:WRSTWIF2NSWPYNDIRFWKX6FP7SH6NE6Z", "length": 2758, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Aure", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Aure\nஇது உங்கள் பெயர் Aure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223717-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-72/?tab=comments", "date_download": "2020-07-04T15:01:59Z", "digest": "sha1:XDOW5BB2WPUFAX3XR4WJK2UP33JQCYMG", "length": 94397, "nlines": 730, "source_domain": "yarl.com", "title": "\"கிளப் 72\" - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n\"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்\"\n\"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்\"\n\" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை\"\n\"யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்\"\n\"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்\"\n\"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்.\"\n\"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்\"\n\"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே\"\n\" ஏனப்பா அப்படி கேட்கிறீர்\"\n\"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'\n\"ஓமடியாத்த ஞாபக‌ம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று\"\n\"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம் போத்தலை வாங்கி கொண்டு போவமோ\"\n\"இல்லை மச்சி தனியா வந்திரு���்கிறாள்\"\n\"அப்ப நான் கட்டாயம் வாரன்\"\n\"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்\"\n\" இல்லை நானும் உங்களாட‌ வாரது என்றால் வாரன்\"\n\"அவள் தனியா வ‌ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்\"\n\"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்\"\n\"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்\"\nசனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.\n\"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி நல்லா ஒட்ட‌ வெட்டிவிடவோ\"\n\"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி\"\nவெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து\n\"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு\"\n\"அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு\"\n\"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்\"\n\"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்\"\n\"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ\"\n\"ஒம் ஒம் வெள்ளையின்ட \"\nசொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்' என மனதில் நினைத்து சிரித்து கொண்டான்.\n\"டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா\"\nகடன் ம‌ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான்.\n\"இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் \"\n\"சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்\"\n\"நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு \"\n\"அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் \"\n\"நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்\"\n\"கி கி கி ம்ம்ம்ம்ம்ம்\"\n\" போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்\"\n\"போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்\"\n\"இஞ்சருங்கோ உங்களான, என்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால் விடுவியளே\"\n\"நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே\"\n\"சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ச‌ந்தியும்\"\n\"எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்க�� பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி வ‌ந்திட்டுது\"\nஎனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.\n\"இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே\"\n\"மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார், மட்ச் பண்ணுது போடுங்கோ\"\nஆடைகள அணிந்து வாசனை திர‌வியங்களை அடித்து விட்டு இர‌ண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு\n\"டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ\"\n\"ஓம் நல்ல ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது என கொன்வூயூஸ் ஆக போறாள் சுதா\"\n\"உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ\"\n\"அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்\"\n\" இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு\"\nகுகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது.\n\"குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்\"\n\"ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்\"\n\"பயப்பிடாதயும், சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி\"\n\"அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ\"\nகுகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள்.\n\"இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்\"\nசொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா\nசுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி மிகவும் அழகாக வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்ச‌ம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும் மெருகூட்டியது.\n\"ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்\"\n\"ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்\"\n\"அவ‌ன் மார்க்கண்டேய‌ர் பரம்பரையை சேர்ந்தவன்\" என்றான் குகன்\nமூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள்.\n\"உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்\"\n\"எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் த���ன் இருக்க வேணும் என்று நினைக்கிறன்\"\n\"ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ\"\n\"அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை\"\n\"வட்ஸ் அப், பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ\"\n\"நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்\" என்றான் குகன்.\n\"நோ நோ , இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான் வாழ்க்கை சுகுமா போகுது\"\n\"அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்\"\n\"எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை....\"\nஅந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை.\nதேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர்.\n\"மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே\"\n\"என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்\"\n\"அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்\"\n\" தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ\"\n\"மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா\"\n\"பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார்\nகி கி கி .....\"\nவீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக‌\n\"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்\"\n\"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்\"\nபரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே\nபரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே\nயாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......\nமனிசி நல்லா நம்புது கலாவை...... \nமனிசி நல்லா நம்புது கலாவை...... \nநானும் ஒரு வசனம் சேர்க்க மறந்திட்டன். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தீபாவை நம்பிய மாதிரி......\n\"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்\"\n\"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்\"\nகடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி காட்சி குடுக்காமல் இருக்கவேணும்.\nபரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்....தரவுகள் சேகரித்தாச்சு\nமனிசி நல்லா நம்புது கலாவை...... \nசுரேஸின்ட மனிசியை சொல்லுறீயள் போல....\nகடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி காட்சி குடுக்காமல் இருக்கவேணும்.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....குமாரசாமி...ஐயா சந்திக்காமல் இருப்பாரே\nசீ சீ எல்லாம் வெளிகுத்து தான்\nஎங்களுக்கு இவவை சந்தி��்த கதை வேணாம் ...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்\nஎங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம் ...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்\nஅப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.\nபடத்தின் பெயர் 69 என்றா வரும்\nஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....\nஎங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம் ...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்\nஅமைதி அமைதி கலாவை சந்திச்ச கதை வரும்....\n100 டொலர் கடன் கொடுங்கோ என்றால் ஆமோதிக்க மாட்டிங்கள் ...சுரேஸின் விடுப்பை கேட்க ஆமோதிக்கிறீயள்\nஅப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்... சீ சீ .....புத்தன் போனது பிள்ளைகளின் சங்கீத நிகழ்சிக்காக ......சுரேஸ் சில நேரம் அப்படியான எண்ணத்துடன் போய் இருக்கலாம்\nஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்\"\nலண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா\nலண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா\nமுருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா\nநல்ல ஒரு கதை ...புத்தன்\n எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்\nகல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்\nஅங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம் ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்\nஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்\nஅதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது\nபடத்தின் பெயர் 69 என்றா வரும்\nஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....\nபிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .\nயாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......\nபிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .\n...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது\n...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது\nஅவரே எதோ ஒரு திரியில் சொன்னதாய் நினைவு...பிறந்த நாளுக்கும் வாழ்த்தி இருந்தோம்\nலண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா\nசுதாவின் கணவன் ஒரு சந்தேக பேர்வழி .....என்று நினைச்சுக்கொள்ளுங்கோவன்....\nமுருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா\nசனம், நான் கலாவை சந்திச்ச கதையை எழுத முதல அவையள் எழுதி போடுவினம் போல இருக்கு\nநல்ல ஒரு கதை ...புத்தன்\n எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்\nகல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்\nஅங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம் ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்\nஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்\nஅதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ந‌ன்றிகள் ....தொடரும் என‌து கிறுக்கள்கள்\nபிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .\nகலாவை சந்திக்கும் பொழுது விபரமாய் எழுதுகிறேன்\nதொடங்கப்பட்டது Yesterday at 10:28\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nதொடங்கப்பட்டது 5 hours ago\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 14:27\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted சற்று முன்\nதகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nநல்ல விளம்பரம் என்று நினைத்திருக்கலாம் 😀\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nசுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன 😂 அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிக��் என்பதும்தானே 😂\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nBy பிரபா சிதம்பரநாதன் · பதியப்பட்டது 16 minutes ago\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள் 2020 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை சமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர்களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது. “சார், நம்ம கதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்சனையும் சேர்த்துப் பண்ணியிருக்கேன். அதுல கொஞ்சம் சஜசன் சொன்னீங்கனா நல்லா இருக்கும், ஏன்னா உங்கள மாதிரி ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேட்டுக் கத பண்ணா அதுல கொஞ்சம் ரியாலிட்டி இருக்கும் சார்” என்றார். அவர் கண்களில் தனது கதையின்மீதான அத்தனை நம்பிக்கையும் வெளிப்பட்டது. “சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வித் சயின்ஸ் ஃபிக்சன் காம்பினேஷனே நல்லா இருக்கு. சொல்லுங்க என்ன சந்தேகம்” என்றேன். “மனிதர்களின் மூளையை மாற்றி வைக்கும்போது அவர்களது நினைவும் மாறிவிடும்தானே” என்றேன். “மனிதர்களின் மூளையை மாற்றி வைக்கும்போது அவர்களது நினைவும் மாறிவிடும்தானே உதாரணத்திற்கு எனது மூளையை உங்களுக்கு வைத்தால் எனது நினைவுகள் எல்லாம் உங்களுக்கு வந்துவிடும்தானே உதாரணத்திற்கு எனது மூளையை உங்களுக்கு வைத்தால் எனது நினைவுகள் எல்லாம் உங்களுக்கு வந்துவிடும்தானே” என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அவர் கேட்பது ஒரு சிக்கலான கேள்வி. மூளையின் செயல்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய உபகரணங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட மூளையைப்பற்றி பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள் மூளை நரம்பியல் வல்லுநர்கள். சினிமா என்பதே ஒரு ஃபேண்டசிதானே. அதுவுமில்லாமல் சயின்ஸ் ஃபிக்சன் கதையில் என்ன லாஜிக் இருக்கிறது” என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அவர் கேட்பது ஒரு சிக்கலான கேள்வி. மூளையின் செயல்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய உபகரணங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட மூளையைப்பற்றி பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள் மூளை நரம்பியல் வல்லுநர்கள். சினிமா என்பதே ஒரு ஃபேண்டசிதானே. அதுவுமில்லாமல் சயின்ஸ் ஃபிக்சன் கதையில் என்ன லாஜிக் இருக்கிறது அதனால் நானும் அவரிடம் “நீங்கள் கேட்பது ஒரு தத்துவார்த்த கேள்வி. அதற்கு அறிவியலில் எந்தப் பதிலும் கிடையாது. ஆனால் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதனால் இதில் உள்ள தர்க்கத்தை நீங்க ஆழமாக அலசத் தேவையில்லை. இதில் உள்ள லாஜிக் பற்றி மேலும் நீங்கள் குழப்பிக்கொள்ளாமல் உங்களது மற்ற வேலையைத் தொடங்குங்கள்” எனச் சொன்னேன். “இல்ல சார், இதற்குப் பதில் சொல்லுங்க, மூளையை அப்படி மாற்ற முடியுமா அல்லது முடியாதா அதனால் நானும் அவரிடம் “நீங்கள் கேட்பது ஒரு தத்துவார்த்த கேள்வி. அதற்கு அறிவியலில் எந்தப் பதிலும் கிடையாது. ஆனால் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதனால் இதில் உள்ள தர்க்கத்தை நீங்க ஆழமாக அலசத் தேவையில்லை. இதில் உள்ள லாஜிக் பற்றி மேலும் நீங்கள் குழப்பிக்கொள்ளாமல் உங்களது மற்ற வேலையைத் தொடங்குங்கள்” எனச் சொன்னேன். “இல்ல சார், இதற்குப் பதில் சொல்லுங்க, மூளையை அப்படி மாற்ற முடியுமா அல்லது முடியாதா அப்படி மாற்றிவைத்தால் நினைவுகளும் மாறிவிடும்தானே அப்படி மாற்றிவைத்தால் நினைவுகளும் மாறிவிடும்தானே” “இன்றைய மருத்துவ உலகில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் இதன் சாத்தியங்களை முயன்று பார்க்கலாம். ஆனால் நினைவுகள் என்பது நீங்கள் நினைப்பதுபோல அத்தனை எளிமையானது அல்ல. மூளையில் எங்கோ ஒரு இடத்தில் அதைச் சேகரித்து இன்னொருவருக்குக் கடத்த முடியாது. நினைவுகள் தொடர்பாக உங்களிடம் இருப்பது ஒரு தட்டையான புரிதல். ஆனால் இதையொட்டிதான் உங்கள் கதை இருக்கிறது என்றால் அதன் சுவாரசியத்திற்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்” என்றேன். “சார், எனது கதையே அதையொட்டிதான் இருக்கிறது. ஒருவரின் நினைவுகளை மாற்றி அவர்களிடம் குழப்பத்தை உண்டாக்கி அதன்மூலம் அவர்களை சைக்க���வாக மாற்றுகிறான் வில்லன். அவனை நாயகன் தேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையம். அதனால் இதன் சாத்தியங்களை இன்னும் தெளிவுபடுத்துங்கள்” என்று அமைதியாக என்னைப் பார்த்தார் அவர். நான் சொன்னதில் அவருக்கு எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை என்பது புரிந்தது. அந்த இளைஞரின் கனவும், நம்பிக்கையும் எனக்குப் புரிகிறது ஆனால் ஒரு துறையைச் சார்ந்து அவர்கள் சினிமா எடுக்கும்போது அதன் நிமித்தம் இருக்கும் பொறுப்புகளை அவர்கள் உணர வேண்டும். சமூகத்தின்மீதான இந்தப் பொறுப்புணர்வு இளைய இயக்குனர்களுக்கு அவசியம். இந்த விஷயத்தில் அவர்கள் தங்களது முன்னோடிகளை, ஆதர்சன இயக்குனர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ என்பது தமிழ் சினிமாவின் ஹிட் ஃபார்முலா என நினைக்கிறேன். பெரும்பாலான உதவி இயக்குனர்களிடம் இந்த வகைமையில் குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் என்ன புரிதல் இருக்கிறது” “இன்றைய மருத்துவ உலகில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் இதன் சாத்தியங்களை முயன்று பார்க்கலாம். ஆனால் நினைவுகள் என்பது நீங்கள் நினைப்பதுபோல அத்தனை எளிமையானது அல்ல. மூளையில் எங்கோ ஒரு இடத்தில் அதைச் சேகரித்து இன்னொருவருக்குக் கடத்த முடியாது. நினைவுகள் தொடர்பாக உங்களிடம் இருப்பது ஒரு தட்டையான புரிதல். ஆனால் இதையொட்டிதான் உங்கள் கதை இருக்கிறது என்றால் அதன் சுவாரசியத்திற்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்” என்றேன். “சார், எனது கதையே அதையொட்டிதான் இருக்கிறது. ஒருவரின் நினைவுகளை மாற்றி அவர்களிடம் குழப்பத்தை உண்டாக்கி அதன்மூலம் அவர்களை சைக்கோவாக மாற்றுகிறான் வில்லன். அவனை நாயகன் தேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையம். அதனால் இதன் சாத்தியங்களை இன்னும் தெளிவுபடுத்துங்கள்” என்று அமைதியாக என்னைப் பார்த்தார் அவர். நான் சொன்னதில் அவருக்கு எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை என்பது புரிந்தது. அந்த இளைஞரின் கனவும், நம்பிக்கையும் எனக்குப் புரிகிறது ஆனால் ஒரு துறையைச் சார்ந்து அவர்கள் சினிமா எடுக்கும்போது அதன் நிமித்தம் இருக்கும் பொறுப்புகளை அவர்கள் உணர வேண்டும். சமூகத்தின்மீதான இந்தப் பொறு��்புணர்வு இளைய இயக்குனர்களுக்கு அவசியம். இந்த விஷயத்தில் அவர்கள் தங்களது முன்னோடிகளை, ஆதர்சன இயக்குனர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ என்பது தமிழ் சினிமாவின் ஹிட் ஃபார்முலா என நினைக்கிறேன். பெரும்பாலான உதவி இயக்குனர்களிடம் இந்த வகைமையில் குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் என்ன புரிதல் இருக்கிறது மேலே சொன்ன கதையில் மூளையை மாற்றாமல் ஒரு சாமியாரையோ அல்லது மந்திரவாதியையோ வைத்து ஒருவரின் நினைவுகளை மாற்றினால் அது மந்திர, மாயாஜாலக் கதை. அதையே கொஞ்சம் டெக்னிக்கலாக சில அறிவியல் பெயர்களையும், சொற்களையும் சேர்த்தால் சயின்ஸ் ஃபிக்சனாகிவிடும் என்ற வகையில்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உளவியலை மையப்படுத்தும் சினிமாக்கள் இங்கு விரவிக்கிடக்கின்றன. அத்தனை சினிமாவிலும் ஏதாவது ஒரு உளவியல் நோய் கையாளப்படுகிறது. ஆனால் இயக்குனர்கள் அந்த உளவியல் தொடர்பாக குறைந்த பட்சமாகவாவது ஏதாவது தெரிந்துகொண்டு படம் எடுப்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். ஏனென்றால் ஒரு நோயை மையப்படுத்தி எடுக்கும்போது அந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். அந்த நோயினைப்பற்றி கதையின் சுவாரசியத்திற்காகப் பல தவறான தகவல்களைச் சொல்லும்போது அது நோய் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பொது சமூகம் அந்த நோயுற்றவரை அணுகும்போது அது அவர்களின் மனநிலையையும், வாழ்வியலையும் மிக மோசமாக பாதித்துவிடும். அந்த நோயைக் கையாளும் இயக்குனர் இதை உணர்ந்தே அது சார்ந்த கதைகளையும், காட்சிகளையும் அமைக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு இயக்குனருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். இளம் இயக்குனர்கள் மட்டுமல்ல, மூத்த இயக்குனர்களே, அதுவும் சினிமாவை நன்கு அறிந்த, நல்ல சினிமா என்று சொல்லக்கூடிய சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களே கூட உளவியல் கதைகளைக் கையாளும்போது எந்தப் பொறுப்புணர்வுமற்று இருப்பது தமிழ் சினிமாவில் துரதிஷ்டவசமானது. தமிழ் சினிமாவில் இப்படிப் பொறுப்புணர்வு அற்று உளவியலையும், மன நோய்களையும் கையாண்ட ஏராளமான படங்களைச் சொல்லலாம் அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பது சமீபத்தில் வந்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’. சைக்கோ படத்தின்மீது ஒரு மனநல மருத்துவராய் எனக்கு இரண்டு முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் பெயர் ‘சைக்கோ.’ மற்றொன்று, மனிதாபிமானமோ, மனிதர்களின்மீதான கரிசனமோ எதுவுமற்ற ஒரு தொடர் கொலைகாரனின் கொலைகளுக்கு இயக்குனர் தனது சொந்தப் புரிதல் வழியாக நியாயத்தைக் கற்பிக்கும் முயற்சி. முதலில் ‘சைக்கோ’ என்ற பெயர். உலகம் முழுக்க மனநோயைக் குறிக்கும் வார்த்தைகளை பொது சமூகத்தின் உரையாடலில் இருந்து தவிர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ‘இடியட்’, ‘லுனாட்டிக்’, ‘சைக்கோ’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பொதுத்தளங்களில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற நெறிமுறைகளை அவை வகுத்துள்ளன. அதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக இந்த சொற்களை எல்லாம் நாம் பழி சொற்களாக, மற்றவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தி வருகிறோம். இந்த சொற்கள் எல்லாம் ஏதாவது ஒரு மனநோயைக் குறிப்பன. சில காலம் முன்புவரைக்கும் மாற்றுத்திறனாளியைக் குறிக்கும் சொற்களை இதேபோன்று தமிழ் சினிமா அதிகமாக உபயோகப்படுத்தி வந்தது. இப்போது மனநோயைக் குறிக்கும் சொற்கள். நோயைக் குறிக்கும் ஒரு சொல்லை இவ்வளவு பொதுவெளியில் நாம் மோசமாக சித்தரிக்கும்போது அந்த நோயைத் தாங்கியவருக்கு நாம் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறோம் என்ற குறைந்தபட்ச புரிதல் நமக்கு வேண்டும். மனநோயை நாம் அவமானமாக நினைக்கக்கூடாது. அதை ஒரு நோய் என்ற அளவில் அணுகும்போதுதான் அது தொடர்பாக பொது சமுகத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் மாறத்தொடங்கும். அப்படி மாறும்போதுதான் மனநோயாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள். அப்படி கண்ணியமாக நடத்தப்படும்போதுதான் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான சிகிச்சையை நாடி வருவார். சிகிச்சையை நாடி வரும்போதுதான் நாம் மனநோய்களை முற்றிலுமாக இந்தச் சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும். ஆனால் ஒரு வெகுசன சினிமா ‘சைக்கோ’ என தலைப்பிட்டு ஒரு தொடர் கொலைகாரனின் கதையைச் சொல்கிறது என்றால் இந்த சொல்லின்மீதும், மனநோயின்மீதும் இந்த சினிமா பொது சமூகத்தில் என்னவிதமான பிம்பத்தை, கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் மேலே சொன்ன கதையில் மூளையை மாற்றாமல் ஒரு சாமியாரையோ அல்லது மந்திரவாதியையோ வைத்து ஒருவரின் நினைவுகளை மாற்றினால் அது மந்திர, மாயாஜாலக் கதை. அதையே கொஞ்சம் டெக்னிக்கலாக சில அறிவியல் பெயர்களையும், சொற்களையும் சேர்த்தால் சயின்ஸ் ஃபிக்சனாகிவிடும் என்ற வகையில்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உளவியலை மையப்படுத்தும் சினிமாக்கள் இங்கு விரவிக்கிடக்கின்றன. அத்தனை சினிமாவிலும் ஏதாவது ஒரு உளவியல் நோய் கையாளப்படுகிறது. ஆனால் இயக்குனர்கள் அந்த உளவியல் தொடர்பாக குறைந்த பட்சமாகவாவது ஏதாவது தெரிந்துகொண்டு படம் எடுப்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். ஏனென்றால் ஒரு நோயை மையப்படுத்தி எடுக்கும்போது அந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். அந்த நோயினைப்பற்றி கதையின் சுவாரசியத்திற்காகப் பல தவறான தகவல்களைச் சொல்லும்போது அது நோய் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பொது சமூகம் அந்த நோயுற்றவரை அணுகும்போது அது அவர்களின் மனநிலையையும், வாழ்வியலையும் மிக மோசமாக பாதித்துவிடும். அந்த நோயைக் கையாளும் இயக்குனர் இதை உணர்ந்தே அது சார்ந்த கதைகளையும், காட்சிகளையும் அமைக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு இயக்குனருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். இளம் இயக்குனர்கள் மட்டுமல்ல, மூத்த இயக்குனர்களே, அதுவும் சினிமாவை நன்கு அறிந்த, நல்ல சினிமா என்று சொல்லக்கூடிய சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களே கூட உளவியல் கதைகளைக் கையாளும்போது எந்தப் பொறுப்புணர்வுமற்று இருப்பது தமிழ் சினிமாவில் துரதிஷ்டவசமானது. தமிழ் சினிமாவில் இப்படிப் பொறுப்புணர்வு அற்று உளவியலையும், மன நோய்களையும் கையாண்ட ஏராளமான படங்களைச் சொல்லலாம் அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பது சமீபத்தில் வந்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’. சைக்கோ படத்தின்மீது ஒரு மனநல மருத்துவராய் எனக்கு இரண்டு முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் பெயர் ‘சை��்கோ.’ மற்றொன்று, மனிதாபிமானமோ, மனிதர்களின்மீதான கரிசனமோ எதுவுமற்ற ஒரு தொடர் கொலைகாரனின் கொலைகளுக்கு இயக்குனர் தனது சொந்தப் புரிதல் வழியாக நியாயத்தைக் கற்பிக்கும் முயற்சி. முதலில் ‘சைக்கோ’ என்ற பெயர். உலகம் முழுக்க மனநோயைக் குறிக்கும் வார்த்தைகளை பொது சமூகத்தின் உரையாடலில் இருந்து தவிர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ‘இடியட்’, ‘லுனாட்டிக்’, ‘சைக்கோ’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பொதுத்தளங்களில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற நெறிமுறைகளை அவை வகுத்துள்ளன. அதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக இந்த சொற்களை எல்லாம் நாம் பழி சொற்களாக, மற்றவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தி வருகிறோம். இந்த சொற்கள் எல்லாம் ஏதாவது ஒரு மனநோயைக் குறிப்பன. சில காலம் முன்புவரைக்கும் மாற்றுத்திறனாளியைக் குறிக்கும் சொற்களை இதேபோன்று தமிழ் சினிமா அதிகமாக உபயோகப்படுத்தி வந்தது. இப்போது மனநோயைக் குறிக்கும் சொற்கள். நோயைக் குறிக்கும் ஒரு சொல்லை இவ்வளவு பொதுவெளியில் நாம் மோசமாக சித்தரிக்கும்போது அந்த நோயைத் தாங்கியவருக்கு நாம் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறோம் என்ற குறைந்தபட்ச புரிதல் நமக்கு வேண்டும். மனநோயை நாம் அவமானமாக நினைக்கக்கூடாது. அதை ஒரு நோய் என்ற அளவில் அணுகும்போதுதான் அது தொடர்பாக பொது சமுகத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் மாறத்தொடங்கும். அப்படி மாறும்போதுதான் மனநோயாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள். அப்படி கண்ணியமாக நடத்தப்படும்போதுதான் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான சிகிச்சையை நாடி வருவார். சிகிச்சையை நாடி வரும்போதுதான் நாம் மனநோய்களை முற்றிலுமாக இந்தச் சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும். ஆனால் ஒரு வெகுசன சினிமா ‘சைக்கோ’ என தலைப்பிட்டு ஒரு தொடர் கொலைகாரனின் கதையைச் சொல்கிறது என்றால் இந்த சொல்லின்மீதும், மனநோயின்மீதும் இந்த சினிமா பொது சமூகத்தில் என்னவிதமான பிம்பத்தை, கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் ஏற்கனவே மனநோய்க்கு எதிராக ஏராளமான எதிர்மறை கருத்துக்கள் நிரம்பியிருக்கும் ஒரு சமூகத்தில் நிச்சயம் இது மனநோய்கள் தொடர்பாக மோசமான பார்வைகளைத்தான் ஏற்படுத்தும். ‘சைக்கோ கொலைகாரர்கள்’ என்பது தமிழ் ஊடகங்களில் மிக சாதாரணமாகப் புழங்கப்படும் சொல்லாகிவிட்டது. அதற்கு இதுபோன்ற சினிமாக்கள் முக்கியமான காரணம். மேற்குலக நாடுகளில் எந்தவித நோக்கமுமின்றி ஏதோ ஒரு உளக்கிளர்ச்சியின் நிமித்தம் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்களை ‘சீரியல் கில்லர்கள்’ என்றுதான் அழைக்கிறார்களே தவிர ‘சைக்கோ கில்லர்’ என்று சொல்வதில்லை. ஆனால் இங்கு சைக்கோ என்பது மிக சகஜமாகப் புழங்கும் சொல்லாக இருக்கிறது. அதுவும் தனிநபர் உரையாடல்களைத் தாண்டி வெகுஜன ஊடகங்கள்கூட எந்த ஒரு நெருடலும் இல்லாமல் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் வேதனையாகவும் இருக்கிறது. முதலில் இப்படித் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்கள் மனநோயாளிகள் என்பதை எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் அல்லது எத்தனை மனநோயாளிகள் இதுபோன்ற தொடர் கொலைகளில் ஈடுபட்டதாய் இங்கு ஆதாரம் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மனநல மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவதைவிட மனநோயாளிகளின்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்தான் அதிகமாக இருக்கின்றன என்று சொல்கின்றன. இந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் மனநல காப்பகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நோயாளிகள் இருக்கிறார்கள். அதன் உள்ளே எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறுவதில்லை அல்லது அதன் நீண்ட மதில்களுக்கு வெளியே நகரத்தில் எப்போதும் வன்முறைகளும், துரோகங்களும், சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மனநோயாளிகள் வன்முறையாளர்களோ அல்லது கொலைகாரர்களோ கிடையாது. அவர்கள் நோயின் நிமித்தம் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அப்படி நியாயமற்ற வகையில் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படும்போதுகூட அவர்களுக்கு இந்த சமூகம்மீது கோபம் எதுவும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருக்கும் இரண்டு அம்சங்களைக் கொண்டே அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. ஒன்று, ஆக்டஸ் ரியா. அதாவது குற்றச்செயல் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதை இவர்தான் செய்திருக்கிறார் என்று நிறுவ வேண்டும். இரண்டாவது அம்சம்தான் முக்கியமானது ‘மென்ஸ் ரியா’ அந்தக் குற்றச்செயல் தொடர்பான குற்றவுணர்வு (நிuவீறீt) இருக்கிறது என நிறுவ வேண்டும். அதை எப்படி நிறுவுவது ஏற்கனவே மனநோய்க்கு எதிராக ஏராளமான எதிர்மறை கருத்துக்கள் நிரம்பியிருக்கும் ஒரு சமூகத்தில் நிச்சயம் இது மனநோய்கள் தொடர்பாக மோசமான பார்வைகளைத்தான் ஏற்படுத்தும். ‘சைக்கோ கொலைகாரர்கள்’ என்பது தமிழ் ஊடகங்களில் மிக சாதாரணமாகப் புழங்கப்படும் சொல்லாகிவிட்டது. அதற்கு இதுபோன்ற சினிமாக்கள் முக்கியமான காரணம். மேற்குலக நாடுகளில் எந்தவித நோக்கமுமின்றி ஏதோ ஒரு உளக்கிளர்ச்சியின் நிமித்தம் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்களை ‘சீரியல் கில்லர்கள்’ என்றுதான் அழைக்கிறார்களே தவிர ‘சைக்கோ கில்லர்’ என்று சொல்வதில்லை. ஆனால் இங்கு சைக்கோ என்பது மிக சகஜமாகப் புழங்கும் சொல்லாக இருக்கிறது. அதுவும் தனிநபர் உரையாடல்களைத் தாண்டி வெகுஜன ஊடகங்கள்கூட எந்த ஒரு நெருடலும் இல்லாமல் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் வேதனையாகவும் இருக்கிறது. முதலில் இப்படித் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்கள் மனநோயாளிகள் என்பதை எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் அல்லது எத்தனை மனநோயாளிகள் இதுபோன்ற தொடர் கொலைகளில் ஈடுபட்டதாய் இங்கு ஆதாரம் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மனநல மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவதைவிட மனநோயாளிகளின்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்தான் அதிகமாக இருக்கின்றன என்று சொல்கின்றன. இந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் மனநல காப்பகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நோயாளிகள் இருக்கிறார்கள். அதன் உள்ளே எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறுவதில்லை அல்லது அதன் நீண்ட மதில்களுக்கு வெளியே நகரத்தில் எப்போதும் வன்முறைகளும், துரோகங்களும், சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மனநோயாளிகள் வன்முறையாளர்களோ அல்லது கொலைகாரர்களோ கிடையாது. அவர்கள் நோயின் நிமித்தம் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அப்படி நியாயமற்ற வகையில் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படும்போதுகூட அவர்களுக்கு இந்த சமூகம்மீது கோபம் எதுவும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருக்கும் இரண்டு அம்சங்களைக் கொண்டே அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. ஒன்று, ஆக்டஸ் ரியா. அதாவது குற்றச்செயல் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதை இவர்தான் செய்திருக்கிறார் என்று நிறுவ வேண்டும். இரண்டாவது அம்சம்தான் முக்கியமானது ‘மென்ஸ் ரியா’ அந்தக் குற்றச்செயல் தொடர்பான குற்றவுணர்வு (நிuவீறீt) இருக்கிறது என நிறுவ வேண்டும். அதை எப்படி நிறுவுவது செய்த குற்றச்செயலை மறைக்க நினைத்தாலோ அல்லது தடயங்களை அகற்ற முற்பட்டாலோ அல்லது அது நிமித்தம் தெளிவாக முன்பே திட்டமிருந்தாலோ இந்தக் குற்றவுணர்வை நிறுவ முடியும். மனநோயாளிகளைப் பொறுத்தவரை மனநோயின் விளைவாக அவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இந்த ‘மென்ஸ் ரியா’வை நிறுவ முடியாது. அவர்கள் செய்த குற்றத்தை மறைக்கவோ அல்லது தடயங்களை அழிக்கவோ முற்பட்டிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாக இளம் பெண்களைக் குறிவைத்து, தெளிவாகத் திட்டமிட்டு, கொலை செய்து, அவர்களின் தலைகளைக் கொய்யும் ஒருவனை மனநோயாளி என்று சொல்வது உண்மையில் மனநோயாளிகளின்மீது சேற்றை வாரியிறைப்பதற்குச் சமம். அவன் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளில் சிலர் மனநோயாளிகளாக இருக்கலாம். ஆனால் எல்லா குற்றவாளிகளும் மனநோயாளிகள் அல்ல. ஒரு மனநோயாளிக்கு இங்கிருக்கும் சூழல் அத்தனை சாதகமானதாக இல்லை. நெருக்கடிகளும், இன்னல்களும், பரிகாசங்களும், உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் சூழலைத்தான் நமது சமூக அமைப்பு அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழலில்தான் அவர்கள் தங்களது நோயுடன் போராட வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் அவர்கள் குறைந்தபட்ச அன்பையும், புரிதலையும் வேண்டி நிற்கிறார்கள். இந்த சூழலுக்கு நாம் எல்லாரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறோம். இந்த சூழலை நீக்கி அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான, பாகுபாடற்ற, கண்ணியமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை செய்ய முடியவிட்டால்கூட குறைந்தபட்சம் அவர்களைக் குறிக்கும் சொற்களை இப்படி மோசமாக சித்தரித்து இருக்கும் சூழலை மேலும் கெடுக்காமல் இருப்பது அவசியம். அதை இன்றைய சினிமாத்துறையினர் உணர வேண்டும். ‘சைக்கோ’ படம் தொடர்பான எனது இரண்டாவது விமர்சனம் மிக முக்கியமானது. சக மனிதர்களின்மீதான எந்த ஒரு மனிதாபிமானமும் அற்று, அவர்களைக் கொடூர��ாகக் கொல்லும் ஒரு தொடர் கொலைகாரனின் இந்தக் கொடூரக் கொலைகளுக்கு நியாயத்தைக் கற்பிக்க முயலும் இயக்குனரின் பார்வை ஆபத்தான ஒன்று. இதற்கு முன்பும்கூட இதே வகைமையில் தொடர் கொலைகளைச் சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இதே பார்வைதான் வெளிப்பட்டிருந்தது. அதாவது ‘இளம் பிராயத்தில் மிக மோசமான சூழலில் வளரும் ஒருவன், அதீத உளவியல் நெருக்கடிக்கு (றிsஹ்நீலீஷீறீஷீரீவீநீணீறீ tக்ஷீணீuனீணீ) உள்ளாகும் ஒருவன் பின்னாளில் தொடர் கொலைகாரனாகிறான். சீரியல் கில்லரைப் பற்றி எடுக்கும் எந்த ஒரு திரைப்படமும் இதே பார்வையுடன்தான் இருக்கின்றன. அதற்காக வலிந்து, நாடகத்தனமான ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வையே. தொடர் கொலையில் ஈடுபடும் ஒருவனின் மனநிலையை நாம் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு முயற்சிதான் இது போன்ற பார்வை. “எப்படி ஒருவனால் இத்தனை கொடூரமான கொலைகளைச் செய்ய முடிகிறது செய்த குற்றச்செயலை மறைக்க நினைத்தாலோ அல்லது தடயங்களை அகற்ற முற்பட்டாலோ அல்லது அது நிமித்தம் தெளிவாக முன்பே திட்டமிருந்தாலோ இந்தக் குற்றவுணர்வை நிறுவ முடியும். மனநோயாளிகளைப் பொறுத்தவரை மனநோயின் விளைவாக அவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இந்த ‘மென்ஸ் ரியா’வை நிறுவ முடியாது. அவர்கள் செய்த குற்றத்தை மறைக்கவோ அல்லது தடயங்களை அழிக்கவோ முற்பட்டிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாக இளம் பெண்களைக் குறிவைத்து, தெளிவாகத் திட்டமிட்டு, கொலை செய்து, அவர்களின் தலைகளைக் கொய்யும் ஒருவனை மனநோயாளி என்று சொல்வது உண்மையில் மனநோயாளிகளின்மீது சேற்றை வாரியிறைப்பதற்குச் சமம். அவன் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளில் சிலர் மனநோயாளிகளாக இருக்கலாம். ஆனால் எல்லா குற்றவாளிகளும் மனநோயாளிகள் அல்ல. ஒரு மனநோயாளிக்கு இங்கிருக்கும் சூழல் அத்தனை சாதகமானதாக இல்லை. நெருக்கடிகளும், இன்னல்களும், பரிகாசங்களும், உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் சூழலைத்தான் நமது சமூக அமைப்பு அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழலில்தான் அவர்கள் தங்களது நோயுடன் போராட வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் அவர்கள் குறைந்தபட்ச அன்பையும், ��ுரிதலையும் வேண்டி நிற்கிறார்கள். இந்த சூழலுக்கு நாம் எல்லாரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறோம். இந்த சூழலை நீக்கி அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான, பாகுபாடற்ற, கண்ணியமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை செய்ய முடியவிட்டால்கூட குறைந்தபட்சம் அவர்களைக் குறிக்கும் சொற்களை இப்படி மோசமாக சித்தரித்து இருக்கும் சூழலை மேலும் கெடுக்காமல் இருப்பது அவசியம். அதை இன்றைய சினிமாத்துறையினர் உணர வேண்டும். ‘சைக்கோ’ படம் தொடர்பான எனது இரண்டாவது விமர்சனம் மிக முக்கியமானது. சக மனிதர்களின்மீதான எந்த ஒரு மனிதாபிமானமும் அற்று, அவர்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒரு தொடர் கொலைகாரனின் இந்தக் கொடூரக் கொலைகளுக்கு நியாயத்தைக் கற்பிக்க முயலும் இயக்குனரின் பார்வை ஆபத்தான ஒன்று. இதற்கு முன்பும்கூட இதே வகைமையில் தொடர் கொலைகளைச் சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இதே பார்வைதான் வெளிப்பட்டிருந்தது. அதாவது ‘இளம் பிராயத்தில் மிக மோசமான சூழலில் வளரும் ஒருவன், அதீத உளவியல் நெருக்கடிக்கு (றிsஹ்நீலீஷீறீஷீரீவீநீணீறீ tக்ஷீணீuனீணீ) உள்ளாகும் ஒருவன் பின்னாளில் தொடர் கொலைகாரனாகிறான். சீரியல் கில்லரைப் பற்றி எடுக்கும் எந்த ஒரு திரைப்படமும் இதே பார்வையுடன்தான் இருக்கின்றன. அதற்காக வலிந்து, நாடகத்தனமான ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வையே. தொடர் கொலையில் ஈடுபடும் ஒருவனின் மனநிலையை நாம் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு முயற்சிதான் இது போன்ற பார்வை. “எப்படி ஒருவனால் இத்தனை கொடூரமான கொலைகளைச் செய்ய முடிகிறது அவனும் நம்மைபோல ஒரு மனிதன்தானே அல்லது நானும் அவனைப் போன்ற மனிதன்தானே, ஒருவேளை இந்த மனநிலை எனக்குள்ளும் இருக்குமோ அவனும் நம்மைபோல ஒரு மனிதன்தானே அல்லது நானும் அவனைப் போன்ற மனிதன்தானே, ஒருவேளை இந்த மனநிலை எனக்குள்ளும் இருக்குமோ” என்ற கேள்வி நமக்கு ஒரு அச்சத்தை நம்மீது கொடுக்கிறது. அதனால் நம்மில் இருந்து அந்தக் கொலைகாரர்களை வேறுபடுத்திப் பார்க்க நினைக்கிறோம். அதற்கு இருக்கவே இருக்கிறது ‘மனநோய்’ என்னும் முத்திரை. மனநோயின் விளைவாகவே அவனுக்கு அந்தக் கொடூர மனநிலை வந்திருக்கிறது என முடிவு செய்து கொள்ளும்போது நமக்கு அது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு நமக்குத் தெரிந்த பதில், சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு மோசமான அனுபவத்தின் விளைவாக மனநோய் வருகிறது என்பதே. எனவே நமக்குத் தெரிந்ததை, நமது புரிதலைக் கொண்டுக் கதையை கையாளுகிறோம். அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி நமக்கு என்ன கவலை” என்ற கேள்வி நமக்கு ஒரு அச்சத்தை நம்மீது கொடுக்கிறது. அதனால் நம்மில் இருந்து அந்தக் கொலைகாரர்களை வேறுபடுத்திப் பார்க்க நினைக்கிறோம். அதற்கு இருக்கவே இருக்கிறது ‘மனநோய்’ என்னும் முத்திரை. மனநோயின் விளைவாகவே அவனுக்கு அந்தக் கொடூர மனநிலை வந்திருக்கிறது என முடிவு செய்து கொள்ளும்போது நமக்கு அது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு நமக்குத் தெரிந்த பதில், சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு மோசமான அனுபவத்தின் விளைவாக மனநோய் வருகிறது என்பதே. எனவே நமக்குத் தெரிந்ததை, நமது புரிதலைக் கொண்டுக் கதையை கையாளுகிறோம். அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி நமக்கு என்ன கவலை ‘தி கார்டியன்’ பத்திரிகை 2018இல் பீட்டர் ரான்ஸ்கி என்ற வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளரை ஒரு நேர்காணல் செய்தது. இந்த பீட்டர் ரான்ஸ்கி என்பவர் சீரியல் கில்லர்கள் என்று சொல்லக்கூடிய தொடர்கொலைகாரர்களை பற்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்தும் எழுதியும் ஆய்வு செய்து வருபவர். அவர் சமீபத்தில் ‘Sons of Cain: A History of serial killers from stone ace to the present’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக மோசமான சீரியல் கில்லர்களின் உளவியலை வெவ்வேறு குற்றச்செயல்களின் வழியாக அணுகும் புத்தகமான இந்தப் புத்தகம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, “மோசமான இளம் பிராயத்து அனுபவங்கள்தான் ஒருவரைத் தொடர் கொலைகாரர்களாக மாற்றுகிறது என்பது இங்கு தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறதே இது உண்மையா ‘தி கார்டியன்’ பத்திரிகை 2018இல் பீட்டர் ரான்ஸ்கி என்ற வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளரை ஒரு நேர்காணல் செய்தது. இந்த பீட்டர் ரான்ஸ்கி என்பவர் சீரியல் கில்லர்கள் என்று சொல்லக்கூடிய தொடர்கொலைகாரர்களை பற்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கவன��த்தும் எழுதியும் ஆய்வு செய்து வருபவர். அவர் சமீபத்தில் ‘Sons of Cain: A History of serial killers from stone ace to the present’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக மோசமான சீரியல் கில்லர்களின் உளவியலை வெவ்வேறு குற்றச்செயல்களின் வழியாக அணுகும் புத்தகமான இந்தப் புத்தகம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, “மோசமான இளம் பிராயத்து அனுபவங்கள்தான் ஒருவரைத் தொடர் கொலைகாரர்களாக மாற்றுகிறது என்பது இங்கு தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறதே இது உண்மையா” அவர் அதற்கு இப்படிச் சொல்கிறார்: “பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற கொலைகாரர்களின் இளம் பிராயத்து அனுபவங்கள் அவர்களால் சொல்லப்பட்டதே. தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யும் ஒருவர் தனது இளம் பிராயம் பற்றிச் சொல்வதை நம்மால் எப்படி முழுமையாக நம்ப முடியும்” அவர் அதற்கு இப்படிச் சொல்கிறார்: “பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற கொலைகாரர்களின் இளம் பிராயத்து அனுபவங்கள் அவர்களால் சொல்லப்பட்டதே. தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யும் ஒருவர் தனது இளம் பிராயம் பற்றிச் சொல்வதை நம்மால் எப்படி முழுமையாக நம்ப முடியும் அது ஜோடிக்கப்பட்ட ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது அது ஜோடிக்கப்பட்ட ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியிடமிருந்து ஒரு பரிதாபத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகக்கூட அவர்கள் இப்படிச் சொல்லலாம்தானே இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியிடமிருந்து ஒரு பரிதாபத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகக்கூட அவர்கள் இப்படிச் சொல்லலாம்தானே அப்படி சொல்லிவிட்டு அவர்கள் தங்களுக்குள் நம்மைப் பார்த்து அலட்சியமாக சிரித்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்கிறார். மேலும் அவர் அந்த நேர்காணலில் இன்னும் சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்: “ஒவ்வொரு மனிதனும் இங்கு பிறக்கும்போது விலங்காகவே பிறக்கிறான். ஒரு வன விலங்குக்கு இருக்கக்கூடிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளான (ஙிணீsவீநீ வீஸீstவீஸீநீt) வேட்டையாடும் உணர்வு மற்றும் பாலுணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருக்கின்றன. இந்த சமூகத்துடன் அவன் உரையாடத் தொடங்கும்போதே அதாவது சமூகப்படுதல் தொடங்கிய பிறக��� அவனது இந்த அடிப்படை உள்ளுணர்ச்சிகள் மறையத்தொடங்குகின்றன. அவனது மூளையை இந்த சமூகப்படுதலின் வழியாகப் பெறப்பட்ட அறிவு சுற்றி அணைத்துக்கொள்கிறது. அதன்பிறகு அவன் தனது விருப்பு, வெறுப்புகளைவிட இந்த சமூகத்தின் நலனைப் பிரதானமாகக் கொண்டே இந்த சமூகத்துடன் தன்னை ஒரு அலகாக இணைத்துக்கொள்கிறான். தனது சுய தேவை மற்றும் சமூகத்தின் தேவை என்ற இரண்டிற்கும் இடையேயான சமநிலை என்பது மனிதர்களுக்கிடையே வேறுபடுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவுகள் இவை இரண்டிற்கும் இடையேயான முரண்களின் வழியாகவே நிறுவப்படுகிறது. ஆனால் தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சமூகப்படுதல் என்பது தொடங்கவேபடாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் விலங்குகளுக்கே உரிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்குரிய எந்த ஒரு சமூகப்படுதலும் அவர்களின் மூளையில் நிகழ்வதேயில்லை. பிரதானமான வன்முறை, வேட்டையாடுதல், கட்டுப்பாடற்ற பாலுணர்வு என்பதை மட்டுமே கொண்டு அவர்கள் இந்த சமூகத்தில் உலாவும்போது இந்த சமூகத்தை அவர்கள் தங்களது வேட்டையாடும் நிலமாகப் பாவித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இதுபோன்ற கொலைகள். கொலைகள் மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருப்பதில்லை. பலவகைகளில் இந்த சமூகத்தின்மீது வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள். அதில் கொலைகள் என்பது ஒரு உச்சநிலை தருணம். அதன்வழியாக அவர்கள் ஒரு கிளர்ச்சியைப் பெறுகிறார்கள். உண்மையில் அந்தக் கிளர்ச்சியை அவர்களுக்கு வேறு எதுவும் தருவதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் அந்தக் கிளர்ச்சி அவர்களுக்கு நிறைய நேரம் நீடிப்பதில்லை” என்கிறார் பீட்டர் ரான்ஸ்கி. அதனால் மோசமான வளர்ப்போ அல்லது இளம் வயதில் நிகழ்ந்த துயர்படிந்த அனுபவங்களோ ஒருவரைத் தொடர்கொலைகாரர்களாக மாற்றுவதில்லை. மாறாக, மனிதனுக்கேயுரிய சமூகப்படுதல் நிகழாமல் வளரும் ஒருவன் சிறு வயதில் இருந்தே அவன் வளரும் சூழலோடு முரண்பட்டே நிற்கிறான். மனித உறவுகளின்மீது இயல்பாக வரக்கூடிய எந்த ஒரு அன்போ, கரிசனமோ இல்லாது வளரும் ஒருவன் அவனைச் சுற்றியுள்ள மனிதர்களோடு நிச்சயம் பல வகைகளில் பிணக்குகளை உருவாக்கிக்கொள்வான். அவனின் இந்த அணுகுமுறையே அவன்மீதான இளம் பிராயத்து வன்முறைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாமே தவிர இளம் பிராயத்து வன்முறைகள் இப்படிப்பட்ட ஆளுமைகளை உருவாக்குவதில்லை. அப்படி உருவாக்கினால் இந்தியாவில்தான் உலகிலேயே பல சீரியல் கொலைகாரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின்மீது நடக்கும் வன்முறைகள் உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம். அதேபோல அனாதை இல்லங்களிலோ அல்லது சீர்திருத்தப்பள்ளிகளிலோ வளரும் குழந்தைகளில் பலர் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள். அந்த சூழலையும் நெருக்கடிகளையும் தாண்டி மிக உயரிய பண்புகளோடு அங்கிருந்து வந்தவர்களை எனக்குத் தெரியும். அதனால் அங்கு வளரும் குழந்தைகள் எல்லாம் மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறுவார்கள் போன்ற பொதுபுத்தியில் இருந்தெல்லாம் நாம் வெளியே வரவேண்டும். தொடர்கொலைகாரர்களின் செயலுக்கு வலிந்து நாடகத்தனமான ஃபிளாஷ்பேக் உருவாக்கும் இயக்குனர்கள் வரலாற்றில் சீரியல் கில்லர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல்களை எல்லாம் ஒருமுறையாவது பார்த்துவிடுவது நலம். யூடியூபில் அது போன்று ஏராளமான நேர்காணல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இரண்டே இரண்டு மட்டும் இங்கே தருகிறேன். டேவிச் பெர்க்கோவிட் 17 கொலைகளுக்கு மேல் செய்த சீரியல் கில்லர். அவனிடம் “ஏன் இத்தனை கொலைகளைச் செய்தாய் அப்படி சொல்லிவிட்டு அவர்கள் தங்களுக்குள் நம்மைப் பார்த்து அலட்சியமாக சிரித்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்கிறார். மேலும் அவர் அந்த நேர்காணலில் இன்னும் சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்: “ஒவ்வொரு மனிதனும் இங்கு பிறக்கும்போது விலங்காகவே பிறக்கிறான். ஒரு வன விலங்குக்கு இருக்கக்கூடிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளான (ஙிணீsவீநீ வீஸீstவீஸீநீt) வேட்டையாடும் உணர்வு மற்றும் பாலுணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருக்கின்றன. இந்த சமூகத்துடன் அவன் உரையாடத் தொடங்கும்போதே அதாவது சமூகப்படுதல் தொடங்கிய பிறகே அவனது இந்த அடிப்படை உள்ளுணர்ச்சிகள் மறையத்தொடங்குகின்றன. அவனது மூளையை இந்த சமூகப்படுதலின் வழியாகப் பெறப்பட்ட அறிவு சுற்றி அணைத்துக்கொள்கிறது. அதன்பிறகு அவன் தனது விருப்பு, வெறுப்புகளைவிட இந்த சமூகத்தின் நலனைப் பிரதானமாகக் கொண்டே இந்த சமூகத்துடன் தன்னை ஒரு அலகாக இணைத்துக்கொள்கிறான். தனது சுய தேவை மற்றும் சமூகத்தின் தேவை என்ற இரண்டிற்கும் இடையேயான சமநிலை என்பது மனிதர்களுக்கிடையே வேறுபடுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவுகள் இவை இரண்டிற்கும் இடையேயான முரண்களின் வழியாகவே நிறுவப்படுகிறது. ஆனால் தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சமூகப்படுதல் என்பது தொடங்கவேபடாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் விலங்குகளுக்கே உரிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்குரிய எந்த ஒரு சமூகப்படுதலும் அவர்களின் மூளையில் நிகழ்வதேயில்லை. பிரதானமான வன்முறை, வேட்டையாடுதல், கட்டுப்பாடற்ற பாலுணர்வு என்பதை மட்டுமே கொண்டு அவர்கள் இந்த சமூகத்தில் உலாவும்போது இந்த சமூகத்தை அவர்கள் தங்களது வேட்டையாடும் நிலமாகப் பாவித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இதுபோன்ற கொலைகள். கொலைகள் மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருப்பதில்லை. பலவகைகளில் இந்த சமூகத்தின்மீது வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள். அதில் கொலைகள் என்பது ஒரு உச்சநிலை தருணம். அதன்வழியாக அவர்கள் ஒரு கிளர்ச்சியைப் பெறுகிறார்கள். உண்மையில் அந்தக் கிளர்ச்சியை அவர்களுக்கு வேறு எதுவும் தருவதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் அந்தக் கிளர்ச்சி அவர்களுக்கு நிறைய நேரம் நீடிப்பதில்லை” என்கிறார் பீட்டர் ரான்ஸ்கி. அதனால் மோசமான வளர்ப்போ அல்லது இளம் வயதில் நிகழ்ந்த துயர்படிந்த அனுபவங்களோ ஒருவரைத் தொடர்கொலைகாரர்களாக மாற்றுவதில்லை. மாறாக, மனிதனுக்கேயுரிய சமூகப்படுதல் நிகழாமல் வளரும் ஒருவன் சிறு வயதில் இருந்தே அவன் வளரும் சூழலோடு முரண்பட்டே நிற்கிறான். மனித உறவுகளின்மீது இயல்பாக வரக்கூடிய எந்த ஒரு அன்போ, கரிசனமோ இல்லாது வளரும் ஒருவன் அவனைச் சுற்றியுள்ள மனிதர்களோடு நிச்சயம் பல வகைகளில் பிணக்குகளை உருவாக்கிக்கொள்வான். அவனின் இந்த அணுகுமுறையே அவன்மீதான இளம் பிராயத்து வன்முறைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாமே தவிர இளம் பிராயத்து வன்முறைகள் இப்படிப்பட்ட ஆளுமைகளை உருவாக்குவதில்லை. அப்படி உருவாக்கினால் இந்தியாவில்தான் உலகிலேயே பல சீரியல் கொலைகாரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின்மீது நடக்கும் வன்முறைகள் உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம். அதேபோல அனாதை இல்லங்களிலோ அல்லது சீர்திருத்தப்பள்ளிகளிலோ வளரும் குழந்தைகளில் பலர் வாழ��க்கையில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள். அந்த சூழலையும் நெருக்கடிகளையும் தாண்டி மிக உயரிய பண்புகளோடு அங்கிருந்து வந்தவர்களை எனக்குத் தெரியும். அதனால் அங்கு வளரும் குழந்தைகள் எல்லாம் மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறுவார்கள் போன்ற பொதுபுத்தியில் இருந்தெல்லாம் நாம் வெளியே வரவேண்டும். தொடர்கொலைகாரர்களின் செயலுக்கு வலிந்து நாடகத்தனமான ஃபிளாஷ்பேக் உருவாக்கும் இயக்குனர்கள் வரலாற்றில் சீரியல் கில்லர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல்களை எல்லாம் ஒருமுறையாவது பார்த்துவிடுவது நலம். யூடியூபில் அது போன்று ஏராளமான நேர்காணல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இரண்டே இரண்டு மட்டும் இங்கே தருகிறேன். டேவிச் பெர்க்கோவிட் 17 கொலைகளுக்கு மேல் செய்த சீரியல் கில்லர். அவனிடம் “ஏன் இத்தனை கொலைகளைச் செய்தாய் உனக்கு அதை நினைத்து வருத்தமாக இல்லையா உனக்கு அதை நினைத்து வருத்தமாக இல்லையா” என்று கேட்கப்பட்டது., அவன் சொன்ன பதில்: “ஒவ்வொரு கொலைகள் செய்வதற்கு முன்னரும் மனஅழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் அதிகமாகும். நீண்ட நாள் மதுவருந்தாமல் திடீரென ஒரு மதுபானக் கடையைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்” என்று கேட்கப்பட்டது., அவன் சொன்ன பதில்: “ஒவ்வொரு கொலைகள் செய்வதற்கு முன்னரும் மனஅழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் அதிகமாகும். நீண்ட நாள் மதுவருந்தாமல் திடீரென ஒரு மதுபானக் கடையைப் பார்க்கும்போது எப்படி இருக்கும் அதேபோன்ற மனநிலை. அந்த மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி ஒருகட்டத்தில் எனக்குள் வெடித்துவிடுமோ என்ற அளவிற்குப் பெருகிவிடும். ஒரு கட்டத்தில் எனது துப்பாக்கியின் விசையை அந்த இளம்பெண்ணின் நெற்றியில் வைத்து இழுத்து விடும்போது எனக்குள் இருந்த அத்தனை அழுத்தமும், வெறுப்பும், கோபமும் ஒரே கணத்தில் முற்றிலுமாகக் குறைந்துவிடும். அந்தப் பெண்ணை ரத்தக் கோலத்தில் பார்க்கும்போது எனது மனம் அத்தனை லேசானதாக மாறிவிடும். அதன்பிறகு நான் எனக்குப் பிடித்த பாடலைப் பாடிக்கொண்டே விசிலடித்தபடி என வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவேன்.” சோடியாக் கில்லர் வரலாற்றில் இறுதிவரை பிடிக்கவே முடியாமல் போன சீரியல் கில்லர். அவன் இப்படிச் சொல்கிறான்: “மனிதர்களைக் கொலை செய்வது எனக்கு ஒரு வேடிக்கையான விளையாட்டு. இதைவிட ஒரு வேடிக்கையான விளையாட்டை எங்கும் பார்க்க முடியாது. காட்டில் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தைப் பசிக்காகக் கொல்வதைவிட இது வேடிக்கையானதாக இருக்கிறது. உண்மையில் மனிதன்தானே மற்ற மிருகங்களை எல்லாம்விட ஆபத்தானவன். அப்படித்தான் நான் இருக்கிறேன்.” நான் சொன்னது இரண்டு உதாரணங்கள். இன்னும் பல நேர்காணல்கள் இருக்கின்றன. யாரிடமும் சிறு குற்றவுணர்ச்சியையோ, பரிதாபத்தையோ, மெல்லுணர்வுகளையோ நாம் பார்க்க முடியாது. ஒரு சிறுவன் தனது விளையாட்டை விவரிக்கும் தோரணையில் தான் அவர்கள் தங்களது கொலைகளை விவரிக்கிறார்கள். அவர்களிடம்தான் நமது இயக்குனர்கள் மெல்லுணர்வுகளையும், பரிதவிக்கும் அன்பையும், தேங்கி நிற்கும் மனிதர்களின் ப்ரியத்தையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யாரேனும் ஒரு சீரியல் கொலைகாரர் நமது திரைப்படங்களை அதுவும் குறிப்பாக அவர்களின் ஃபிளாஷ்பேக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தால் நமது இயக்குனர்களின்மீது அவர்களுக்கு நிச்சயம் ஒரு பரிதாபவுணர்ச்சி தோன்றும் என நினைக்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு அதுவரைத் தோன்றாத ஒரு மெல்லுணர்வாக அது அப்போது இருக்கும் https://uyirmmai.com/article/சைக்கோ-பொறுப்புணர்வற்ற/ ******பின்குறிப்பு: நான் இந்தப்படத்தை பார்க்கவில்லை, ஆனாலும், இந்த கட்டுரை கூறுவதையும் மறுக்கமுடியாது. படம் வந்து பல நாட்களாகியிருந்தாலும் கூட, நல்லதொரு கட்டுரை என்பதால் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். சில சொற்பதங்கள் எத்தனைபேரின் மனதை நோகடிக்கும் என்பதை ஏனோ நாங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறோம். நன்றி.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/entertainment/news/Kerala-School-denies-admission-to-child-after-parents", "date_download": "2020-07-04T14:34:03Z", "digest": "sha1:VMC637RIEYF7VXTDYL2YAJUSBURZRQ26", "length": 8179, "nlines": 98, "source_domain": "tamil.annnews.in", "title": "Kerala-School-denies-admission-to-child-after-parentsANN News", "raw_content": "கேரளாவில் சர்ச்சை...மதத்தை குறிப்பிடாததால் மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி...\nகேரளாவில் சர்ச்சை...மதத்தை குறிப்பிடாததால் மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நி��ைப்பள்ளிக்கு சென்ற நசீம் தனது மகனை அந்த பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார்.\nவிண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது அதை சரிபார்த்த தலைமையாசிரியர் என்ன மதம் என்று குறிப்பிடாவிட்டால் அவரது மகனை பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்.\nஆனால் மதம் பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட முடியாது என்பதில் நசீம் உறுதியாக இருந்தார். பள்ளி நிர்வாகமும் தனது முடிவில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது.மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது மதத்தின் பெயரை குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறும் வகையில் இந்த பள்ளி நிர்வாகம் செயல்பட்டதால் அது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமேலும் இந்த தகவல் கேரள கல்வி மந்திரி ரவீந்திரநாத் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் இதுபற்றி விசாரணை நடத்தும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரும் விசாரணை நடத்தினார்.\nஇந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் நசீமை தொடர்பு கொண்டு அவரது மகனை மதத்தை குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அந்த பள்ளியில் தனது மகனை சேர்க்க விருப்பம் இல்லை என்றும் வேறு பள்ளியில் தனது மகனை சேர்க்க முடிவு செய்து உள்ளதாகவும் நசீம் கூறினார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்ட���ய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/10/virat-kohli-is-god.html", "date_download": "2020-07-04T14:16:10Z", "digest": "sha1:BZC4ABOGHLR3UY46CBX5RU5EY6WMHNUD", "length": 7149, "nlines": 84, "source_domain": "www.ethanthi.com", "title": "கோலி தான் கடவுள் - டாட்டூ ரசிகர் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / sports / கோலி தான் கடவுள் - டாட்டூ ரசிகர் \nகோலி தான் கடவுள் - டாட்டூ ரசிகர் \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஉடல் முழுவதும் தன்னுடைய உருவத்தை பச்சை குத்திய ரசிகருடன் கேப்டன் விராட் ஆசையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒடிசாவின் பெஹ்ரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிண்டோ பெஹ்ரா.\nஇவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்கள். உடலின் பல பகுதிகளில் விராட் கோலியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இந்திய அணி விளையாடும் போட்டிகளில் பச்சை குத்திய உடலினை காட்டியவாறு மைதானத்தில் வலம் வருவார்.\nஇந்நிலையில், தன்னுடைய உருவத்தை பச்சை குத்திய ரசிகர் பிண்டோவை விராட் கோலி சந்தித்துள்ளார். டேட்டூ ரசிகருடன் விராட் ஆசையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஉடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்\nஅப்போது, விராட் கோலியின் நெஞ்சில் அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் முத்த மிட்டார். பிண்டோ 2016 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய உடலில் பச்சை குத்த ஆரம்பித்தார்.\nவிராட் கோலியின் உருவம் தான் முதல் பச்சை. பில்டிங் காண்டிராக்டர் ஆக பணி புரியும் இவர் விராட் கோலி தனக்கு கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார்.\nவாக்கிங்... ஜாகிங்... தவறுகள் தவிர்க்கும் வழிகள் \nநெஞ்சில் விராட் கோலியின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ள அவர், முதுகில் அவரது ஜெர்ஸி எண் 18-ஐ பச்சை குத்தி யுள்ளார். அடுத்ததாக விராட் கோலியின் நூறாவது சதம் பதிவு செய்யப்படும் போது பச்சைக் குத்த உள்ளதாக கூறியுள்ளார்.\nகோலி தான் கடவுள் - டாட்டூ ரசிகர் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ண���ங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/aiswarya/", "date_download": "2020-07-04T16:24:57Z", "digest": "sha1:INPOBP7GZIPZOUOLFQHNDW5S46SEDAPV", "length": 194096, "nlines": 614, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Aiswarya « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபழம்பெரும் நடிகை ருக்மணி மரணம்\nஉடல் தகனம் இன்று நடக்கிறது\nநடிகை லட்சுமியின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ருக்மணி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.\nபிரபல நடிகை லட்சுமியின் தாயார், ருக்மணி. இவர், ஒரு பழம்பெரும் நடிகை ஆவார். ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார் டைரக்டு செய்து, டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்த `ஸ்ரீவள்ளி’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். `ஸ்ரீவள்ளி’ படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. `சிந்தாமணி,’ `லவங்கி,’ `முல்லைவனம்’ உள்பட பல படங்களிலும் ருக்மணி நடித்து இருந்தார். `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில், சிவாஜிகணேசனுக்கு மனைவியாக நடித்தார்.\nருக்மணியின் கணவர்ஒய்.வி. ராவ், நடிகர்-டைரக்டர் ஆவார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த `சாவித்ரி’ படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த `சிந்தாமணி’ படத்தை ஒய்.வி.ராவ் டைரக்டு செய்தார். அந்த படத்தில், ருக்மணி ஒருமுக் கியவேடத்தில்நடித்துஇருந்தார்.\n`லவங்கி’ என்ற படத்தில் ருக்மணியும், ஒய்.வி.ராவும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் ஒரே மகள்தான் லட்சுமி. இவரும் திரையுலகுக்கு அறிமுகமாகி, பிரபல நடிகையாக உயர்ந்தார்.\n“மூன்றுமுகம்’, “உல்லாசப் பறவைகள்’ உள்ளிட்ட 60 படங்களில் நடித்தவர்.\nருக்மணி மரணம் – தினத்தந்தி\n81 (தினமணீயில் 83 என்றிருக்கிறார்கள்) வயதான ருக்மணி, கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவாக இருந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லட்சுமியின் வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. மாலை 5-45 மணி அளவில், ருக்மணி மரணம் அடைந்தார்.\nதாயாரின் உடலைப்பார்த்து லட்சுமியும், அவருடைய மகள் நடிகை ஐஸ்வர்யாவும் கதறி அழுதார்கள்.\nருக்மணியின் உடல் தகனம் சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடக்கிறது.\nஉ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்\nலக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).\nஇவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.\nஉ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.\nமுந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.\nதில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.\nபின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.\nஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா\nமூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.\nமாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.\nதில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.\n1984 முதல் தீவிர அரசியல்\n1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.\nஇருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.\nகல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.\nவளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி\nலக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.\nதேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:\nமக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.\nசாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை\nஉ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.\nஇது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.\nஉத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு\nலக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.\nஉ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.\nமுன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nபதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.\nபகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.\nநடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.\nதேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.\n7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.\n50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.\n1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.\nஉ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கு��் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.\n403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.\nஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது\nலக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.\nமுதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஉ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஉ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.\nஇதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,\nஅரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,\nஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.\nமாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.\nமுந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.\nஎனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.\nசமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.\nஅம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.\nஉயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.\nஇவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.\nஇந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமுலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.\nஅதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.\nநிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.\nமாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை\nமாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெ��்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.\nசமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.\nஇது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.\nதலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.\nதேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த\nசதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),\nபாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.\nகடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.\nஅயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.\nஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.\nஇப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே\nபாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.\nசமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட��சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.\nஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.\n2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.\nதலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.\nஇந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.\nவெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.\nமாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.\nதாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.\n2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்���ுடன் வாக்களித்துள்ளனர்.\nசில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.\nஇந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.\nமாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.\nவெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.\nஇத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.\nபாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.\nமாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.\nதில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.\n.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்\nஉ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.\nஎஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.\nஇது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.\nஇந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.\nஅந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.\n“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.\nநசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி ��சீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.\n“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.\nஇந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.\nசுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.\nடில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.\nஇந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜ��தாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.\nகுறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.\n“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்\nபேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.\n“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.\n“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.\nமற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்\nஇதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிர���ம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.\nஅது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.\nசாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.\n“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.\nஇப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.\n“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.\n“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.\n“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.\nமாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.\nஉத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.\nபிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.\nஇப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.\nஉத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி ��ல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.\nநீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.\nகங்கா தீரமும் காவிரி ஓரமும்…\nஇந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.\nஇழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.\nஇந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.\nபாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.\nகான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.\nஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.\nஎனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.\nஇதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.\nஇதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.\nஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.\nமாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.\nஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.\nஅண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா\nமாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா\nஇங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.\nமேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏ��்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.\nஅகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.\nஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.\nஅண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.\nமேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.\nமாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.\n(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)\nஉ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து\nலக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச மு���ல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஉ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்\nலக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.\nஇதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.\nவேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.\nமாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி\nஅந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அ��ைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்\nநாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.\nதமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.\nஉத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.\nஎனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.\nஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.\nஇப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.\n‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.\nதலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு முற்படுத��தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஉத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.\nகாங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.\nஇந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.\nஅதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.\nஇந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.\nமுற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.\nவெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.\nஇப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.\n‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி பிறப்பால் முற்பட்டவர��தான். பொருளாதார வசதியில்… பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.\nஇத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா\nஎதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்\nஉத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது\nஉத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.\nகன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.\nகன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.\nவீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.\n4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆய��ரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.\n“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’\nபுதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\n“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.\nசோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.\nஅரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும��� தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.\nநியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.\nநாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.\nகாங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு\nபிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு\nஉத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.\nஉத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.\nநகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு ��ருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nபிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.\nஇது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-\nஇது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.\nசிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.\nஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.\nபிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த வாரம் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் திருமணம் குவாலியரில் நடக்கிறது\nஇந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-நடிகர் அபிஷேக்பச்சன் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், அவர்கள் திருமணம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.\nகுவாலியரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மார்ச் 17-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் பச்சனின் தாயாரும், நடிகையுமான ஜெயா பச்சன் சமீபத்தில் குவாலியரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் அங்கு திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் நிர்வாகமோ, இன்னும் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளது.\n19-ந்தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம்: ஆடம்பர அழைப்பிதழ் தயாராகிறது\nஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன், திருமணம் நிச்சய தார்த்தம் ஒரு வழியாய் முடிந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்கள் இல்லற வாழ்வில் இணையும் அந்த ஜொலி ஜொலிப்பு விழா எப் போது அரங்கேறும் எனற் ஆர்வம் கரைபுரண்டு ஓடுகிறது.\nஇந்தியாவெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளின் வி.வி. ஐ.பிக்கள் ஒரே இடத்தில் குவியும் அந்த திருமண விழா அடுத்த மாதம் 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேதி முறைப்படி அறிவிக்கப்படவில்லை என் றாலும் அதில் திருமணம் நடத்துவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. நேற்று நடிகர் பிரபுவின் மகன் திருமணத்திற்கு வந்த அமி தாப்பச்சன் மண்டபத்தில் இருந்த சில முக்கிய தமிழ் திரையுலகபுள்ளிகளிடம் 19-ந்தேதி திருமணம் அன் றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர் கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.\nஇவர்களிடம் மட்டுமல்ல தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் 19ந்தேதி திருமணம் என்பதை கூறி அன்று வேறு வேலைகள் எதையும் வைத்துக்கொள்ளா மல் தயாராக இருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நட்சத்திர திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடக்க உள்ளது.\nஇதே அரண்மனையில்தான் ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லேயும் இந்திய தொழில் அதிபர் அருண் நாயரும் திருமணம் செய்ய உள்ளனர். குறிப்பாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த அரண்மனையில் உம்ராவ் ஜான் பட ஷூட்டிங் நடந்த போது தான் ஐஸ்வர்யாராய்க்கும் அபி ஷேக்பச்சனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.\nதிருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளதால் அதற் கேற்ப விலை உயர்ந்த அழைப் பிதழ்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் ரூ.5ஆயிரம் என்று கூறப் படுகிறது. அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்குமாம்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\nதனது படத்தின் கதா பாத்திரங்களைப் போலவே அளந்துதான் பேசுகிறார் மணிரத்னம். இந்தியாவின் முன்னணி இயக்குநர் என்று அவரைப் பார்த்து முடிவு செய்ய முடியவில்லை. அவ்வளவு சிம்பிள். ‘குரு’ படத்தின் ரிலீஸ் பிஸியிலிருந்தவரை, அவரது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ அலுவலகத்தில் சந்தித்தோம்.\n‘கி விணீஸீவீக்ஷீணீtஸீணீனீ திவீறீனீ’ _இந்த ஒரு விஷயத்துக்காகவே மக்கள் படம் பார்க்க வந்துடுவாங்க. அப்படி இருக்கும்போது, உங்க படத்துக்கு அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நடிகர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்\n‘‘ஒரு படத்துல 50% வேலை. சரியான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் முடிஞ்சிடும். அதனால ஸ்டார் கேஸ்ட் ரொம்ப முக்கியம்.. எங்கே நிக்கணும், கையை எவ்வளவு தூரம் உயர்த்தணும் போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட, ஒரு நடிகருக்குச் சொல்லிட்டிருக்க முடியாது. அதற்காகத்தான் அனுபவமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்கறேன். அவ்வளவுதான்.’’\nகுரு_அம்பானி காண்ட்ரவர்ஸியை எப்படி சால்வ் செய்தீங்க முகேஷ் அம்பானி படம் போட்டு காண்பிக்கும்படி கேட்டாரா, நீங்கள் ஸ்பெஷலாக அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தீர்களா\n‘‘அது ஒரு காண்ட்ரவர்ஸியே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய எம்பையர். அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ‘குரு’ படத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க நேரம் இருக்குமாங்கிறதுகூட சந்தேகம் தான். அவங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் கருவைப் பற்றி நினைத்து, சர்ச்சையைக் கிளப்ப சான்ஸே இல்லை. அம்பானி குடும்பத்திலிருந்து நேரடியாக யாரும் என்னுடன் பேசலை, படத்தைப் போட்டுக் காண்பிக்கச் சொல்லலை. நானும் போட்டுக் காட்டவில்லை. திருபாய் அம்பானி என்ற தனிமனிதனின் வாழ்க்கை, வரலாறு கிடையாது கனவைத் துரத்துகின்ற ஒவ்வொரு மனிதனுடைய கதை. ஒவ்வொருத்தரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை, இந்தப் படத்தில் பார்க்கலாம்.\nஅப்புறம், ‘குரு’ தமிழ் டப்பிங்குக்காக ரொம்பமெனக்கிட்டிருக்கோம். அபிஷேக்குக்கு சூர்யாதான் டப்பிங் பேசியிருக்கார். அபிஷேக் நடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை விட, சூர்யா டப்பிங்கில் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ரொம்ப பிரமாதமா பேசியிருக்கார். படம் தொடங்கிய சில நிமிடங்கள் அபிஷேக் மறைந்து சூர்யா நடிச்சிருக்கார்ங்கிற ஃபீலிங் வந்துடும். நிச்சயமா மற்ற டப்பிங் படங்கள் போல இருக்காது.’’\nஉங்க மனைவி சுஹாசினி திறமையான நடிகை. திருமணத்துக்குப் பிறகு நடிச்சிட்டிருக்காங்க. அவரை ஏன் உங்க ஒரு படத்தில்கூட நடிக்க வைக்கலைன்னு தெரிஞ்சுக்கலாமா\n‘‘என்னுடைய முதல் படமான கன்னட படத்துல அவங்களைத்தான் ஹீரோயினாக நடிக்கக் கேட்���ேன். நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அவ்வளவுதான். அதிலிருந்து என் படத்தில் நடிக்கிறீங்களான்னு கேட்கமாட்டேன், அவங்களும் கேட்டதில்லை. ஆனால், என் ஒவ்வொரு படத்திலும் ஸ்கிரிப்ட் டைட்டில் குறிப்பாக வசனங்களில் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க. எல்லாப் படங்களிலும் ஒரு சீனுக்காவது அவங்க வசனம் எழுதியிருப்பாங்க, இலவசமா எனக்குக் கிடைக்கிற ஹெல்ப் இது\nமணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி பிரமாண்டமான ஹிட் சாங் கொடுத்திருக்கு. அதே மாதிரி, இதற்கு முன்பு இளையராஜாவும் நீங்களும் இணைந்த படங்களும் மியூசிக்கல் ஹிட்தான், மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் எதிர்பார்க்கலாமா\n‘‘நிச்சயமாக. இளையராஜா ஒரு ஜீனியஸ். அவருடைய பாடல்கள் தற்செயலாக கேட்டால்கூட சில சுவாரஸ்யமான நினைவுகளை எனக்கு நினைவூட்டும். அவர் வித்தியாசமாக இசையமைக்கும்படியான_ஒரு வித்தியாசமான கதையைத் தயார் செய்து அவருடன் அதில் வேலை செய்ய விருப்பம். அவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் அவருடன் இணைந்து வொர்க் பண்ணுவேன்.’’\nபத்தொன்பது படங்கள், பெரும்பாலானவை மெகா ஹிட், சாதிச்சிருக்கோம்கிற ஃபீலிங் கிடைச்சிருக்கா\n‘‘எனக்கு இதுவரை எந்தப் படமும் திருப்திகரமாக அமைந்ததில்லை, அமையவும் அமையாது. ஏன்னா எல்லோரும் படத்தைப் பார்த்துட்டு இது நல்லா இருக்கு, அந்த சீன் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா எனக்கு படம் பார்க்கும்போது, இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்னு தான் தோணும். எப்போது நான் திருப்தியா ஃபீல் பண்றேனோ அப்போதான் சாதிச்சிட்டோம்ங்கிற உணர்வும் கிடைக்கும்.’’\nஅடுத்தும் லஜ்ஜோ என்ற ஹிந்திப் படம்தான் பண்ணப் போறீங்க, இனி ஹிந்திப் படம் மட்டும்தானா தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லப் போறீங்களா\n இந்தப் படத்தை முடிச்சிட்டு அடுத்து கண்டிப்பா தமிழ் படம்தான்\nரஜினியுடன் இணைந்து, படம் பண்ணப் போவதாக வரும் செய்திகள்\nஹிந்தியில் தமிழ்க் கலைஞர்களை வளரவிடாமல் தடுக்கும் வழக்கம் இருந்திருக்கு. இந்த பாலிடிக்ஸை எப்படி சமாளிச்சிருக்கீங்க\n‘‘வளரவிடாமல் தடுத்தால், நாம விட்டுடுவோமா திறமை இருக்கணும், நம்ம வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா திறமை இருக்கணும், நம்�� வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா தகுதியும், திறமையும் இருந்தால் யாரையும் யாராலும் தடுக்க முடியாது…’’ _ அதிரடியாகக் கூறுகிறார் இயக்குநர் மணிரத்னம்\nஅபிஷேக்-ஐஸ்வர்யா ஜெய்ப்பூரில் திருமணம்: 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம்\nபிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஏற்கனவே பச்சைக் கொடி காட்டப்பட்டது. அனைவ ராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் கடந்த 14-ந் தேதி இரவு நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது திருண தேதி முடிவு செய்யப்படவில்லை.\nபிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந்தேதி திருமணம் நடை பெறலாம் என்று ïகங்கள் வெளியாகி உள்ளது.\nஅபிஷேக்-ஐஸ்வர்யாராய் திருமணமோ அல்லது திருமண பார்ட்டியோ ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறலாம் என்று ïகங்கள் எழுந்துள்ளன. பாரம் பரியமிக்க ஜெய்ப்பூர் அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமிதாப்பச்சனின் குடும்பத்தினர் ராஜஸ்தான் சென்று திருமணம் நடைபெறும் இடம் குறித்து பேசி வருகிறார்கள். சமூக அந்தஸ்தில் அமிதாப்பச்சன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதனால் அவரது மகன் திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள, முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், இந்தி நடிகர், நடிகைகள் என 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.\nதிருமண நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஜெயா பச்சன் மகன் அபிஷேக்குடன் ராஜஸ்தான் சென்றார். அவர் ஜெய்ப்பூர் அரண்மனையின் முன்னாள் ராணி பத்மா தேவியை சந்தித்து பேசினார். இதனால் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடை பெறலாம் என்று கருதப்படுகிறது.\nஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை நடத்த அமிதாப்பச்சன் விரும்புகிறார். முக்கிய வி.ஐ.பி.க்கள் வருவதால் பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும் என்ற கவலையும் அவருக்கு உள்ளது என்று ஜெய்ப்பூர் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.\nஅதே நேரத்தில் உதய்பூரிலும் திருமண பார்ட்டி நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஜகா மந்திர் கார்டன் புகழ் பெற்றது. இங்கு 3 ஆயிரம் பேர் ப��்கேற்கும் வகையில்தான் இட வசதி உள்ளது. உதய்பூரில் நடிகை ரவீணாதண்டன் – தொழில் அதிபர் அனில் தாண்டனி திருமணம் 2004-ம் ஆண்டும், இந்தி நடிகர் விக்ரம் சாவல் திருமண பார்ட்டி 2006-ம் ஆண்டிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்தின் போது கட்டுவதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.2 லட்சத்தில் பனாரஸ் பட்டுப்புடவை\nஅபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்ததையொட்டி திருமணத் திற்கான ஏற்பாடுகளை அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருகி றார்கள்.\nதிருமணத்தின் போது தனது மருமகள் விலை உயர்ந்த பட்டுப்புடவையை கட்ட வேண்டும் என்பதை அமிதாப்பச்சன் விரும்புகிறார். இதற்காக அவர் வாரணாசியில் உள்ள பிரபல கடையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.\nதிருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் கட்டுவதற்காக பனாரஸ் பட்டுப்புடவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த மாத இறுதியில் தயா ராகி விடும் என்று கடை உரிமையாளர் ஜலான் தெரி வித்தார். பனாரஸ் லேகன்யா பட்டுப்புடவையின் விலையை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ஆனால் அதன் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.\nகடந்த நவம்பர் 27-ந் தேதி அமிதாப்பச்சன் குடும்பத்தினர் வாரணாசி சென்ற போது ரூ.50 ஆயிரம் மதிப்பில் 11 சேலைகளை வாங்கி சென்றனர். அப்போது ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 21 சேலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அந்த சேலைகள் நேற்று அமிதாப்பச்சன் வீட்டிற்கு பார்சலில் அனுப்பப்பட்டன.\nஅடுத்த மாதம் திருமணம்: அபிஷேக்-ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்தது\nபிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோ ரும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். அமிதாப்பச்சன் குடும்பத் தினரின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.\nகடந்த நவம்பர் 26-ந் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.\nஇதற்கிடையே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமண நிச்சயதார்த்தம் மும்பை புறநகரான ஜ×குவில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.\nஇரவு 8.30 மணி முதல் 9 மணி வரை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. ஐஸ்வர்யாராய் கையில் அபிசேக் பச்சன் மோதிரம் அணிவித்தார். குரு பட நிகழ்ச்சிக்காக இரு��ரும் அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய 1 மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், சமாஜ் வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 31 வயது பிறக்கிறது. இதனால் அன்றைய தினம் 33 வயதான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. பிப்ரவரி 19-ந் தேதிக்காக மும்பையில் உள்ள ஹோட்டல் ஹியாத்தில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.\nநிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அபிஷேக்-ஐஸ்வர்யா திரு மண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினர் பலர் இங்கு வரவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இரு வீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்து திருமண தேதியை அறிவிப்போம். எல்லா தகவல்களையும் நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.\nகுரு படத்தில் அபிஷேக்கின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரை வாழ்த்துகிறேன்.\nநிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக்பச்சன் நிருபர் களிடம் கூறியதாவது:-\nஎனது திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நானும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். திருமண தேதி குறித்து நான் எதுவும் கூற இயலாது.\nஐஸ்வர்யா ஒரு சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஅபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 15-ந் தேதி சோனியாஅகர்வால் செல்வராகவன் திருமணம்\nகாதல் கொண்டேன் படம் மூலம் தமிழில் அறிமுகமான வர் சோனியா அகர்வால் கோவில், ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப்பயலே, 7ஜி ரெயின்போ காலனி, மதுர , புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nகாதல் கொண்டேன் படத்தை செல்வராகவன் இயக்கினார். அப்போது இருவருக்கும் நட்புஏற்பட்டு காதலானது. பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொண்டனர்.\nசோனியா அகர்வாலும் செல்வராகவனும் திருமணம் செய்ய விரும்பினர். இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள்.\nஇதையடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. செல்வராகவன் பெற்றோர் சோனியாஅகர்வாலின் சொந்த ஊருக்குச் சென்று திருமணம் பேசி முடித்தனர்.\nசோனியா அகர்வால் செல்வராகவன் திருமணம் டிசம்பர் 15-ந்தேதி எழும்பூரில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதே மண்டபத்தில் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளில் இருவரும் தீவிரமாக உள்ளனர். அழைப்பிதழ் அச்சிடும் பணியும் நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681278_/", "date_download": "2020-07-04T15:30:14Z", "digest": "sha1:LDAT3VEOCZW4B7ITVOYQU2PHFKLXTTUI", "length": 4760, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "24 கேரட் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / 24 கேரட்\nஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து தங்களது அடையாளத்தைப் பதித்த பெண்கள் உண்டு. தாங்கள் செய்த சாதனைகளால் அந்தத் துறைக்கே தனி அடையாளம் ஏற்படுத்திய பெண்கள் இவர்கள். வாள் உயர்த்தி வீரத்தை நிலைநாட்ட ஒரு ஜோன் ஆஃப் ஆர்க். அதே வீரத்தை வாள் பிடிக்காமல் பேனா பிடித்து நிலைநாட்ட ஓர் அருந்ததி ராய். மனித சமுதாயத்தின் சாதனையை விண்வெளி சென்று பறைசாற்ற ஒரு கல்பனா சாவ்லா. அன்பிருந்தால் போதும், விண்வெளிகூட நம்மில் ஓர் அங்கம்தான் என்று உணர்த்த அரவிந்த அன்னை. கருணை கருணையைத் தவிர வேறொன்றுமில்லை என்று ஒட்டுமொத்த மனித இனத்தையும் அள்ளி எடுத்துத் தழுவிக்கொள்ள அன்னை தெரசா. இப்படி அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, அரசியல் என்று பரந்து பட்ட தளத்தில் இயங்கி, தமது முத்திரையை அழுத்தமாகப் பதித்த 24 பெண்மணிகளின் சாதனை வாழ்க்கையை அதே அழுத்தத்துடன் பதிவு செய்கிறது இந்நூல். இந்தக் கட்டுரைகள் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்தவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/nestchen-n-hen-kostenlose-anleitung-f-r-ein-babynest", "date_download": "2020-07-04T14:28:50Z", "digest": "sha1:2BUELEMLIRSUVZHJCUPVNH3H2W6TIAKR", "length": 20907, "nlines": 141, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஒரு கூடு தையல் - இலவச குழந்தை கூடு வழிகாட்டி - குழந்தை துணிகளை தையல்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குழந்தை துணிகளை தையல்ஒரு கூடு தையல் - இலவச குழந்தை கூடு வழிகாட்டி\nஒரு கூடு தையல் - இலவச குழந்தை கூடு வழிகாட்டி\nபிறப்புக்குப் பிறகு, எல்லா மம்மிகளும் தங்கள் குழந்தை புதிய சூழலில் வீட்டிலேயே உணர விரும்புகிறார்கள். இதற்கு பங்களிக்கும் பல விஷயங்களில் ஒன்று குழந்தையின் கூடு. ஒரு கூடு தையல் வசதியானது மற்றும் குழந்தையை முழுமையாகவும் வசதியாகவும் தூங்க அனுமதிக்கிறது.\nஎல்லா பக்கங்களிலிருந்தும் நன்கு மூடப்பட்டிருக்கும், இது புதிதாகப் பிறந்தவருக்கு மென்மை மற்றும் பாதுகாப்பின் உணர்வைத் தருகிறது.\nகுழந்தை கூடு நாள் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும்:\nபெற்றோர் படுக்கையில் பாதுகாப்பான தூக்க இடமாக\nஒரு குழந்தை கூடு தைப்பது எளிதானது மற்றும் ஆரம்பநிலைக்கு ஏற்றது. உங்கள் குழந்தைக்கு எதையாவது தைக்க முடிந்ததை விட சிறந்தது எதுவுமில்லை, அது நீண்ட நேரம், குறிப்பாக தூக்கத்தின் போது அதனுடன் சேர்ந்து கொள்கிறது.\n0.5 மீ பருத்தி விலை 5 - 10 € ஆகும்\n0.5 மீ டெர்ரி நீங்கள் சுமார் 5 - 11 for க்கு பெறுவீர்கள்\n250 கிராம் பருத்தி கம்பளி விலை 5 € ஆகும்\n1 மீ சார்பு பிணைப்பு செலவு 0.5 - 0.70 € ஆகும்\nசுமார் 2 - 3 ம\nஒரு கூடு தைக்க உங்களுக்கு பின்வரும் பொருட்கள் தேவை:\nகிளாசிக் தையல் இயந்திரம் மற்றும் / அல்லது ஓவர்லாக்\nபருத்தி துணி அல்லது ஜெர்சி\nபின்ஸ் மற்றும் பாதுகாப்பு முள்\nகத்தரிக்கோல் அல்லது ரோட்டரி கட்டர் மற்றும் கட்டிங் பாய்\nஉங்களுக்கு ஒரு பருத்தி துணி அல்லது பின்புறத்திற்கு ஒரு ஜெர்சி துணி தேவை. முன் ஒரு டெர்ரி துணி சிறந்தது. டெர்ரி துணி மிகவும் கட்லி, மென்மையான மற்றும் இனிமையானது, குழந்தை தோலுக்கு ஏற்றது\nகுறிப்பு: நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு பருத்தி துணியின் முன் மற்றும் பின்புறத்தை தைக்கலாம்.\nநாங்கள் எங்கள் குழந்தையின் கூட்டை நீட்டிய ஜெர்சியில் ஒரு யூனிகார்ன் வடிவத்துடன் வெள்ளை நிறத்திலும், டெர்ரி சாம்பல் நிறத்திலும் தைக்கிறோம்.\nஒரு கூடு தயாரிக்க, உங்களுக்கு இரண்டு துணிகளில் 1 மீட்டர் (பருத்தி மற்றும் டெர்ரி துணி) தேவை. மேலும் எங்களுக்கு 70 செ.மீ நீளமுள்ள கொள்ளை, 3 மீ பயாஸ் டேப் மற்றும் 3.5 மீ சரம் தேவை.\nநாங்கள் பருத்தி துணி அல்லது ஜெர்சியை எடுத்து மேலிருந்து கீழாக 93 செ.மீ அளவிடுகிறோம்.\nபின்னர் 60 செ.மீ க்கும் மேலி��ுந்து 16 செ.மீ க்கும் கீழே இருந்து அளவிடுகிறோம்.\nஇப்போது நாம் கீழ் 16 செ.மீ நீள விளிம்பை வெட்டி, கீழ் விளிம்பிலிருந்து 13 செ.மீ அளவிடுகிறோம். அதை மீண்டும் வெட்டுவோம்.\nநீளமான கீழ் விளிம்பில் மற்றொரு 15 செ.மீ அளவைக் கொண்டு, ஜெர்சியை நடுவில் மடித்து, இரு பக்கங்களும் சமமாகின்றன. பின்னர் பின்புறத்தின் மற்ற பாதி வெட்டப்படுகிறது.\nஎங்கள் பின்புறம் முடிந்தது, நாங்கள் அதை ஒரு வடிவமாகப் பயன்படுத்துகிறோம்.\nஇப்போது நாம் ஜெர்சி துணியை ஒரு வடிவமாக எடுத்து டெர்ரி துணியின் முன்பக்கத்தை வெட்டுகிறோம். இறுதியாக நாம் எல்லா மூலைகளிலும் சுற்ற வேண்டும்.\nஇப்போது அது தொகுதி ஓட்டம். நாங்கள் 64 x 32 செ.மீ மூன்று செவ்வகங்களை வெட்டுகிறோம். தொகுதி ஓட்டத்தின் இரண்டு மேல் மூலைகளும் வட்டமிடப்படுகின்றன.\nநாங்கள் அனைத்து காய்களையும் வெட்டிய பிறகு, எங்கள் கூடு தைக்க ஆரம்பிக்கலாம். முதலில், நாம் முன்னும் பின்னும் வலமிருந்து வலமாக வைத்து இரண்டு துணிகளையும் ஒன்றாக கீழ் விளிம்பில் தைக்கிறோம்.\nகுறிப்பு: நாங்கள் ஒரு ஓவர்லாக் தையல் இயந்திரத்துடன் தைக்கிறோம். நிச்சயமாக, நீங்கள் கிளாசிக் தையல் இயந்திரத்தை மட்டுமே வைத்திருந்தால், நீங்கள் ஒரு பருத்தி துணியுடன் வேலை செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு ஜிக்ஸாக் தையல் (ஜெர்சி துணிக்கு) அல்லது ஒரு எளிய கிராண்ட் தையல் மூலம் தைப்பீர்கள்.\nநாங்கள் முடிந்ததும், வேலையை வலப்புறமாக திருப்பி, இரண்டு துணிகளுக்கு இடையில் உள்ள மடிப்புகளை மையமாகக் கொண்ட 3 மீ நீளமுள்ள சார்பு நாடாவை இணைக்கிறோம்.\nபின்னர் பயாஸ் பேண்டின் இரு பக்கங்களும் தைக்கப்படுகின்றன.\nஇப்போது நாம் 3.5 மீ நீளமுள்ள சரத்தை எடுத்து சரத்தின் முடிவில் ஒரு சிறிய முடிச்சு செய்கிறோம். பாதுகாப்பு முள் முடிச்சு வழியாக செருகப்படுகிறது மற்றும் சார்பு பிணைப்பு மூலம் இழுக்கப்பட்ட சரத்துடன் பாதுகாப்பு முள்.\nபின்னர் நாங்கள் 3 துண்டுகள் தொகுதி ஓடுகளை எடுத்து இரண்டு துணிகளுக்கு இடையில் நடுவில் வைக்கிறோம், இதனால் கீழ் விளிம்பில் (சுமார் 1 செ.மீ) தைக்க இன்னும் இடம் இருக்கிறது.\nமுழு விஷயமும் ஊசிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதனால் தையலின் போது தொகுதி கொள்ளை நழுவாது. விளிம்பில் இருந்து சுமார் 1 செ.மீ அளவை நேரடியாக தொகுதி கொள்ளையில் தைக்கிறோம், இத���ால் தொகுதி கொள்ளை நன்றாக பிடித்து நழுவுவதில்லை. நாங்கள் இன்னும் கீழ் விளிம்பை விடுவிக்கிறோம்.\nநாங்கள் முடிந்ததும், கூடு விரும்பிய தடிமன் இருக்கும் வரை குழந்தை கூட்டை திணிப்புடன் அடைக்கிறோம். பின்னர் கீழ் விளிம்பில் ஒரு எளிய கிராண்ட் தையல் கொண்டு தைக்கப்படுகிறது.\nஇறுதியாக, நாம் சரம் முனைகளை ஒன்றாக இழுத்து ஒரு வளையத்தை உருவாக்குகிறோம்.\nகூடு தைக்கப்படுகிறது, அதன் முடிவை நாம் எதிர்நோக்கலாம்\n01. பருத்தி துணி அல்லது ஜெர்சி துணி (பின்புறத்திற்கு) வெட்டுங்கள்.\n02. டெர்ரி துணியை வெட்டுங்கள் (முன்).\n03. தொகுதி கோப்பை வெட்டி 3 தட்டுகளை ஒன்றாக வைக்கவும்.\n04. பருத்தி துணி மற்றும் டெர்ரி துணி துணியை வலதுபுறமாக இடவும், சுற்றிலும் தைக்கவும்.\n05. கீழ் விளிம்பை இலவசமாக விடுங்கள்.\n07. மடிப்புகளின் மையத்தில் உள்ள சார்பு பிணைப்பில் தைக்கவும்.\n08. சார்பு பிணைப்பு மூலம் பாதுகாப்பு முள் கொண்டு தண்டு இழுக்கவும்.\n09. சென்டர் துண்டின் மையத்தில் 3 தட்டுகளை வைத்து விளிம்பிலிருந்து 1 செ.மீ தைக்கவும்.\n10. கீழ் விளிம்பை இலவசமாக விடுங்கள்.\n11. குழந்தை கூட்டை நிரப்புதல் வாடிங்கில் செருகவும்.\n12. திறப்பை மூடு (கீழ் விளிம்பு).\nகாகிதத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சூனிய தொப்பி - அறிவுறுத்தல்கள் மற்றும் யோசனைகள்\nகூரை ஓடுகளுக்கான விலைகள் - ஒவ்வொரு m² க்கும் செலவாகும்\nவெள்ளை பிளாஸ்டிக் மஞ்சள் - எனவே நீங்கள் பிளாஸ்டிக் சுத்தம் செய்யலாம்\nகாகித ரோஜாக்களை உருவாக்குதல் - காகிதம், நாப்கின்ஸ் மற்றும் நிறுவனத்திற்கான வழிமுறைகள்.\nஓரிகமி மவுஸ் மடிப்பு - படங்களுடன் வழிமுறைகள்\nபின்னப்பட்ட காப்புரிமை வடிவங்கள் - எளிய மற்றும் போலி காப்புரிமைக்கான வழிமுறைகள்\nதையல் ஆரம்பகட்ட பையை உணர்ந்தது வழிமுறைகள் மற்றும் முறை\nஅக்ரூட் பருப்புகள் சேதமடையாமல் பாதியாக வெடிக்கின்றன\nகெட்டியை நீக்குங்கள் - இந்த வீட்டு வைத்தியம் உதவுகிறது\nகழிப்பறை சிஸ்டர்ன் கசிந்து கொண்டிருக்கிறதா மிதவைகளை சரிசெய்தல் - அது எவ்வாறு செயல்படுகிறது\nஆண்கள் / பெண்களுக்கு சுய டை இழுத்தல் - ஆரம்பிக்க அறிவுறுத்தல்கள்\nகுழந்தை போர்வை தையல் எளிதானது - அழகான DIY குழந்தை போர்வை\nவீட்டின் முகப்பில் பெயிண்ட் - m color க்கு நிறம் மற்றும் செலவு\nவீட்டு கட்டுமான சரிபார்ப்பு பட்டியல்: 28 உதவிக்குறி��்புகள் & தந்திரங்கள் | இலவச விரிதாள் PDF ஆக\nஆலிவ் மரம் டிரங்க்குகள் - பராமரிப்பு வழிமுறைகள்\nஉள்ளடக்கம் ஓரிகமி படகு | கப்பலை உருவாக்குங்கள் முதல் படகு இரண்டாவது படகு மூன்றாவது படகு நல்ல பழைய காகித படகு ஒரு பிரபலமான கைவினை யோசனை. இந்த சிறிய காகித படகுகளை விரைவாகவும் எளிதாகவும் முடிக்க முடியும். மடிப்பு மற்றும் பலவற்றிற்கான சில வண்ணமயமான காகிதங்கள் வழக்கமாக தேவையில்லை, எந்த நேரத்திலும் சிறிய காகிதப் படகுகளை ஒரு துண்டு காகிதத்திலிருந்து கற்பனை செய்யுங்கள\nசோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் - DIY வழிமுறைகள்: முட்டைகளை மெழுகுடன் அலங்கரிக்கவும்\nஹூடி / ஸ்வெட்டரை தைக்கவும் - அடிப்படை வழிமுறைகள் + ஹூடிக்கான முறை\nகடின மெழுகு எண்ணெய்: சரியான பயன்பாடு மற்றும் மெருகூட்டல் + விலைகள் பற்றிய தகவல்\nDIY குழாய் பழுது - கேஸ்கட், கார்ட்ரிட்ஜ் மாற்றம் & கூட்டுறவு\nஎல்டர்பெர்ரி டீயை நீங்களே உருவாக்குங்கள் - DIY குளிர் தேநீர்\nஇரும்பு-மீது படலம் பயன்படுத்தவும் - உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்\nCopyright குழந்தை துணிகளை தையல்: ஒரு கூடு தையல் - இலவச குழந்தை கூடு வழிகாட்டி - குழந்தை துணிகளை தையல்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/603595", "date_download": "2020-07-04T16:04:52Z", "digest": "sha1:IUN6MGD44DJEI7VXLJJ5TMLZG5HFXAZV", "length": 4723, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒலியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒலியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:50, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,338 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:28, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:50, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. [[பாய்மம்|பாய்மங்களில்]], அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை [[நெடுக்கலை]], [[குறுக்கலை]] அல்லது [[மேற்பரப்பலை]] ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.\n===அலை பரவுகை: அழுத்த மட்டங்கள்===\nநீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவிம் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதிகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி [[செவிப்புலத் தொடக்கம்]] (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது [[பருமன் வரிசை]]கள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் [[உரப்பு]] [[ஒலியழுத்த மட்டம்]] எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் [[டெசிபெல்]] என்னும் அலகில் அளக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/07/how-claim-income-tax-refund-check-refund-status-008488.html", "date_download": "2020-07-04T15:10:25Z", "digest": "sha1:5VHA43ZABEGDL5TJMY63MHKS5KDQAB5C", "length": 30845, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி? | How To Claim Income Tax Refund and Check Refund Status - Tamil Goodreturns", "raw_content": "\n» கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n5 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருமான வரி கூடுதலாகச் செலுத்தப்படும் நிகழ்வுகள் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டு விடுகின்றன. பணியாளர்கள் அலுவலகம் மூலம் வருமான வரி கணக்கிட���டுச் செலுத்தும்போது சில நேரங்களில் அரசால் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்போது நிகழ்கிறது.\nவர்த்தகர்கள் அரசால் நிர்ணயிக்கப்படும் வரியைக் கட்டியபின்பு அவர்களின் வியாபாரங்கள் மூலம் மேலும் கூடுதலாக வருமான வரி செலுத்தவேண்டி நிகழ்கிறது. இன்னும் இது போன்ற நிகழ்வுகளின்போது அதற்குரிய படிவங்களில் வருமான வரித்துறைக்கு ஆடிட்டர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ உரிய முறையில் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்ப்பிக்கும்போது அவர்கள் கூடுதலாகச் செலுத்திய வருமான வரித் தொகை செலுத்தியவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றித் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nசில நேரங்களில் தனிநபர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கூடுதலாக வருமான வரி செலுத்திவிடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெற உரிமையுடையவராகிறார்கள். அரசு தனிநபர்கள் தங்களின் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போது கூடுதல் தொகையைத் திரும்பப்பெற அனுமதிக்கிறது.\nவருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள்\nதனிநபர்கள் திரும்பப் பெறுவதில் உள்ள முழு நடைமுறைகளையும் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான இறுதி நாள் ஜூலை 31, 2017 நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nசரியாக வரி தாக்கல் செய்துள்ளோமா என்று எப்படிச் சரிபார்ப்பது\nவருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களைப் பூர்த்திச் செய்த பிறகு \"Calculate Tax\" பொத்தானை கிளிக் செய்யவும். நீங்கள் வழங்கிய தகவல்களிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வரியை உங்கள் கம்ப்யூட்டர் கணித்துவிடும். கூடுதல் வரியை திரும்பப் பெற நீங்கள் தகுதியானவராக இருந்தால் அது ‘Refund' வரிசையில் தோன்றும். அடுத்தபடியாக நீங்கள் வருமான வரிக் கணக்கினை e-file முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.\nவருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு என்ன ஆகும்\nஉங்கள் கணக்கினை தாக்கல் செய்து சரிபார்க்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்கும். அதனைத் தொடர்ந்து பிரிவு 143(1) ன் படி நடவடிக்கை குறித்துத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.\nஉங்களுக்கு வழங்கப்படும் தகவல் கீழ்குறிப்பிட்டவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்.\nஉங்கள் வரி கணக்கீடு வரித்துறையினரின் கணக்கோடு ஒத்துப் போனால் நீங்கள் மேற்கொண்டு வரி ச���லுத்த வேண்டியதில்லை, அவ்வாறு ஒத்துப்போகா விட்டால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியதிருக்கும். அல்லது உங்களின் திரும்பப் பெறும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். உங்கள் கணக்கீடு வரித்துறையினரின் கணக்கீட்டுடன் ஒத்துப்போனால் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுத் திருப்பப்படும் தொகை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.\nஆன்லைன் மூலம் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும்.\nநிலைகள் குறித்துச் சர்பார்ப்பது எப்படி\nஇந்த நடைமுறைகளின் அவ்வப்போதைய நிலைகள் குறித்து வருமான வரித்துறையின் இணையதளத்தில் e-filing தளத்தில், ‘My Account' தலைப்பின் கீழ் ‘Refund / Demand Status' தலைப்பைச் சொடுக்கினால் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://tin.nsdl.com என்ற இணையதளத்திற்கும் செல்லலாம். உங்கள் PAN எண்ணையும் கணக்கு ஆண்டையும் பதிந்த உடன் உங்கள் நிலையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். திருப்பப்படும் தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் அல்லது காசோலையாக வழங்கப்படும்.\nபணத்தைத் திரும்பப்பெற சரியாகச் செய்ய வேண்டியவை\nஇதற்காக நீங்கள் கீழ்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஉங்களின் சரியான வங்கி தகவல்கள், IFSC எண், வங்கி கணக்கு எண், MICR எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.\nநிரந்தரக் கணக்கு எண் PAN எண்ணை உள்ளிடும்போது தவறேதும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.\nஉங்களின் அஞ்சல் முகவரி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கான அறிவிக்கைகள், பிற தகவல்கள் அனைத்தும் உங்கள் முகவரிக்கு அஞ்சல் மூலமே அனுப்பப்படும். ஏற்படும் ஒரு சிறு தவறு கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர்வதில் காலதாமதத்தை ஏற்படுத்திவிடும் அல்லது உங்களுக்குக் கிடைக்காமலே கூடப் போய்விடக்கூடும்.\nஉங்கள் வருமான வரிக் கணக்கில் பணம் உங்கள் அலுவலகத்தாலோ, பிற வர்த்தகர்களாலோ டிடிஎஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டாலோ சரியான டான் எண் குறிப்பிடப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும். படிவம் 16 ல் குறிப்பிடப்படும் தகவல்களும் படிவம் 26 AS ல் குறிப்பிடப்படும��� தகவல்களும் ஒத்திருக்க வேண்டும். பிரிவு 80 C கீழ் மேற்கொள்ளப்படும் பிடித்தங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும், அப்போதுதான் உங்களுக்கான தொகை சரியாகத் திரும்பி வரும்.\nமுன்கூடியே வரி செலுத்துவதால் கிடைக்கும் நன்மை\nநீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கினை முன்கூடியே தாக்கல் செய்வதன் மூலம் உங்களுக்குத் திரும்பத் தொகை வருவதில் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு உரிய வட்டித் தொகையை நீங்கள் இழக்காமலிருக்க முடியும்.\nசரியான நேரத்தில் கணக்கு தாக்கல் செய்தல், சரியான தகவல்களை உள்ளீடு செய்தல் ஆகியவை தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்து உங்களின் தொடர்ந்த வாழ்க்கையில் நிம்மதியைத் தரக்கூடியவையாக இருக்கும் எனும்போது நல்ல விஷயம்தானே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore வருமான வரி தாக்கல் News\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\n10,000 அபராதம் கட்டத் தயாரா.. இன்று தான் கடைசி தேதி..\n வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஒத்தி வைக்கவில்லை..\nஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை.. நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..\nசம்பளம் வாங்குவோர் கவனத்துக்கு.. வருமான வரி தாக்கல் செய்ய Form 16.. கெடு நீட்டிப்பு\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nவருமான வரி தாக்கல் செய்யவில்லையா கவலை வேண்டாம் இதைப் படிங்க\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நிலவரம் என்ன\nவருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தவறினால் என்ன ஆகும்\nகேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nகேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\nவருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்து 5000 ரூபாய் சேமிக்கலாம்.. எப்படி\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்��ன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T16:42:36Z", "digest": "sha1:6D3NFONN6MVVFF2M3DHIPWIDH3UMSTNQ", "length": 9026, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கில்லி படம்", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nSearch - கில்லி படம்\n‘கில்லி’, ‘துப்பாக்கி’ போல மாஸ் படமாக இருக்கும்: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி\n'கில்லி' வெளியாகி 16 ஆண்டுகள்: அனைத்து வயதினருக்கும் பிடித்த படம்\nஇந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டான #Ghilli\nசமூக அக்கறை மிகுந்த இடத்தில் ‘பஞ்ச்’ வைக்கணும்- இயக்குநர் பரதன் நேர்காணல்\nநிருபர் டைரி: கிராஃபிக்ஸ் ‘கில்லி’\nஎந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்\nமற்றும் இவர்: உருவம் கொடுத்த இருவர்\nசித்திரக்கதை: ஒல்லி மல்லி குண்டு கில்லி\nவிஜய் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்\nபாலி பீட்: ஹீரோ தோற்றத்தில் ஒரு ஜீரோ\nட்விட்டர் : காந்தி ஜெயந்தியில் நிஜ வாழ்வின் நாயகன் அஜித்\nநம்மைச் சுற்றி: விண்கற்களின் சொர்க்கம்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsexstories.mobi/page/221/", "date_download": "2020-07-04T15:21:49Z", "digest": "sha1:VEHKNCCKAYWYJPKUFKMKNFNDFO4SNMVW", "length": 8515, "nlines": 67, "source_domain": "www.tamilsexstories.mobi", "title": "Tamil Sex Stories – Page 221 – Just another tamil kamakathaikal and tamil sex story site", "raw_content": "\nநானும் என் தங்கச்சியும் ரொம்ப குறும்பு|Tamil Sex Stories\nநான் சொல்ல விரும்பும் இந்த சம்பவம் நாங்க சின்ன பசங்களா இருந்தப்போ நடந்தது. 27 வருஷத்துக்கு முன்னாடி நாங்க காரைக்குடில ஒரு ஒதுக்குபுறமான ஹவுசிங்போர்டு குடியிருப்பில இருந்தோம். என் அப்பா மில்லுக்கு வேலைக்கு போயிடுவார். அம்மா டீச்சரா வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. நானும் என் தங்கச்சியும் ரொம்ப குறும்பு. நாங்க அடிச்சிக்காத நாளே கிடையாது. எப்பவும் எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துகிட்டே\nமேலும் படிக்க »நானும் என் தங்கச்சியும் ரொம்ப குறும்பு|Tamil Sex Stories\nCategories அண்ணன் தங்கை கதைகள்\nஇந்த அழகு சிலையை கண்டால் யாருக்குத்தான் வெறி வராது\nஎன் பெயர் ரகுராஜன். நான் தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். வயது 25 இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் காம வெறிமட்டும் தலைக்கேறியிருந்தது. இதுவரை எந்த பெண்ணையும் அனுபவித்ததும் கிடையாது. கைவேலை மட்டும்தான் என் காமவெறியை அவ்வப்போது அடக்கிகொண்டிருந்தது. என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவள் பெயர் நளினி. வயது 29 . ஜாதகத்தில் எதோ பிரச்சினையால் ரொம்ப நாளா திருமணம் ஆகவில்லை.\nமேலும் படிக்க »இந்த அழகு சிலையை கண்டால் யாருக்குத்தான் வெறி வராது\nTamil Sex Story|என் சுன்னியை அழுத்து தீபா\nதீபா தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள். அன்று கணிதத்தேர்வு. அனைவருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அவள் கணிதத்தில் கொஞ்சம் ‘வீக்’. இது வரை எழுதிய தேர்வுகளில் நாற்பது மார்க்கை தாண்டியதில்லை.\nஇன்று அவள் எழுதுகின்றது முக்கியமான தேர்வானதால், அவளுக்குள் தான் பாஸ் ஆவாளோ என்ற பயம். ஆகவே அன்று காலையில், தீப்பெட்டி அளவிலான ஒரு சின்ன துண்டு காகிதத்தில் சில கணித சூத்திரங்களை\nமேலும் படிக்க »Tamil Sex Story|என் சுன்னியை அழுத்து தீபா\nஎன் பெயர் குரு ,வயது 27 , சென்னையில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞன், எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று வீட்டில் ஒரே கவலை, அதனால் நானும் ஒரு நல்ல பெண் கிடைப்பாள் என எதிர்பார்த்த்திருந்தேன், எனக்கு ஒரு மாமா , அவர் திருச்சியில் மளிகை கடை வைத்திருக்கிறார், அவருக்கு ஒரே மகள் , பெயர் சீதா, வயது 18 , BA முதல் வருடம் படிக்கிறாள், அவளை பார்த்து 3 வருடங்களுக்கு மேல்\nமேலும் படிக்க »Kamaveri|சித்தி கேட்டுக் கொண்டபடி\nTamil Kamakathaikal|இரண்டு முலையையும் கசக்கி பிழிந்தான்\nநகைகள் குலுங்க, தன் புருஷன் வாங்கி வந்த மல்லிகை பூ மணக்க தன் மகனுக்கு இடது பக்கத்தில் ராதா அமர்ந்திருந்தாள். அம்மாவின் உடம்பு வாசனை இன்னும் விஷ்வாவுக்கு மறக்கல. ஆனா இன்றைக்கு அம்மா உடம்புவாசம் அவன் பக்கத்தில் வீசியது. அதில் மல்லிகை பூ வாசமும் கலந்து அவன் பூலை அவன் ஜட்டி போடாத வேஷ்டிக்குள் எழுந்து நின்று ஆட வைத்தது.தலை குனிந்து கொண்டு உக்காந்திருந்த அம்மா ராதா அதை\nமேலும் படிக்க »Tamil Kamakathaikal|இரண்டு முலையையும் கசக்கி பிழிந்தான்\nதுபாய் ராஜேஷ் மர்ம தேசத்தை அடைஞ்சான்\nஅந்த என்ஜாய்மென்ட் மேரேஜுக்கு அப்புறம் கிடைக்கவே இல்ல\nஆஹா வீட்டு வாடகையில பாதி தேறியாச்சு\nஅந்த தியேட்டரில் அவ்வளவாக கூட்டம் வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80020.html", "date_download": "2020-07-04T15:29:23Z", "digest": "sha1:VJJTSP36U3TTRCFKDTBVKXDFTJ3IX3GL", "length": 5933, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "பெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு படத்தில் ஜேடி.சக்கரவர்த்தி..\nதமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ஜேடி.சக்கரவர்த்தி. இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பட்டறை என்ற படம் உருவாகிறது. இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.\nஇந்தப் படத்தில் ரேணுகா, டிக்சானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கியமான சில கதாபாத்திரங்களில் திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. பீட்டர் ஆல்வின் படம் பற்றி பேசும் போது,\nநம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை இந்தப் ‘பட்டறை’ திரைப்படம் சொல்லும்’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடு���்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5060", "date_download": "2020-07-04T14:28:24Z", "digest": "sha1:Y32EX6KVDMJVOBLNQDTSBZXYVWL6HL2C", "length": 7814, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வரவு செலவுத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nவரவு செலவுத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மீதும், விவசாயிகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் 27 சதவீதமானோர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.\nகடந்த காலங்களில் மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் பல்தேசிய கம்பனிகள் மக்களை கூடுதலாக சுரண்டியதாகவும் அவர் குறிப்பி;ட்டார். 100 ரூபாவாக இருந்த மருந்து வகைகள் இன்று பத்து ரூபா வரை குறைக்கப்பட்டிருக்கின்றன. புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 15 லட்சம் ரூபா மாத்திரமே கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nசர்வதேச விலைக்கு அமைவாகவே எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கம் சீர்குலையும் நாடொன்றில் நிதி முகாமைத்துவம் என்பது சிரமமான விடயமாகும். இதனால், பாடசாலை காலம் முதல் மாணவர்களுக்கு மத்தியி;ல் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன வலியுறுத்தினார்.\n← சவாலுக்கு மத்தியிலும் அரசாங்கம் சிறந்த வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தெரிவித்துள்ளார்\nசுயாதீன ஆணைக்குழுக்களினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார் →\nநாட்டை அபிவிருத்தி செய்யும் போது, எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களையும் வெற��றி கொள்ள தமது அரசாங்கம் தயார் என பிரதமர் தெரிவிப்பு.\nடுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலின் தலைவர் மாகந்துரே மதுஷ் உட்பட பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் பற்றி விசாரணை\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சில தொழிற்சங்கங்கள் பாடசாலை கட்டமைப்பை சீர்குலைக்க முயன்று வருவதை கல்வி அமைச்சர் நிராகரித்துள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/maavaiirara-kautaumapa-mataipapalaipapau-maavaiirara-panaimanaai-pairaitataanaiyaa", "date_download": "2020-07-04T14:27:15Z", "digest": "sha1:ULJUWPOIBNF2TT7IOQD33E7JTCZX7AFB", "length": 3331, "nlines": 43, "source_domain": "thamilone.com", "title": "மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு - மாவீரர் பணிமனை பிரித்தானியா | Sankathi24", "raw_content": "\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு - மாவீரர் பணிமனை பிரித்தானியா\nசனி அக்டோபர் 19, 2019\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு - மாவீரர் பணிமனை பிரித்தானியா\nகரும்புலிகள் நாள் 2020 - 05.07.2020 சுவிஸ்\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nநெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம்.\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nதடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் - வணக்க நிகழ்வு\nசெவ்வாய் ஜூன் 16, 2020\nஞாயிறு மே 24, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்\nசனி ஜூலை 04, 2020\nபிரான்சு மாநகரசபைத் தேர்தல் - கட்சிகளின் வெற்றியில் பங்கெடுத்த தமிழர்கள்\nசனி ஜூலை 04, 2020\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/01/blog-post_18.html", "date_download": "2020-07-04T16:47:31Z", "digest": "sha1:ONAHWQUMXDESDG36DA3S7F5VEVZROTCV", "length": 11899, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கர்ணனின் துயரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇதுவரை வந்தவைகளை பார்த்தபடி வந்தேன்.\nஉண்மையில் கர்ணன் என்பதுதான் இவனுக்கு இருந்த பெரும் பெயரா ஏன் இவன் இவ்விதம் பேசப்பட்டான்\n1. திறமை தனக்கும் உண்டு அதை வளர்த்தி கொள்ள தீராத வெறியும் உண்டு என நீருபித்து விட்டான். உலகு சுற்றி வலி தாங்கி வாங்கி கொண்ட வில் வித்தைகள் மற்றும் அஸ்திரங்கள் எனபடுபவை.\n2. குணவான். தந்தபடி வாழ்பவன் என்றுமே பேசப்படுவான். அரசு பேச்சு பேசுபவனை காட்டிலும், வித்தை கொண்டு அரசு வாழ்வு வாழ்பவனை காட்டிலும் கொடுப்பவனும் அறம் வழி நிற்பவனும் தான் மேல் புகழ் கொள்வர் போல\n3. பெருந்தாரம் என சொல்லப்படும் விரிவு. தோள் போல உயரம் போல மனமும் விரிவு. அதனால் உள் ஊரும் கருணை ...\nஇவன் கூட அமர்ந்து தந்தையை கேலி செய்த கொண்டு இருந்த ராதை சத்தென்று கீழே விழுவதை போல இவன் அரண்மனை கொண்டு வாழ செல்கையில் காலில் இருக்கும் தளை என இறுக்க ஆரம்பித்தது ஒரு அயர்வு. அதிலும் விருஷாளியை மணம் முடிக்க கட்டாய படுத்தும்போது இவன் \"ஒலிஇன்றி முறிந்து\" போன உறவின் அயர்வு தாண்டி உடனடியாக அவன் அன்னை மேல் விளையாட்டு பேச்சு பேசுகையில் ... இந்த விரிவு தான் இவன். எத்தனை முறை அவசரபட்டாலும் துரியன் மேல் எரியாமல் மீட்டு எடுத்து போரில் செல்வது இதே விரிவு தான்.\n4. மனைவி மட்டும் அன்றி எதிரி மேலும் இந்த கருணை நிற்காமல் பரவ துடிப்பது தான் இவனின் பெருந்தன்மை அல்லது தயாளம்\nகைகளை பின் கட்டி கொண்டு அவன் நடந்து செல்லும் சித்திரம் கண்ணுக்குள். வாய் விட்டு சிரிப்பது கௌரவ்கர்களுக்கு வருவது போல பீமனுக்கு மட்டும் தான் வரும் போல... பாஞ்சால போரின் போது வெண் பனி புகை கிழித்து குதிரை ஏறி செல்லும் போதும் துரியன் சிவதர் உடன் தனித்து சென்று பெண் கவர்ந்து அரண்மனையின் வெண் திரை விலக்கி வெளியே வரும் போதும் மீண்டும் மீண்டும் நீங்கள் சூரியன் முகில் வெளித்து வருவது போல தோன்ற செய்தீர்கள் என தோன்றியது.\nஅவமானங்களை பெற்று கொண்டே செல்ல வ���ண்டும் என ஆசிர்வாதமாக பெற்று பிறந்தவன். தன்னின் கொடை பற்றி கவலை படாமல் சென்றபடி உள்ளவன். போரில் மட்டும் அவன் முழுது குவிந்து செயலாற்றி பின் தனித்து துவண்டு சிரித்து செல்பவன். வரும் சலிப்புகளை பார்த்தல், பீஷ்மன் போல காடு ஏகி விடுவான் என தோன்றுகிறது.\nஒரு வேலை இப்படி தான் இவனை சமைக்க வேண்டும் என நீங்கள் முடிவு எடுத்து விட்டது போல படுகிறது. ஒரு வறட்சி போன்ற துயரம் களிம்பு என படிந்து அதுவே வாழ்வு ஆகி ..... செத்து வீழும் போது அப்படா என்று தோன்றி இருக்கும் அவனுக்கு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.\nநான்கு நிலைகளை ஒரு வரி\nவெண்முரசின் வசனங்கள்(வெய்யோன் - 38)\nஉணர்வுகளை உருப்பெருக்கும் மது (வெய்யோன் - 36)\nகட்டுகள் தளர்ந்திருக்கும் பெண்களின் கூட்டம்.(வெய்ய...\nபிள்ளைகளின் களிவிளையாடல். (வெய்யோன் 29-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=35", "date_download": "2020-07-04T15:46:09Z", "digest": "sha1:RL2JOEO6UP6KVJ2VAVMO2GXO2LTM3LHP", "length": 20272, "nlines": 218, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅரசியல் அறம் மறந்த மாவை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது.\nRead more: அரசியல் அறம் மறந்த மாவை\nசீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாக வரையப்பட்டிருப்பான். அவன் கட்டிய வீடுகள் அவனுடைய தயாரிப்புக்கள் யாவும் பேரியற்கைக்கு முன் மிகச் சிறியவைகளாகக் காணப்படும். சீன மரபு ஓவியங்கள் சீனாவின் மகத்தான தத்துவ ஞானமாகிய தாவோயிஸத்தின் வழி வந்தவை என்று நம்பப்படுகிறது. அங்கே வெளி��ை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக மனிதன் மிகச் சிறியவனாக காட்டப்படுகிறான். இயற்கைக்கு முன் மனிதன் அற்பமானவன் என்ற உணர்வை அந்த ஓவியங்கள் தரும்.\nRead more: தமிழர்களும் கொரோனோ வைரசும்\n - எஸ். ஆர். பிரபு\nகட்டுரையாளா எஸ். ஆர்.பிரபு தரமான பல படங்களைத் தயாரித்துள்ள ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ பட நிறுவன அதிபர். கடந்த தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர். நீங்கள் ஒரு சினிமா நேயர் என்றால், சினிமா நிஜம் பேசும் அவரது இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு சிலருக்காவது பலன் தரும். கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கே பதிவு செய்கின்றோம் - 4தமிழ்மீடியா குழுமம்.\nRead more: இதுதான் கோலிவுட் - எஸ். ஆர். பிரபு\nதிருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல்\nஅண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது. அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன்.\nRead more: திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல்\nதமிழரசுக் கட்சியின் தேர்தல் கால குத்து வெட்டுக்கள்\nதமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும், குத்து வெட்டுக்களுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை மிகமிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nRead more: தமிழரசுக் கட்சியின் தேர்தல் கால குத்து வெட்டுக்கள்\nராஜபக்ஷக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ரணில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணி தவிர்ந்து, ஏனைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகள் முதற்கொண்டு வேட்பாளர்கள் வரையில் இறுதி செய்துவிட்டு, பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான பிணக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.\nRead more: ராஜபக்ஷக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ரணில்\nஅமெரிக்காவுடனான ராஜபக்ஷக்களின் இரகசிய நகர்வு\nஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ராஜபக்ஷக்கள், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறும் வரையில் தாம் வைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அப்பாலான நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையையும் மீண்டும் அடைந்து கொள்ளலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.\nRead more: அமெரிக்காவுடனான ராஜபக்ஷக்களின் இரகசிய நகர்வு\nஎது சரியான மாற்று அணி\n\"என்னோட உடம்பெல்லாம் ஒரே ரத்தம்\" - ஒரு இந்தியத் தாத்தாவின் சோகம் \nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின��� எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/11/09/", "date_download": "2020-07-04T15:23:23Z", "digest": "sha1:DIM46GNOLMVZU2MGI657WSJDKUT35REL", "length": 38662, "nlines": 284, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 நவம்பர் 09 « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்\nதீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன் இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.\nநான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.\nஎன 15 படங்களில் நடித்தாயிற்று.\nநான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த படத்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.\nஇதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.\nகிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.\nசிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.\nமுதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.\nஇரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.\nமூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.\nமலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.\nநேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றின��ல் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில், பிரசாரத்தின் மையமான அம்சமாக, திமுகவின் தேர்தல் அறிக்கை திகழ்ந்தது. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வார்த்தைகளில் குறிப்பிட்டால் அத் தேர்தலின் “கதாநாயகனாக’ அந்த அறிக்கை விளங்கியது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் “சிக்குன் குனியா‘ மைய விவாதப்பொருளாக மாறியிருந்தது. சில அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளும் போகிற போக்கில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துகள் வெளிப்பட்டன.\nசுமார் 15 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி “தேசிய சேதாரமாய்’ இருக்கும் நமது நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்க புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதேசமயம் உயர்தொழில்நுட்பக் கல்வி பயின்ற சிலருக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம், வேலைவாய்ப்பைப் பெருக்குமா என்பதே நமது கேள்வி\n“உற்பத்தி சாராத லாபம்’ (Productionless Profit), “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி’ (Jobless Growth) என்பவையே இன்றைய உலகமயத்தின் தாரக மந்திரங்களாகும். இப் பின்னணியில் இத் திட்டம் 2000-ம் ஆண்டில் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு 2005 ஜூன் 23 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 67 மண்டலங்களுக்கென 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும், இந்தியாவின் ஏகபோக நிறுவனங்களான அம்பானி, யூனிடெக், ஆடன், சகாரா, டிஎல்எப், டாடா, மகேந்திரா போன்றவையும் இச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.\nவரிகளை முழுமையாகத் தளர்த்தி ஏற்றுமதியைப் பெருக்குவதே சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும். இங்கு அமையும் நிறுவனங்கள் எவ்வித வரியோ, அனுமதியோ இன்றி பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். 100% நேரடி அன்னிய முதலீடு இங்கே வரலாம். லாபம் முழுவதையும் தாராளமாக அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்���ுகளுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத வரிவிலக்குத் தரப்படும். லாபத்தை மறுமுதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.\nஅரசு திட்டமிட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் அதன் மூலம் லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும். அதேசமயம் இந் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் மூலம் அரசுக்கு ரூ. 90,000 கோடி வரி இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சகம் குறிப்பிடுகிறது. “வரி இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இந்நிறுவனங்கள் விரும்பினால் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்திற்கு பெரும் கேடுகள் விளையும்’ என எச்சரிக்கிறார் சர்வதேச நிதிய அமைப்பின் தலைமைப் பொருளியலாளர் ராஜன்.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்காக ஒதுக்கப்படுகின்றன. உலக அளவிலும், இந்தியாவிலும் இயங்கி வரும் இத்தகைய பொருளாதார மண்டலங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்கிறார் பேராசிரியர் பிரபுல் பித்வாய். மேலும், இத்தகைய நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் வெறும் பகற்கனவே என்கிறார் அவர்.\nநாட்டில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்டத்திட்டங்கள் எவையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செல்லுபடியாகாது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கென தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்ளவும் சாத்வீக வழிகளில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவும், உரிமைகள் கிடையாது. சுற்றுப்புறச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் இந்நிறுவனங்களுக்கு அவசியமில்லை. நிலத்தடி நீரை எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக் கொள்ளலாம். மின்சாரம், சாலை வசதி போன்ற உள்கட்டுமான வசதிகளை முழுமையாக அவர்களுக்குச் செய்து தர வேண்டும்.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக இந் நிறுவனங்களுக்கென நிலங்களைக் கையகப்படுத்த புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு பொதுக் காரியங்களுக்காக நிலத்தைக�� கையகப்படுத்தும் நிலை மாறி தனிநபர்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. நிலக்குவியலைத் தடுத்து நிறுத்தி அனைவருக்கும் நிலம் என்ற லட்சியத்துடன் மேற்கொள்ளப்பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கைவிடப்பட்டு மீண்டும் நிலக்குவியலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்படும் இந்நிலங்களுக்கு மாற்று நிலங்களோ, போதுமான இழப்பீடோ வழங்கப்படுவதில்லை.\nசிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு விவசாய விளைநிலங்களை அரசு எடுக்காது என மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒசூர் அருகே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 3,000 ஏக்கர் நல்ல விவசாய விளைநிலம் (ஊங்ழ்ற்ண்ப்ங் ப்ஹய்க்) கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கில் மின்சார பம்பு செட்டுகளும் ஏரிகளும், குடியிருப்புகளும் அமைந்துள்ள இப் பகுதியைக் கைப்பற்றுவதால் இங்கிருந்து பெங்களூர், சென்னை, கேரளம் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் வர்த்தகம் முழுமையாகத் தடைபட்டுப் போகும். இதற்கு மாற்றாக, அப் பகுதியிலேயே உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டக் களமிறங்கி உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இவ்வாறு விவசாய விளைநிலங்களைப் பாழ்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள்.\nஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் 2.4 லட்சம் மக்களுக்கு உணவளித்து வரும் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமையவுள்ள 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். உலக அளவில் தனிநபர் உணவுப்பொருள் நுகர்வு 309 கிலோ கிராம் ஆகும். இந்தியாவில் இது 200 கிலோ கிராம் ஆக உள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தேவையான உணவுப்பொருள் வழங்க 310 மில்லியன் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது 200 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென விவசாய விளைநிலங்கள் பெருமளவில் கையகப்���டுத்தப்படுவது தொடருமானால் நாட்டின் உணவுப்பொருள் உற்பத்தி மேலும் குறைந்து அது பட்டினிச்சாவுக்கு அஸ்திவாரமாகிவிடும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் 65 சதவீத மக்களின் வாழ்வோடு விளையாடுவதை மத்திய – மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும்\n2 ஆண்டில் சுங்கச்சாவடிகள் நவீனமயம்: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்- டி.ஆர். பாலு தகவல்\nபுதுதில்லி, நவ. 9: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய சூழல் ஏற்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்தார்.\nபொருளாதார பத்திரிகை ஆசிரியர் மாநாட்டில் புதன்கிழமை பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது:\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து பரவலாக புகார்கள் வந்துள்ளன.\nஇதையடுத்து, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு -தெற்கு மற்றும் கிழக்கு -மேற்கு இணைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவப்பட உள்ளன.\nஅதாவது, வாகனங்களில் சிறிய மின்பொறி பொருத்தப்படும். அதற்குத் தொடர்புடைய முக்கிய மின்பொறி, சோதனைச் சாவடியில் அமைக்கப்படும். வாகனம் சோதனைச் சாவடி அருகே வரும்போது, அதிலுள்ள மின்பொறியின் சமிக்ஞைக்கும் சோதனைச் சாவடி மின்பொறிக்கும் தொடர்பு ஏற்படும். அப்போது, அந்த வாகனத்துக்கான சுங்கச் சாவடிக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.\nஅதாவது, சுங்கச் சாவடிக் கட்டணத்தை முன்னதாகவே செலுத்தியதற்கான தகவல், வாகனத்தில் உள்ள மின்பொறியில் பதிவு செய்யப்பட்டுவிடும். எப்போதெல்லாம் வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்கிறதோ, அப்போது தேவையான கட்டணம் குறைந்துவிடும். அதற்காக, வாகனம் அந்த இடத்தில் நிற்க வேண்டிய தேவை இருக்கா���ு. தடையற்ற பயணம் உறுதி செய்யப்படும்.\nஇதேபோன்று எல்லா சோதனைச் சாவடிகளையும் நவீனப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.\nஏற்கெனவே, விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கச் சாவடிக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் மக்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் மேம்பாலம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திறந்து வைக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்றார் டி.ஆர். பாலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/scarcity/", "date_download": "2020-07-04T15:07:26Z", "digest": "sha1:IZ7XEALWO6JQJ4ZVLUUWUQYN5QDCUU5I", "length": 42837, "nlines": 309, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Scarcity « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது\nஉலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.\nநான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.\nஉலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.\nஉலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.\nஆரோக்கியம்: கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி\n”என்ன வெயில்…என்ன வெயில்…அப்பா… வெயில் மண்டையைப் பிளக்குதே” என்றபடி நிழல் தேடி ஒதுங்கி, “அதைக் குடிக்க மாட்டோமா இதைக் குடிக்க மாட்டோமா’ என்று பரபரக்கிறவர்கள் அதிகம். கூல்டிரிங்ஸ், இளநீர், மோர், லஸ்ஸி என்று திரவ வடிவில் கிடைப்பதையெல்லாம் குடித்துவிட்டு அதன்பின்னும் தாகம் தணியாமல் தவிப்பவர்கள் பலர். “வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே, ரெண்டு மழை பேஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும்’ என்று கோடை\nமழைக்காகக் கனவு காண்பவர்கள் ஏராளம்.\nகொளுத்தும் வெயிலைச் சமாளிக்க என்ன செய்வது என்று மண்டை காய்ந்து நாம் ஒதுங்கிய இடம் சென்னை செயின்ட் தாமஸ் மருத்துவமனை. அங்கு சிறுநீரகவியல் துறை நிபுணரான டாக்டர் பழனி.ரவிச்சந்திரனைச் சந்தித்து நமது கேள்விகளை அள்ளி வீசினோம். அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.\nடாக்டர் பழனி.ரவிச்சந்திரன் மருத்துவம் எவ்வாறு வணிகமயமாகிவிட்டது என்பதை எளிய முறையில் விளக்கும் “பணநல மருத்துவம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“”மனித உடல் அடிப்படையில் காரத்தன்மை உள்ளது. அமிலத் தன்மை என்பது இதற்கு நேர்எதிரானது. நமது ரத்தத்தில் காரத் தன்மை இருக்கும். அதில் அமிலத் தன்மை அதிகரிக்கக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆகும் போது ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இந்த அமிலத் தன்மையைக் குறைக்க நமது உடல் மூன்று விதங்களில் செயல்படுகிறது. மூச்சு விடுதலின் மூலமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி அமிலத் தன்மையைக் குறைக்கலாம். இதற்கு ஆக்சிஜன் நிறைந்த நல்ல காற்று அவசியம். இரண்டாவதாக சிறுநீரின் மூலம் உடலில் சேர்ந்துள்ள அமிலத்தை வெளியேற்றலாம். மூன்றாவதாக வியர்வை மூலமாக அமிலத் தன்மையைக் குறைக்கலாம்.\nநல்ல காற்று இப்போது அரிதான பொருளாகிவிட்டது. வாகனங்கள், தொழிற்சாலை புகைகள், கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. நாம் மரங்களை வெட்டிவிட்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்\nகுடிவந்துவிட்டோம். ஒரு மரம் என்பது ஒரு நுரையீரல் போல. மரங்கள் குறைந்து காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுவதும் குறைந்து விட்டதால் காற்று கெட்டுப் போய் விட்டது.\nஅடுத்து சிறுநீரிலும், வியர்வையிலும் அமிலம் வெளியாக வேண்டும் என்றால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் எல்லாம் நமது முன்னோர்கள் “சொம்பிலும் லோட்டாவிலும்’ தண்ணீர் குடித்தார்கள். நாம் டம்ளரிலும், அதைவிடச் சிறிய கப்பிலும் தண்ணீர் குடிக்கிறோம்.\nவெயில் நேரத்தில் தாகத்தைத் தணித்துக் கொள்ள கூல்டிரிங்ஸ் குடிக்கிறோம். இந்த கூல்டிரிங்ஸில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. உங்கள் பாத்ரூமில் ஒரு பாட்டில் கூல்டிரிங்ûஸக் கொட்டிவிட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகிவிடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பதுபோல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.\nமினரல் வாட்டரிலும் அமிலத்தன்மை இருக்கவே செய்கிறது. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் நமது முன்னோர் செய்தது போல நன்னாரி வேரைப் போட்டு ஊறவைத்து அருந்தலாம். சீரகத் தண்ணீரை அருந்தலாம். புளிப்பில்லாத மோர், இளநீர், பதநீர் போன்றவை வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவை.\nஅடுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு அதிக வேலை தருவதாக ஆகாதா என்று சந்தேகத்தைக் கிளப்புவ���ர்கள். நமது சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் ப்ராசஸ் பண்ணும் திறன் படைத்தவை. எனவே இதய நோய், சிறுநீரக நோய் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் இல்லாதவர்கள் அவர்களால் குடிக்க முடிந்தவரை தண்ணீர் குடிக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.\nதண்ணீர் குறைவாகக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இது ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.\nஅமிலத்தன்மை அதிகரித்தால் உடலில் கால்சியம் கரைந்து வெளியேறும். இதனால் கைகால் வலி, முதுகுவலி, உடல் வலி ஏற்படும்.\nஅமிலம் வெளியேறுவதற்கு இன்னொரு வழி, வியர்வை. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட நாளில் வியர்ப்பது குறைவு. இப்போது பல அலுவலகங்களில், வீடுகளில் ஏஸியைப் பயன்படுத்துகிறார்கள். ஏஸி ரூமில் இருக்கும்போது வியர்க்காது. எனவே உடலிலிருந்து அமிலம் வெளியேறுவது குறையும். போதிய தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு\nஅதிகரிக்கும். பித்தபையில் கல், சிறுநீரகக் கற்கள், உடம்புவலி, முகத்தில் கறுப்பாக ஆதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\nநீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் உடலுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் தாது உப்புகள் அதிகம். மிளகாய் காரத்தன்மை உள்ளதால் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. மோர் மிளகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் புளிப்பு. அமிலத்தன்மை உள்ளது. எனவே மாங்காயை கோடைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. மாங்காயை அதிலுள்ள புளிப்புப் போகும்படி பதப்படுத்திச் சாப்பிடலாம். ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் வைட்டமின்கள் அதிகம். ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடலாம்.\nஉடைகளைப் பொறுத்தவரையில் தொளதொளப்பான பருத்தி ஆடைகள் சிறந்தவை. ஜீன்ஸ் அணிந்தால் வியர்வை அதிகமாகி பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புண்டு.\nவெயில் காலத்தில் பூசுவதற்கென்று நிறைய சன்ஸ்கிரீன் லோஷன்கள், கிரீம்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவற்றில் ஸிங்க் ஆக்ûஸடு, டைட்டானிக் ஆக்ûஸடு போன்றவை உள்ளதா எனப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் கெடுதியில்லை. மெழுகு உள்ள கிரீம்கள்தாம் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்ற���ப் பயன்படுத்தினால் வியர்வை தடைசெய்யப்படும். எனவே மெழுகு உள்ள கிரீம்களைத் தவிர்க்க வேண்டும். சில லோஷன்களில், கிரீம்களில் கற்றாழை சேர்க்கப்படுவதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் கலக்கப்படும் கற்றாழையின் அளவு 1 சதவீதம்தான். எனவே அவற்றால் பெரிய அளவுக்குப் பயன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம். சந்தனத்தைப் பூசிக் கொண்டு வெளியில் செல்ல முடியாது என்பவர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.\nமனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ கோடைக் காலங்களை அவர்கள் பார்த்தவர்கள். ஆனால் அவர்கள் இயற்கையைச் சேதப்படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நாம் பின்பற்றுவது மேற்கத்திய வாழ்க்கைமுறை. எல்லாம் வணிகமயமாகிவிட்டதால் லாபத்திற்காக மக்களுக்குத் தீங்குதரும் பலவற்றைத் தயாரித்து நன்றாக விளம்பரம் செய்து விற்கிறார்கள். அதன் கெடுதிகளை அனுபவிப்பது மக்கள்தான்”\nகோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nபுதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.\nகோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.\nசுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி\nஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.\n“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.\nமலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.\n1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.\nபுண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.\nநதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமதுரை மேற்கு தொகுதிக்கு மே மாத இறுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு\nசென்னை, ஏப். 3- மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.).\nகடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 2 முறை மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபுகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முழுவதுமாக வழங்கி இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nமதுரை மேற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது 1 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது.\nஇதை ஆய்வு செய்து 35 ஆயிரம் போலி பெயர்களை நீக்கி புதிதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. போட்டோவுடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆட்சேபனை இருந்தால் தெரி விக்க தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇதன் பிறகு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர்.\nதேர்தல்எப்போது நடை பெறும் என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-\nசட்டசபை கூட்டத்தொடர் வருகிற மே 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் வரை தேர்தலை நடத்த கால அவகாசம் இருந் தாலும் மே மாதம் தான் தேர்தல் நடத்த உகந்ததாக கருதுகிறோம்.\nவிடுமுறை காலமாக மே மாதம் இருப்பதால் தேர்தல் நடத்த வசதியாக இருக்கும். அனேகமாக மே மாதம் கடைசி வாரம் ஏதாவதுஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த தேதி என்பது டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nமதுரை மேற்கு தொகுதி முழுக்க முழுக்க நகர் பகுதியில் 20 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் `பூத்’ கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளன. காலமான எஸ்.வி. சண்முகம் அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏ. ஆன பிறகு தி.மு.க. ஆதரவாளராக மாறினார். இதனால் அவருடன் அ.தி.மு.க. வினர் யாரும் தொடர்பு வைக் காமல் இருந்தனர்.\nஇந்த முறை இந்த தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைக்க கடுமை யாக தேர்தல் வேலையில் ஈடுபடும் என தெரிகிறது.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட உள்ளது. இது தவிர தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் களத்தில் மோதும் என தெரிகிறது.\nகடந்த தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-\nஎஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) – 57,208\nபெருமாள் (காங்கிரஸ்) – 53,741\nமணிமாறன் (தே.மு.தி.க.) – 14,527\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/tv/interview-with-uma-padmanaban-1873.html", "date_download": "2020-07-04T16:07:16Z", "digest": "sha1:V4JPJH6ED5SKP64XJ6UAXXZI7SXGLMDE", "length": 17116, "nlines": 167, "source_domain": "www.femina.in", "title": "“டிவியில் கிடைத்த புகழ் இன்னும்கூட மங்கவில்லை” - Interview with Uma Padmanaban | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\n��டந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\n“டிவியில் கிடைத்த புகழ் இன்னும்கூட மங்கவில்லை”\n“டிவியில் கிடைத்த புகழ் இன்னும்கூட மங்கவில்லை”\nடிவி காம்பியர், நடிகை, சினிமா பாத்திரங்கள் என பன்முகங்களைக் கொண்ட நடிகை உமா ஐயர் தனது கேரீர் பற்றி பேசுகிறார்.\nஒரு காலத்தில் டிவியை திறந்தால் உமாவின் முகத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. ‘‘ஆஃப் செய்த பிறகும் டிவியில் உமாவின் முகம்தான் தெரியுது’’ என்று நடிகர் விவேக் கலாய்த்தது உண்டு. அவரின் நேர்காணலிலிருந்து...\nநியூஸ் ரீடர், டிவி தொகுப்பாளினி, நடிகை... இதில் உங்களுக்குப் பிடித்தது எந்த ரோல்\nஎல்லா வகைகளிலும் நியூஸ் ரீடிங்கும் காம்பியரிங்கும் தனித்துவமானது. தூர்தர்ஷன் யுகத்திற்குப் பிறகு தனியார் சேனலான சன் டிவி முன்னணிக்கு வந்த ஆரம்ப காலக் கட்டத்தில் இது நிகழ்ந்தது. சேனல் ஆரம்பித்த ஆறு மாதத்திலேயே நான் அங்கு சேர்ந்தேன். இப்போது மாதிரி ப்ராம்ப்டரை பார்த்து நியூஸ் படிக்க முடியாது. எழுதி வைத்து படிக்க வேண்டும் கேமராவையும் பார்க்க வேண்டும். காம்பியரிங்கிலும் சவால்கள் ஏராளம்.\nதமிழ் டிவி வரலாற்றில் முதல் முறையாக லைவ் ஒளிபரப்புகள் சாத்தியமாகின.\nஆம். குறிப்பாக 1996 தேர்தல் முடிவுகள். அப்போது மணிலாவிலிருந்து அப்லிங் செய்யப்பட்டது. எனக்கு ஒரு ஃபேக்ஸ் மட்டும்தான் வரும். அதில் சிறிய எழுத்தை தவறாக வாசித்தாலும் அவ்வளவுதான்.\nவணக்கம் தமிழகம் 1,000 ஷோக்களைக் கடந்து சென்றது அதில் பிடித்த ஏதேனும் ஷோக்கள்.\nசோ ராமசாமி அவர்களை வைத்து நடத்திய ஷோவை குறிப்பாக சொல்ல வேண்டும். பிரேக்ஃபாஸ்ட் ஷோ என்பதால் அரசியல், சர்ச்சை சார்ந்த கேள்விகள் எதையும் கேட்க முடியாது. அதனால் ஷோ எப்படி போகுமோ என்று பயந்தோம். நினைத்ததற்கு மாறாக அரசியல் அல்லாத அவரின் பல முகங்களை அதில் வெளியே கொண்டு வர முடிந்தது. அதற்கு நேர்மாறாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவைப் பேச வைப்பது கஷ்டமாக இருந்தது. அப்புறம், பி.சி.ஸ்ரீராமின் மனைவி, கே.பாலச்சந்திரின் மனைவி இப்படி பலரை சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆனால் எப்படி சினிமாவிலும் டிவி காம்பியராகவே நடித்தீர்கள்.\n(சிரிக்கிறார்). டிவியில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக டிவியில் விவாதிப்பது போல காட்சி வந்தாலே என்னைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். அது தவிர படங்களில் குணச்சத்திர பாத்திரங்களில் நடிக்க ஆஃபர் வந்தாலும் நீண்ட காலம் அதை ஏற்காமலேதான் இருந்தேன்.\nநீங்கள் செய்த ஷோக்களில் மிகவும் பிடித்தது எது\nகலாநிதி மாறன் சார் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்கு நான் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும். வணக்கம் தமிழகம் ஆயிரம் ஷோக்களை கடந்த பிறகு நானாகத்தான் போரடிக்கிறது என்று அந்த ஷோவிலிருந்து விலகினேன். அதற்கடுத்து பல ஷோக்கள் செய்திருக்கிறேன். விஜய் டிவியில் சில ஷோக்கள், ஜெயா டிவியில் செல்லமே செல்லம் காம்பியரிங், வீட்டுக்கு வீடு லூட்டியில் காமெடி... எனக்கு காமெடி சைன்ஸ் இருப்பதாக எப்போதும் நினைப்பேன். அதை வீட்டுக்கு வீடு லூட்டி சீரியலில் முயற்சி செய்து பார்க்க முடிந்தது. சுஹாசினியின் கணேஷ்&வசந்த் சீரியலில் ஒரு எபிசோடில் மறக்க முடியாது.\nஇளம் அம்மாவாக இருக்கிறீர்களே எப்படி\n(சிரிக்கிறார்) ரொம்ப காலமாகவே அக்கா, அண்ணி வாய்ப்புக்கள் வந்துகொண்டுதான் இருந்தன. ஷங்கர் சார் கொடுத்த சிவாஜி பட ஆஃபரை தட்ட முடியவில்லை. அதன் பிறகு விண்ணைத் தாண்டி வருவாயா, கல்யாண சமையல் சாதம், திருடன் போலீஸ் என பல நல்ல படங்கள்.\nநடுவில் டெலிவிஷன் அகாடமி ஆரம்பித்தீர்களே.\nஜேம்ஸ் வசந்துடன் இணைந்து ஆரம்பித்தது அது. ஒரு பக்கம் டிவி சேனல்களில் புதிய நியூஸ் ரீடர், டிவி தொகுப்பாளர்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். இன்னொரு பக்கம் கல்லூரிகளில் பேசப் போகும் இடங்களில் அந்தத் தேவையை பயன்படுத்தும் ஆர்வம் கொண்ட ஏராளமானோரை பார்த்தேன். இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் அந்த அகாடமியை ஆரம்பித்தோம். சில காலம் அது நல்லபடி இயங்கியது.\nமகளுடன் இருப்பதற்காக ஷாங்காய் சென்றிருந்ததால் சிறிதுகாலம் தீவிரமாக நடிப்பு ஆஃபர்களை ஏற்க முடியவில்லை. இப்போது 3-&4 படங்கள் ஷூட் போகின்றன. இனி முழு அளவில் படங்கள் செய்யலாம் என்றுதான் இருக்கிறேன். குறிப்பாக நகைச்சுவை சார்ந்த நடிப்புகளை அதிகம் வெளிப்படுத்தும் படங்களை செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.\nஅடுத்த கட்டுரை : சின்னத்திரை படபிடிப்புக்கான அனுமதி என்னென்ன \nஇளம் ரசிகர்கள் தான் எனது பிளஸ்\nசெந்தூரப்பூவே - புத்தம் புதிய மெகா தொடர்\nவிஜய் தொலைக்காட்சியின் அபிமான தொடர்களை மீண்டும் காணலாம்\nஇன்றைய கோடீஸ்வரி நிழ்ச்சியில் பழம்பெறும் நடிகை சரோஜாதேவி பங்கேற்கிறார்\nநிழல் ஜோடிகள் நிஜ ஜோடிகளான கதை\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/mulkireedam-1110040", "date_download": "2020-07-04T14:04:23Z", "digest": "sha1:NYVD6CSAUOQ4TRETNFGKELSVM5ZTRDLC", "length": 10785, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "முள்கிரீடம் - அ. பகத்சிங் - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது.\nமுள்கிரீடம்: ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் - ஒரு கள ஆய்வு\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது..\nஅம்பேத்கரிடம் அவரது கொள்கைகளையும் அரசியலையும் மிகச் சரியாக புரிந்துகொண்டு அவருக்கு மிக நெருக்கமான உதவியாளராகப் பணிபுரிந்தவர் பகவான் தாஸ். அம்பேத்கருடன..\nபாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். கு..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_903.html", "date_download": "2020-07-04T15:27:09Z", "digest": "sha1:DGFYC32WGQZ4OVLBIBAPH6KT4E3RMVTC", "length": 12689, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Today's SriLanka News விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு\nவிமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு\nமுறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\n2009 ஜனவரி முதல் 2014 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாக 75 இலட்சம் ரூபாய் நிதி மற்றும் சொத்துகளை வைத்திருந்தது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.\nஇந்நிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அமைப்புகள் குறித்து விசாரிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்த சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்ச பெற்றுக்கொண்ட தனது சம்பளத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் சொத்துக்களை குவித்திருக்க வாய்ப்பில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாதிட்டு வருகின்றது.\nஅதன் பிரகாரம் விமல் வீரவன்சவுக்கு எதிராக 39 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதி��ிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/health/news/How-to-survive-the-coronavirus-attack", "date_download": "2020-07-04T14:26:03Z", "digest": "sha1:IAZWHTSFEV3MYIOVYKS2S6Q3ITZXPE26", "length": 16541, "nlines": 106, "source_domain": "tamil.annnews.in", "title": "How-to-survive-the-coronavirus-attackANN News", "raw_content": "கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி\nமத்திய சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரோனா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nகடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரோனா வைரஸ். இந்த புதிய கொரோனா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம்.தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு தொற்றியுள்ளது, நூற்றுக்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது..\nசரி, கொரோனாவைரஸ் என்றால் என்ன இந்த வைரஸ் எப்படி பரவுகிறது இந்த வைரஸ் எப்படி பரவுகிறது இது எவ்வளவு ஆபத்தானது இந்த வைரஸ் நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அல்லது இந்த நோயின் அறிகுறிகள் என்ன இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் இந்த நோய் குறித்து வெளியாகி வரும் செய்திகளில் எது உண்மை எது பொய் மற்றும் இந்த நோய் குறித்து வெளியாகி வரும் செய்திகளில் எது உண்மை எது பொய் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு அறிவியல் பார்வையில் இனி பார்க்கலாம்.\nஒரு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது ஒரு கிரீடம் போல அல்லது சூரியனுடைய கொரோனா பகுதிபோல தோன்றுவதால் இந்த வகை வைரஸ்களுக்கு கொரோனா வைரஸ் எனும் பெயர் சூட்டப்பட்டது.அடிப்படையில், காற்று மூலமாக பரவும் தன்மைகொண்ட கொரோனா வைரஸ்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகளை தாக்கும்போது அவற்றின் மூச்சுக்குழாயின் மேல் பகுதி மற்றும் குடல் பகுதிகளில் சென்றுவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகொரோனா வைரஸ்கள் பெரும்பாலும் சாதாரண சளி போன்ற உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை கொரோனா வைரஸ்கள் மனிதர்களின் உடலில் மிகவும் மோசமான மூச்சுத்திணறல் மற்றும் இதர பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த கொரோனா வைரஸ்களை தடுக்கும், தடுப்பூசி அல்லது கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றுகிறது, எப்படி பரவுகிறது மற்றும் எப்படி பல்கிப் பெருகுகிறது உள்ளிட்ட தகவல்களைக் கண்டறிந்தால் இதனை தடுக்கவும், இந்த நோயை குணப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயானது, விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் சூனாடிக் வைரஸ் நோய் (zoonotic viral diseases) வகையைச் சேர்ந்தது. மேலும் மனிதர்களைத் தாக்கி அவர்களின் உடலில் பல்கிப் பெருக அவசியமான பல மரபணு மாற்றங்களை இந்த வைரஸ் விலங்குகளின் உடலில் இருக்கும்போதே பெற்றுவிடுகிறது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nமனிதர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக பரவிவரும் இந்த வைரஸ், முதன்முதலில் வவ்வால்களில்தான் தோன்றியது என்றும், அதனைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மற்றும் வாழக்கூடிய பாலூட்டிகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றை தொற்றி இறுதியாக மனிதர்களுக்கு தொற்றியது என்றும் ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, முதலில் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவின் ஊஹான் நகரிலுள்ள மீன் மார்கெட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அங்கு மீன் வாங்கிய வாடிக்கையாளர்கள் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மீன் மார்க்கெட்டில் கறிகள் மற்றும் இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி, கழுதை, செம்மறி ஆடு, பன்றி, ஒட்டகம், நரி, மூங்கில் எலி மற்றும் பாம்பு உள்ளிட்ட ஊர்வன என பல விலங்குகள் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.\nமேலும், மருத்துவ ஆய்விதழ் ஒன்றில் (Journal of Medical Virology) வெளியான ஒரு ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள மரபியல் ஆய்வுகளின் அடிப்படையில், சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் போல, இந்த கொரோனா வைரஸ்களும் அடிப்படையில் ஒரு வவ்வாலில் தோன்றியிருக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nகொரோனா ���ைரசின் மரபணு மீதான மேலதிக ஆய்வுகளில் இது பாம்புகளில் இருந்து வந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் உறுதியான சில முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. வவ்வால்களை பாம்புகள் வேட்டையாடுவதால், வவ்வால்களில் இருந்த கொரோனா வைரஸ் முதலில் பாம்புக்கு தாவி பின்னர் பாம்புகளை சாப்பிட்ட மனிதர்களுக்கு பரவிவிட்டது என்பதே தற்போதைய உறுதியான தகவல்.\nஆனால், குளிர்ச்சியான ரத்தம் கொண்ட வவ்வால் மற்றும் பாம்புகளில் வாழும் கொரோனா வைரஸ் எப்படி கதகதப்பான ரத்தம் கொண்ட மனிதர்களுக்கு பரவியது என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.கொரோனா வைரஸ் என்னைத் தாக்குமா என்று கேட்டால் நீங்கள் சீனாவின் ஊஹான் நகருக்குச் செல்லாமல், அங்குள்ள யாருடனாவது தொடர்பில் இல்லாமல் இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றன.\nஆனால், சளி, தொண்டை வலி, தலைவலி, ஜுரம், இருமல் உபாதைகளை ஏற்படுத்தும் கொரோனாவைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமல் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றால் வைரஸ் பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதும், கை கால்களை எப்போதும் சோப்பு போட்டு கழுவுவதும், கை கழுவாமல் கண், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளை தொடாமல் இருப்பதும் கொரோனா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் ஆகும்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசப��ிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/education?updated-max=2016-05-18T13:07:00%2B05:30&max-results=20&start=17&by-date=false", "date_download": "2020-07-04T15:29:57Z", "digest": "sha1:UFZQGOLKDDT6JFW4TYC7X6VTX7IXD4Y5", "length": 10762, "nlines": 114, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi : ETnews : Online Tamil Seithi Thanthi news World News Health News செய்திகள்: education", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nஃபாரின் லாங்குவேஜ் கோர்ஸ்… பலே வருமானம் \nஇன்று பெருகி வரும் எம்.என்.சி நிறுவனங்களில், மொழி பெயர்ப்பாளர் களுக்கான வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்த நிறுவனங் களுடன் ஒப்பந்தத்தி...Read More\nஃபாரின் லாங்குவேஜ் கோர்ஸ்… பலே வருமானம் \nஐ.ஐ.டி - ல் படிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல\nகடந்த வாரம் இறந்த 14 வயது மாணவனோட சேர்த்து, இந்த வருடம் மட்டும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டா இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை ...Read More\nஐ.ஐ.டி - ல் படிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல\nஅரசு வேலை வாய்ப்பு பதிவது எப்படி\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங் களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளன. முதுகலை பட்டப...Read More\nஅரசு வேலை வாய்ப்பு பதிவது எப்படி\nவேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை \nஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் ப...Read More\nவேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை \nலிங்குஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி.: டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம் \nலிங்கு ஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி படிப்புகளை டெல்லி பல்கலைக் கழகம் (டியு) அறிமுகம் செய்துள்ளது. 2015-ம் ஆண்டிக்கான படிப்பாகும் இது. டெல்லி ...Read More\nலிங்குஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி.: டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம் \nஆன் லைனில் பள்ளிப் படிப்பு - NIOS அறிமுகம் \nநீங்கள் பள்ளிப்படிப்பை சரியாகப் படிக்க முடியாமல் விட்டு விட்டோமே எனக் கவலைப் படவேண்டாம். பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்புப் படிப்புகளை ஆன்...Read More\nஆன் லைனில் பள்ளிப் படிப்பு - NIOS அறிமுகம் \nஃபேஷன் படிக்கலாம்… பிரமாதமா ஜெயிக்கலாம் \nப ட்டப் படிப்புக���கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை…’ என்ற திரைப்பாடல், பலரின் வாழ்க்கையில் நிஜமாகிறது. அதிலும், இன்று எல்ல...Read More\nஃபேஷன் படிக்கலாம்… பிரமாதமா ஜெயிக்கலாம் \nசான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாமென அறிவுறுத்தல்\nமதிப்பெண் சான்றிதழை லேமினேட் செய்ய வேண்டாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கை: பத்தாம் வ...Read More\nசான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாமென அறிவுறுத்தல் Reviewed by Fakrudeen Ali Ahamed on 8/06/2015 Rating: 5\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nபன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கி வருகிறார...Read More\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம் - வழிகாட்டி \nகல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம் \nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம். திட்டத்தின் நோக்கம் : பொருளாதார நிலையில் பின் தங்கி யுள்ளவர்கள் என்ற காரணத்திற் காக, எந்த ஒரு...Read More\nகல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம் \nசிவிலுக்கு மட்டுமே இத்தனை சிறப்பு \nநாலு பேரிடம் பெருமையாக சொல்ல வேண்டுமே, நாலு பேர் நம்மை மதிக்க வேண்டுமே என வெற்று பந்தாவிற்கு ஆசைப்பட வில்லை யெனில், ப்ளஸ் 2 முடித்த மாணவ...Read More\nசிவிலுக்கு மட்டுமே இத்தனை சிறப்பு \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-04T14:19:55Z", "digest": "sha1:7EUY6QZQOFJTACQCNSC2SLT5P3VFWIBO", "length": 9466, "nlines": 96, "source_domain": "ethiri.com", "title": "இளம் பெண் உயிருடன் எரித்துக் கொலை | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇளம் பெண் உயிருடன் எரித்துக் கொலை\nவீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nபெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொ\nதெலு��்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மெட் தாசில்தாராக பணிபுரிந்தவர் விஜயா ரெட்டி. இவர் வழக்கம்போல இன்று தனது அலுவலகத்தில் பணிகளை செய்து கொண்டிருந்தார்.\nஅப்போது அவரது அறைக்கு வந்த ஒரு மர்ம நபர் மறைத்து கொண்டுவந்த பெட்ரோலை திடீரென விஜயா ரெட்டி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத விஜயா ரெட்டி தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினார்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் தீயில் எரிந்து கொண்டிருந்த விஜயாவை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஉயிரிழந்த தாசில்தார் விஜயா ரெட்டி மற்றும் அவருக்கு தீவைத்த மர்ம நபர்\nபிரிட்டனில் இரண்டாது ஐயர் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nதாசில்தாரை காப்பாற்ற நடந்த முயற்சியில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார். மேலும், விஜயாவுக்கு தீ வைத்த மர்ம நபருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபடுகாயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், தாசில்தார் விஜயா பட்டப்பகலில் தனது அலுவலகத்தில் வைத்தே தீயீட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.\nTagged உயிருடன் எரித்துக் கொலை\n← ஐ எஸ் தலைவர் சகோதரியை சிறைபிடித்த துருக்கிய இராணுவம்\nசர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா →\nபாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்\nகனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி\nஇன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்���ி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-04T15:20:45Z", "digest": "sha1:5XGTQLKBAKXAQMZCIAA3QAG3LZF4PI7Q", "length": 15022, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "திருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை - சி.ஐ.டி. | ilakkiyainfo", "raw_content": "\nதிருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை – சி.ஐ.டி.\nதிருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன்,\nஅச்சித்திரவதை கூடத்தில் இருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையே என நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று க��்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனயவுப் பிரிவின் சமூககொள்ளை விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா இதனை விஷேட விசாரணை அறிக்கை ஊடாக கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், கொழும்பு – சைத்திய வீதியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சட்டவிரோத சிறைச்சாலையாக ஒரு வதை முகாமும், திருமலை கடற்படை முகாமுக்குள் கன்சைட் எனும் நிலத்தட்சி சட்ட விரோத சிரை எனும் வதை முகாமும் செயற்பட்டுளமையை சுட்டிக்கடடியுள்ள சி.ஐ.டி. இவை அப்போது கடற்படை தளபதி அட்மிரால் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட அறிந்து அல்லது அவரது ஆலோசனை பிரகாரம் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகம் எழுவதாக சி.ஐ.டி. விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது.\nகடலுக்கு குளிக்கச் சென்ற தந்தையும் மகனும் பலி – தந்தையின் சடலம் மீட்பு- மகனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார 0\nதாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்” – சம்பந்தன்\nதலைமுடி விரித்து சிறிமாவோ பண்டாரநாயக்கவை நடக்கவைத்த யாழ்பாண பெண்கள்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜா���் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=2617&slug=%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-04T15:32:08Z", "digest": "sha1:ZQJG3J5KB3YUP4F7VRFUFAJSQK4XFEG2", "length": 9038, "nlines": 119, "source_domain": "nellainews.com", "title": "நட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்", "raw_content": "\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்\nஇந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி\nஜூலை 5ஆம் தேதி சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்\nநட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்\nநட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்\nகடந்த வருடம் பிடிஎஸ் 70 எனும் நட்சத்திரமானது கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது மற்றுமொரு நட்சத்திரமும் கோளாக மாற்றம் பெறுவது கண்டறியப்பட்டு உள்ளது. அருகருகே காணப்படும் இரு கோள்களையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து ஆய்வாளர்கள் அசத்தியுள்ளனர்.\nகடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதாக தோன்றும் கோளுக்கு தற்போது பிடிஎஸ் 70பி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிதாக தோன்றும் கோளுக்கு பிடிஎஸ் 70சி என பெயரிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன. அத்துடன் பிடிஎஸ் 70பி ஆனது யூப்பிட்டரின் திணிவை போன்று 4 தொடக்கம் 17 மடங்கு திணிவை உடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிக���\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்\nஇந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி\nஜூலை 5ஆம் தேதி சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்\nதிங்கள் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளும் ஆன்லைன் விசாரணை\nஇதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T16:26:41Z", "digest": "sha1:L64G4QNBG2F2AYAUNTDWG7AUN5XY4VE3", "length": 8788, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக��கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\n(கலை இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம்.\nகலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது.\nபண்பியல் ஓவியம் (Abstract art)\nபண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism)\nஆர்ட்டே பொவேரா (Arte Povera)\nகலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement)\nகுப்பைத்தொட்டி சிந்தனைக்குழு (Ashcan School)\nபார்பிசோன் சிந்தனைக்குழு (Barbizon school)\nகருத்துரு ஓவியம் (Conceptual art)\nவிசித்திர யதார்த்தவியம் (Fantastic realism)\nஆர்லெம் மறுமலர்ச்சி (Harlem Renaissance)\nகண்மாய ஓவியம் (Op Art)\nமக்கள் ஓவியம் (Pop art)\nமறுமலர்ச்சிச் செந்நெறியியம் (Renaissance Classicism)\nசமூகவாத இயல்பியம் (Socialist Realism)\nகுறியீட்டியம் (கலை) (Symbolism (arts))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Gunathamizh", "date_download": "2020-07-04T16:29:51Z", "digest": "sha1:XH3HVMWP6DZ6VLJKTOVWTXEMEL5QYSFH", "length": 9169, "nlines": 239, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Gunathamizh இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி\nபூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி\nபூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி\nபேச்சு:பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி\nபூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி என்ற இந்தப் பக்கமே தமிழ்க் கட்டுரைப் பகுதிக்கு சரியானதாகும் என்பதால் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி என்ற பக்கத்தை இந்தப்பக்கத்துடன் இணைக்கலாம்\nபூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி\nஜி. டி. என். கலைக் கல்லூரி\nகே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\n\"{{Infobox school |name = கே.எஸ்.ஆர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-07-04T13:56:13Z", "digest": "sha1:QVRU6225M6HVXNPMFJ5EAHGBMDAF3LWP", "length": 8823, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூதியானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 310 சதுர கிலோமீட்டர்கள் (120 sq mi)\n• தொலைபேசி • +91-161\nலூதியானா இந்திய நட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் சட்லெஜ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவில் ஒரு முக்கியமான தொழில் மையமாகும்.\nமக்கள்தொகை மிகுந்த இந்திய நகரங்கள்\nபஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/regina-cassandra", "date_download": "2020-07-04T16:49:51Z", "digest": "sha1:P665SP5BCZGQIZGADJJPGJN6PCYH2EYE", "length": 6960, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Regina Cassandra, Latest News, Photos, Videos on Actress Regina Cassandra | Actress - Cineulagam", "raw_content": "\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரமை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா.. செம்ம மாஸ் காம்போ\nசினிமாவை தொடர்ந்து தமிழக அரசியலில் கால்பதித்த தமிழ் நடிகர் நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிரபல நடிகருடன் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் இளம் நடிகையின் அதிரடி பதில்\nமிரட்டலான தோற்றத்திற்கு மாறிய இளம் நடிகை லேட்டஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹீரோ\nநயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை வெளியிட்ட மிரட்டலான First லுக், செம மாஸ்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் உடையில் எடுத்த போட்டோஷுட்\nவிருது விழாவில் வியப்பான அழகில் நடிகை ரெஜினா\nதுளி கூட மேக்கப் இல்லாமல் அடையாளம் தெரியாதபடி இருக்கும் ரெஜினாவின் போட்டோ\nஆக்‌ஷன் ஹீரோ அருண் விஜய்யின் அடுத்த படம்\nஆங்கில நாளிதழுக்கு நடிகை ரெஜினா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை ரெஜினாவின் புதிய லுக் புகைப்படங்கள்\nபிரபல நடிகருடன் ஜோடியாகும் ரெஜினா வெற்றி படத்தின் இரண்டாம் பாகமா\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா\nஎன்னது, நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா\nதெலுங்கு நடிகருடன் நடிகை ரெஜினாவுக்கு காதல்\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nஇந்த நடிகைகள் என்ன தான் படிச்சிருக்காங்க அட இவ்ளோ தானா\nஎனக்கு ஓரினசேர்க்கை தோழிகள் இருக்கிறார்கள்: அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/epdp_16.html", "date_download": "2020-07-04T16:19:11Z", "digest": "sha1:4BKZUIZ3RKDUK3UNZUCYLEFIPG6G7OWL", "length": 11725, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "தொடங்கியது டக்ளஸின் தர்பார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தொடங்கியது டக்ளஸின் தர்பார்\nடாம்போ January 16, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தீவக மீனவ அமைப்பு பிரதிநிதிகள் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.\nவேலணை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட சுமார் 150 ஏக்கர் ஆழங்குறைந்த கடலை சரவணை,மண்கும்பான்,அராலிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் தலா 50 ஏக்கர் ஒருவரிற்கென்ற வகையில் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇப்பகுதி ஓரளவு நன்னீர் கடலுடன் சேரும் பகுதியாக உள்ளதுடன் பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது.\nஇப்பகுதியில் இறால் வளர்ப்பினை முன்னெடுக்க போவதாக கூறியே காணி பகிர்ந்தளிக்கப்படுகின்றது.\nஏற்கனவே புத்தளத்தில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இறால் வளர்ப்பு திட்டம் பாரிய ஆபத்தை தோற்றுவித்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக நன்னீர் பாதிப்பு ,தொற்று நோய்கள் என பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திட்டமும் தற்போது கைவிடப்பட்டுவருகின்றது.\nஇந்நிலையில் வேலணை பிரதேச செயலக ஆதரவுடன் உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பை புறந்தள்ளி தற்போது இறால் வளர்ப்பிற்கென காணி வழங்குவது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nவடக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது நிலத்தை இவ்வாறு வெளியாருக்கு தாரை வார்க்கப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதே வேளை உள்ளுர் மீனவர்களது பங்கெடுப்புடன் தீவகப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடலட்டை,நண்டு வளர்ப்பு போன்றவையே வெற்றி பெறுமென தெரிவித்த அவர்கள் அதற்கு தமது ஆதரவை வளங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇதனிடையே தனியாருக்கு தீவக கடற்கரைகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர்களை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் திணைக்கள யாழ்.அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.\nமுன்னதாக தீவகப்பகுதியில் தனது அனுமதியின்றி கட���்கரைகள் வெளியாருக்கு வழங்கப்படமாட்டாதென கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களிடையே தெரிவித்திருந்த நிலையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-04T15:15:12Z", "digest": "sha1:UZGCK3MOKLLBVZMRIPX4BGFBPOCQ7TFP", "length": 12607, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 15 முதல் பிரசாரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 15 முதல் பிரசாரம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் வருகிற 15 முதல் 17 தேதி வரை மேற்கொள்ள உள்ளார்.\nஅதன்படி முதல்கட்டமாக வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றியத்தில் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும், ஆழ்வார் திருநகர் ஒன்றியத்தில் 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்றும், திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் காயல்பட்டினம் நகரப் பகுதிகளில் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.\nபேஸ்புக் மீது பிரபல நடிகர் புகார் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஜூன் மாதத்தில் தயாராகிவிடும்….தொலைதொடர்பு செயலாளர் தகவல் ராஜஸ்தான்: திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் மாப்பிள்ளைக்கு அடி உதை\nTags: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 15 முதல் பிரசாரம் rathika\nPrevious குமரியில் பிரேமலதா பிரசாரம்: தேர்தல் விதி மீறியதாக தே.மு.தி.க., த.மா.கா. நிர்வாகிகள் மீது வழக்கு இரணியல்:\nNext ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்க�� வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/101059-", "date_download": "2020-07-04T14:52:29Z", "digest": "sha1:NIJ5UMHMYUNBBKYT3ECFJTVXY2YD4IPF", "length": 6997, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 December 2014 - சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் | astrology thoughts", "raw_content": "\nவம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா\nகுற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா\nசக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி\nசந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nதங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்\nஸ்ரீசாயி பிரசாதம் - 4\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\n'நூறு பூஜை பலன் நிச்சயம்\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n153-வது திருவிளக்கு பூஜை... கம்பத்தில்...\nசித்தத்தைத் தெளிவாக்கும் ��ோதிட சிந்தனைகள்\nகாலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta-photo-story?q=ta-photo-story&page=26", "date_download": "2020-07-04T15:28:56Z", "digest": "sha1:UWUWXFORNJLKLSDTBDY4F7HQIBIOOTLK", "length": 9858, "nlines": 99, "source_domain": "www.army.lk", "title": " புகைப்படக் கதை | Sri Lanka Army", "raw_content": "\n2018 - பாதுகாப்பு சேவைகளின் விளையாட்டுகள்\n2018ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவைகளின் 10ஆவது விளையாட்டுகள் முப் படையின் 3500 விளையாட்டு வீர வீராங்கனைகளை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் மாலை (09) பனாகொடை உள்ளக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பலவாறான வண்ண நிகழ்வூகளோடு இடம் பெற்றது.\nகம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்\nஇலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் படையணியினால் கம்போடியா நாட்டைச் சேர்ந்த 9 அதிகாரிகளுக்கு முகமாலை பிரதேசத்தில் மிதிவெடி அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன் கிழமை (7) ஆம் திகதி இடம்பெற்றது.\nநடத்தை மாற்றம் தொடர்பாக ஒல்கொட் தொடர்பிலான உரையை நிகழ்த்திய தளபதியவர்கள்\nஇராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கொழும்பு ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவர் சங்கத்தால் மற்றும் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டு கோளிற்கிணங்க கடந்த சனிக் கிழமை(03) கலந்து கொண்ட போது கேர்ணல் ஹெண்ரி ஸ்டீல் ஒல்கொட் தொடர்பிலானஉரையாற்றினார்.\nஇராணுவ ‘Capstone Doctrine’ நூல் வெளியீடு\nஇலங்கை இராணுவம் தனது 69ஆவது ஆண்டு காலப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தின் பரிசோதனைகள் மற்றும் நடைமுறை பயிற்ச்சிகளின் கோட்பாட்டை சுருக்கமாக உள்ளடக்கி ‘Capstone Doctrine’ ஏனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூல் வெளியிடும் நிகழ்வானது (30) ஆம் திகதி செவ்வாய்க்கிழை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க....\nசைக்கிள் ஓட்ட வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற ‘Ride with Pride’ போட்டி\nஇலங்கை இராணுவத்தினால் இரண்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘Ride with Pride’ சைக்கிள் ஓட்டப் போட்டி காலி முகத்திடலில் இருந்து (28) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமானது. இந்த நிகழ்வை ஆரம்பிப்பதற்காக இராணுவ தளபதி....\nஇராணுவத் தளபதியவர்கள் சர்வதேச விளையாட்டாளர்களின் திறமைக்கு பாராட���டு\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டிய இராணுவத்தினர் இன்று காலை (25) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.\nசமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழா\nஇராணுவத்தின் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவான (19) இன்று பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞைப் படையணியில் இடம் பெற்றதோடு நினைவாண்டை முன்னிட்டு உணவரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கணனி ஆய்வு கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டதோடு முத்திரைகள் போன்றனவூம் வெளியிடப்பட்டது.\nபனாகொட இராணுவ முகாமில் இடம்பெற்ற இராணுவ தின நினைவு விழா\nஇலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு பனாகொட இராணுவ முகாமில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் (18) ஆம் திகது நிறைவு விழா இடம்பெற்றது.\nஇராணுவ தளபதி இராணுவத்தில் இணைந்த சமகால நண்பர்களுடன் சந்திப்பு\nஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது இராணுவத்தில் இணைந்து சமகால நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான சந்திப்பு தியதலாவையில் உள்ள இராணுவ எகடமியில் (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.\nஇராணுவ போர்கருவி படையணியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு இராணுவ தளபதி வருகை\nஇலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொம்பகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதியான....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/02/1_02.html", "date_download": "2020-07-04T16:26:11Z", "digest": "sha1:5FRUGGQYFJNKJR6YZNAVFIBCFRTVEO74", "length": 21359, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ழ கணினி அறிமுகம் - 1", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nழ கணினி அறிமுகம் - 1\nநேற்று சென்னை லயோலா கல்லூரி லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் 'ழ கணினி' பற்றிய அறிமுகம் நடந்தது. 'ழ கணினி'யின் இலக்கு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை முடிந்தவரைத் தமிழ்ப்படுத்தி தமிழர்களிடம் கொண்டுசேர்ப்பது என்று புரிகிறது. இந்த அறிமுக நிகழ்ச்சியின் இலக்குகள்:\nஇதுவரை இவர்கள் செய்துள்ளவற்றைப் பொதுமக்களிடம் காட்டுவது\nழ கணினி ஆர்வலர்களுடன் இணைந்து பங்காற்றக் கிடைக்கும் வணிக வாய்ப்புகள்\n[சிறு முன்குறிப்பு: க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஆரம்பத்தில் வெறும் (ஆங்கில) எழுத்துகளால் ஆன 'டெர்மினல்' எனப்படும் இடைமுகமே இருந்து வந்தது. இந்த டெர்மினல்கள் மூலம் சொற்களால் ஆன ஆணைகளை மட்டுமே கணினிக்குப் பிறப்பிக்க முடியும். இதே கதிதான் மற்றைய யூனிக்ஸ் இயங்குதளங்களுக்கும். பின்னர் எக்ஸ் விண்டோஸ் எனப்படும் திறந்த நிரல் படத்தினால் ஆன இடைமுகம் வந்தது. இந்த பட இடைமுகம் மைக்ரோசாஃப்ட் விற்றுவந்த விண்டோஸ் 3.11, விண்டோஸ் 95, 98, ME, 2000, XP போன்றது. மௌஸ் கிளிக் மூலமும் கணினிக்கு ஆணைகளை இட முடியும். இந்த எக்ஸ் விண்டோஸ் மேலாக எழுப்பப்பட்டதே கேடிஈ எனப்படும் திறந்த நிரல் கணினி இடைமுகச்சூழல். மைக்ரோசாஃப்டின் கிராபிகல் இடைமுகத்தைப் போல, அல்லது அதையும் மிஞ்சிய வகையில் பார்வைக்கு அழகாக, கண்களுக்கு இதமாக, பயன்படுத்த இயற்கையாக, எளிதாக இருக்குமாறு அமைக்கப்பட்டதே கேடிஈ. கேடிஈ வருகைக்கு முன்னர், யூனிக்ஸ்+எக்ஸ் விண்டோஸ் பார்வைக்கு மைக்ரோசாஃப்டை விட மட்டமானதாகவே இருந்து வந்தது. இன்றைய தேதியில், எனக்குத் தெரிந்தவரை, க்னூ/லினக்ஸ், எக்ஸ், கேடிஈ இணைந்தது மைக்ரோசாஃப்டை விட ஒரே ஒரு இடத்தில்தான் பின்தங்கியுள்ளது: Anti-aliased எழுத்துருக்களை வழங்குவதில். (மைக்ரோசாஃப்ட் கிராபிகல் திரையில் எழுத்துருக்கள் பார்க்க அழகாக இருப்பதன் காரணம் எழுத்துகளை அழகாக, வழுவழுப்பாக, முனைகளை மழுக்கிக் கொடுப்பதே. ஆரம்ப நாள் முதலே எக்ஸில் bitmap எழுத்துருவே இருந்து வந்தது. இப்பொழுது எக்ஸ்/கேடிஈ யிலும் முனைமழுங்கிய, வழுவழுப்பான எழுத்துருக்களைக் காண முடியும், ஆனால் அவ்வளவு சுலபமாகச் செய்ய முடிவதில்லை.)\nஇந்த கேடிஈ சூழல் - மற்ற மென்பொருட்களைப் போலவே - முதலில் ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் பிறமொழி பேசும் மக்களும் இருக்கிறார்கள் என்ற கவனம் மென்பொருள் உருவாக்குபவர்களிடையே தோன்றத் தோன்ற internationalization/localization (\"சர்வதேசமயமாக்கல்\", \"உள்ளூர்ப்படுத்துதல்\" ) என்னும் கருத்தும் உருவாக ஆரம்பித்தது. இதன்படி மென்பொருள் எழுதுவோர் தங்கள் நிரல்களில் உள்ள ஆணைகளில் பலமொழிகளிலும் சொற்கள் வருமாறு அமைப்பர். பின்னர் ஒவ்வொரு மொழிக்காரரும் இந்த நிரலில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடாகத் தத்தம் மொழிகளில் உள்ள இணக்கமான சொற்களை மொழிமாற்றி, வடிவமைத்து, மீண்டும் நிரலியினை 'compile' செய்து இயங்கும் செயலியாக மாற்றுவர்.]\nஎழுத்தாளர் சுஜாதா (ரங்கராஜன்) ழ-கணினித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார். கேடிஈ சூழலில் உள்ள ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்குவது, அதற்காக தன்னார்வலர்களை ஓரிடத்தில் சேர்த்து அவர்களை வழி நடத்துவது, இம்முயற்சியில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பது, தான் எழுதும் கட்டுரைகள் (கற்றதும், பெற்றதும் - ஆனந்த விகடன்) மூலம் ழ-கணினித் திட்டம் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவது ஆகியவையே இவை. சுஜாதா இந்த விழாவின் தொடக்கத்தில் இதைப் பற்றிப் பேசினார். லயோலா கல்லூரி, எம்.ஓ.பி வைஷ்ணவா மாணவர்கள் இந்த மொழியாக்கத் திட்டத்தில் பெருமளவு ஈடுபட்டதை சிலாகித்தார். (\"எம்.ஓ.பி பெண்களுக்கு தமிழே தெரியாது என்று நினைத்திருந்தேன், ஆனால் பெருமளவில் அவர்கள் இந்தத் தமிழாக்கத்துக்கு உதவினர்\"). தான் ஆனந்த விகடனில் லினக்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதியதையும் ('பில் கேட்ஸ் விரித்த டாலர் வலை'), அதைத் தொடர்ந்து தனக்கு வந்த பல மின்னஞ்சல்களையும் பார்த்தபின்னர், வெறும் எழுத்தளவோடு விட்டுவிடாது, செயலிலும் காட்டித் தீரவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத்திட்டத்தில் ஈடுபட ஆசைப்பட்டவர்களை ஒன்றுதிரட்டியதாகச் சொன்னார். இப்படி மொழிமாற்றம் செய்ய வேண்டிய சொற்கள் தொடக்கத்தில் 700ஆக இருந்து, இறுதியில் கேடிஈயை சேர்த்து 70,000 ஆனதாம். தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்றார். கேடிஈ இப்பொழுது 95% மொழிபெயர்க்கப்பட்டு விட்டது என்றும், ஓப்பன் ஆஃபீஸ் என்னும் இலவச, திறந்த நிரல் அலுவல் செயலி தொடக்கநிலை மொழிபெயர்ப்பு முடிந்துள்ளது என்றும் இன்னமும் முழுமையாக்க வேலைகள் மீதி உள்ளது என்றும் சொன்னார்.\nஇன்னமும் செய்ய வேண்டியதாகச் சொன்னது: ரெட்ஹாட் தொகுப்பினைத் தமிழ்ப்படுத்துதல்.\nபின்னர் சுஜாதா ழ-கணினி குறுந்தகட்டை வெளியிட பேரா.கிருஷ்ணமூர்த்தி அதனைப் பெற்றுக்கொண்டார். பேரா.கிருஷ்ணமூர்த்தி பொன்விழி (தமிழ் OCR), பொன்மொழி (தமிழ் அலுவல் செயலி, spellchecker வசதியுடன்), பொன்மடல் ஆகிய செயலிகளை உருவாக்கியவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.\nஇரண்டு | மூன்று | நான்கு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1\nசிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது\nகிடா வெட்டல் தடை நீக்கம்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nநாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி\nகோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி\nதமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nஅஞ்சல் துறை கருத்துக் கணிப்பு\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா\nவலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி\nழ கணினி அறிமுகம் - 4\nழ கணினி அறிமுகம் - 3\nழ கணினி அறிமுகம் - 2\nழ கணினி அறிமுகம் - 1\nபொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-3588.html?s=2919b3562c122de49a9748468fa0cdcd", "date_download": "2020-07-04T14:35:24Z", "digest": "sha1:COOBSPSEFD3HMHQY5DPFJDHP4N3PBLOJ", "length": 2665, "nlines": 29, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 11 மாதங்கம் இவ்வளவு ப&# [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : திருவரங்கத்தந்தாதி 11 மாதங்கம் இவ்வளவு ப&#\nதிருவரங்கத்தந்தாதி 11 மாதங்கம் இவ்வளவு பொருளா \nமாதங்கம் தானை மாற்றுயர்ந்த பொன் ஆடையை உடைய\nவஞ்சன் இலங்கையிலே வஞ்சக் ராவணனுடைய இலங்கையில்\nமா தங்க சீதா பிராட்டி தங்கி இருக்க\nஐ இரு திங்கள் தாழ்த்து பத்து மாதங்கள் கழித்து\nவாம் பரி தாவி செல்லும் குதிரைகள்\nவலத்தானை இவைகளின் பலமுடைய் சேனையை\nமுன் வதைத்தானை முன்பு அழித்தவனை\nமாது அங்கத்தானை உமாதேவியை உடலில் கொண்டுள்ள சிவனை\nதன்பால் தனது வலப்பக்கத்தில் வைத்துள்ள திருமாலை\nஎன் மனத்தே என் மனதில்\nவைத்தேன் நிலையாக வைத்து விட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/sp-lmaschine-reinigen-beseitigen-sie-fett-und-ger-che", "date_download": "2020-07-04T16:12:18Z", "digest": "sha1:U2FDGE7UWQ4QWK2ZBVEZ4NLYUSE7AKIY", "length": 34922, "nlines": 115, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "பாத்திரங்கழுவி சுத்தம் - இது கிரீஸ் மற்றும் நாற்றங்களை நீக்குகிறது - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுபாத்திரங்கழுவி சுத்தம் - இது கிரீஸ் மற்றும் நாற்றங்களை நீக்குகிறது\nபாத்திரங்கழுவி சுத்தம் - இது கிரீஸ் மற்றும் நாற்றங்களை நீக்குகிறது\nபாத்திரங்களைக் கழுவுவதில் கிரீஸ் மற்றும் நாற்றங்களை அகற்றுதல்\n1. முழு நிரலைத் தொடங்குங்கள்\n2. பாத்திரங்கழுவி கைமுறையாக சுத்தம் செய்யுங்கள்\nநீங்கள் என்ன கவனம் செலுத்த வேண்டும்\nஒரு புதிய பாத்திரங்கழுவி அதன் பணியை நீங்கள் சுத்தம் செய்யாமல் சிறிது நேரம் செய்யும். கொழுப்பு படிதல் அல்லது வாசனை இருப்பதை நீங்கள் கண்டால், நீங்கள் பாத்திரங்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சுத்தம் செய்ய முடியும் மற்றும் விலையுயர்ந்த சவர்க்காரங்களில் முதலீடு செய்ய தேவையில்லை. கூடுதலாக, அதிக மாசுபாட்டை திறம்பட தடுக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nபெரும்பாலான வீடுகளில், பாத்திரங்கழுவி தினசரி செயல்பாட்டில் உள்ளது. ஒரு பெரிய குடும்பம் ஒவ்வொரு உணவிற்கும் பிறகும் பாத்திரங்கழுவி இயக்க வேண்டும். காலப்போக்கில், பாத்திரங்கழுவிக்குள் விரும்பத்தகாத நாற்றங்கள் பரவக்கூடும். இவை பொதுவாக உணவுகள், பானைகள் மற்றும் கட்லரிகளை அணுகுவதில்லை. ஆயினும்கூட, சுகாதார காரணங்களுக்காக அவை அகற்றப்பட வேண்டும். பழைய பாத்திரங்களைக் கழுவுவதில், கொழுப்பை வைப்பதும் நடக்கும். இது உடனடியாக அகற்றப்பட வேண்டும், ஏனென்றால் நீண்ட காலமாக, கொழுப்பு பாத்திரங்கழுவி செயல்பாட்டை பாதிக்கும். கிரீஸை சுத்தம் செய்வதற்கும் அகற்றுவதற்கும் உங்களுக்கு வாடிக்கையாளர் சேவை தேவையில்லை, மேலும் அந்த வேலையை நீங்களே செய்ய முடியும். தேவையான உதவிகள் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கின்றன.\nநீங்கள் பாத்திரங்கழுவி சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன், நீங்கள் சில தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். பின்னர் வேலை உங்களுக்கு எளிதாக இருக்கும். சுத்தம் செய்ய உங்களுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யுங்கள்.\nபாத்திரங்கழுவி கையை அகற்றுவதற்கான கருவி\nபாத்திரங்களைக் கழுவுவதில் கிரீஸ் மற்றும் நாற்றங்களை அகற்றுதல்\nஒரு அழுக்கு பாத்திரங்கழுவி வெவ்வேறு வழிகளில் சுத்தம் செய்யப்படலாம். முழுமையான கழுவுதல் போதுமானதாக இல்லாவிட்டால், நீங்கள் தனித்தனியாக இணைப்புகளை சுத்தம் செய்யலாம் அல்லது கிரீஸ் மற்றும் நாற்றங்களை அகற்ற ஒரு சோப்பு பயன்படுத்தலாம். ஒரு விதியாக, நடவடிக்கைகள் அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளன, இதன் மூலம் உங்கள் பாத்திரங்கழுவி வழக்கம் போல் பயன்படுத்தலாம்.\n1. முழு நிரலைத் தொடங்குங்கள்\nஉங்கள் பாத்திரங்கழுவிக்கு கொழுப்பு குவிந்தால் அல்லது விரும்பத்தகாத நாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், முதலில் முழு நிரலையும் ஒரு முறை செல்ல வேண்டும். டிஷ்வாஷர் தண்ணீரை அதிக வெப்பநிலைக்கு வெப்பமாக்கும் திட்டம் இது. பெரும்பாலான பாத்திரங்களைக் கழுவுபவர்களுக்கு இது 70 டிகிரி ஆகும் . டிஷ்வாஷரில் கொதிக்கும் நீரை வைப்பதன் மூலம் முழு திட்டத்தையும் நீங்கள் ஆதரிக்கலாம். கட்லரி அல்லது உணவுகளை செருகுவதைத் தவிர்க்கவும், ஆனால் பாத்திரங்கழுவி முற்றிலும் காலியாக இயங்கட்டும். நிரலை முடித்த பிறகு, நாற்றங்கள் நடுநிலையானதா மற்றும் கொழுப்பு திறம்பட அகற்றப்பட்டதா என்பதை சரிபார்க்கவும். இது அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் முழு நிரலையும் இரண்டாவது முறையாக இயக்கினால் அது வெற்றிகரமாக இருக்கும்.\nபாத்திரங்கழுவி உள்ளே குளிர்ச்சியடையும் வரை காத்திருக்க வேண்டாம், ஆனால் உடனடியாக நிரலைத் தொடங்கவும். இரண்டாவது துவைக்க வேலை செய்யவில்லை என்றால், அடுத்த கட்டத்தில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சுத்திகரிப்பு முயற்சிக்கவும்.\n2. பாத்திரங்கழுவி கைமுறையாக சுத்தம் செய்யுங்கள்\nநீங்கள் பாத்திரங்கழுவி கைமுறையாக சுத்தம் செய்தால் நாற்றங்களை நடுநிலையாக்குதல் மற்றும் கிரீஸ் அகற்றுதல் ஆகியவை வெற்றிபெறலாம். கழுவிய பின் சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பாத்திரங்கழுவி உள்ளே வெப்பமடைந்து சுத்தம் செய்வது எளிது.\nநீங்கள் பாத்திரங்கழுவி சுத்தம் செய்வதற்கு முன், நீங்கள் கூடைகளை அகற்ற வேண்டும். கைகளையும் அகற்றவும். இதைச் செய்ய, திருகுகளை அவிழ்த்து, பாத்திரங்களைக் கழுவுவதில் இருந்து கைகளை கவனமாக அகற்றவும். நீங்கள் வடிகட்டியை அகற்றி, அதை தீவிர சுத்தம் செய்வதற்கு உட்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம்.\nஇப்போது டிஷ்வாஷரின் வெற்று உட்புறத்தை ஒரு சிதைந்த சோப்புடன் கழுவவும். சவர்க்காரத்தை சூடான நீரில் கரைக்கவும். நீங்கள் கையுறைகளை அணியும்போது, ​​தண்ணீரின் அதிக வெப்பநிலை உங்கள் கைகளுடன் தொடர்பு கொள்ளாது. சூடான கரைசலுடன் பாத்திரங்கழுவி சுவர்கள், கீழ் மற்றும் மேல் சுத்தம். ஒரு கடற்பாசி அல்லது ஒரு துணியைப் பயன்படுத்துங்கள். நீங்கள் சுத்தம் செய்யும் பணியை முடித்ததும், இயந்திரத்தின் உட்புறத்தை சூடான நீரில் கழுவவும். நீங்கள் ஷவர் மிக்சர் வைத்திருந்தால் அது சாதகமானது. பின்னர் பாத்திரங்கழுவி உள்ளே சவர்க்காரத்தின் எச்சங்களை எளிதாக அகற்றலாம்.\nபாத்திரங்களைக் கழுவுவதற்குப் பதிலாக வினிகர் கிளீனரையும் பயன்படுத்தலாம். இது கொழுப்பு எச்சங்களை மிகவும் விடாப்பிடியாக நீக்குகிறது. வினிகர் கிளீனர் ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லாதது. ஆயினும்கூட, வினிகர் கிளீனர் மிகவும் செறிவூட்டப்பட்டிருப்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் பாத்திரங்கழுவி அடுத்த செயல்பாட்டின் போது பீப்பாய் அல்லது வெட்டுக்காயங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது.\nகையேடு சுத்தம் செய்த பிறகு, நுரை மற்றும் துப்புரவு முகவரின் எச்சங்களை முழுவதுமாக அகற்ற மற்றொரு முழு நிரலைத் தொடங்குவது நல்லது. நீங்கள் பாத்திரங்கழுவி ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், உங்களால் முடியும்\nநீங்கள் என்ன கவனம் செலுத்த வேண்டும்\nசூடான வீட்டு துப்புரவாளர்கள் பாத்திரங்களைக் கழுவுதல் சவர்க்காரம் அல்லது இயற்கையான அடிப்படையிலான சுத்தப்படுத்திக்கு மாற்றாக உள்ளனர். நீங்கள் ஒரு சவர்க்காரத்தைப் பயன்படுத்துவதை விட பெரும்பாலும் இந்த கிளீனருடன் சிறந்த முடிவுகளை அடைவீர்கள். இருப்பினும், கூர்மையான சவர்க்காரம் உணவுகள் மற்றும் வெட்டுக்காயங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற குறைபாட்டைக் கொண்டுள்ளது. இல்லையெனில், அடுத்த உணவில் நீங்கள் எச்சத்தை உறிஞ்ச முடியும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் கடுமையான சவர்க்காரங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் பாத்திரங்கழுவி முழுவதுமாக துவைக்க வேண்டும் மற்றும் அனைத்து எச்சங்களையும் முழுவதுமாக அகற்றிவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வரை குறைந்தது இரண்டு முழு நிரல்களையும் செயல்படுத்த வேண்டும்.\nபாத்திரங்கழுவி ரப்பர்கள் அழுக்காக இருந்தால் விரும்பத்தகாத நாற்றங்களும் ஏற்படலாம். இந்த காரணத்திற்காக, ரப்பர்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு ஒளி சோப்பு பயன்படுத்தவும். நீங்கள் ரப்பர்களை மேலோட்டமாக சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், துப்புரவு பணியில் பள்ளங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடியில் எஞ்சியிருக்கலாம், ஆனால் துப்புரவு முகவரின் எச்சங்களும் இருக்கலாம். கொள்கையளவில், டிஷ்வாஷரில் உணவுத் துகள்கள் குவிவதைத் தடுக்கலாம். அப்போதுதான் நீங்கள் பாத்திரங்கள், பானைகள், கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை பாத்திரங்கழுவிக்குள் வைக்க வேண்டும்.\nகொழுப்பு வைப்பு மற்றும் நாற்றங்களைத் தவிர, அச்சு ஒரு பிரச்சனையாகவும் இருக்கலாம். பாத்திரங்கழுவிக்குள் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும்போது மற்றும் பூஞ்சைகள் இனப்பெருக்கம் செய்யும் இடத்தைக் கண்டுபிடிக்கும் போது அச்சு உருவாக்கப்படுகிறது. இவை உணவு ஸ்கிராப்கள். பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு துணியால் சுத்தம் செய்வதன் மூலம் கைமுறையாக அச்சு அகற்றவும். நீங்கள் பாத்திரங்கழுவி சுத்தம் செய்து மிகவும் முழுமையாய் இருந்தால், உடனடியாக அச்சு இருப்பதைக் காண்பீர்கள். தொடர்ச்சியான புள்ளிகள் ப்ளீச்சிங் சோடாவுடன் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகின்றன. சுத்தம் செய்த பிறகு, ப்ளீச்சிங் சோடாவை நன்கு கழுவ வேண்டும். இது ஒரு சவர்க்காரத்துடன் தொடர்பு கொண்டால், அது ஒரு வேதியியல் எதிர்வினைக்கு மிக மோசமான நிலையில் வரக்கூடும்.\nவழக்கமான துப்புரவு பணிகளில் இயந்திரத் திரையை காலியாக்குதல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும். இது பாத்திரங்கழுவி அடிவாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. துப்புரவு நோக்கங்களுக்காக நீங்கள் அதை அகற்றலாம். இயந்திரத் திரை உணவுகள் அல்லது கட்லரிகளில் இருந்த ஸ்கிராப்புகளை எடுக்கும். வெறுமனே, ஒவ்வொரு துப்புரவு செயல்முறைக்கும் பிறகு நீங்கள் அதை காலியாக்க வேண்டும். டிஷ்வாஷரில் வரிசைப்படுத்துவதற்கு முன்பு நீங்கள் பாத்திரங்களையும் கட்லரிகளையும் துவைக்கவில்லை என்றால் இது மிகவும் முக்கியமானது.\nவடிகால் வடிகட்டியை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்\nகூடுதல் இயந்திரத் திரை பாத்திரங்கழுவி செயல்பாட்டில் தலையிடக்கூடும். கூடுதலாக, கொழுப்பு வைப்பு மற்றும் நாற்றங்கள் சாதகமாக இருக்கும். அகற்றப்படாத சிறிய உணவுத் துகள்கள் இயந்திரத் திரையில் கெட்டுப்போகின்றன. பின்வரும் கழுவலில், அவை சல்லடையின் துளைகளிலிருந்து துவைக்கப்பட்டு ஈறுகளில் அல்லது பாத்திரங்கழுவி சுவரில் குடியேறலாம். இயந்திரத் திரையை வழக்கமாக சுத்தம் செய்வதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தால், அத்தகைய மாசுபாட்டைத் தவிர்க்கிறீர்கள்.\nஉங்கள் பாத்திரங்கழுவி வெற்றிகரமாக சுத்தம் செய்திருந்தால், புதிய கொழுப்பு வைப்பு மற்றும் நாற்றங்களை திறம்பட தடுக்கலாம். ஒரு புதிய பாத்திரங்கழுவி வாங்கும் போது இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும், ஏனென்றால் அது விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கொழுப்பு வைப்புக்கு வர முடியாது.\nபல நவீன பாத்திரங்களைக் கழுவுபவர்கள் சுற்றுச்சூழல் திட்டம் என்று அழைக்கப்படுகிறார்கள். இது சற்று அழுக்கடைந்த உணவுகளுக்கும், பாத்திரங்கழுவி மிதமாக மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும் துவைப்பிற்கும் ஏற்றது. ஒரு குறுகிய நிரல் அல்லது விரைவான நிரல் என்றும் குறிப்பிடப்படும் சுற்றுச்சூழல் திட்டம் ஆற்றலைச் சேமிக்க வேண்டும். உணவுகள் குறுகிய காலத்தில் சுத்தம் செய்யப்படும். இதை சாத்தியமாக்க, பாத்திரங்கழுவி 65 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை சாதாரண துவைக்க வெப்பநிலை வரை வெப்பமடையாது. உணவுகள் 50 டிகிரி செல்சியஸில் மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. லேசாக அழுக்கடைந்த கட்லரி மற்றும் உணவுகளுக்கு இந்த வெப்பநிலை போதுமானது. இருப்பினும், நீங்கள் டிஷ்வாஷரை நிரந்தரமாக அல்லது முக்கியமாக சூழல் திட்டத்தில் பயன்படுத்தினால் அது சிக்கலாக இருக்கும். சற்று அழுக்கடைந்த தட்டுகளில் உணவில் இருந்து கொழுப்பு படிவுகளும், குறைந்த வெப்பநிலை காரணமாக நடுநிலைப்படுத்தப்படாத நாற்றங்களும் உள்ளன. இந்த காரணத்திற்காக, சுற்றுச்சூழல் நிரலை விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.\nடிஷ்வாஷரை வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு முழு நிரலில் அதிகபட்ச வெப்பநிலையில் இயக்க மறக்காதீர்கள். அதிக வெப்பநிலை காரணமாக நாற்றங்களை நடுநிலையாக்கி கொழுப்பு எச்சங்களை அகற்றலாம். உங்கள் பாத்திரங்கழுவி அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும், வாரத்திற்கு ஒரு முறை முழு நிரலையும் இயக்குவது நல்லது. எச்சங்கள் பாத்திரங்கழுவி உள்ளே இருந்து அகற்றப்பட்டு நிரந்தரமாக குடியேற முடியாது. விரும்பத்தகாத நாற்றங்கள் கூட வராது. முழு நிரலின் வழக்கமான பயன்பாட்டின் மூலம் உங்கள் பாத்திரங்கழுவி மற்றும் உங்கள் பணப்பையை விட்டுவிடுங்கள். மின் செலவினங்களை விட சேமிப்பு அதிகமாக உள்ளது, இது சுற்றுச்சூழல் திட்டத்தின் வழக்கமான பயன்பாட்டுடன் நீங்கள் சேமிக்கிறீர்கள், ஏனென்றால் உங்கள் பாத்திரங்கழுவி நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது.\nஎம்பிராய்டரி: குறுக்கு தையல் - வழிமுறைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்\nஒலியாண்டரை மறுபிரசுரம் செய்தல்: எப்போது, ​​எப்படி | நேரம், பூமி & அறிவுறுத்தல்கள்\nஸ்டைரோஃபோம் வெட்டு - ஒப்பிடுகையில் எளிமையான வகைகள்\nஒரு டிராகனை நீங்களே உருவாக்குங்கள் - DIY- கைவினை வழிமுறைகள்\nஎம்பிராய்டர் பூக்கள்: மலர் ஸ்பைக்கிற்கான வழிமுறைகள்\nபுல்வெளியை விதைப்பது - அது எப்படி முடிந்தது\nசமையலறை முன் புதுப்பிக்கவும் - பரிமாற்றத்திற்கான DIY வழிகாட்டி\nகுசுதாமா ஓரிகமி - காகிதத்தால் செய்யப்பட்ட மலர் பந்துக்கான மடிப்பு வழிமுறைகள்\nகுங்குமப்பூ பியர் - ஒரு குங்குமப்பூ பேருக்கான வழிமுறைகள்\nசுத்தம் பட்ஜெட்: இலவச வார்ப்புருக்கள் + சரிபார்ப்பு பட்டியல்\nப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுதல் - அக்ரிலிக் கிளாஸுடன் அது எப்படி இருக்கிறது\nகுரோசெட் ஏஞ்சல் - கிறிஸ்துமஸ் ஏஞ்சல் / கார்டியன் ஏஞ்சல் வழிமுறைகள்\nOSB பலகைகளை அப்புறப்படுத்துங்கள் - எங்கு செல்ல வேண்டும்\nசமையலறை மற்றும் குளியலறையில் சுவர் ஓடுகளை இடுங்கள் - வழிமுறைகள்\nசார்புகளை நீங்களே பிணைத்து, அதை சரியாக தைக்கவும் - DIY வழிமுறைகள்\nஉள்ளடக்கம் பொருட்கள் மற்றும் கருவிகள் படிக்கட்டுகளை அரைக்கவும்: ஒரு கையேடு மாற்று: மேற்பரப்பை கடினமாக்குங்கள் படிக்கட்டுகளில் மணல்: செலவுகள் உங்கள் சொந்த நான்கு சுவர்களில் ஒரு மர படிக்கட்டு இருந்தால், பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு அது முதல் நாளில் இருந்ததைப் போல புதியதாகவோ அல்லது முற்றிலும் தேய்ந்து போயிருந்ததாகவோ நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். படிகளில் புதிய தரைவிரிப்புகள் போடப்பட வேண்டுமா அல்லது பழுதுபார்ப்புகளை அடுத்தடுத்த வார்னிஷ் மூலம் மேற்கொள்ள வேண்டுமானால், நீங்கள் படிக்கட்டுகளை மணல் அள்ள வேண்டும். இது படிக்கட்டுகளுக்கு புதிய பிரகாசத்தை அளிக்கிறது. வீட்டிலுள்ள அடி மூலக்கூறுகளில் படிக்\nபேப்பியர் மேச் / கூழ் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள் செய்யுங்கள்\nDIY வழிகாட்டி - தக்காளி விதைகளை வெல்\nதையல் முள் உருளை - உருளும் பென்சில் வழக்குக்கான முறை மற்றும் வழிமுறைகள்\nதேன் மெழுகு உருகி சுத்தம் / வடிகட்டி\nபடுக்கை சட்டமே யூரோ பலகைகளிலிருந்து உருவாக்குகிறது | DIY வழிகாட்டி\nபின்னல் பட்டாம்பூச்சி முறை - படங்களுடன் அறிவுறுத்தல்\nCopyright பொது: பாத்திரங்கழுவி சுத்தம் - இது கிரீஸ் மற்றும் நாற்றங்களை நீக்குகிறது - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/gossip/06/174766?ref=news-feed", "date_download": "2020-07-04T14:45:19Z", "digest": "sha1:5HIYEONCR7U54C74OOUTJR7EXST53GZ2", "length": 7392, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா! இதுவும் காரணமா? - Cineulagam", "raw_content": "\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nஇதுவரை கண்டிராத கொள்ளை அழகில் தேவதையாக தொகுப்பாளினி டிடி... தீயாய் பரவும் புகைப்படம்\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nமலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..\nசூடுபிடிக்கும் காசி விவகாரம்; காசியின் தங்கை கதறல்.. சிபிசிஐடியின் அதிரடி விளக்கம்..\nஅந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்கங்கள்\nஇந்த 4 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சந்திர கிரகணம் எச்சரிக்கை... பேரழிவு நிச்சயம்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nவனிதாவுடன் சேர்ந்து மகள் செய்த வேலை கடும் வியப்பில் ரசிகர்கள்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பது அனைவருக்கம் தெரியும். பல வருடங்களாக இந்த பாலிசியை அவர் கடைபிடித்து வருகிறார்.\nநேற்று முன்தினம் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவையும் நயன்தாரா புறக்கணித்தார். விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படவிழாவை நயன்தாரா புறக்கணித்தது பலரது மத்தியில் பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் விழாவிற்கு வரும்படி நயன்தாராவை நடிகர் ராம் சரண் அழைத்தபோது அதை நிராகரித்துள்ளார் நயன்தாரா. தற்போது பிகில் பட விழாவில் பங்கேற்றால் தெலுங்கு சினிமா துறையினர் அதிருப்தி அடைவார்கள் என்பதால் தான் நயன்தாரா விஜய் பட விழாவையும் புறக்கணித்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2111574&Print=1", "date_download": "2020-07-04T15:45:30Z", "digest": "sha1:IC4GQQ4IXUPJO6MEZXEH4VZ44FWTOIXV", "length": 6664, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பட்டேலை அவமதிக்கும் மோடி : ராகுல் சாடல்| Dinamalar\nபட்டேலை அவமதிக்கும் மோடி : ராகுல் சாடல்\nபுதுடில்லி : குஜராத்தில் அமைக்கப்பட்டு ��ரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரையே அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தில் உலகின் மிகப்பெரிய சிலையாக பட்டேல் சிலையை அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதுன்படி பட்டேலின் 143 வது பிறந்ததினமான அக்டோபர் 31ம் தேதி 182 அடி உயரமுடைய இச்சிலையை நர்மதா நதிக்கரையில் நிறுவி, திறந்து வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த சிலையின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை ராகுல் சுட்டிக் காட்டியுள்ளார்.\nமத்தியப் பிரதேசம் மாநிலம் சட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல், குஜராத்தில் பட்டேலுக்கு மோடி சிலை அமைக்கிறார். இது உலகின் உயரமான சிலை. நல்ல வேலைபாடுடையது. ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பட்டேலை அவமதிக்கும் செயல். ஆனால் இது சீனாவில் செய்யப்பட்டதில்லை என கூறுகிறார்கள். சிலையின் பின்புறம் மேட் இன் சீனா என இடம்பெற்றுள்ளது. சீன இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இது தந்துள்ளது என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ராகுல் மோடி சர்தார் வல்லபாய் பட்டேல் ... உலகின் உயரமான சிலை சீனா\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் மோடி(27)\nகும்பமேளா பாதுகாப்புக்கு சைவ - சாது போலீசார் மட்டும் தேவை(14)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2322741&Print=1", "date_download": "2020-07-04T14:27:56Z", "digest": "sha1:XDVST7UJ467ZZOLL6AJCFM3HCUOSOMV3", "length": 4444, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இடைத்தரகர் ஜாமினை எதிர்த்து வழக்கு; இன்று விசாரணை| Dinamalar\nஇடைத்தரகர் ஜாமினை எதிர்த்து வழக்கு; இன்று விசாரணை\nபுதுடில்லி : வி.வி.ஐ.பி.,களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, இடைத் தரகர், சுஷேன் மோகன் குப்தாவுக்கு, ஜாமின�� வழங்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத் துறை, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அது, இன்று(ஜூலை 18) விசாரணைக்கு வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅயோத்தி வழக்கு இன்று விசாரணை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/545295-corona-attack.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T16:38:38Z", "digest": "sha1:HKDIIZBFGY5JRPZ7HTIFZAHFTMTHEDGZ", "length": 26696, "nlines": 318, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தாக்குதல்: அச்சுறுத்தும் வைரஸ் - அன்றும் இன்றும் | Corona attack - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nகரோனா தாக்குதல்: அச்சுறுத்தும் வைரஸ் - அன்றும் இன்றும்\nமனித குலத்துக்கு வைரஸ் தாக்குதல்கள் புதியவையல்ல. நூறாண்டுகளுக்கு முன்பு, 1918-ல் கொடூரமாகப் பரவிய ஸ்பானிய ஃபுளு 50 கோடிக்கும் அதிகமா னோரை பாதித்து, ஐந்து கோடிக்கும் அதிகமா னோர் பலியாகக் காரணமாக இருந்தது.\nஅறிவியலும் தொழில்நுட்பமும் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்றைக்கு வளர்ந்துள்ளன. மரபணுத் திருத்தம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பிக் டேட்டா போன்றவற்றால் மனிதர்கள் தாங்களே உலகை ஆட்டுவிப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மரணத்துக்கே சவால்விடக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக மனித இனம் மார்தட்டிக்கொண்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில்தான் கரோனா என்ற கோவிட் 19 தாக்குதல், மனிதகுல அறிவின் வீச்சை மட்டுமல்லாமல், அறிவியல் தொட்ட எல்லைகளையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. வல்லரசு என்று மார் தட்டிக்கொண்ட பல நாடுகள் கரோனாவை எதிர்க்கத் திராணியற்று மண்டியிட்டு நிற்கின்றன.\nஉலகெங்கும் வர்த்தகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகில் பல நாடுகள் முற்றிலும் முடங்கிவிட்டன. உலகெங்கும் விமான நிலையங்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 181-க்கும் மேலான நாடுகள், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. 2,45,912 பேர் பாதிக்கப்பட்டுள்ள��ர். 88,465 பேர் குணமடைந்துள்ளனர். 10,048 பேர் வியாழக்கிழமைவரை இறந்துள்ளனர்.\nஇந்தியாவிலும் இதன் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் குணமடைந்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், பெரும் வணிக மையங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன. பொது இடங்களில் கூட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொள்ளை நோய் (Epidemic) என்றால் என்ன\nகொள்ளை நோய் (Epidemic) என்பது குறிப்பிட்ட பகுதியிலோ குறிப்பிட்ட சமூகத்திலோ பரவும் ஒரு தொற்றுநோய். அந்த நோயானது புதிதாகப் பரவத் தொடங்கும்போது, எதிர்பார்ப்பதைவிட தீவிரமானதாக இருக்கும். இந்த வகை அறிவிப்பில், அந்த நோய் பரவும் காலம், பகுதி அல்லது சமூகம் போன்றவை துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஉலகளாவிய தொற்றுநோய் (Pandemic) என்றால் என்ன\nPan, demos ஆகிய கிரேக்கச் சொற்களி லிருந்து உருவான சொல் இது. Pan என்றால் ‘எல்லாம்’, demos என்றால் ‘மக்கள்’, அதாவது எல்லா மக்களுக்கும் என்று பொருள். எந்த ஒரு புதுத் தொற்று நோயும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கினால், அது உலகளாவிய தொற்றுநோய் என்று அழைக்கப்படும்.\nநோயின் தீவிரத்தின் அடிப்படையில் அல்லாமல்; நோய் பரவும் இயல்பின் / வேகத்தின் அடிப்படையில் உலகளாவிய தொற்றுநோய் அறிவிக்கப்படுகிறது. 110-க்கும் மேற்பட்ட நாடுகளில், 1,18,000 பேருக்கும் மேலானோரை கோவிட்-19 பாதித்துள்ளதால், 2020 மார்ச் 11-ல் இது ஓர் உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.\nஉலக சுகாதார நிறுவனத்தால், உலகளாவிய தொற்றுநோய் என இந்த நோய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில், உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிய கோவிட்-19, வரலாறு காணாத வகையில் உலகையே முடக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவரின் மூக்கிலிருந்தோ வாயிலிருந்தோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாக, இந்த நோய் மனிதர்களிடையே வேகமாகப் பரவுகிறது.\nஇது ஒரு புது வைரஸ். எனவே, இது ஒரு புரியாத புதிர். இந்த நோய்க்கான எதிர்ப்பாற்றால் யாருடைய உடலிலும் இன்னும் உருவாகவில்லை.\nஇந்த வைரஸ் மிக எளிதாகப் பரவும் தன்மையுடையது. சுவாசப்பாதையிலிருந்து வெளியேறும் சிறிய நீர்த்துளிகளின் மூலம் பரவுவதால், இதைக் ���ட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.\nநோயின் தொடக்கப்புள்ளியான வூகான் நகரம், ஒரு வர்த்தக மையம். இன்றைய உலகம், உலகமயமாக்கப்பட்டு நன்கு பிணைக்கப்பட்டிருப்பதால், இந்தத் தொற்றும் வேகமாகப் பரவுகிறது.\nஇந்த நோயின் இறப்பு விகிதம் 4.1 சதவீதம் என உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது இன்ஃபுளூயன்ஸா இறப்பு விகிதத்தைவிட அதிகம்.\nபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், மிக லேசான அறிகுறிகளுடனோ அறிகுறிகளற்றோ இருக்கின்றனர். இதனால், இந்த நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவதோ கட்டுப்படுத்துவதோ சவாலானது.\n1918-ல் ஐந்து கோடி பேரைப் பலி வாங்கிய ஸ்பானிஷ் ஃபுளுவிலிருந்து நூற்றுக் கணக்கானோரின் உயிரைப் பறித்த சார்ஸ்/மெர்ஸ் போன்ற சில வைரஸ் தொற்றுநோய்கள் இதற்கு முன்பு மனித குலத்தைக் கடுமையாக பாதித்துள்ளன.\nஉலக வரலாற்றில் மிகக் கொடூரமான தொற்றுநோயாக இது கருதப்படுகிறது. முதலாம் உலகப் போரைவிட அதிகமானோர் இந்தத் தொற்றுநோய்க்குப் பலியாகியுள்ளனர். பறவையின வழித்தோன்றலின் மரபணுக்களைக்கொண்ட ஹெச்1என்1 வைரஸால் இந்தத் தொற்றுநோய் ஏற்பட்டது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.\n(சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்)\nகாற்றில் பரவும் சார்ஸ் என்ற கரோனா வகை வைரஸால் இந்தத் தொற்றுநோய் ஏற்பட்டது. இன்ஃபுளுயன்ஸா நோயின் ஒத்த அறிகுறிகளை இது கொண்டிருக்கும். இதன் காரணமாக, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், தீவிரமாகத் தொற்றும் தன்மையுடைய நிமோனியா ஏற்படும்.\nஸ்வைன் ஃபுளு என்றும் இது அழைக்கப் படுகிறது. வைரஸின் துணையினம் உலகம் முழுவதும் பரவியதால் இந்த நோய் ஏற்பட்டது. இதுவே, 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட, இன்ஃபுளுயென்சா நோயின் முதல் உலகளாவிய தொற்று. அமெரிக்காவே இந்த நோயின் தொடக்கப்புள்ளியாக இருந்தாலும், ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டன.\nமெர்ஸ் (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்)\nவிலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய இந்தக் கரோனா வகை வைரஸால், சுவாச நோய் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவையே இதன் அறிகுறிகள்.\nஎபோலா வைரஸ் தொற்று அரி���ானது. உக்கிரமாகத் தாக்கும் இந்த நோய், பெரும்பாலும் உயிரைப் பறிக்கும் அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வௌவால்கள் போன்ற காட்டுயிர்களிட மிருந்து இந்த வைரஸ் மனிதனுக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவத்துடனோ ரத்தத்துடனோ அசுத்தமான பொருட்களுடனோ ஏற்படும் நேரடி தொடர்பு மூலமாக இது மனிதர்களிடையே பரவுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தாக்குதல்Corona attackCorona virusCoronaஇந்தியாவின் நிலைகொள்ளை நோய்EpidemicPandemicஉலகளாவிய தொற்றுநோய்கோவிட்-19பிற தொற்றுகள்மெர்ஸ்எபோலாஹெச்1என்1சார்ஸ்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு:...\nகேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா: அமைச்சர் ஷைலஜா தகவல்\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nகோவிட் - 19 பரிசோதனை: அரசு நிஜமாகவே அக்கறை காட்டுகிறதா\nசிறிய மருத்துவமனைகளுக்கு சீல் வைப்பது சரியா - ஒரு மருத்துவரின் குரல்\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nபாலகிரு���்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nமார்ச் 31-ம் தேதி வரை கேரளா, கர்நாடகம், ஆந்திர எல்லைகளை இணைக்கும் தமிழக...\nபூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தருபவர்கள் யார் ஆகாதவர்கள் யார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/four-kinds-of-love/", "date_download": "2020-07-04T15:26:01Z", "digest": "sha1:VWUGBTVI6THEVE7RD7KKLOTBVSG4YAYW", "length": 16149, "nlines": 149, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "காதல் நான்கு வகையான - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » காதல் நான்கு வகையான\nஇஸ்லாமியம் உள்ள உண்மை லவ் கருத்து\nசூரா Baqrah கடைசி வசனங்கள் முக்கியத்துவம்\nவீக் குறிப்பு - சிறந்த நபர் இருங்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் மனைவி சொல்ல மாட்டேன்\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 30ஆம் 2012\nமேலும், அவர் கூறினார் (ரஹ் இருக்கலாம்):\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzI0NjE1MjMxNg==.htm", "date_download": "2020-07-04T13:59:11Z", "digest": "sha1:GBHWE4TFNLAZDW2NWR6LONQFJDYPS5SF", "length": 9471, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "இணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை\nபிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்து பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைளதளங்களில் வைரலாகி உள்ளது.\nபிறந்தவுடனே குழந்தைகள் வீல் என்று அழும் என்பதற்கு மாறாக ரியோ டி ஜெனிரோவில் கடந்த 13 ஆம் தேதி பிறந்த இசபெலா என்ற பெண் குழந்தை அமைதியாக இருந்ததால், மருத்துவர் அழ வைக்க முயற்சிக்கிறார்.\nஅப்போது புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிகாட்டுவது போல் பார்த்த குழந்தை, தொப்புள் கொடியை துண்டித்தவுடன் வீல் என்று அழுது இயல்பு நிலைக்கு திரும்பியது. புகைப்படக் காரர் ஒருவர் படம் பிடித்த இந்தக் காட்சியை, இணையதளவாசிகள் தங்களுக்குகேற்ற வகையில் மீம்ஸ்களாக மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\nஇத்தாலியில் 76ரூபாய்க்கு விற்பனையாகும் வீடுகள்\nமெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்\nகவலை அளிக்கும் தகவல்களுக்கு இடையே, மனநலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்க���ம் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/kaiilataiyaila-rau1221-kaotaiyaila-araunakaatacaiyakama-mautalamaaicacara", "date_download": "2020-07-04T14:33:10Z", "digest": "sha1:T6DQS4VYQCQZPCFSO433RFE2PZAU65DA", "length": 4472, "nlines": 43, "source_domain": "thamilone.com", "title": "கீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம்-முதலமைச்சர்! | Sankathi24", "raw_content": "\nகீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம்-முதலமைச்சர்\nவெள்ளி நவம்பர் 01, 2019\nசென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் தமிழ்நாடு நாள் விழா கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். தமிழர்களின் பண்பாடு, தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறினார்.\nராமேசுவரம் அருகே ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு கண்டெடுப்பு\nவெள்ளி ஜூலை 03, 2020\nராமேசுவரம் அருகே அழகன்குளத்தில் ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு, திருவிதாங்கூர் கால காசுகள்\nவியாழன் ஜூலை 02, 2020\n“நெய்வேலி என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள்.\nநெய்வேலி நிலக்கரி விபத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர்அஞ்சலி: வ.கௌதமன்\nபுதன் ஜூலை 01, 2020\nவ. கௌதமன் பொதுச் செயலாளர் தமிழ்ப் பேரரசு கட்சி\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா\nபுதன் ஜூலை 01, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்\nசனி ஜூலை 04, 2020\nபிரான்சு மாநகரசபைத் தேர்தல் - கட்சிகளின் வெற்றியில் பங்கெடுத்த தமிழர்கள்\nசனி ஜூலை 04, 2020\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/11/what-is-obesity.html", "date_download": "2020-07-04T16:12:47Z", "digest": "sha1:BOX6XUEK5KNYWQZJNGBCBRT5H4TS4PJX", "length": 11630, "nlines": 106, "source_domain": "www.ethanthi.com", "title": "உடல் பருமன் என்றால் என்ன? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / mednote / உடல் பருமன் என்றால் என்ன\nஉடல் பருமன் என்றால் என்ன\nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஅளவுக்கு அதிகமாய் எடை இருப்பதே உடல் பருமன் எனப்படும். கொழுப்பை சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்பு தான்.\nஆனால், அதிகமாக கொழுப்பு சேர்வது ஆபத்தை உண்டாக்கும். எவ்வாறு கண்டறிய லாம்\nஉடல் பருமனை கண்டறிய BMI பயன்படுத்தி அவர் எந்த வகையில் வருகிறார் என்று கண்டறிய லாம். ஒருவரின் உயரம் மற்றும் எடையை பயன்படுத்தி BMI கண்டுபிடிக்க முடியும்.\nஉதாரணத் துக்கு ஒருவரது உயரம் 165 சென்டிமீட்டர் என்று வைத்துக் கொள்வோம். எடை 66 கிலோகிராம். இரண்டையும் வகுக்கும் போது கிடைக்கும் எண்ணானது 24.2 BMI என்று கிடைக்கும்.\nஇதை இணைய தளங்களில் உள்ள BMI கால்குலேட்ட ரிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம்.\nஎடை நிலவரம் BMI வரம்பு\nஉடல் பருமன் (Grade III) 40 அல்லது அதற்கு மேல்\nஉடல் பருமனை உண்டாக்கும் காரணங்கள்\n* முதல் காரணம் மரபியல் ரீதியானது. குடும்பத்தில் யாரேனும் உடல் பருமனாக இருந்தால் உங்களு க்கும் உடல் பருமன் உண்டாகும்.\n* இரண்டாவது காரணம் உணவு முறை. கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்டால் உடல் பருமன் ஏற்படும்.\nநெய், வெண்ணெய், ஜாம், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற வற்றில் கலோரிகள் அதிகம்.\n* பெண்கள் ஏன் குண்டாகி விடுகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பொதுவாகவே பெண்கள் 40 - 60 வயது வரை உடல் பருமன் அதிகமாக காணப்படு வார்கள்.\nஏனெனில் அவர்கள் வீட்டில் மீதி இருக்கும் உணவு வீணாகி விடக் கூடாது என்ற காரணத்தி னால் சாப்பிட்டு உடல் பருமன் ஆகி விடுகிறார்கள்.\n* அதிகம��ன கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் கொழுப்பு உடம்பில் தங்கி விட்டு உடல் பருமன் ஏற்படும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் இதய நோயும் உண்டாகும்.\n* மன அழுத்தம், தனிமையில் இருப்பது, போர் அடிக்கும் போது, மனச்சோர்வின் அதிகமாக உணவு சாப்பிடுவார்கள். உடலில் அதிகளவு கொழுப்பு தங்கி உடல் பருமன் ஏற்படும்.\n* ஒருவரிடம் அதிக பணம் இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியில் கிடைக்கும் அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடும் வழக்கத்துக்கு ஆளாகி விடுவார். Abundant availability of food என்று இதனைச் சொல்லலாம்.\nமேலும் உடல் நலனைக் கெடுக்கும் தீய பழக்கங் களான குடிப்பழக்கம், புகை பிடிப்பது போன்றவையும் உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\n* ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட சில நோய்களாலும் உடல் பருமன் உண்டாகும்.\nதைராய்டு, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைபாடான Hypogonadism, அதீத ஹார்மோன் சுரப்பை உண்டாக்கும் Cushing syndrome போன்றவை யும் பருமனை உண்டாக்கு கின்றன.\n* எடை குறைவாக பிறக்கும் சில குழந்தை களும், நாளடைவில் சிறு வயதிலேயே உடல் பருமன் அதிகம் உள்ளவர்களாக மாறி விடுகிறார்கள்.\nஉயர் ரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம், சருமம் பிரச்னை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, நுரையீரல் பிரச்னை, மன அழுத்தம், புற்றுநோய், தூக்கம் இல்லாமல் இருப்பது, ஞாபக மறதி, Gout, Gall மற்றும் பித்தப்பை கற்கள்\nஉடல் பருமனால் உண்டாகும் விளைவுகள்\nஇதய நோய் மற்றும் பக்கவாதம், சர்க்கரை நோய், பெருங்குடல், மலக்குடல் புற்று நோய் (Colorectal cancer), கீல்வாதம் (Osteoarthritis),\nபித்தப்பை பிரச்னை, மலட்டுத் தன்மை, தூக்க மின்மை, மனப்பிரச்னை, எலும்பு தேய்மானம் (Osteoporosis), Syndrome X\nஉடல் பருமன் என்றால் என்ன\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/31055-2016-06-17-06-23-58", "date_download": "2020-07-04T13:57:10Z", "digest": "sha1:SQ4VTQ76YO2WZJEWZLW42HTNTEAWF6WA", "length": 24095, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "‘தமிழ்மாமுனிவர்’ மங்கலங்கிழார்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதஞ்சை மாவட்ட வட்டார வழக்கு பார்வைக் கிளைமொழி - ஆய்வு\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\nதமிழ்மாமணி துரை.மாலிறையனின் ‘தமிழ் எழுச்சி விருத்தம்’\nதமிழ் - அன்றும் இன்றும்\nஎழுத்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\n‘நிரம்ப அழகியர்’ கமில் சுவெலபில்\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\nதமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2016\nதமிழ்நாட்டின் எல்லையினை, “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” எனத் தொல்காப்பியம் காட்டியது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அது ‘வடதணிகைத் தென்குமரி’ எனச் சுருங்கிப்போய்விட்டது. தமிழகத்தின் வடக்கெல்லையில் இழப்பு நேரும் சூழல் எழுந்தபோது, அறிஞர் மங்கலங்கிழார் போர்க்குணத்துடன் ஆற்றிய புகழார்ந்த செயல்கள் வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை; என்றென்றும் தமிழ் மக்களின் வணக்கத்துக்குரியவை\nமொழிவகையில் தமிழராகவும், நில வகையில் தெலுங்கராகவும் வாழ்ந்த மக்கள், தமிழரென்பதையே மறக்கத் தொடங்கிய, நிலையில் சித்தூர், தணிகைப் பகுதி மக்களுக்குத் தமிழுணர்வு ஊட்டியவர் மங்கலங்கிழார்\nஅறிஞர் மங்கலங்கிழார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பன்மொழிப��புலவர்’ கா.அப்பாத்துரையார், வரலாற்று அறிஞர் மா.இராசமாணிக்கனார் முதலிய தமிழ்ச் சான்றோர்களைத் தணிகைப் பகுதிக்கு அழைத்து வந்து, வாழ்ந்து சிறந்த அத்தமிழ் மக்களுக்குத் தாழ்ந்து போன நிலையை உணர்த்தியவர்\nதமிழகத்தின் வட எல்லையில் வாழ்ந்த தமிழர்கள், தம்நிலையை உணர்ந்தனர். தமிழகப் பகுதியோடு தங்களை இணைத்துக் கொள்ளும், போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர். ‘சிலம்புச் செல்வர்’ மா.பொ.சியின் ‘தமிழரசுக் கழகம்’ எழுச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உரமூட்டியது. மங்கலங்கிழாரின் உள்ளம் கொதித்தெழுந்தது. தணிகையில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, திருத்தணிகை உள்ளிட்ட பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்கப் போராடினார். அப்போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்னும் கிராமத்தில் ஐயாசாமி – பொன்னுரங்கம் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் குப்புசாமி என்பதாகும்.\nபுளியமங்கலத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் சென்னை சென்று தமது தமக்கையார் வீட்டில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அப்போது, தமக்கையின் கணவர் திடீரென்று மரணமடைந்துவிட்டதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை இடையிலேயே விட்டுவிட நேர்ந்தது.\nதமக்கையார் குடும்பத்தைக் காப்பாற்ற தச்சுத்தொழில் செய்தார். ஓய்வு நேரங்களில் தமிழறிஞர் டி.என்.சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்து பயின்றார். செந்தமிழ்ப் பனுவல்களைச் ‘சிந்தாமணிச் செல்வர்’ மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையிடமும், தமிழ் இலக்கணக் இலக்கியங்களைத் தமிழறிஞர் க.ரா.கோவிந்தராசு முதலியாரிடமும் கற்றார். ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி.யுடன் நட்புக் கொண்டு அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சியும் பெற்றார்.\n‘கலவல கண்ணன் செட்டியார்’ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமது தந்தையார் பார்த்த ‘ஊர்மணியக்காரர்’ பணியைத் தாமே ஏற்றார்.\n‘கலாநிலையம்’ என்னும் இலக்கிய இதழ் மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் வெளிவந்தது. இதழைத் தொடர்ந்து நடத்துவதில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. இதழ் தொடர்ந்து வெளிவர ‘கலாநிலையம்’ குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடம் ஏற்று நடித்தார்.\nஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். ஆதைத் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து குருவப்பேட்டை என்னும் ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தினார். அதற்காக, ‘அறநெறித் தமிழ்ச் சங்கம்’ என்றோர் அமைப்பை உருவாக்கி, தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பற்றும் தழைத்துச் செழித்திட, தளர்வறியாது தொண்டாற்றிய செம்மல் ஆவார். அப்பெருந்தகையை மக்கள் அன்போடும் மரியாதையோடும் ‘தமிழ்மாமுனிவர்’ என்றே அழைத்தனர்.\nமங்கலங்கிழார், ‘வடவெல்லை’ ‘தமிழ்ப்பொழில்’ ‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, முதலிய ஆய்வு நூல்களையும், ‘தவமலைச் சுரங்கம்’, என்னும் சிறுவர் சிறுகதை நூலையும், ‘சகலவலாவல்லிமாலை’ க்கு உரை விளக்கமும் ‘நளவெண்பா’வுக்கு விளக்கவுரையும், மாணவர்களுக்கான ‘இலக்கண வினாவிடை‘யையும், ‘நன்னூல் உரை’ நூலையும் ஆக்கி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.\n‘சந்திரகுப்த சாணக்கியர்’ என்ற திரைப்படத்தில் சாணக்கியராக நடித்தார். திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பள்ளிக் கட்டிடங்கள் கட்ட நன்கொடையாக வழங்கினார். தாம் உருவாக்கிய தொடக்கப்பள்ளிக்குத் தாளாண்மைப் பொறுப்பேற்று, தமக்குரிய சொத்துக்களை விற்று ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினார்.\n“தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார், தன்னலங்கருதாது பணி பல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்” எனத் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் போற்றிப் புகழ்ந்துள்ளார்.\n“வித்துவான்களின் தமிழ்த் தொண்டு கிராமங்களில் நடைபெறுதல் வேண்டுமென்று அறைகூவுவோருள் யானும் ஒருவன். அதைச் செயலில் நிகழ்த்திக் காட்டுவோர் சிலர்; அவருள் சிறந்து விளங்குவோர், அன்பர் ‘வித்தியானந்தர்’, அப்பெரியோர் தொண்டு நிகழும் எந்தக் கிராமத்தினின்றும் அழைப்பு வந்தால், யான் உடனே ஓடுவதை ஒரு வழக்கமான தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளேன்”- எனப் பாராட்டினார் திரு.வி.க. தமிழின் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் மங��கலங்கிழாரை ‘வித்தியானந்தர்’ என அழைத்துச் சிறப்பித்தார்\n“மங்கலங்கிழார், எனக்கு வழிகாட்டியாக விளங்கினார்; அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும் தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்”. என ம.பொ.சி.கருத்துரைத்துள்ளார்.\nதம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார், தமது 58ஆம் வயதில், 1953 ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் நாள் இயற்கை எய்தினார்\n“இமைப்போதும் தமிழ் மறவார்; இயன்ற தொண்டை இனிதாற்றும் அருளுள்ளம் உடையார்; அன்னார் அமைத்த தமிழ் நிறுவனங்கள் பலவாம்; இங்கே அவையனைத்தும் விளைந்த பயன் பெரிதேயாகும்” – என மங்கலங்கிழாரைப் போற்றி புகழ்ந்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன்” – என மங்கலங்கிழாரைப் போற்றி புகழ்ந்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன் மங்கலங்கிழாரின் தூய தமிழ்த் தொண்டை இளைய சமுதாயம் அறிந்திட அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில், அவருக்குத் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591277/amp", "date_download": "2020-07-04T15:19:39Z", "digest": "sha1:C4E2JC5GNAHAB7FPQ7NURW6IL5R6NTHF", "length": 8382, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Maharashtra, Corona | மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82968ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2849-ஆக அதிகரித்துள்ளது.\nபீகார் முதல்���ர் நிதிஷ்குமாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது: முதல்வர் அலுவலகம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பையில் அதிதீவிர கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் விளக்கம்\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 2505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉ.பி-யில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தம்: சீன நிறுவனம் தகுதியிழப்பு\nடெல்லியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nசீனா ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியா திட்டம்: அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் ராணுவ தளம் அமைக்க முடிவு\nசர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்\nமால்வேர் , ட்ரோஜன் வைரஸ் இருக்க வாய்ப்பு... சீனா, பாகிஸ்தானில் இருந்து இருந்து மின் சாதனங்களை இயக்குமதி செய்ய வேண்டாம் : மத்திய அரசு\nடெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை,அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து வரும் 6 முதல் 19 வரை விமானங்கள் ரத்து.: கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nவருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு\nரூ.350 கோடி வங்கி மோசடி: பஞ்சாப் தொழிலதிபர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nலே மருத்துவமனையை பிரதமர் பார்வையிட்டது குறித்து அவதூறு; பாதுகாப்பு படை வீரர்களின் நேர்மையை விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது...பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை..\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை\nஉத்தரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங்குக்கு கொரோனா உறுதி\nஇந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுதலங்கள் ஜூலை 6 முதல் திறப்பு\nபணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டதுபோல் டிக்டாக் செயலி தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்; திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கருத்து...\nநாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-23rd-may-2020-rasi-palan-today-192204/", "date_download": "2020-07-04T14:46:07Z", "digest": "sha1:FKI3REZP3V7XEUZGGXRJHTAM2K4OS7DX", "length": 18773, "nlines": 131, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 23rd May 2020 rasi palan today - Rasi Palan 23rd May 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nToday Rasi Palan, 23rd May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nநீண்ட நாள் கனவு நினைவேறும். பணியிடத்தில் சிறிது சுணக்கம் இருந்தாலும், பெரிதாக பயம் கொள்ள ஒன்றுமில்லை. கற்பனை வளம் அதிகரிக்கும். நினைவுகளை சேமித்து வைக்க பழகுவீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஉங்களது சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். தேவைக்கேற்ப உங்கள் விருப்பங்களை குடும்பத்தாரிடம் தெரிவிப்பீர்கள். உங்களது சில முயற்சிகள் வெற்றியில் முடியும். பணவரவில் சிக்கல் இருக்காது.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஉங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபா ரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர் அறிமுக மாவார். பயணங்களால் மகிழ்ச்சிதங்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nகு���ும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nபிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஉங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nபணியிடத்தல் நல்ல பெயர் பெறுவீர்கள். உங்களை போட்டியாய் எண்ணியவர்கள் கூட நட்பு பாராட்டுவார்கள். ஆதாயம் இல்லாமல் உங்கள் பின்னே எவரும் வரமாட்டார்கள் என்ற நிதர்சனத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்ல��ு.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளது – சோனியா காந்தி குற்றச்சாட்டு\nஆர்.எஸ்.பாரதி கைது ஹைலைட்ஸ்: 5 மணி நேரத்தில் ஜாமீன்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,450ஆக அதிகரித்துள்ளது.\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : கொரோனா குறித்து விவாதம்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nஅப்பாவைப் போலவே அமைதியான முகம், நண்பர்களுடன் சஞ்சய் – வைரலாகும் படம்\nசிவராத்திரி தூக்கம் ஏது.. அவங்களா இவங்க\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : கொரோனா குறித்து விவாதம்\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில�� இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : கொரோனா குறித்து விவாதம்\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/03/blog-post_998.html", "date_download": "2020-07-04T16:12:52Z", "digest": "sha1:FDRRDANQXIRFRA2ETF4YZMGNYKJUV7HW", "length": 16216, "nlines": 200, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”\nமேலோட்டமாக பார்த்தால் இந்த மாபெரும் காப்பியத்தின் கதாநாயகனாக சட்டென்று “அர்ஜுனன்” பெயர்தான் ஞாபகம் வரும். சிலர் “கர்ணன்” பெயர் சொல்லக்கூடும். சிலர் “கண்ணன்” பெயர் சொல்லக்கூடும்.\nஇந்த காப்பியத்தின் உட்கருத்தை புரிந்தவனுக்கோ கண்டிப்பாக தெரிந்து இருக்கும் இது அறத்தின் கதை. தர்மத்தின் கதை.தர்மமே வெல்லும் என்று உலகுக்கு சூள் உரைத்த கதை. இது எங்கள் தர்மனின் கதை.\nஇந்த காப்பியத்தில் உள்ள கதாபாத்திரம் எல்லாம் இவனை நோக்கியே குவிந்து இருக்கும். திட்டியோ, புகழந்தோ,பகடி செய்தோ, பொறாமை பட்டோ, இவனை பற்றியே பேசி கொண்டிருப்பார்கள். ஆம். உலகின் எல்லா உணர்வுகளுக்கும் பிரம்மம் இது தான். வீரம் (அர்ஜுனன்), ஆற்றல் (பீமன்), கொடை (கர்ணன்),இறை (கண்ணன்), பகை (துரியன்), சினம் (திரௌபதி), மதி (விதுரர்), தியாகம் (பீஷ்மர்),கௌரவம் (குந்தி), இவை எல்லாம் இவனை (அறம்) நோக்கியே சுற்றி கொண்டிருக்கும்.\n“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nஅறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே, என்று தெரிந்தவன் இவன்.அறமுதல்வன். அகத்தில் அறத்தைய் முழூவதுமாக நிறைத்திருப்பவன். மண்ணில் வந்த அறசெல்வன்.\nஆனால் “வண்ணக்கடலில்” ஆரம்பித்து “பிரயாகை” முழுவதுமே இவன் பகடி செய்ய பட்டே கொண்டு இருப்பான். பீமன் இவனை பற்றி பேசும் பொழுது எல்லாம் பகடியாகவே பேசுகிறான். அர்ஜுனன் இவனை பார்த்து பல நேரம் பகடியாகவே சிரிக்கிறான். துரியன் இவணை பகடியாகவே பொறாமை படுகிறான். இவனை பார்த்து குந்தி சிரிக்கிறாள், திரௌபதி சிரிக்கிறாள். ஏன் குரங்கு கூட இவனை பார்த்து பகடி செய்கிறது.\n ஏன் இத் தனை கேலி அறவான் இவர்கள் கண்ணிற்கு கோழை ஆகவே தெரிகிறான்.\nநான் காந்தி வழியாக ஜெமோ விற்கு வந்து பிறகு வெண்முரசில் நுழைந்தவன். இவனை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு காந்தியே ஞாபகத்திருக்கு வருகிறார்.\nஅவருக்கும் எத்தனை கேலிகள், எத்தனை சிரிப்புகள். பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பார்த்து சிரித்தது. திலகரும், சுபாஷ் சந்திரா போஷும் அவரை பார்த்து கோழை என்றுதான் சிரித்தார்கள். (ஷாத்ர குணம் கொண்டவர்களுக்கு எல்லாம் அவரும் சரி தர்மனும் சரி கோழை ஆகவே தெரிவார்கள்). கொள்கையில் தான் வலது இடது, ஆனால் இவரை பார்த்து சிரிக்கும் பொழுது அவர்கள் ஒன்றாக ஆகி விடுகிறார்கள். தலித் ஆர்வலர்களும், இஸ்லாமிய, கிறிஸ்துவ நண்பர்களும் , இந்து வெறியர்களும், இவரை பார்த்து இன்றும் மாய்ந்து மாய்ந்து சிரித்து கொண்டே இருக்கிறார்கள். அறிவு உலக கனவான்கள் அவரை பற்றி எழுதி எழுதியே சிரிக்கிறார்கள். இன்று உள்ள இளைஞர்கள் எல்லாம் முற்போக்கு யென்றால் இவரை பார்த்து சிரிப்பது தான் என்று நினைக்கிறார்கள். ரூபாய் நோட்டில் காந்தியை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றுகிறது அவரும் அவரை பார்த்து சிரித்து கொண்டே இருக்கிறார்.\nஅறம் அவ்வளவு கேலியான பொருளா என்று மனம் வருந்தியது. ஆனால் “பிரியாகை” யின் முடிவில் பகுதி 89 வில் தர்மனின் கடிதத் தை படித்து திருதராஷ்ட்ரர் அழும் பொழுது மனம் புல்லரித்து போகிறது.கண்களில் அறம் கண்ணீராய் சிந்தியது.\n“மூடா, மூடா, நீயும் நானும் யார் வெறும் மனிதர்கள். இக்குடியில் பிறந்தமையால் மட்டுமே சொல்லிலும் நினைவிலும் வாழப்போகும் பதர்கள்… அவனோ காலங்களைக் கடந்து காலடி எடுத்துவைத்து நடந்துசெல்லும் பேரறத்தான்”...\n“விதுரா, நீ அறியமாட்டாயா என்ன இவன் குலமுறைமை அறிந்த யயாதி. நீதியறிந்த புரு. அவர்கள் ஒரு பெரும் தொடர். இப்பேரறத்தார் நடந்துசெல்லும் பாதையை செப்பனிடும்பொருட்டே அறிவற்ற நாங்கள் பெரியபாதங்களுடன் வேழவடிவம் கொண்டிருக்கிறோம்…”..\nஐந்தாம் வகுப்பில் ஒன்றுமே புரியாமல் காந்தியின் படத்தை பார்க்கும் பொழுது எல்லாம் வந்த கண்ணீர், பத்தாம் வகுப்பில் அவரின் சுய சரிதை படிக்கும் பொழுது வந்த கண்ணீர், பின்பு அவரை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் வந்த அதே கண்ணீர் அப்பொழுது மழையாய் பெ���்தது.\nகாந்தியும், தர்மனும், எப்பொழுதும் சிரிக்க பட்டே, பகடி செய்ய பட்டே கொண்டே இருப்பார்கள். ஏன் என்றால் மனிதர்கள் அவர்கள் இயலாமாயை சிரிப்பை வைத்தே மறைக்க தெரிந்தவர்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபுத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்த...\nமகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”\nஒரு அன்னையும் அவள் மகனும்\nவாழ்தலெனும் பகடை உருட்டல்(வெண்முகில் நகரம் அத்தியா...\nநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_39.html", "date_download": "2020-07-04T16:19:29Z", "digest": "sha1:T5Q3FXHTVVGUEJW5GAJPOM2SPPFYXSLI", "length": 8678, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குரூரமும் குழந்தையும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஜராசந்தனின் குரூரத்தைப்பார்க்கையில் முன்பு எப்போதோ அர்ஜுனன் இதைப்பற்றிப் பேசியிருப்பது நினைவுக்கு வந்தது. பழங்குடி அரசர்கள் செய்யும் நிகரற்ற குரூரங்களைச் சத்திரியர் செய்யமுடியாது என்று சொன்னான். ஏனென்றால் பழங்குடி அரசர்கள் இன்னொசெண்ட் ஆனவர்கள். அவர்களால்தான் அத்தனை உண்மையாக நம்பி ஒரு குரூரத்தைச் செய்யமுடியும். மற்றவர்களுக்கு அப்படி தான் செய்வது நல்லதே என நம்ப முடியாது. உள்ளூர உண்மை தெரிந்திருக்கும். அவர்களின் மனசாட்சி உறுத்தும்\nஜராசந்தன் பயமுறுத்தக்கூடிய கதாபாத்திரம். கூடவே பெரிய ஒரு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார். வெறும் வில்லனாக இல்லாமல் இப்படி ஒரு கதாபாத்திரமாக அவனைக் காட்டியதை நினைத்து வியக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப���பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2013/11/", "date_download": "2020-07-04T14:06:12Z", "digest": "sha1:VBWR2VU54QEPFP42STU4JMIWUZ75643B", "length": 131657, "nlines": 700, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): நவம்பர் 2013", "raw_content": "புதன், நவம்பர் 20, 2013\nகாமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை\n”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…”\nஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது.\nநாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாசி சாலையைத்தொடும். மறுமுனைகள் தொடும் இடம் நாலு ஏக்கராவுக்கு காலிநிலம். பெரும்பாலும் பார்த்தீனிய செடிகளால் நிறைந்திருக்கும். அதுக்கு ஆரம்பத்துல ஒரு சின்ன கால்வாய். அதைத்தாண்டுனா எங்க கிரிக்கெட் க்ரவுண்டு. அதன் கடைசில ஒரு ஃபவுண்டரிய ஓட்டிய சின்ன ஆஷ்பெட்டாஸ் ஷெட்டு. அதுதான் எங்களுக்கு கிரிக்கெட் காலரி, சட்டசபை, சங்க ஆபீஸ்னு எல்லாமே. காலனில ஏறக்குறைய என்வயசுல ஒரு டஜன் உருப்படிக தேறுவோம். அதை வைச்சே மெஜாரிட்டி போட்டு அந்த ஷெட்டை ஆக்கிரமித்திருந்தோம். எங்களைவிட சிறுசுங்க கிரிக்கெட்டு வெளையாடிட்டு போயிறனும். சங்க ஆபிஸ்குள்ள எல்லாம் வரப்படாது. எங்களை விட பெருசுங்க எப்பவேணா வந்துபோகலாம். ஆனா பட்டா போட்டுறப்படாது. பெரும்பாலும் பெருசுக திருட்டு தம்முக்கும் பீருக்கும் தான் வரும்க. கொஞ்ச நேரத்துலயே மேட்டரை முடிச்சுட்டு பொண்டாட்டி திட்டுவாங்கன்னு கெளம்பிருவாங்க. பெருசுகளும் தலைகாட்டறதால ஒருமாதிரி பொறுப்பாத்தான் ஓடுதுன்னு அப்பாம்மா யாரும் பெருசா கவலைப்படறதில்லை. நாங்களும் அ.கொ.தீ.க கழகம் அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ சின்னச்சின்னதா தப்புக செஞ்சுக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருந்தோம். வண்டின்னா எல்லா வண்டியும்தான். சைக்கிள்ல ஆரம்பிச்சு, பைக்குகள்ல போய் அப்பறம் இப்பக்கூட மக்கா கார்களை நிறுத்தி அங்கன பொங்கல் போட்டுட்டுதான் இருக்காங்க. நாந்தான் வேலைதேடி ஊரைவிட்டு வந்ததுல டச்சுவிட்டு சிலகாலமாச்சு.\nகோபிண்ணா இந்த பெருசுக கூட்டத்துல என்னைக்குமே சேர்ந்ததில்லை. அவருக்கான வயலும் வாழ்வும் வேறு. எங்களை விட ஏழெட்டு வயசு அதிகம். நாங்க ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் காலேஜெல்லாம் முடிச்சு வேலைக்கு போயிட்டாப்ல. வீட்டுக்கு ஒரே பையன். ஆறடி, தங்கநிறம், கருஞ்சுருட்டை முடி, சதுரமுகம், அதுல ஒரு பட்டைக்கண்ணாடி. சுருங்கச்சொன்னா மலையாளிக முகம். பின்ன அவங்கம்மா பாலக்காட்டு சைடுல்ல இப்பக்கேட்டால் அவரு பார்க்கறதுக்கு உயரமாய் சிவப்பாய் மீசைவைச்சுக்காத ஆதவன் மாதிரி இருப்பாப்லன்னு பட்டுன்னு சொல்லிருவேன். அப்பக்கேட்டிருந்தா டி.ராஜேந்தர் படத்துல அவர் தங்கச்சிய காதல்செய்து ஏமாத்தி அப்பறம் சாவகாசமா அடிவாங்கி திருந்திக்கொள்ளும் மேன்லி ஸ்மார்ட் கேரக்டர்களுக்கான முகம். ஆனால் உண்மையில் கோபிண்ணா தப்பெல்லாம் செய்யமாட்டாரு. எங்களுக்கெல்லாம் ஒரு விதத்துல எதிரி. வீட்டுல எங்க யாருக்கு புத்தி சொல்லறதா இருந்தாலும் பெரும்பாலும் அவரு பேரை வைச்சுத்தான் பாட்டு ஆரம்பிக்கும். ஏனெனில் அவரது சொல்லும் செயலும் ஒழுக்கமும் அப்படி. கடமை கண்ணியம் கட்டுப்பாடுல எங்க காலனி தாய்மாரெல்லாம் அவரை உச்சிமுகர்ந்து கைவிரல்களால் கன்னத்துல சொடக்குப்போட்டு ஏறுகழிப்பாங்கன்னா பாருங்களேன்\nஎன்ன அவரது வீடு இந்தப்பக்கம் கடைசி வீடுங்கறதால அங்கிருந்து பார்த்தா சங்க ஆபீஸ் கத்திக்கூப்பிடும் தூரம் தான். வீட்டுக்கு முன்னால் ஒரு வேப்பமரம். அதனை ஒட்டியே தெருவிளக்கு. இரவுநேரங்களி��் அந்த தனித்த மஞ்சள்விளக்கின் ஒளி அவரது வீட்டை முழுதாக போர்த்திவிட்டது போலிருக்கும். கோபிண்ணா கடைசியாக வீட்டுக்குள் செல்வதற்குமுன் சங்கத்துல ஏதாவது வண்டிக தென்பட்டால் எட்டிப்பார்த்து மேற்கண்டபடி எங்களுக்கு லைட்டா ஒரு எத்து விட்டுட்டு போவாப்ல. எங்க காலனில அனேகமாக எல்லா வீடுகளும் 9 மணிக்கெல்லாம் கடை சாத்திரும். இளந்தாரிங்க நாங்க இப்படி கொஞ்சம்பேர் மட்டுமே நடமாட்டம். இதுவும்போக எங்களை நைட்டு சாப்பாட்டுக்கு அப்பறமும் வெளில சுந்த அனுமதிச்சதுக்கு ஒரு காரணம் இருந்தது. காலனியில் முளைத்த திருடர் பயம் கொஞ்சம் ரிமோட்டான ஏரியாங்கறதாலயும் காலனிய தாண்டித்தான் சில பவுண்ட்ரிகளும் லேத்துபட்டறைகளும் ஓடிக்கொண்டிருந்ததால் காலனிவழியா யாரு வரப்போக இருக்காங்கன்றது தெளிவில்லை. அப்பப்ப ஏதாச்சும் சில்லரைத் திருட்டுகளாக சைக்கிளை கெளப்பிக்கிட்டு போறது, வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஏதாச்சும் காணாமப்போகத்தான் இருந்தது. ஒரு நாள் பூட்டிக்கிடந்த வீட்டுக்கு பின்னாடி கதவை பெயர்த்துப்புகுந்து 20 பவுன் நகை திருட்டுப்போனதுக்கு அப்பறம்தான் எல்லாரும் பீதியாகி உசாரானாங்க. காலனி மீட்டிங்கைப்போட்டு வீட்டுக்கு மாசம் இவ்வளவுன்னு வசூலிச்சு செக்கூரிட்டிங்க ரெண்டுபேரு நைட்டு ரோந்துக்கு அப்பாயிண்டடு. அதுவும் திருப்தி ஆகாததால இளந்தாரிக மிட்நைட்டு வரைக்கும் ரோந்துபோறோம்னு முறைபோட்டு சுத்திவருவாங்க. நாங்க ஒரு ரவுண்டுக்கப்பறம் சங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு அடைக்கலம் ஆயிருவோம். கோபியண்ணா மட்டும் முடிகிற நாளெல்லாம் விரைப்பாக செக்கூரிட்டிகளுக்கும் மேலாக ரவுண்ட்ஸ் சுத்திட்டு திருப்தியானதுக்கப்பறம் தான் படுக்கப்போவார்.\nநாங்களும் பலநேரம் பேசித்தீர்த்ததுண்டு. எப்படி கோபிண்ணா மட்டும் இப்படி நல்லபுள்ளையா இருக்காருன்னு. அதுக்கு காரணம் அவங்கப்பாதான் அப்படின்னு நாந்தான் அடிச்சுப்பேசுவேன். கோபியே இப்படின்னா அவங்கப்பா எப்படியாப்பட்ட கனவானாக இருக்கனும்தானே நினைக்கறீங்க அப்படியே தலைகீழ். பயங்கர காசுபொழங்கற கவருமெண்டு துறைல கேடர் அதிகாரி. யாருக்கும் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணமெல்லாம் சேமிப்புதான். உழைத்து வராமல் கிடைச்சால்கூட லாட்டரி. ஆனால் கடமையை செய்ய மறுத்தோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியோ வாங்கும் லஞ்சப்பணம் என்பது பாவப்பணம். பாவம் செய்ய தூண்டுவதால். காலைல இருந்து ஏய்ச்சதுக்கு மாலைல கையில சிலபல ஆயிரங்கள் சுளையாக கிடைத்தால் அதை சேமிக்கத்தோணாது. சொத்து வாங்கி கணக்கு காட்ட முடியாது. பாக்கெட்டுலயும் ரொக்கமாவே வைச்சுக்கமுடியாது. மிகக்குறைந்த அளவுக்கு மான அவமான உணர்ச்சி இருந்தாலும்கூட அது குற்ற உணர்ச்சியாக உருவெடுத்து தலையை தின்னுரும். ஒரே வழி அன்னைக்கு நைட்டே அதை ஆட்டம்போட்டு அழிச்சிறதுதான். குடி குட்டி கும்மாளம். காலைல ட்ரிம்மா சபாரி சூட்ல கிளம்புனார்னா சாயந்திரம் வண்டி அப்படியே ஆபீசர்ஸ் க்ளப், க்ளவுட் 9 பார் இப்படி எல்லா இடமும் குடிச்சு முடிச்சு வீடு வந்துசேர 11 ஆகிரும். வண்டில இருந்து யாரையாவது திட்டியபடிக்கு உளரிக்கொண்டே இறங்கி உள்ள போவார்.\n60வதுல அவர் ரிடையர் ஆனதுக்கு பிறகும் இது தொடர்ந்தது. முழுநாள் வேலையாக. காலைல 11 மணிக்கே டிரைவர் போட்ட அம்பாசிடரை எடுத்துக்கொண்டு சீட்டாட கெளம்பிருவாப்ல. இதையெல்லாம் சின்ன வயசுல இருந்து பார்த்துப்பார்த்து வெறுத்துப்போய்தான் கோபிண்ணா மனசை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பாய் மாற்றியிருக்க வேண்டும். மிக இயல்பான காட்சி அது. எல்லா ஞாயிறுகளிலும் கோபிண்ணா வீடுமொத்தமும் சுத்தம் செஞ்சுக்கிட்டிருப்பார். போர்டிகோ கழுவுவார். ஜன்னல் கம்பிகளையெல்லாம் துடைச்சுக்கிட்டிருப்பார். பூச்செடிகள் அனைத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டிருப்பார். அம்பாசிடரை தூசிதும்பில்லாம அலசியெடுப்பார். அவங்கப்பா கையில்லாத பனியன் போட்டுக்கிட்டு நெஞ்சுக்கு கீழ தொப்பைக்கு மேல கட்டுன சிங்கப்பூர் லுங்கியோடு அவரது ஆறாவது விரலான சார்மினார் சிகரெட்டு புகைய தேமேன்னு ஈசிசேர்ல சாய்திருப்பார். ஒரு நாளைக்கு பத்து பாக்கெட்டு நிச்சயம் ஓடும். அப்பாருக்கு சிற்றின்பம். மகனுக்கும் ஒழுக்கம். அவங்கமாவுக்கு கோயில் கோயிலாக பக்திதேடல்னு அவங்க குடும்பமே ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலம் அது.\nஆனால் காலனி பெருசுகளுக்கு அவங்கப்பா மேல ஒரு வயித்தெரிச்சல் எப்பவும் இருந்தது. எல்லோரது வீட்டுலயும் ஒருத்தருக்காவது கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவுன்னு கவுரவமாக சொல்லிக்க ஒரு வியாதி இருந்தது. அது சந்திச்சு பேசும்பொழுது ஆளாளுக்கு காலைல வாக்கிங் போறதையும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ததை சொல்லி பெருமையடிச்சுக்கவும் உதவிக்கொண்டிருந்தது. ஆனால் கோபியண்ணா அப்பாக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா ஒழுக்கமா அடங்கிக்கிடக்கற உடம்புங்க எல்லாம் சீக்கிரமே உழுத்துப்போக ஆட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் இந்தாளுக்கு மட்டும் ஒன்னுமே வரலையான்னு ஆளாளுக்கு அங்கலாய்சுக்குவாங்க. அது நீருபூத்த நெருப்பாக மேலாக்க சாம்பல் தட்டிய பொறாமையாக உருவெடுத்திருந்தது ஒரு தருணத்தில் வெளிப்பட்டது.\nஒரு நாள் மத்தியானநேரத்தில் காசைக்காட்டி ஏதோவொரு வேலையாளு பொம்பளைய ஏற்பாடு செய்து முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்ட காலியாருக்கற வீட்டுல கோபிங்கப்பா காமத்தில் திளைத்துக்கொண்டிருந்த பொழுது யாரோ வயித்தெரிச்சல்ல அந்த அறைக்கு வெளில நல்ல பெரிய பூட்டு போட்டுக்கு போயிட்டாங்க. வெளில வரமுடியாம அவர் கத்த அந்த பொம்பளை மூலைல குறுகிக்கிட்டு கதற விசயம் மெல்லப்பரவி அத்தனை காலனி பெருசுகளும் அந்த பில்டிங்குல ஆஜர். ஆளாளுக்கு அறிஞ்ச தெரிஞ்ச புத்திமதியா அள்ளிவிடறாங்க. யாருக்கும் பூட்டை உடைக்க தோன்றவில்லை. ஆடின ஆட்டத்துக்கு அந்தாளு எவ்வளவு நேரம் உள்ள இருக்காப்லயோ அந்தளவுக்கு அசிங்கப்படனும்னு அல்ப ஆசை. கோபிண்ணாவுக்கு விசயம்போய் களத்துக்கு வந்து சேர்ந்தார். முகம் எந்த உணர்ச்சியும் இல்லாம இருகிப்போய் கிடந்தது. ரெண்டு நிமிசத்துல நிலைமைய புரிஞ்சுக்கிட்டு தலைய குனிஞ்சபடிக்கே “பூட்டை உடைச்சுக்கறேன்.…” என்று மட்டும் சொன்னார். அவர் சில நொடிகள் தாமத்தித்தது சபையோரின் அனுமதிக்கு காத்திருந்தது போலவே இருந்தது. ஆனால் சடக்குன்னு எங்கிருந்தோ ஒரு பெரிய இரும்பு ராடு கொண்டுவந்து ஒரே நெம்பு. பூட்டை தாழ்ப்பாளோட பெயர்த்து எடுத்துட்டு கதவை திறந்தார். தலைகுத்துனவாகுலயே அப்பாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு விறுவிறுன்னு போயிட்டார். வயசாளிகளுக்கு எப்படியோ இளவட்டங்க எங்களுக்கெல்லாம் முதல்ல சிரிப்பா இருந்தாலும் கடைசில கோபிண்ணா மேல பாவமா வந்துச்சு. இப்படியும் ஒரு ஆளா அந்தாளுக்கு இப்படியும் ஒரு புள்ளையான்னு.\nகோபிண்ணா செஞ்சுக்கிட்டது லேட் மேரேஜ்னு சொல்லமுடியாது. ஆனா அவங்கப்பா எல்லாம் ரிடையர் ஆகி சுமாரா முப்பது ஆரம்பத்துல செஞ்சுக்கிட்டாரு. எங்க எப்படி பொண்ணெடுத்தாங்கனு யாருக்கும் தெரியாது. பாலக்காட்டுல கல்யாணம். கோவைல ரிஷெப்சன். அவர்மேல இருந்த மரியாதைக்கு மட்டுமே காலனில எல்லாரும் போயிருந்தோம். அண்ணி அப்படி ஒரு அழகு. ஆனால் கோபிண்ணாவை விட நிறம் கொஞ்சம் கம்மிதான். கேரளத்தின் வட்டமுகம். பெரிய கண்கள். பூரித்த உடல்வாகு. வாய்கொள்ளாச்சிரிப்பு. மலையாளமும் தமிழும் கலந்த பேச்சு. ரிஷப்சன் மேடைல அவங்க ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி சிரிக்க அவங்க கண்களும் சேர்ந்து சிரித்தன. சற்றே தலைசாய்த்த சிரிப்பு. ஒவ்வொரு தலைசாய்ப்புக்கும் அவங்க காதில் இருந்த சின்னச்சின்ன சிவப்பு கற்கள் பதித்த டாலடிக்கும் ஜிமிக்கி எத்தனைமுறை ஆடுகிறதுன்னு கணக்கு வைச்சபடியே கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு எங்க எல்லோருக்குமே சாப்பாட்டுடன் சக்கப்பிரதமன் ரெண்டு ரவுண்டு வாங்கி குடிச்சதவிட கடைசில கோபிண்ணாக்கு நல்ல அழகான மனைவி அமைச்சது பொறாமையை மிஞ்சிய இனிப்பான நிகழ்வாக இருந்தது. நல்ல பையனா இருந்தா அதுவா அமையும்னுகூட எங்கம்மாவும் நானும் பேசிக்கொண்டோம்.\nகோபிண்ணா நடையிலயும் ஒரு ஜோரு வந்திருந்தது. சிரிச்சமேனிக்கு வேலைக்கு போய்வந்துகொண்டிருந்தார். வாரயிறுதியில் வண்டியெடுத்துட்டு பாலக்காட்டுக்கு மாமனார் வீட்டுக்கு பயணம். ஞாயிறு சாயந்தரம் திரும்பி வந்தவுடனே சிலமணிநேரம் வீடு பராமரிப்பு. மாமிகூட ஆண்டவன்கிட்ட அழுகறதுக்கு மட்டுமே கோயிலுக்கு வந்துக்கிட்டு இருந்தவங்க இப்பவெல்லாம் சந்தோசமாகத்தான் வழில பாக்கறவங்ககூட பேசிக்கிட்டிருப்பாங்க. வீட்டுக்கு மருமகளே வந்தாச்சுன்னு அடங்குனாரா இல்லை வீட்டாரால் அடக்கிவைக்கப்பட்டாரான்னு தெரியாது. கோபிங்கப்பா அதுக்கப்பறம் எந்த வில்லங்கத்துலயும் மாட்டலை. சிகரெட்டு மட்டும் அதே அளவுல ஓடிக்கிட்டிருந்தது. சிலசமயம் சிகரெட்டு தீர்ந்துட்டா என்னைப்பிடிச்சு கடைக்கு ஓடச்சொல்லுவார். நானும் சைக்கிளை அழுத்திக்கிட்டு போய் சடுதில ஒரு கட்டு சார்மினாரோட வரணும். தொலையுது பெருசுன்னு அப்பப்ப செய்யறதுதான். சார்மினார் குடுக்கற சாக்குல அண்ணி கண்ணுல பட்டா அகலச்சிரிப்போட ”நல்ல படிக்குன்னா”னு கேட்கக்கிடைச்சால் ஒரு கூடுதல் சந்தோஷம்தான். அரியர் கோஷ்டியான எனக்கெல்லாம் யாராவது படிப்பைப்பத்தி பேசுனாங்கன்னாவே குபீர்���ு கிளம்பும். ஆனால் நான் மிகமகிழ்ச்சியாக பதில்சொல்லும் ஒரே தருணம் அதுதான்.\nசிலருக்கு சிலதுபடி வாழ்க்கை எழுதப்பட்டிருக்கும்போல. வாஸ்து, பில்லிசூனியம், விதி, கெட்டநேரம் என அவரவர் நம்பிக்கைபடி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிலரது வாழ்வில் சில நிகழ்வுகள் அவர்களை எங்கேயும் எப்பொழுதும் மேலே வரவிடாமல் அழுத்திப்போட்டுருது. கோபிண்ணாவும் அண்ணியும் எங்களுக்கு தெரிஞ்சு ஒருவருசத்துக்கு நல்லா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அண்ணி நடவடிக்கைகள்ல மாற்றங்கள். காலனில அரளிபுரளியான பேச்சுக்கள். அவங்களுக்கு கட்டுக்கடங்காத கோவம் வருது. வழில பாக்கறவங்களை மொறைச்சபடிக்கு மலையாளத்துல திட்டறாங்கன்னு. ஒருமுறை பால்காரர்மேல பாலோட பாத்திரத்தை தூக்கி எறிஞ்சுட்டாங்கன்னு பஞ்சாயத்து. நாளாக ஆக நைட்டானாவே கத்த ஆரம்பிச்சாங்க. வார்த்தைகளால் அல்ல. ஏதோவொரு கேவல் மாதிரி. தொண்டையை கிழித்துக்கொண்டு கிளம்பும் அலறல்கள். கத்திக்கத்தி ஓய்ந்து மெல்ல அழுகற சத்தமா மாறும். கொஞ்சம் தெம்பு வந்தவுடன் திரும்பவும் அந்த உச்சஸ்தாயில கேவல்.\nமொதல்ல கொஞ்சநாளைக்கு பக்கத்து வீட்டுக்காராங்க எல்லாரும் ஏதோ குடும்ப பிரச்சனைன்னுதான் நினைச்சாங்க. ஆனால் அந்த கதறல் சகிக்கமுடியாத அளவுக்கு போனபொழுது என்ன செய்ய இயலும் கோபிண்ணாவை கூப்பிட்டு சொல்லிவைக்க ஆரம்பிச்சாங்க. உண்மையில் அவரைப்பார்க்கவும் திகைப்பும் என்னஏதென்று புரியாத குழப்பமும் நிரம்பிய முகமுமாகத்தான் தெரிந்தார். பல மருத்துவர்கள், பல ஊர்கள் பல ஆஸ்பிடல்னு சுத்திச்சுத்தி வைத்தியம் பார்த்தார். கொஞ்சகாலம் பாலக்காட்டுல அவங்கப்பாம்மா வீட்டுல விட்டுட்டு வருவார். எல்லாம் தற்காலிக நிவாரணம்தான். போய்விட்டு வந்த சிலநாட்களுக்கு நல்லா இருப்பாங்க. ஆனால் கொஞ்சநாள்லயே அந்த ராத்திரி கேவல்கள் பீரிட்டுக்கிளம்பும். கையறுநிலையில்தான் கோபிண்ணா. இரண்டு வருசம்கூட அவர் நிம்மதியாக வாழ்ந்தமாதிரி எங்களுக்கு தெரியலை. பாலக்காட்டுலயும் எப்பவும் கொண்டு விடமுடியாத நிலமை. அண்ணிக்கு அடுத்து ஒரு தங்கை. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அண்ணியை கேரளால ஒரு ஹொம்ல கொண்டுவிட்டுட்டு வந்தாங்க. ஒரு வாரம்கூட முடியலை. மனைவியை இந்த நிலைமையில் விட்டுட்டு வாழத்தாங்காத கோபிண்ணா அவ���்களை நானே பார்த்துக்குவேன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாப்ல. எங்கம்மா ஒருமுறைபோய் துக்கம் கேட்டதுல “விடுங்கம்மா… நம்பி வந்துட்டா… எத்தனை கஷ்டம்னாலும் நானே பார்த்துக்கறேன்…”னு சின்னச்சலனம்கூட இல்லாமல் சொன்னதை கண்ணுகலங்கியபடி வந்து சொன்னாங்க. எங்க பொங்கல்ல இதை கொஞ்சகாலத்துக்கு சொல்லிச்சொல்லி மாய்ஞ்சோம்.\nவீடுகளுக்கு சுற்றுச்சுவர்கள் இருக்கின்றன அந்நியர் பிரவேசத்தை தடுக்க. கதவுகள் இருக்கின்றன பாதுகாப்புக்கு. சன்னல்கள் இருக்கின்றன காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும். உண்மையில் கதவுகளும் சன்னல்களும் வீட்டின் ரகசியங்களை பொத்திப்பொத்தி பாதுகாக்கவே பயன்படுகின்றன. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிலப்பல பகிரப்படாத சொல்லமுடியாத ரகசியங்கள். சில வீட்டோடு வீட்டாகவே புதைந்துபோகின்றன. சில மெள்ளக்கசிந்து திரிந்து பக்கத்துவீடுகளின் புறம்பேசலாக மாறுகின்றன. உண்மையில் குடும்ப ரகசியங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கே தெரிவதில்லை. தாளிட்ட வீட்டுக்குள் குடும்பரகசியம். அதனுள் கதவை ஒட்டிச்சாத்திய அறைக்குள் அவரவர் ரகசியம். இருகமூடிய மனசுக்குள் நமக்கே நமக்கான ரகசியங்கள். கோபியண்ணாவின் வீட்டில் அண்ணியின் அறைக்கதவுகள் எப்பொழுதுமே தாளிடப்பட்டிருந்தன. சன்னல்கள் திறக்கப்படவே இல்லை. ஐந்தாறு நைட்டிகள் மட்டுமே உடைகளாயிற்று. தலைமுடியை தானே பிடித்து இழுத்தபடிக்கு சுவரில் மோதிக்கொள்கிறார்கள் என்று கோபியண்ணாவே மாதமொருமுறை கத்தரியால் முடியை வெட்டிவிடுவார்.\nநான்கைந்து வருடங்களில் ஒரு பெண்ணால் ஐம்பது வயதின் முதிர்ச்சியை எட்டமுடியுமென்பது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. கந்தலாக வெட்டிய கிராப்போடு ஒட்டிப்போன உடலுடன் விலா எலும்புகள் துருத்திய அண்ணியை சிலமுறை உக்கிரம் குறைந்த பொழுதுகளில் கோபிண்ணா வாசலில் அமர்த்திவைத்தபடி பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அவரும் எல்லா வகையான மருத்துவங்களும் மாந்திரீகங்களும் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார். என்றாவது எப்படியாவது சரியாகிவிடாதா என்ற நம்பிக்கை. அவரவருக்கு அவரவர் வேலைகள் கவலைகள் தேடல்கள் மற்றும் ஓட்டங்கள். காலனி மக்களுக்கு பின்னிரவில் ஊளையிடும் நாய்களின் சப்தமும் ரவுண்ட்ஸ் வரும் செக்கூரிட்டி��ின் விசிலும் அண்ணியின் விட்டுவிட்டு கேட்கும் கேவல்களும் இரவுக்கென்ற ஒலிக்கூறுகளாக இயல்பாகிப்போனது. வேலைநேரத்தையும் வெளியுலக வாழ்க்கையையும் சுருக்கிக்கொண்ட கோபிண்ணாவிடம் ஒரே ஒரு மாற்றம்தான் தெரிந்தது. சன்னல்கள் பூட்டிக்கிடந்த வீட்டினை அடிக்கடிக்கு வெறித்தனமாக கழுவிமெழுகி சுத்தப்படுத்தியபடிக்கு இருப்பார். மொட்டைமாடி முழுவதும் நீர்விட்டு அடித்துக்கழுவுவார். இரும்பு கேட்டின் ஒவ்வொரு கம்பியையும் எண்ணைவிட்டு துணிசுற்றி துருபோக இழுத்தபடிக்கு இருப்பார். வீட்டைச்சுற்றிலும் உள்ள தென்னைமரங்களின் விழுந்த ஓலைகளையும் குப்பைகளையும் அள்ளி தெருமுனை குப்பைத்தொட்டியில் நிறைத்து அதில் தீவைத்து எரிவதை பின்னால் கைகட்டி வேடிக்கை பார்த்தபடி இருப்பார்.\nகாலத்தின் ஓட்டத்தில் எங்கள் சங்கத்தில் ஆளாளுக்கு ஒருபுறம் சிதறிப்போயிருந்தோம். நல்லா படிச்சவன் படிக்காதவன் அனைவருக்கும் ஒரேஅழுத்தம்தான். எதையாவது செய்து சம்பாதிக்கனும். எனக்கான ஓட்டத்தில் சென்னையில் வந்து விழுந்திருந்தேன். அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் மெசின்ஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் இஞ்சினியர். தமிழ்நாடு ஆந்திரா கேரளான்னு மூன்று மாநிலங்களுக்கும் ஊடாக மருத்துவமனைக்கிடையே ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். சம்பளத்தைவிட பயணப்படி மிக அதிகம். ஓரளவுக்கு தாராள காசுப்புழக்கம். மாதத்தின் பல இரவுகள் ரயில்களிலும் KPN பஸ்களிலும் கழியும். தூங்கப்பிடிக்காத வராதா பயண இரவுகள். நிலவொளியும் சாலைவிளக்குகளும் மாற்றிமாற்றி காலியான நெடுஞ்சாலைகளையும், வெறிச்சோடிய ஊரின் வீதிகளையும் இரவுநேர உலகத்தின் சலனங்களை சித்திரங்களாகவும் கதைகளாகவும் கண்கட்டு வித்தைகளாகவும் காட்டும் சன்னலோர பயணங்கள். கோவையின் வழியாக ஏதேனும் சேல்ஸ் விசிட் அமையும்போது மட்டுமே ஊருக்கு வந்துபோகும் வாழ்க்கை. அதை சாக்காக கொண்டே காலனில மீதம்கிடக்கிற நண்பர்களை சந்திக்கற நிலைமை. நானாவது பரவாயில்லை. தக்கிமுக்கி படிச்சதுக்கு கையில சில்லரையாவது புரண்டது. அஞ்சரை வருசமா தலையணை சைசுக்கு புத்தகங்களா படிச்சு மெடிக்கல் முடிச்ச முரளிக்கும் வெங்கிக்கும் ஒரு தனியார் மருத்துவமனைல அப்ரசண்டி டாக்டர் வேலைதான். அவங்களும் வெறும் MBBS போர்டுவைச்சா காலாம்பூராவும் 50ரூவாபீசு எண்ணியே ஓய���ஞ்சிருவோம்ற பயத்துல கிடைச்ச அப்ரசண்டி வேலைய மாசச்செலவுக்காச்சுன்னு ஒட்டிக்கொண்டு மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிப்பரிச்சைக்கு மாசக்கணக்கா படிச்சுக்கிட்டிருந்தானுங்க.\nசென்னையில் இருந்து கொச்சினுக்கு வேலையாக சென்றுகொண்டிருந்த நான் மக்களைப்பார்த்து நாளாச்சு என்று கோவையில் இறங்கிவிட்டேன். ராத்திரி ஒன்பது மணிக்கும் மேலாகத்தான் முரளியும் வெங்கியும் டூட்டி முடிச்சுட்டு வந்தானுங்க. வீட்டில் சாப்பிடவேணாம்னு ஹோப்ஸ் SKP மெஸ்சுல முட்டைபரோட்டா அடிச்சோம். அங்கனயே நான் ஒரு வாழைப்பழமும் கிங்ஸ்சும். அது சேல்ஸ்மேன்களின் இரவுச்சாப்பாட்டு முடிவுரை. பேசிக்கொண்டே வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்குப்போக பிடிக்காம சங்க ஆபீஸ்ல பொங்கல் போடலாம்னு ஆஜர். போனவந்த கதைகளையும் போனவ வந்தவ சேதிகளையும் மாறிமாறி பேசிக்கொண்டிருந்தபொழுது அருகாமையில் கோபிண்ணாவின் குரல் கேட்டது.\n“என்னடா இன்னேரத்துல அங்க செய்யறீங்க\n“ஒன்னுமில்லண்ணே... ரொம்ப நாளாச்சு பேசிக்கிட்டிருக்கோம்”\nகால்வாயைத்தாண்டி வண்டிகளின் தடத்தில் மட்டுமே உருவான ஒத்தப்பாதையில் பார்த்தீனியச்செடிகளின் ஊடாக அண்ணன் நடந்து அருகில் வந்தார்.\n“ஆமாண்ணே. சும்மா இன்னிக்கு ஊருக்கு வந்தேன்”\n“நீங்க என்னடா.. டாக்டருக்கு முடிச்சு ___ ஆஸ்பிடலுக்கு வேலைக்கு போறிங்களாம்\n”ஆமாண்ணே… இப்பத்தான் டூட்டிமுடிச்சு வந்தோம்”\nஇதன்பிறகு என்னாச்சோ கோபிண்ணாவே வெடுக்கு வெடுக்குன்னு பேசிக்கிட்டே போனாப்ல\n“என்னடா உங்க ஆஸ்பிடல்ல ஒரே வகைவகையா கேரளா குட்டிங்கதான் நர்சுங்களாம்\n“எல்லாத்துக்கும் பெரிய பெரிய காய்ங்களாம்ல கின்னுகின்னுன்னு இருப்பாளுங்களாம்ல வேலை பாக்கறப்பவே தனியா தள்ளிட்டுப்போயி நல்லா மேல பெனைஞ்சுவிட்டாலும் ஒன்னுமே சொல்லமாட்டாங்களாம்ல\n”ஈசியா செட் பண்ணி போட்றலாமாம்… நீங்களே அங்கன வைச்சே ஏகமா போடுவீங்கலாம்ல\nஎல்லாம் ஒரே நிமிடம்தான். மங்கிய நிலவொளியின் வெளிச்சத்திலோ அல்லது சற்றுத்தள்ளி எரியும் ஃபவுண்டரி நேம்போர்டின் டியூப்லைட் வெளிச்சத்திலோ கோபிண்ணாவுக்கு எங்களின் அந்தக்காலத்திய கிரிக்கெட்டு விளையாடித்திரிந்த சிரார் முகங்கள் தெரிந்திருக்கக்கூடும். அந்த ஒரு கணத்தில்தான் நாங்களும் அவரது உள்ளுலகத்தில் இருந்து தவறி வெளிவிழ���ந்த ஒரு ரகசிய முகத்தினை கண்டிருக்கக்கூடும்.\nசட்டென்று பேச்சை முடித்த கோபிண்ணா “நேரமாவுது… சீக்கிரம் போய்ப்படுங்கடா… வீட்டுல திட்டப்போறாங்க...” என்று சொல்லியபடியே திரும்பி விருவிருன்னு நடந்து வீட்டை அடைந்து கேட்டைத்திறந்து உள்ளேபோய் மறைந்தார்.\nநாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நிலவொளியில் வேப்பமரத்தின் நிழல் பிசிறுபிசிறாக விழுந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளிபோர்த்திய சன்னல்கள் சாத்தப்பட்ட அவரது வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 14, 2013\nகாமம் தெளிதல் :- பிரிவுத்தணல்\n“டேய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா\n“சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்\nஎன்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு தராதரம் இல்லாம லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப\nமேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும் அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும் வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும் வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா\n“பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்லை கட்டும் ஊரு இது…\nயம்மா யம்மா ஊரு இது…\nதொங்குகிற காய்க்கு எல்லாம் கல்லை கட்ட முடியுமா\nயக்கா.. யக்கா.. லெக்சரரு யக்கா யக்கா\nபாடினதுகூட தப்பில்லை. கையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் இடத்தில் வைத்து பாடினதுதான் தப்பாயிருச்சு, வகுப்பே பயங்கரமாச் சிரிக்க அவங்களுக்கு ஷேமாகி இப்படி என்னை ஷேப்பிலாம செஞ்சுட்டாங்க. வாங்குன திட்டுக்கு என் காதெல்லாம் ரத்தம் இப்பவும் எனக்கு நல்லாத் தெரியும். என் பாட்டும் சைகைகளும் அவங்களுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காதுன்னு. ஒன்னும் புரியாத கொழந்த மாதிரியே வளர்ந்துட்டு வயசுப்பயக நம்ம கழுத்தை இப்படி அறுக்கறதுங்க.\nநான் என்னத்தை படிச்சேன்னு சொல்லலேல்ல உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன் எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன்\nநல்லாப்படிக்கற பயக எல்லாம் வேலைதேடல்னு சென்னைக்கு கிளம்பிட்டானுங்க. தக்கிமுக்கியும் முடியாம அரியர்களை சரம்சரமா வைச்சிருந்தவனுக கூட கோர்ஸ் முடிச்சதை மட்டுமே வைச்சு சேல்ஸ்க்கு போயிட்டானுங்க. நேத்து வரைக்கும் பக்கிரியாட்டம் தலையும் பான்பராக் கறை நாறவாய்ல தம்முமா சுத்துனவனுங்க திடீர்னு டக் இன் செஞ்ச சட்டையும் டையுமா தோள்ல பைய மாட்டிக்கிட்டு அதே ஊர்ல டீசண்டா சுத்தல். அவங்களைப் பார்த்து இதப்பார்றா தமாசுன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தப்பதான் என் கூடச்சிரிக்கற ஆளுங்க எண்ணிக்கை நாலு மூணாகி அப்பறம் ரெண்டு ஒன்னாகி அப்பறம் டபக்குன்னு ஸ்டில்ஸாட்ல எல்லாரும் காணாமப் போயிடானுங்க பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல வாங்குன பார்டரு மார்க்கை வைச்சு நல்ல வேலைக்கும் போக முடியாது. சேல்ஸ்மேன் வேலைக்கு கூச்சநாச்சம் இருக்கக்கூடாது. அப்படின்னா எனக்கு வாழ்க்கைல அடுத��த கட்டம்னே ஒன்னும் இல்லையா ஆண்டவா அப்படின்னு நான் இறைஞ்சியதில் உதித்த ஐடியாதான் மேல படிக்கறது\nஎப்படியோ நாலு வருசம் ஒழுங்க படிக்கலை. அதுக்காக ஒடனே திருந்திற முடியுமா எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர் எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர் வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை ரெண்டே நாள் தான். நான் அவுத்துவிட்ட உளரல்களும் ஜோக்கு பிட்டுகளும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக என்னை அறிமுகப்படுத்தி வைத்தது.\nஒரு பையன் தான் சொந்தக்காலில் நிக்கனுங்கற சிந்தனை வர்ற ஆரம்பிக்கும்போதே அவன் ஆம்பளையா மாற ஆரம்பிக்கறான். சில பேருக்கு நான் இதாத்தான் ஆகப்போறேன் இப்படித்தான் இருக்கப்போறேன்னு +2லயே தெளிவாயிருது. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் வெளில சோக்காளி கூட்டாளிக கூட பழகறதுக்குன்னு ஒரு முகம் வைச்சிருப்பாங்க. அவங்க பாதைல போறதுக்கு தோதான நட்புக்களும் உறவுகளும் மட்டும் கூட இருக்கும். உள்ளுக்குள்ள இருக்கற வெறி வாய்ப்புக்காக கனன்றுக்கொண்டே இருக்கும். பலபேருக்கு படிச்சு முடிச்சு வேலைக்குபோய் சுயமா சம்பளம் வாங்கிய பிறகும் கூட இந்த சிந்தனை வராது. இதுலயும் சிலது வேலை எதுக்கு எதுக்கு சம்பாதிக்கனும் ஒரு தொழிலை எதுக்கு அடிப்படைல இருந்து கத்துக்கனுக்கற தெளிவே இல்லாம சுத்திக்கிட்டிருக்குங்க. அதுல ஸ்டூடெண்ட் நம்பரு ஒன்னு நானு. ஆனா என் வகுப்பில் என்னைத்தவிர மத்த யாரும் அப்படி இல்லை. அனைவருக்கும் ஒரு கோல் இருந்தது. ஏதாச்சும் செய்யனும்னு துடிப்பாவது இருந்தது. இவங்களுக்கு நடுவால நான் என்னவா இருந்திருப்பேன் அதேதான் கலைக்கூத்தும் ஆட்டங்களுக்குமான வகுப்பு பிரதிநிதி. சினிமா டூருக்கு ஆர்கனைஸ் செய்யறது. வாட்டர் பொங்கல் போடறதுக்கு ரூம் தேத்தறது, யாருக்கு எங்க கல்யாணம் காதுகுத்துனாலும் கும்பலா கூட்டிக்கிட்டு போய் வர்றதுன்னு. அதாவது எல்லா க்ரூப்லயும் நானிருப்பேன். நான் இல்லாட்டியும் எல்லாமும் நல்லாத்தான் நடக்கும். நான் இல்லாத ஒரே நேரம் அவங்க சீரியசா படிக்கற நேரம். இப்படித்தான் ஓட்டிக்கிட்டிருந்தோம் ஒரு ஆறு மாசத்துக்கு.\nஅப்பத்தான் இந்த கோகிலா பார்ட்டைம் லெக்சரரா வகுப்பெடுக்க வந்தாங்க. வேலைக்கு வரனும்னு இல்லை. ஆனா குடும்ப பிரச்சனை. ஏதோ காரணத்துக்காக கணவன் பிரிந்து இருக்க இவங்க இன்னமும் அப்பா வீட்டில். அவங்க அப்பாவும் அதே கல்லூரில பேராசிரியர்கறதால இவங்களை ஈசியா பகுதிநேர வேலைக்கு சேர்த்து விட்டுட்டாரு. சும்மா பேருக்கு காலேஜ் மேனேஜ்மெண்ட்டோட ஒரு அரேஞ்மெண்ட். அவங்களும் ஏதோ டிகிரி படிச்சிருந்தாலும் ஸ்பெசலைஷேசன் ஏதும் இல்லை. கொஞ்ச நாள்லயே ஜாலியாகிட்டதால எங்க எல்லாருக்குமே அவங்க வகுப்புதான் ரிலாக்‌ஷ��சன். வகுப்பெடுக்கவே விடாம ஓரியாட்டம். மத்த படிக்கற பயகளும் இந்த வகுப்புல கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைன்னு ஒன்னாச்சேர தெனமும் போங்காட்டம் தான்.\n”யக்கா… தூக்கம் வருது.. சும்மா நடுநடுவால பேசாதீங்க…”, “யக்கா… ஏன் இப்படி மனப்பாடம் செஞ்சாப்படி ஒப்பிக்கறீங்க பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம் கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம் அவங்க ஏன் பார்ட்டைமா வேலைக்கு வர்றாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுதான் இருந்தது. இருந்தாலும் நாங்களே அப்படி இப்படி விசாரிச்சு குழந்தை இல்லை, இவங்களே குழந்தை மாதிரி வெகுளியா இருக்கறாங்க, வளரவேல்ல… இவங்களுக்கு மேட்டரே தெரியாது, இல்லாட்டி வரதட்சணையா இருக்கும், இல்ல ஊட்டுக்காரன் இவங்க சரிவரமாட்டாங்கன்னு வேறா ஏதாச்சும் லேடிமேட்டருல கேடியா இருப்பான்னு பலவகை ஊகங்களை அலசி புறம்பேசிக் கொண்டிருந்த காலம்.\nஎங்க வகுப்புல பாலாதான் சீனியர். அப்பவே பிசினஸ் பார்த்துக்கிட்டிருந்தாப்ல. கல்யாணம் வேற ஆனவரு. படிச்சா பிசினெசுக்கு உதவும்னு சேர்ந்திருந்தார். நாங்க என்னதான் பொடிப்பயகன்னாலும் எங்களுக்கு சரிசமமா ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன அலப்பரை ஓவரா போச்சுன்னா மட்டும் மனுசன் பெரியப்ஸ் அவதாரம் எடுத்துருவாப்ல. கெட்ட வார்த்தைலயே திட்டுவிழும். பலநேர மப்புகள் அவரால்தான் அளவுக்குள் மட்டுப்பட்டது. இல்லற ஆண் ��ெண் உறவில் ஏதாச்சும் டவுட்டுன்னாகூட வெளக்கமா சொல்லுவார். ஆனா நாங்க விரசமா ஏதாச்சும் விளையாட்டுன்னு செஞ்சா வண்டை வண்டையா திட்டு விழும் அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுபோய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுபோய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங் நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங் இதுக்கும் அப்பறம் மேற்கண்ட புரொபசர் பஜனை. எல்லாம் கேட்டு நெஜமாகவே செம காண்டாகியிருந்தேன்.\nஅடுத்தநாள் சரி போனாப்போகுதுன்னு மனசை தேத்திக்கிட்டு யக்கா உள்ள வர்றப்ப சாரின்னு சொல்ல வாயத் தொறந்தா அவங்க நேரா என் முன்னாடிதான் வந்து நின்னாங்க அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும்” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும் இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன் இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன் இப்படி லூசு மாதிரி இருக்கறதாலதான் வீட்டுக்காரன் விட்டுட்டு யெஸ்சாகிட்டானோன்னு திரும்பவும் மனசுக்குள்ள தோணுச்சு.\nஆனா அதுக்கப்பறம் நான் என் வாலை சுருட்டிக் கொண்டேன். தோற்றத்திலும் செயல்களிலும் நிஜமாகவே குழந்தைபோல் இருப்பவரிடம் என்னத்தை லொல்லு செய்ய மனதில் மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம். அதுக்கப்பறமும் வகுப்புகள் அப்படியேதான் சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்தது. ஆனால் சில்லரை சீண்டல்கள் இல்லை. ஏதோ சோகத்துல இருக்கும் ஒரு மனுசியை, இந்த வேலைக்கு வந்தாலாவது வேண்டாததை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என வாழும் ஒருவரை எப்ப��ியாவது மகிழ்ச்சியா வைச்சுக்கனுங்கறது யாரும் கூடிப்பேசி முடிவெடுக்காமலேயே செயல்படுத்த ஆரம்பித்திருந்தோம்.\n“யக்கா… பேசிப்பேசி டயர்டாகாதீங்க.. காண்டீன் வடை நாலு இருக்கு. கீழ வந்தீங்கன்னா ஒன்னு தருவேன்” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம்” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம் வெறுங்கையோட வந்தாத்தான இந்தாப்பாருங்க செவ்வரளிப்பூ. உங்களுக்குன்னே லேபுக்கு பின்னாடி கஷ்டப்பட்டு நாத்தமெல்லாம் தாண்டி பறிச்சு வந்தது. வாங்கிக்கிட்டு என்னை திட்டாம விடுவீங்களாம்” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு நட்புன்னு சொன்னமுடியாது. ஆனால் ஒருவித மதிப்போடு கோகிலாக்காவை அணுகத் தொடங்கியிருந்தோம்.\nவகுப்புநேரம்தான் இப்படி. மத்தநேரமெல்லாம் ஏதாச்சும் மரத்தடில படிக்கற எழுதற சிலர் அதைச்செய்ய மத்தவங்க கூடிக்கூடி பேசியபடி. கூட படித்த ஏழெட்டு பெண்களும் ஜமாவில் ஐக்கியம். அது ஒரு வித்தியாசமான வயது. தெரிந்தும் தெரியாமல் மலரத் தொடங்கும் மலர்ச்சிகூட மனதில் இல்லாமல் மலங்க மலங்க முழிக்கும் பதின்ம வயதல்ல. இல்லற அனுபவம் கிட்டிய ஆண்டு அனுபவித்த உடலில் கூச்சம் போன அலுப்பேறிய கல்யாணம் முடிந்த முப்பதுகளும் அல்ல. இருபத்தியிரண்டில் இருந்து இருபத்தைந்துக்குள் பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம் பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம் சில பயகளுக்கு அப்படியிப்படி காதலி கொண்டோ இல்லை ஓசிச்சாப்பாடோ அமைந்து பதட்டத்திலும் பரவச தடுமாறலிலும் சின்னதாய் ஏதோ செய்து அதை பயங்கரமாய் அனுபவித்ததாய் சொல்லிக் கொள்ளவும், வாயைப்பிளந்து க��ை கேட்க என்னைப்போன்ற நாலு காய்ஞ்ச பயக இருந்தால் சில பல ரீல்கள் சேர்த்து பீற்றிக் கொள்ளவுமான வாழ்க்கைப் பொழுதுகள். தூரப்போகும் தெரியாத அறியாத பெண்களை கண்களால் வெறிக்கவும் மனதால் வரிக்கவும் செய்யும் உடல். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் பழகிய அறிமுகமான வகுப்புத்தோழியை அப்படி பார்க்கத் தோணாமல் செய்யும் குறைந்தபட்ச மனித நாகரீகம் எங்கிருந்தோ ஜீனில் ஒட்டிக்கொண்ட இது இப்படித்தானென தீர்மானித்துவிட இயலாத பருவம்.\nபள்ளிமுடித்தவுடன் சேரும் கல்லூரி வாழ்க்கை ஆண் பெண் ஈர்ப்பினை அப்பட்டமான இயக்கமாகவும் பழக அடிநாதமாகவும் இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி நாம் நமக்காகவும் குடும்பத்துக்காகவும் ஏதாவது செய்யவேண்டுமென்கிற வேலை தேடும் வயதில் பாலினஈர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவும் ஏதாச்சும் செய்து செட்டிலாகனுங்கறது நெத்திக்கு முன்னால் தொங்கும் கத்தியாகவும் அமைந்து வயிற்றில் எப்பொழுதுமே ஒரு பயத்தினை உருட்டிக் கொண்டிருக்கும் காலகட்டம். ஆண்களும் பெண்களுமாய் கொஞ்சம் லஞ்சையில்லாமல் தான் பேசிக்கொள்வோம். ஆனால் ஆண்கள் மட்டுமே இருக்கும் டீக்கடை மீட்டிங்களும் கையில் யாருக்கேனும் காசுபுரண்டால் நடக்கும் வாட்டர்கேம்ஸ் நைட்டுகளும் பச்சை மஞ்சள் சிகப்பென வர்ணங்களால் நிறைக்கப்பட்டிருக்கும் தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும் தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும் பாலா மட்டும் அன்றைக்கு எங்களோடு இல்லையென்றால் காய்ந்த உடல்களின் உக்கிரப்பேச்சுக்கள் சொறி மீதான வரட்டுத் தேய்ப்புகள் கொடுக்கும் இன்பமாக மட்டுமே இருந்திருக்கும். அது அப்படியில்லடா… இது இப்படிடான்னு அவர் சொல்லும் ஆண்பெண் உறவுகள் பற்றிய பலதும் புரிந்து புரியாததும்போல இருந்தாலும் சும்மா கேட்டுவைத்துக் கொள்வோம். பெருசு ஏதோ தெரிஞ்சங்கறதை ஓவரா பெனாத்துன்னு வாய்பிளந்து கேட்ட கூச்சத்தை மறைக்க அவரையே ஓட்டிருவோம்.\nஅன்றைக்கு பாலாவுக்கு ஐந்தாவது திருமணநாள். காலைல வகுப்புலயே சொல்லிட்டு எல்லோரும் சாயந்தரம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துருங்கன்னு அழைச்சாப்ல. இன்னைக்கு வரைக்கும் மாறாத அந்த நல்ல பழக்கமான ஓச���ல விதவிதமா சாப்பாடு கெடைச்சா வண்டி கட்டிக்கொண்டு போய் இறங்கி பாத்தி கட்டும் பழக்கத்துக்கு ஏற்ப சாயந்தரம் நாலுமணிக்கே எல்லோரும் அவர் வீட்டுக்கு குறும்பயணம். அவர் என்னவோ நைட்டு பிரியாணிக்குத்தான் வரச்சொன்னாப்ல. ஆனா எங்களுக்கும் நாலு மணிக்கு மேல கல்லூரில செய்யறதுக்கு ஒன்னுமில்லைங்கறதால வந்து ஏதாச்சும் கூடமாட ஒதவறோம்னு நாலரைக்கே ஆஜர். ஆம்பளையும் பொண்டுகளுமா இருபது பேரு. யக்காவையும் சேர்த்துத்தான் இப்பவெல்லாம் அவங்களை டீக்குடிக்க போனாக்கூட க்ளாஸ்மேட்டு மாதிரியே இழுத்துக்கிட்டு சுத்தறதுதான்.\nபாலா வீடு பெருசுதான். அவரும் அவங்க வீட்டம்மாவும் பயங்கர சந்தோசமான வரவேற்பு கொடுத்தாங்க அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும் அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும் கல்யாணத்துக்கு ரெடியா இருக்கற புள்ளைங்க மூணுபேரு நாந்தான் செய்வேன்னு அடம்புடிச்சு சாயந்தர தீனியா பஜ்ஜி கேசரி செய்வேனுட்டு உள்ள போயிட்டாங்க. மத்தவங்க டீ வர்ற வரைக்குமாவது வீட்டை சுத்திப்பாக்கலாம்னு பாலா கூட உலாத்துனோம். அப்பறம் எல்லாரும் ஹால்ல டீவிய போட்டுவிட்டுட்டு அக்கடான்னு சாய்தல். அப்பதான் புதுசா கேபிள் டீவியெல்லாம் வர ஆரம்பித்த காலம். ஏதோ ஒரு மொக்கை சேனலில் பாட்டுகளா ஓடிக்கிட்டிருந்தது. கமெண்டு கருத்துன்னு ஹால் முழுக்க சிரிப்பலை. யக்காவை சுவரோரம் இருந்த சோபால மேல உக்கார வைச்சுட்டு நாங்க எல்லாம் கீழ கிடைச்ச இடத்தில் சாய்ந்துகொண்டும் உருண்டுகொண்டும் வாயில் வந்ததை பேசிக்கொண்டும். எதையோ எடுக்க வெளியே சென்ற நான் திரும்பிவந்து கீழே செட்டாக இடமில்லாததால் யக்காவின் சோபாவுக்கு பின்னால் சற்றுதள்ளி நின்றிருந்தேன்.\nடீவியில் ஒரு சுவாரசியமில்லாத பாட்டு முடிந்து அடுத்தது ஒரு ரஜினி பாட்டு ஆரம்பித்தது. “மாசிமாசம் ஆளான்ன பொண்ணு மாமன் உனக்குத்தானே…” எல்லோரும் ஓன்னு சவுண்டு. பாலா தம்பதிக்கு இன்னைக்கு நைட்டுக்கு இப்பாட்���ு சமர்ப்பணம்னு ரகளை. வீடே ஒருவித பூரிப்பில் இருந்த அந்த கணத்தில்தான் நான் எல்லோருக்கும் பின்னாலும் எனக்கு சைடாகவும் அமர்ந்திருந்த கோகிலாக்காவை பார்த்தேன். யக்கா இயல்பாக இல்லை. ஏதோ ஒரு இனிய இல்லற தருணம் அந்தப்பாடலோடு யக்காவின் வாழ்வை கோர்த்திருக்க வேண்டும். நடுங்கும் கைகள் சேலை நுனியை அவசர கதியில் சுற்றியபடி. டீவியில் எண்ணை தேய்த்த உடல்கள் உராய்ந்தபடி ”ஸ்ஸா…” என்று எழுப்பும் ஒலிகள் அவருக்கு நெருப்பள்ளி உடல் மேல் கொட்டியது போன்ற தாங்கவியலாத நிலைக்கொள்ளாமை. வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்தபடி தலைகுத்தி உதடுகள் கடித்தபடி உள்வாங்கிய பார்வையில் அலையும் கண்கள். பாட்டு நகர நகர முந்தானையை உடலோடு போர்த்தி அதன் பந்தென உருட்டிய நுனியை இரு கைகளுக்குள் வைத்து கசக்கியபடி. அங்கே நாயகனும் நாயகியும் ஆலிங்கனமாய் காட்சிதர இவர் இரு கைகளின் விரல்களையும் இறுக்கி நெருக்கியபடியும் கால்களை ஒன்றின்மேலொன்று குறுக்கியபடியும். இடுப்பை அணைத்தபடி கட்டி உருளும் காட்சியில் அவர் முழுதாய் தன்னை எங்கோ இழந்திருந்தார். கண்களில் கோர்த்த நீருடனும் இருண்ட முகத்துடனும் அந்த நான்கு நிமிடங்களில் என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன். கடவுள், அப்பா, மாமா, சகோதரன், நண்பன் என யாராலுமே தீர்த்துவிட முடியாத ஒரு தணல். ஒரே ஒருத்தனுக்கென வரிக்கப்பட்ட உடலில் அந்த ஒருவன் கிளப்பி விட்டுப்போன நெருப்பு அறிந்தும் அறியாமலும். அந்த ஒருவன் அவசரகதியிலும் ஆத்திரத்திலும் கை விட்டுப்போன திருமண பந்தத்தின் பெயரால் தீண்டப்பட்டு தயாரான உடல் தீண்டப்படாமலும் தீண்டப்பட வழியில்லாமலும். இத்தனை உறவுகள் இருந்தும் அறிந்த உடல்கள் இருந்தும் எதுவுமே உதவிட இயலாத முடியாத சமுதாய முடிச்சு மற்றும் அழுத்தம். வெறும் உடல்கள் மட்டுமே இயங்குமென வளர்த்தெடுத்த காமவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது. ஆனால் வாழ்க்கையில் சமூகக்கோடுகளை எல்லைக்கோடுகள் என வாழும் கோகிலாக்கா போன்ற சராசரிகள் இந்த வலிகளை ஏனைய உன்னத உணர்வுகள் கொண்டு வெகுஎளிதில் தாண்டித்தான் வாழ்கிறார்கள்.\nஎப்பொழுது அந்த பாட்டு முடிந்தது என்றும் எந்தக்கணத்தில் யக்கா அத்துயரத்தின் கண்ணீர் துளிகள��� யாருமறியாமல் துடைத்தெடுத்தார்கள் என்றும் நான் அறியவில்லை. “ஏய்… என்னப்பா இது… எனக்கு குடுக்காம எல்லா பஜ்ஜியும் நீங்களே மொசுக்கறீங்க… எனக்கொன்னு வைங்கப்பா…” என சொல்லியபடி முகத்தில் மீட்ட சிரிப்புடன் அவர் கீழே சென்று அமர்ந்தார்.\nஎனக்கு அடிநெஞ்சில் இருந்து ஒரு துயரம் பந்தென உருண்டு கேவலாக வெளிக்கிளம்பியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை\nகாமம் தெளிதல் :- பிரிவுத்தணல்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nவண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்\nவேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nமைக்கேல் கானலியின் ரெனீ பல்லார்ட் த்ரில்லர்கள்\nWILD TALES - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரிவஞ்ச் த்ரில்லர் ) 6 சிறுகதைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஎன்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே (மினித்தொடர் பாகம் 2 )\nAstrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் \nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஉலகத் தமிழ் வலைக் காட்சிகளில் முதன் முறையாக…\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளி���ுந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந��திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204789?ref=home-feed", "date_download": "2020-07-04T16:24:52Z", "digest": "sha1:OBC6BYC52YC3NJLAP33SWXZININL3PQU", "length": 8886, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சவூதி அரேபியாவில் நிர்கதியான நிலையில் பல இலங்கை பெண்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசவூதி அரேபியாவில் நிர்கதியான நிலையில் பல இலங்கை பெண்கள்\nசவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலையில், பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பெண்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோசடிகளை செய்யும் முகவர் நிறுவனங்களை தடைசெய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் சவூதி அரேபியாவில் நிர்க்கதியாக உள்ள பெண்கள் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த காணொளியில் பெண்கள் நலன்புரி நிலையம் ஒன்றில் பல பெண்கள் தங்கியிருப்பதாகவும், அவர்கள் பத்துப் பதினை���்து வருடங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/3914/", "date_download": "2020-07-04T15:41:27Z", "digest": "sha1:EMX5NYCP3OKH3CUJ4FOHPNPOK6VUYYCK", "length": 8226, "nlines": 59, "source_domain": "arasumalar.com", "title": "தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக வந்த ஜெயில் சம்பந்தப்பட்ட வசனம் ஒன்றை நீக்கியதை அடுத்து முருகதாஸ் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர் – Arasu Malar", "raw_content": "\nதிருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்\nகுப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..\nஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் அறிவிப்பு\nஅரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்\nதர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக வந்த ஜெயில் சம்பந்தப்பட்ட வசனம் ஒன்றை நீக்கியதை அடுத்து முருகதாஸ் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்\nதர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக வந்த ஜெயில் சம்பந்தப்பட்ட வசனம் ஒன்றை நீக்கியதை அடுத்து முருகதாஸ் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nதர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது போன்ற காட்சி ஒன்றில் சிறையில் இருந்தபடியே ஷாப��பிங் கூட செல்லலாம் என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது இது சிரி பெங்களூரு சிறையில் இருக்கும் ஆமாம் முகா தலைவர் சசிகலாவை குறிப்பிடும் விதமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து இந்த வசனம் உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இவ்வளவு பவரா என ஒருபுறம் கேள்வி எழ, மருபுறம் முருகதாஸை கேலி செய்யவும் ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் இது போல் இதற்கு முன்பும் சில படங்களில் முருகதாஸ் வசனங்களை வைப்பதும் பின்பு அதனை நீக்குவது என பணிந்து போயுள்ளார் என்பதுதான்.\nஉதாரணமாக ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்கள் பற்றி ஒரு வசனம் வரவே அதற்கு சில இடங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக படத்தின் வசூல் பாதிக்கும் என அந்த வசனத்தை மியூட் செய்து பணிந்து போனார் முருகதாஸ். அதேபோல அதே படத்தில் போதிதர்மர் தமிழர் என்றும் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வெர்ஷனில் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் மாற்றி போட்டு ரசிகர்களின் பொதுபுத்தியை சுரண்டியவர் முருகதாஸ்.\nHomeதர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக வந்த ஜெயில் சம்பந்தப்பட்ட வசனம் ஒன்றை நீக்கியதை அடுத்து முருகதாஸ் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்\nதர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள்\nஒரு இளைஞர் இந்த அளவுக்கு புகழ் பெற முடியுமா\nதிருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்\nதிருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார் .திருப்பூர் மாநகர் பகுதியில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும்...\nகுப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..\nகுப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி.. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது...\nஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்\nஉத்தமபாளையத்தில் ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம் உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கூடலூர், கம்பம் ,உத்தமபாளையம், சின்னமனூர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/vishal-arjun-at-irumbu-thirai-success-meet-stills.html", "date_download": "2020-07-04T16:13:12Z", "digest": "sha1:GMIYBLWBV5N3I2MPU2J4LFBC43PNGV56", "length": 10230, "nlines": 61, "source_domain": "flickstatus.com", "title": "Vishal, Arjun At Irumbu Thirai Success Meet Stills - Flickstatus", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nதயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “ … விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்.\nவிழாவில் விஷால் பேசியது :-\nஇந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.\nஇந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்க���். அவர்கள் அனைவரும். தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.\nஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது.\nபடம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.\nவிழாவில் நடிகர் அர்ஜுன் பேசியது : இரும்புத்திரையை பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி. நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர் தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். விஷால் என்னிடம் இயக்கம் தான் கற்க வந்தார். ஆனால் ஒருமுறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரைளுக்காக அதில் நடித்தார். அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும் போது கூறினேன். அவரும் விஷாலை வைத்து செல்லமே படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக , தயாரிப்பாளராக , நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது. இன்று அவருடைய படத்தில் அவருக்கு வில்லன்னாக நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.\nநான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஷங்கர் புதுமுக இயக்குநர் தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார் என்றார் அர்ஜுன்.\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2009/11/", "date_download": "2020-07-04T14:42:08Z", "digest": "sha1:S72JR4CR4NZHDGQ4RZKS46IESDWUJGTF", "length": 15128, "nlines": 136, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: நவம்பர் 2009", "raw_content": "\nபழங்களைத் தின்று விதைகளைக் கழிக்கும் போதேல்லாம் தேடுகிறேன் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் ஒரு சிறு மண்நிலத்தை. ஆனால் விதைகள் எப்பொழுதும் சிமெண்ட் தரையைத் தான் மோதி உடைகின்றன.\nஏராளமான தோழிகள் வாழ்க்கையின் அந்தரங்கம் வரை தொட்டு விட்டு ஏதுமே நடவாதது போல் வெளியேறுகின்றனர், எனில் அவர்கள் ஆண்களிடம் அன்னியோன்யம் தொடுவது எப்படி\nமனதுக்குள் ஏராளமான கதைகளை வைத்திருந்தேன். ஆனால் காலத்தின் ஓட்டத்திலும் நெருக்கடியிலும் அக்கதைகள் எல்லாம் வெளியேறுவதற்கு வாய்ப்பின்றி கலைந்து குலைந்து ஒன்றோடு ஒன்றாய் பின்னிக் கொண்டு ஒரே கதையாய் ஆகிவிட்டன.\nகவிதைகளை விவாதிப்பவரை விட, விளைவிப்பவரை விட கவிதைகளை வாசிப்பவர்கள் சமீபத்தில் அதிகமாகிவிட்டனர். அரங்கங்கள் அதிகமாகிவிட்டதால் இருக்கலாம். ஆனால் எழுதியவர்களே தம் கவிதைகளையே ஏன் வாசித்துக் கொண்டு இருக்க வேண்டும்\nவீடு நம்முடன் எப்பொழுதாவது தான் உரையாடுகிறது. வெளி நம்முடன் உரையாடி உரையாடிக் களிக்கிறது.\nதன்னுடலுக்குள் தானே நுழைவதற்கான ஒரே வழி தான் மூச்சு என்று சித்தர்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்பியிருக்கலாம்.\nதமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளர்களுடன் எதையுமே பரிமாறிக்கொள்வதேயில்லை. அதுவே தனக்குத் தானே ஓயாமல் அர்த்தம் சலிக்கப் பேசி ஓய்ந்து போகின்றன. படம் முடிந்து எல்லோரும் வெளியேறிய பின் திரையரங்கின் தரையில் சிதறியிருக்கும் சோளப்பொரிகள் போல வறுபட்ட வெறுமையே எஞ்சியிருக்கிறது.\nபழைய நிறைவேறாத நெருங்க அனுமதியாத காதல் நாளடைவில் மழையின் ஈரக்காற்றினால் பாசம்படர்ந்த தலையணையைப் போல.\nதங்கைகள் விசித்திரமான பெண்கள். அக்காக்கள் தவற விட்ட கேளிக்கைகளை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டாடும் வாழ்க்கையை வரைந்து கொள்ள முடிகிறது அவர்களால்.\nகாதலர்கள் எல்லோரும் ஆண்களாயிருக்க வேண்டிய அவசியமில்லை, நண்பர்களெல்லோரும் பெண்களாயிருக்க வேண்டிய அவசியமுமில்லை என்ற நிலைக்கு உலகம் உய்வடைந்த பின் என் தனிமை எனக்கு மிகவும் அவசியமானதாயிற்று.\nஆண்களின் உரையாடல்கள் சலிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரத்தக் கறைகள் படர்ந்த சுவர்களைப் போல எப்பொழுதோ நிகழ்ந்து முடிந்த வன்முறையை எப்பொழுதும் நினைவூட்டுவதாலோ என்னவோ\nஎனக்கான சென்னை தொடங்குவது, என் தோழிகளுடன் சேர்ந்து காபி அருந்தும் இடத்திலிருந்தும் மனோவுடன் இரண்டாம் காட்சி திரைப���படம் பார்த்துத் திரும்பும் தருணத்திலிருந்தும்\nநீண்ட பயணங்கள் தாம் நினைவுகள் சலித்த அகன்ற வெளியை கொடையளிக்கின்றன. ஆனால் அவை தூரத்தால் மட்டுமே வரையப்படுவதில்லை. நினைவுகளினூடான பயண சிரத்தையையும்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், நவம்பர் 17, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமுன்பு போல் நீயும் நானுமினி வாழ இயலாது என்றுன்\nஉதடுகளும் விரல்களும் ஒரு சேர பகன்ற சமயம்\nவலிகளை கொதிக்கும் தேநீர் இலைகளென்றெண்ணி\nஇனி ஒரு போதும் பருகப் போவதில்லை என்றும்\nகண்ணாடி தாக்குண்டு உடைந்து சிதறிக் கிடந்ததான\nஓர் அவலம் பற்றிய வெளியிலிருந்து\nவேறு வேறு கதவுகளைத் திறந்து பிரிந்தோம்\nவேறு வேறு புனைவுகளின் எலும்புக் கூடுகள் வழியே\nகதைகளின் பக்கங்கள் நீரலைகளால் ஆனவை போல\nகண்ணீருக்கும் தாகத்துக்கும் இடையே நம் இரவுகள் புரண்டன\nநல்ல வேளையாகக் கனவுகளுக்குள் புனைவுகள் நுழைய விதியில்லை\nபாறை மிகுந்த வெளியில் கண்ணீர்க் கிணறுகள் திறப்பதை\nநானும் ஒப்பவில்லை நீயும் விரும்பவில்லை\nநெடுகத் திறந்த புனைவுகளில் மனித ஆவிகளைச் சுமந்து\nமரங்களின் கபால உச்சிகள் அங்குமிங்கும் அலைந்தன\nஅவற்றின் மீது சிந்திக் கொண்டிருந்த நிலவின் ஒளி\nபுனைவுக்கான விதைகளைப் பருவமெய்தச் செய்தது\nஇருவரும் வேறு வேறு கதவுகள் திறக்க ஓரிடம் வந்து\nஎதிரெதிர் கண்டோம் நம்மை நாம் இறுகப் பிணைய\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, நவம்பர் 06, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் த��ும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/curfew_23.html", "date_download": "2020-07-04T14:22:19Z", "digest": "sha1:ECARKDPJWWJEJG46YZ46FCJIYAYT7LDI", "length": 9231, "nlines": 83, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும்", "raw_content": "\nஇன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங��க இன...\nஜிந்துப்பிட்டியில் பலரிடம் செய்யப்பட்ட PCR பரிசோதனை முடிவு இதோ\nகொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட 154 பேரில் 50 பேரின் நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விஷேட செய்தி\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊட...\nகருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரியக் கருத்து தவறென பிரதமர்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6002,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13391,கட்டுரைகள்,1479,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2706,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: இன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/planet/", "date_download": "2020-07-04T15:48:52Z", "digest": "sha1:7TTRU7MZPHNYASF2ZF3XS7QMVLGTFNQ7", "length": 20077, "nlines": 257, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Planet « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண���ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு\nவானியல் அறிஞர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவியைப் போன்றபுதிய கோள் (இடது). இது சூரிய குடும்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளீஸ்-581 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த விளக்கப் படத்தை ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.\nநியூயார்க், ஏப். 26: உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஆனால் இந்தக் கோள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. வேறொரு விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.\nபுவியை போன்ற இந்த கோளில் தற்போது ஏதேனும் உயிரினங்கள் வசித்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nபுவியைப் போல 5 மடங்கு நிறைகொண்ட இந்த புதிய கோள், சூரிய குடும்பத்தில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி 20 ஆண்டுகளில் பயணம் செய்யக் கூடிய தொலைவில்) அமைந்துள்ளது. “துலாம்’ என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள “கிளீஸ் 581′ விண்மீனை சுற்றி வருகிறது.\nசூரிய குடும்பத்துக்கு அருகாமையில் உள்ள இந்த கிளீஸ் 581 விண்மீன், “சிவப்புக் குள்ளன்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். மங்கலான சிவப்பு நிற விண்மீன் இது.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டிபான் உட்ரி குழுவினர் இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். கிளீஸ் விண்மீன் மீது இந்தக் கோள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளை வைத்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.\nநெருக்கமான கோள்: கிளீஸ் விண்மீனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது இப் புதிய கோள். அதாவது, இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தில் 14-ல் ஒரு பங்குதான்.\nகிளீஸ் “”சிவப்புக் குள்ளன்” வகையைச் சேர்ந்த விண்மீன் என்பதால் சூரியனைவிட குறைவான ஒளியையும், வெப்பத்தையுமே வெளியிடுகிறது. எனவே புதிய கோள் நெருக்கமாக அமைந்திருந்தாலும் கூட வாழத் தகுதியுள்ளதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.\nகோளின் வெப்பநிலை: வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த புவிக்கோளின் வெப்ப நிலை 0 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே அங்கு நீர்ம வடிவில் நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.\nஆனால், கோளின் வெப்பநிலை பற்றிய இந்தக் கணிப்புகள் துல்லியமானவை அல்ல என்கிறார் உட்ரியின் கூட்டாளியும், வானியல் அறிஞருமான மைக்கேல் மேயர்.\nகூடுதல் விவரங்கள் இல்லாமல் நீர் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமுடியாது என புதிய கோளைக் கண்டுபிடித்த டாக்டர் உட்ரி குழுவினரும் கூறியுள்ளனர்.\nவியாழன் கோளைவிட அதிக நிறைகொண்ட வளிமண்டலம் அமைந்திருந்தால், கோளின் பரப்பு மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலையில் நீர்ம வடிவில் நீர் இருக்க முடியாது என்கிறார் மசாசூசெட் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த கோள் அறிஞர் சாரா சீகர்.\nஇரு நூற்றில் ஒன்று: இந்த பேரண்டத்தில் புவியைப் போலவே உயிரினங்கள் வசிக்கும், அல்லது உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர். இப்புதிய கோள் அதுவாகக் கூட இருக்கலாம் என்கிறார் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு-ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் டேவிட் சார்போன்.\nபுதிய கோள், புவியைப் போலவே நிலத் தரை கொண்ட திண்மக்கோள் எனில் நீர்ம நிலையில் உள்ள நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் கோள் வாயு உருண்டையாக இருந்தால் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஇதைப் பற்றி மேற்கொண்டு முடிவுக்கு வர, கோளைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளதா என்பது போன்ற தகவல்கள் தேவை. அதுவரை வேறு எந்த முடிவுக்கும் வருவது கடினமே என்கிறார் டேவிட் சார்போன்.\nசூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 200 கோள்களில் மிகச்சிறியது இப்புதிய கோள். ஆனால் புவிக்கு நெருக்கமான நிறை (ஙஹள்ள்) கொண்ட கோள் இது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.\nமூன்றாவது கண்டுபிடிப்பு: இரண்டு ஆ��்டுகளுக்கு முன்னர் கீளீஸ் 581-ஐ சுற்றி வரும் 2 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை புவியைப் போல 8 மற்றும் 11 மடங்கு நிறை கொண்டவை. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக, புவிக்கு நெருக்கமான நிறை கொண்ட இப்புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கோளைக் கண்டுபிடித்துள்ள உட்ரி குழுவினர், வானியல் தொடர்பான “ஜர்னல் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ பத்திரிகையில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-07-04T15:08:16Z", "digest": "sha1:7Z6DAMQCOVYTVJEI5RB56IGA4KY335GJ", "length": 9632, "nlines": 104, "source_domain": "ethiri.com", "title": "பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி\nவீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nபிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி\nகடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் பிரிட்டன் Morningside Road in Edinburgh\nபகுதியில் உள்ள வீதியோர கடை ஒன்றுக்குள் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததில் அவ்வேளை அங்கு நின்ற மூன்று வயது இசுறுவன் பலியானார் .\nமேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன\nசாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது\nலண்டன் காட்போர்ட்டில் ஐயர் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nபிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு\nலண்டன் காட்போர்ட்டில் ஐயர் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nஇன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nலண்டன் காட்போர்ட்டில் ஐயர் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nவீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ\nஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\n← டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nஅமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு லடசம் பேர் கொரனோவால் பாதிப்பு →\nபிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு\nபாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்\nகனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி\nஇன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-5/", "date_download": "2020-07-04T14:42:42Z", "digest": "sha1:7NBYYXZEKJL6OKHPV4GU6TRUAWZ55XT2", "length": 15290, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? | ilakkiyainfo", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படுமென்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (04.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநீங்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளின் பின்னர், உங்கள் கட்சியின் தலைவர் மௌனம் சாதிக்கின்றார். கட்சி தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 07 ஆம் திகதி சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் இந்தியா சென்றுவிட்டதனால் சந்திக்க முடியவில்லை.\nமீண்டும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என கேட்ட போது, தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் எனக்கு இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகட்சியில் யார் தீர்மானங்கள் எடுப்பவராக இருக்கின்றாரோ அவரின் தீர்மானங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன. தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால், நன்மைகள் ஏற்படுமென்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nநம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நேரத்தில் தலைவர் சம்பந்தன் தானே உங்களுக்கு ஆதரவாக இருந்தார் என மீண்டும் ஊடகவியலாளார் கேள்விக்கு, பொது மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், நடவடிக்கை எடுத்தார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.\nநடுங்க வைக்கும் நாஸ்ட்ரடாமஸ் ஆருடங்கள்… 2018- ல் என்ன நடக்கும்\nபோக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் நடுரோட்டில் சண்டைபோட்ட வாலிபர்\n13வது அரசியல் சாசன திருத்தத்தை வைத்து தமிழனின் தலையில் முளகாய் அரைக்க இந்தியாவும்,ரணில் சேர்ந்து முடிவு\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று ���ுன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590552/amp", "date_download": "2020-07-04T16:39:05Z", "digest": "sha1:OY7LTPTA3PRFHL3LMGR5RLA33CTV5NVB", "length": 10528, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "National Award for 98 Year Old Student | 98 வயது மாணவிக்கு தேசிய விருது! | Dinakaran", "raw_content": "\n98 வயது மாணவிக்கு தேசிய விருது\n98 வயது மாணவருக்கான தேசிய விருது 98 வயது மாணவர் தேசிய விருதுக்கு\n‘‘அந்தப் பெண்ணைப் போல் கற்பதற்கான பசி எனக்கிருந்தால் என் மூளை சோர்ந்துபோகாமல் எப்போதும் உயிர்த் துடிப்புடன் இயங்கிக்கொண்டே இருக்கும். இனி அவர்தான் என் ரோல் மாடல்...’’ டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருந்தார் ‘மஹிந்திரா குரூப்’ நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா. இவர் மட்டுமல்ல; திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள், ‘‘அந்தப் பெண்ணின் செயல் எல்லோருக்கும் உத்வேகத்தையும் உற்சாகத��தையும் கொடுத்திருக்கிறது...’’ என்றனர். இதுவெல்லாம் நடந்தது 2018-இல். ‘சாதிப்பதற்கு வயது தடையில்லை’ என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழும் கார்த்தியாயினிதான் பிரபலங்கள் மெச்சுகின்ற அந்தப் பெண். 96 வயதில் முதியோர் கல்வித் திட்டத்தின் கீழ் படித்து நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வு எழுதி முழுமதிப்பெண் பெற்றார் தன் வாழ்வில் கார்த்தியாயினி எழுதிய முதல் தேர்வு இதுதான். மட்டுமல்ல, அத்தேர்வை எழுதிய 40 ஆயிரம் பேரில் அதிக வயதானவரும் இவர்தான். கார்த்தியாயினிக்கு பள்ளிக்குப் போய் பாடம் பயில வேண்டும் என்பது பெருங்கனவு. ஆனால், குடும்பச்சூழல் காரணமாக சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. ஆறு குழந்தைகளுக்குத் தாயானார்.\nஇந்நிலையில் திடீரென்று கார்த்தியாயினியின் கணவர் மரணமடைய, குடும்பத்தின் சுமையைத் தனியாளாகச் சுமந்தார். கடைசி மகள் ஒன்பதாவது படிக்கையில் வேறு வழியின்றி அவருக்குத் திருமணம் செய்து வைக்க நேர்ந்தது. என்றாலும் அந்த மகள் வயதானபிறகு, இரு வருடங்களுக்கு முன் 10ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றார் முதியோர் கல்வியில் சேர்ந்து யார் வேண்டுமானாலும் படிக்கலாம்; தேர்வு எழுதலாம் என்பது அப்போதுதான் கார்த்தி யாயினிக்குத் தெரிந்தது. உடனே கல்வி கற்க தன் கொள்ளுப் பேத்தியின் வயதாகும் ஆசிரியையைத் தேடிப் போனார். கார்த்தியாயினியின் கற்கும் ஆர்வத்தைக் கண்ட அந்த ஆசிரியை வீடு தேடி வந்து பாடம் நடத்தினார். விளைவு, 4ம் வகுப்பில் வெற்றி முதியோர் கல்வியில் சேர்ந்து யார் வேண்டுமானாலும் படிக்கலாம்; தேர்வு எழுதலாம் என்பது அப்போதுதான் கார்த்தி யாயினிக்குத் தெரிந்தது. உடனே கல்வி கற்க தன் கொள்ளுப் பேத்தியின் வயதாகும் ஆசிரியையைத் தேடிப் போனார். கார்த்தியாயினியின் கற்கும் ஆர்வத்தைக் கண்ட அந்த ஆசிரியை வீடு தேடி வந்து பாடம் நடத்தினார். விளைவு, 4ம் வகுப்பில் வெற்றி ‘‘உயிருடன் இருந்தால் பத்தாவது பரீட்சை எழுதி பாஸ் ஆவேன்.. ‘‘உயிருடன் இருந்தால் பத்தாவது பரீட்சை எழுதி பாஸ் ஆவேன்..’’ என்கிறார் கார்த்தியாயினி குடும்பம் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பாக வழங்கப்படுகிறது ‘நரி சக்தி புரஸ்கார்’ விருது. தேசிய அளவில் சிறந்து விளங்கும், மற்ற பெண்களுக்கு முன்னு தாரணமாக இருக்கும் சாதனைப் பெண்க���ுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2020-இன் ‘நரி சக்தி புரஸ்கார்’ விருதைத் தட்டியிருக்கிறார் கார்த்தி யாயினி.\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\nQR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்\nகிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் இதுல ஒண்ணு படிச்சிருந்தா போதும் ஊரடங்கிலும் வேலை கிடைக்கும்\nசெல்போன் மூலம் தமிழில் ஆங்கில கற்கை நெறி\n‘Menனு முழுங்குறாங்கப்பா நம்மளை... முடியல...’ ‘இதுக்கு கொரோனாவே பெட்டரு... இப்படியா பண்ணுறது டார்ச்சரு...\n : மே 5 முதல் ஜூன் 15 வரை…\nநோயாளிகள் கண்ணீர் மூலமும் கொரோனா பரவும் அபாயம்\nசலுகை அறிவிப்பால் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் குறு, சிறு தொழில் என பதிவு செய்தாலும் கடன் கிடைக்க வாய்ப்பே கிடையாதாம்\nஉணவு பொருட்களில் உட்புகுந்த கலப்படம்\nதத்தளிக்கும் ஆட்டோ, டாக்சி, லாரி, தனியார் வாகன தொழில்கள் திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாத பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183029", "date_download": "2020-07-04T16:12:33Z", "digest": "sha1:XNJDCWYV7OFHZUPOJZWB5HYBRTF2KXXJ", "length": 6830, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "நாட்டு கடனை சமாளிக்க அரசு சொத்துகள் விற்கபடலாம்!- பிரதமர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நாட்டு கடனை சமாளிக்க அரசு சொத்துகள் விற்கபடலாம்\nநாட்டு கடனை சமாளிக்க அரசு சொத்துகள் விற்கபடலாம்\nகோலாலம்பூர்: அண்மையில், ஜோ லோவுக்குச் சொந்தமான இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலை கெந்திங் மலேசியாவிற்கு விற்ற மாதிரியே மேலும் சில அரசு சொத்துகள் மலேசியர்களிடமே விற்கப்படலாம் என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.\nஇந்த செயல்முறை தேசியக் கடன்களைச் சமாளிக்கும் என அவர் குறிப்பிட்டார். மலேசிய இழந்த பணங்களை சிங்கப்பூரிடமிருந்து பெற்றுள்ளதாகவும், இது குறித்த தகவலை நிதி அமைச்சர் தெரிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n“நம்மிடம் மேலும் சில நிலம் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவற்றை விற்றால், நாட்டின் கடனை ஓரளவுக்கு சமாளிக்க இயலும்” என கூறிய பிரதமர், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு தா���் செவிசாய்க்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார். அவர்களின் காலத்தில், நாட்டின் நிலங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்ற போது இல்லாத, அக்கறை இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.\nPrevious articleரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்\nNext articleசண்டாக்கானில் மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல்\n‘அன்வாருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை, பிரதமராவது கடினம்’- துன் மகாதீர்\n“முக்ரிசை துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை” – மகாதீர் விளக்கம்\nஷாபி அப்டால் அடுத்த பிரதமர் – மகாதீர் பரிந்துரை சாத்தியமா\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T15:38:42Z", "digest": "sha1:IK3NLHN67JY6YZUP73LBIORNB45SHBYF", "length": 4899, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்சார நிறுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.\nஉதாரணம்: ஒரு மின்னியக்கியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது ஒரு மணி நேரத்தில் நூறு கிலோவாட் ஆக இருக்கும் பட்சத்தில், ஒரு மின்சார பாவனையாளர் ஒரு மணி நேரத்துக்கு, ஒரு கிலோவாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றால், நூறு வீடுகளுக்குத்தான் இந்த மின்சாரம் போதுமானதாக உள்ளன. இதே போன்று ஒவ்வொரு மின்சார பாவனையாளரும் ஐந்நூறு வாட் மின்சாரம் பயன்படுத்தினால் மேலதிகமாக நூறு பாவனையாளர்களுக்கு மின்சாரம் போதுமானது. அதாவது இருநூறு மின்சார பாவனையாளருக்கு மின்சாரம் போதுமானது. மேலதிக மின்சார பாவனையாளருக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றால் மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ganguly-reaction-for-icc-plan-of-4-days-test-match-q3devj", "date_download": "2020-07-04T15:58:55Z", "digest": "sha1:J6RD4HALNU7OVMAQM3XSGZFUCMDPD4KI", "length": 11004, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்.. ஐசிசியின் திட்டம் குறித்து தாதா தடாலடி | ganguly reaction for icc plan of 4 days test match", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்.. ஐசிசியின் திட்டம் குறித்து தாதா தடாலடி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி மேற்கொள்ள முனையும் மாற்றம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.\n2019ல் முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை நடத்தப்படுவதை போல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் இந்த ஆண்டு முதல் ஆரம்பித்துள்ளது ஐசிசி. இந்த ஆண்டு நடந்த ஆஷஸ் முதல் 2021 வரை அனைத்து அணிகளும் ஆடும் டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரியது.\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021ல் லண்டன் லார்ட்ஸில் நடக்கும் இறுதி போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகள் காலங்காலமாக 5 நாட்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால் இப்போதைய சூழலில் பெரும்பாலும் 4 நாட்களில் முடிந்துவிடுகின்றன.\nஇந்நிலையில், 2023 முதல் 2031 வரையிலான காலக்��ட்டத்தில், ஐசிசி நடத்தும் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. இப்படி 4 நாட்களாக குறைத்து நடத்தும் பட்சத்தில், அந்த 8 ஆண்டுகளில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் 335 நாட்கள் மீதமாகும் என்பது ஐசிசியின் கருத்து. ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியப்படும், கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவளிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, அதுகுறித்து இப்போதே கருத்து தெரிவிக்க முடியாது. ஐசிசி அளிக்கும் திட்ட விளக்கத்தை முதலில் படிக்க வேண்டும். அதன்பின்னர் தான் எதுவாக இருந்தாலும் பேசமுடியும். சும்மா எதையாவது பேசமுடியாது என்று கங்குலி தெரிவித்துவிட்டார்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்..\nஅந்த ஒரேயொரு விஷயத்துக்காக கங்குலியை வெறுக்கிறேன்.. எதிரணி கேப்டன்களை கதறவிடுவாரு..\n2011 உலக கோப்பை ஃபைனலில் சூதாட்டத்திற்கான ஆதாரம் எதுவுமில்லை.. விசாரணையை கைவிட்ட இலங்கை\nஇந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை: வார்னரின் ரியாக்‌ஷன்\nவிராட் கோலி vs பாபர் அசாம் ஒப்பீடு.. இன்சமாம் உல் ஹக் அதிரடி\nநான் பார்த்த மோசமான பேட்ஸ்மேன் இவருதான்.. முன்னாள் வீரர் கொடுத்த அதிர்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nசாத்தான்குளம் சம்பவம்.. கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள் போலீசார்.. மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.\nதந்தை - மகனை சிறையில் அடைக்க உடல் ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர்..ஒரு மாத லீவில் சென்றதால் பரபரப்பு\nஎனக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை..குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனடி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dhanush/page/14/", "date_download": "2020-07-04T16:16:57Z", "digest": "sha1:4ADFLCSCBFZWDKVRSN3TQ4MYNF53AXJQ", "length": 9187, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhanush News in Tamil:Dhanush Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 14 :Indian Express Tamil", "raw_content": "\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஇறுதிக்கட்டத்தை நெருங்கிய தனுஷின் ‘வடசென்னை’\nமூன்று பாகங்களாகத் தயாராகும் இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.\nவிஷாலுக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய தனுஷ்\nவிஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக, பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ்.\nசிம்பு இசையமைத்த பாடல்களை வெளியிடும் தனுஷ்\nயுவன் சங்கர் ராஜா, அனிருத், ஷான் ரோல்டன், டி. ராஜேந்தர் - உஷா மற்றும் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்தப் படத்தில் பாடியுள்ளனர்.\nதனுஷ் படத்தை தூசி தட்டி எடுக்கும் கெளதம் மேனன்\nதனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார் கெளதம் மேனன்.\n‘மெர்சல்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் நடிக்கும் தனுஷ்\n‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.\n‘2.0’ இசை வெளியீட்டு விழா புகைப்பட ஆல்பம்\n‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாய் புர்ஜ் பார்க்கில் ந��ற்று நடைபெற்றது.\n‘2.0’ இசை வெளியீட்டு விழா : குடும்பத்துடன் துபாய் பறந்த ரஜினி\n‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் நேற்று இரவு துபாய் புறப்பட்டுச் சென்றார் ரஜினி.\n“காசு, பணம் வேண்டாம்… கண்ணால் பார்த்தால் போதும்” – தனுஷுக்காக உருகும் தம்பதி\n“தனுஷிடம் இருந்து காசு, பணம் தேவையில்லை. அவர் நேரில் வந்து ஒருமுறை என் மனைவியைப் பார்த்தால் போதும்” என கதிரேசன் தெரிவித்துள்ளார்.\nஹாப்பி பர்த்டே அனிருத் : ‘கொலவெறி’ முதல் ‘கறுத்தவன்லாம் கலீஜா…’ வரை\nஇளைஞர்களுக்கான இசையைக் கொடுத்ததன் மூலம், வெகுவிரைவில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர் அனிருத். அதனால்தான் தமிழகத்தின் ‘ராக் ஸ்டார்’ என அவரைக் குறிப்பிடுகின்றனர்.\n7 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: விவாகரத்து பெற்றார் சௌந்தர்யா ரஜினிகாந்த்\nதற்போது அவர்களுடைய 4 வயது குழந்தை சௌந்தர்யாவின் அரவணைப்பில் உள்ளது. குழந்தை மீதான இருவரின் உரிமை குறித்து தகவல் வெளியாகவில்லை.\nதாமதமாகும் நீட்/ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள்: புது கல்வி ஆண்டை எவ்வாறு பாதிக்கும்\nசென்னை டு திருச்சிக்கு 4 மணி நேரம்தான்: தமிழகத்தில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்\nTamil News Today Live : கொரோனாவால் தள்ளிப்போகும் கல்லூரி தேர்வு; ஆராய 10 பேர் கொண்ட குழு அமைப்பு\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் சித்த மருத்துவ மையங்கள்.. சென்னை மாநகராட்சி தகவல்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: இதுவரை பலி எண்ணிக்கை 1385\nகடல் மட்டத்திலிருந்து 11,000 அடி: லடாக்கில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nஆகஸ்டில் கொரோனா தடுப்பு மருந்து: நிபுணர்கள் சொல்வது என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இப்படியொரு மனசா\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\nஎல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய போர் விமானங்கள் : மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவான 2வது தடுப்பு மருந்து\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmdk-leader-vijayakanths-message-to-party-members/", "date_download": "2020-07-04T16:14:57Z", "digest": "sha1:HDNKWJNQVTDYBHDEZXWFPUVZO5XYXR5T", "length": 12894, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMDK leader Vijayakanth's message to party members - அமெரிக்க சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தின் முதல் பேட்டி! - வீடியோ", "raw_content": "\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமெரிக்க சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தின் முதல் பேட்டி\n40 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றிபெற, தே.மு.தி.க-வினர் கடினமாக உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.\nDMDK Party Leader Vijayakanth: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழகத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைப்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் குரலை கேட்க, ஆவலுடன் காத்திருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.\nசிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பரப்புரை மேற்கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 40 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றிபெற, தே.மு.தி.க-வினர் கடினமாக உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅதோடு, மருத்துவர்களின் அறிவுரைப்படி பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ள விஜயகாந்த், தர்மம் வெல்லும், அதர்மம் தோற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #நாடாளுமன்றதேர்தல் |#நாளைநமதே | #நாற்பதும்நமதே pic.twitter.com/QgDMCnFv0m\nஇந்த வீடியோ தற்போது தே.மு.தி.க-வினர் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜயகாந்துக்கு ஹேர்கட், டை, ட்ரிம் செய்யும் பிரேமலதா; குழந்தை சிரிப்புடன் கேப்டன் (வீடியோ)\nகுடும்பத்தினருடன் திருமண நாளை கொண்டாடிய கேப்டன்\nஎம்.பி. பதவி கேட்கும் தேமுதிக ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா\nஅவதூறு வழக்கை ரத்து செய்ய வழக்கு : விஜயகாந்துக்கு நீதிபதிகள் கண்டனம்\nமகன் கல்யாணத்திற்காவது கேப்டன் அழைப்பாரா\nஉள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக\nவிஜகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என பிரேமலதா பதில்\nஅவதூறு வழக்குகள்: தமிழக அரசுக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்த மனுக்கள் வாபஸ்\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nஇத்தனை வசதிகள் கொட்டி கிடக்கிறது ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய சிரமமே வேண்டாம்\nகோவையில் சிறைப்பிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் பணமா நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nசென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக்கொண்டபோது கூறியது போலவே இன்று பொதுமக்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த வகையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த போலீஸ் மீதும் விழுந்திருக்கும் திருஷ்டியைக் களைவது தமிழக அரசு, நீதித்துறை ஆகியோரின் தலையாயக் கடமையாகும்.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/what-happened-to-rajinis-politics/", "date_download": "2020-07-04T16:12:58Z", "digest": "sha1:NW4AWFZWJDS27IUDMQKDE4ORAKDBEYRK", "length": 16145, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினியை அரசியலுக்கு இழுத்த சம்பவம் எது தெரியுமா? - What happened to Rajini's politics?", "raw_content": "\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nரஜினியை அரசியலுக்கு இழுத்த சம்பவம் எது தெரியுமா\nவீட்டுக்கு திரும்பின சிஎம் நாற்காலியை எட்டி உதைச்சு, ‘அந்த ஆளை நான் அழிக்காம விட்றதில்லை’ன்னு சொல்லி பெரிசா சத்தம் போட்டாங்க.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார். ஆனல் அவரின் அரசியல் பிரவேசம் 1994ம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டது என்பது பலருக்குத் தெரியாது.\n1994ம் ஆண்டு சென்னை தரமணியில் 87 ஏக்கரில் 21 கோடி செல்வில் திரைப்பட நகரம் திறக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் செல்லவில்லை. சென்னையில் இருந்து அவர் நிகழ்ச்சியை புறகணித்தார்.\nஇது குறித்து பிரபல வார இதழுக்கு அழித்தப் பேட்டியில், ‘’அந்த திட்டம் எதுக்குண்ணே எனக்குப் புரியலை. ஏற்கனவே இங்க நிறைய ஸ்டுடியோ இருக்கு. அதுலேயெல்லாம் வேலையே இல்லை. அப்படி இருக்கும் போது புதுசா இது மாதிரி எதுக்கு இரண்டாவது, இது மாதிரியான ஒர் அமைப்புக்கு திரையுலக ஜாம்பாவான்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்க பேரை வச்சிருக்கலாம். ஓ.கே… அவங்க கட்டினாங்க. அவங்க பேரை வச்சுக்கிட்டாங்க. நோ ப்ராப்ளம். ஆனா சிவாஜி சாரை வைச்சுத் துவக்கியிருக்கலாமே. எப்ப அவரை ஹானர் பண்ணல்லயோ, என்னால ஒத்துக்க முடியலை…’’ என்று கூறியிருந்தார்.\nபத்திரிகை வாயிலாக மட்டுமல்ல… நேருக்கு நேராகவும் அ��ர் சொன்னார். 22.4.95ல் சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினி, ‘’தரமணியில் திரைப்பட நகர் தொடக்க விழாவில் சிவாஜி சாருக்கு உரிய மரியாதை கொடுகப்படவில்லை. அவரை மேடையில் ஏற்ற வில்லை. அவருக்கு ஜெயலலிதா உரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று நான் உட்பட எல்லோருகே நினைத்தோம். ஆனால் இங்கு ஒரு விழா அதற்காக நடத்தி காட்டிவிட்டார்.’’ என்றார்.\nஇந்த பேச்சின் எதிரொலியாகத்தான் பாட்ஷா பட விழாவில் ரஜினியின் பேச்சிற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார் எனபதை ரஜினியே பின்னர் துக்ளக் பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்.\n‘’செவாலியே விழா முடிந்தது. அதன் பிறகு முதல்வர் தரப்பில் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. செவாலியே விழா முடிந்து திரும்பிய முதல்வர், ருத்திரதாண்டவமே ஆடினார் என்பது தான் அந்த செய்தி.\nவீட்டுக்கு திரும்பின சிஎம் நாற்காலியை எட்டி உதைச்சு, ‘அந்த ஆளை நான் அழிக்காம விட்றதில்லை’ன்னு சொல்லி பெரிசா சத்தம் போட்டாங்க என்பது எனக்கு வந்த செய்தி. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை என்று நம்பக் கூடிய மற்றொரு செய்தியும் கிட்டியது. மிகவும் நம்பகத் தகுந்தவர்களிடம் இருந்து வந்தால் அது உண்மை என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது இதுதான். ‘’அடுத்தவாட்டி இந்த ஆளு என்னைப் பற்றி பேசட்டும் அதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன்’’ என்று முதல்வர் அன்று சொல்லியிருக்கிறார்.\nஅதன் பின்னர் 14.7.95ல் ரஜினி பாட்ஷா பட விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினார். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாடே சுடுகாடாகிவிடும் என்று. அதன் பின்னர் அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கினார், ஜெயலலிதா. அடுத்தடுத்த நிகழ்வுகளில் ரஜினியை மையப்படுத்தியே 96 தேர்தல் நடந்தது.\nஅன்று ஆரம்பித்த அரசியல், இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார், ரஜினிகாந்த்.\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு போனில் ஆறுதல் கூறிய ரஜினி\n 28 வருடத்தைக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்\nரஜினியை சந்தித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் – வைரலாகும் வீடியோ\nரஜி���ி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் சோதனைக்கு மறுத்த குடும்பத்தினர்\nஅதிக வசூல் செய்த 5 தமிழ் படங்கள்: ஓடிடி தளங்களில் தாராளமாகப் பார்க்கலாம்\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\n – குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்\nசெம்மொழி தமிழாய்வு இயக்குனர் நியமனம்: ஏன் ரஜினிகாந்தை ‘டேக்’ செய்தார் மத்திய அமைச்சர்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nசிறப்பு புகைப்படங்கள்: வெற்றி முத்திரை, ஸ்டைல் பேச்சு, ரஜினியின் கெத்து மொமண்ட்ஸ்\n”ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது”: டிடிவி தினகரன் வரவேற்பு\n2020ன் முக்கிய அரசு தேர்வுகள்- பட்டியல் இங்கே\nஇந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே\nவங்கி பணியில் 1,163 இடங்களுக்கு விண்ணப்பம் செய்து விட்டீர்களா \nIBPS SO Exam Application : இதற்கான முதனிலைத் தேர்வு, அடுத்த மாதம் டிசம்பர் 28 மற்றும் 29 அன்று நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ கா���ில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-04T16:27:33Z", "digest": "sha1:2YMDKNKGNABDXSHEDFWHRZJDKLZP4TKV", "length": 5611, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேரரசர் ஆல்பிரட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேரரசர் ஆல்பிரட் (Alfred the Great; 849, – 26 அக்டோபர் 899) என்பவர் ஆங்கிலோ சாக்சானிய அரசின் வெசெக்ஸ் பகுதியை கி. பி. 871 முதல் 899 வரை ஆண்ட அரசர் ஆவார். இவரது அண்ணன் எதல்ரெட் இறந்த பின் அரியணை ஏறிய ஆல்பிரட் மிகத் திறமையான ஆட்சியாளராவார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் வில்டன் என்ற இடத்தில் நடந்த போரில் டேனியர்களிடமிருந்து வெசக்சு நாட்டைக் காத்த பெருமைக்குரியவர்[1]. ஆங்கிலோ சாக்சானிய அரசர்களும் முதன் முதலில் பேரரசர் என அழைக்கப்பட்ட பெருமைக்குரியர் இவரே ஆவார்.[2][3] இவருடைய வாழ்க்கை வரலாறு வேல்சு நாட்டைச் சேர்ந்த அறிஞரான அசெர் என்பவரால் பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பேரரசர் ஆல்பிரெட் சிறந்த கல்வியாளராகவும், சிறாந்த நிர்வாகியாகவும், கருணையுள்ளம் கொண்டவராகவும் விளங்கினார். தனது நாட்டில் கல்வி, அமைதி, ஒழுங்கு, சட்டம், இராணுவம் ஆகியவை நிலைபெற அரும்பணியாற்றினார்.\n23 ஏப்ரல் 871 – 26 அக்டோபர் 899\n26 அக்டோபர் 899 (அகவை 50)\n↑ நா. ஜெயபாலன், 'இங்கிலாந்து வரலாறு- அரசியலமைப்பு வரலாறுடன்', மோகன் பதிப்பகம், சென்னை 1986. பக்கம் 9,10\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556465-token-distribution-for-free-ration-from-may-29-to-may-31.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T16:10:56Z", "digest": "sha1:NPLRDGE6BKBOZFO6EUBGIA6PWLXAHKZO", "length": 23538, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்கள்: மே 29 முதல் மே 31 வரை வீடுகளுக்கு டோக்கன் விநியோகம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | Token distribution for free ration from may 29 to may 31 - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்கள்: மே 29 முதல் மே 31 வரை வீடுகளுக்கு டோக்கன் விநியோகம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் மே 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:\n\"கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.\nஇதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அக்கறையினால், ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரணத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.\nஅதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித்தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித்தொகையும், 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாப் பொருட்களும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.\nஇது தவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க நான் உத்தரவிட்டேன். அதன்படி இதுவரை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மே மாதத்திற்கான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.\nமேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, கூடுதலான அரிசியும், 4 மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி, இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது.\nஅதன்படி, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும்.\nஇவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 3 மாதங்களாகத் தொடர்ந்து வழங்கி, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான்.\nநோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 29.5.2020 முதல் 31.5.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nசம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறையின் படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.\nபொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\".\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊரடங்கால் முடங்கிய தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீடு மனுக்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா\nசொந்த முகத்தோற்றத்தில் மாஸ்க் - சென்னை, குமரியில் களைகட்டும் விற்பனை\nமக்களின் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி\nஏப்.30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கும் வயது நீட்டிப்பு சலுகை கிடைக்குமா- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇலவச ரேஷன் பொருட்கள்ரேஷன் கடைகள்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஉணவு பொருட்கள்தமிழக அரசுFree rationsCM edappadi palanisamyTamilnadu governmentCORONA TNONE MINUTE NEWSLockdownகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்கு\nஊரடங்கால் முடங்கிய தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீடு மனுக்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா\nசொந்த முகத்தோற்றத்தில் மாஸ்க் - சென்னை, குமரியில் களைகட்டும் விற்பனை\nமக்களின் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்:...\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 க��டி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nதொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை;...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,51,767; பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/36202--2", "date_download": "2020-07-04T16:11:57Z", "digest": "sha1:JWMHRIO2GE6PRBQCT4K5TPK5DLSBLTGL", "length": 26817, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2013 - ஒரு ஏக்கர்... 100 நாள்... 2,00,000 | shrimp,farmings,", "raw_content": "\n50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...\nஅரசுத் திட்டங்கள் + மானியங்கள்\n'இன்னும் நாலு வருஷத்துக்கு விலை இறங்காது’\nவளரும் இயற்கை... விவசாயச் சந்தை...\n'பிராய்’ சட்ட வரைவு... ஆதரிக்கும் கை... எதிர்க்கும் கை...\nமாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ \nவகை வகையாய் வாழைப் பொருட்கள் \nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா\nநல்வருமானம் தரும் நன்னீர் இறால் கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்\nகடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.\nதஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின் இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள���களை வாங்கி விற்பனை செய்துட்டிருக்கேன்.\nஎங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால, குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா இறால் வளர்த்துட்டுருக்கேன்.\nஇறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.\n''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால் வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.\n'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.\nகுட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,\n5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும். கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.\nதீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.\nகுஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். 8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் ��ரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.\n31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.\n38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.\nஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்\n60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்' தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன் நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.\n''அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.\nதஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம். உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிட��க்கும். இதுபோல, ஒரு ஏக்கர் குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.\nதஞ்சாவூரில் உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இறால் வளர்ப்புப் பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. தேவைப்படுவோர் இந்த மையத்தை அணுகலாம். தொடர்புக்கு, தொலைபேசி: 04362-291625, செல்போன்: 99441-61466\nநெற்பயிரைக் காப்பாற்றிய இறால் தண்ணீர்\nகடந்த ஆண்டின் கடும் வறட்சியிலும்கூட பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பலருடைய நிலங்களில் நெற்பயிர் செழித்து வளர்ந்து, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. இதற்கும் கைகொடுத்திருக்கிறது... இறால் பண்ணை. இதைப் பற்றி பேசும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், ''போன சம்பா பருவத்துல 7 ஏக்கர் நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். கடுமையான வறட்சியால பயிர்கள் கருக ஆரம்பிச்சிடுச்சு. அப்போ, இந்த இறால் குட்டையில் இருந்து கொடுத்த தண்ணீரைப் பாய்ச்சித்தான் என்னோட பயிரைக் காப்பாத்தினேன். இறாலோட கழிவும், சத்தான தீவனமும் தண்ணீர்ல இருந்ததால, பயிர்கள் நல்லா செழிப்பாகி, கதிர்களும் நல்லா வாளிப்பா வந்துச்சு. இந்த கிராமத்துல நிறைய பேரோட பயிரை இந்த இறால் குட்டை தண்ணிதான் காப்பாத்திக் கொடுத்துச்சு'' என நெகிழ்ச்சியோடு சொன்னார்.\nகடல் பொருள் ஏற்றுமதி வாரியம் சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243246-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-07-04T14:35:42Z", "digest": "sha1:4XI3L4XTKVQSBOPV4TTWEYQLIW7CDX7R", "length": 34641, "nlines": 452, "source_domain": "yarl.com", "title": "கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு\nகொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு\nஇறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக��கிறது.\nவெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.\nஅதனை மேற்கோள் காண்பித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டிருக்கிறது.\nசீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.\nசீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.\nஎமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.\nபுது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி \" இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது\".\nபுது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி \" இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது\".\nயுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார்.\nடெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்...\nஇதை தான் (டெல்லி)திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...\nயுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார்.\nடெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்...\nஇதை தான் (டெல்லி)திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...\n13ஆவது திருத்த சட்டத்த�� அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்\n13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்\nசும்மா அப்பப்ப, பொழுது போகாட்டில் ஓதுவினம்...\nதாரும் காது கொடுத்து கேட்கமாட்டினம் எண்டு தெரியுமே.\n13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்\nஅதெப்படி முடியும். கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினவர்கள் எப்படி இலங்கையை வற்புறுத்த முடியும்.\nஅதெப்படி முடியும். கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினவர்கள் எப்படி இலங்கையை வற்புறுத்த முடியும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம்.\nசீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம்.\nசீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம்.\nஎம்ம‌வ‌ர் 2005ம் ஆண்டும் இந்தியாவுட‌ன் ந‌ல் உற‌வை பேன‌வே விரும்பினார்க‌ள் , அத‌ ப‌ல‌ வ‌டிவ‌த்தில் எடுத்தும் சொன்னார்க‌ள் /\nஎம்ம‌வ‌ர் இருந்து இருக்க‌னும் இந்தியாவுக்கு பாதுகாப்பாய் இருந்து இருப்பின‌ம் /\nஇந்தியா எப்ப‌வும் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு தானே ப‌ழ‌க்க‌ம் /\n2009ம் ஆண்டுட‌ன் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகுல சேகர பட்டணத்தில் ரோகேற் ஏவுதளம் , தஞ்சையில் புதிய விமான படை தள விரிவாக்கம் என்டு கிந்தியனும் அவனால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கான்..\nதெற்கில் தமிழீழம் இருந்தால் சீனனுக்கோ அல்லது வேறு நாட்டு இந்தியாவை தாக்குவதற்கு முன் தடுப்பு முன்னரங்கு அதுவாகதான் இருந்து இருக்கும் .\nஅது இல்லாமல் போக இப்போ கொஞ்சம் எக்ஸ்றன் பண்ணி தமிழ்நாடுக்கு வந்து இருக்கான் . முதல் அடி இங்கு தான் விழும்\nகொஞ்சம் யோசித்தால் பலி ஆவது பாக் ஜல சந்தி இரு பக்கத்தில் உள்ள தமிழர்களே..அவன் எஸ்கேப் ..\nகிந்தியனுக்கு அடி மேற்கில் பாகிஸ்தான் , வடக்கே சீனன் இருந்து நேரடியாக விழ தமிழர் தரப்பு சேதாரம் கொஞ்சம் குறைவாக இருக்கும்..\nமற்றும��� கிழக்கில் பங்களாதேஸ்/பர்மா ..அவை இருந்தும் ஒன்றுதான் இல்லாம இருப்பதும் ஒன்றுதான்..\nஇறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.\nஎம்ம‌வ‌ர் 2005ம் ஆண்டும் இந்தியாவுட‌ன் ந‌ல் உற‌வை பேன‌வே விரும்பினார்க‌ள் , அத‌ ப‌ல‌ வ‌டிவ‌த்தில் எடுத்தும் சொன்னார்க‌ள் /\nஎம்ம‌வ‌ர் இருந்து இருக்க‌னும் இந்தியாவுக்கு பாதுகாப்பாய் இருந்து இருப்பின‌ம் /\nஇந்தியா எப்ப‌வும் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு தானே ப‌ழ‌க்க‌ம் /\n2009ம் ஆண்டுட‌ன் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது\nஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது...\nஇந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்\nஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது...\nஇந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்\nவ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி புத்த‌ன் மாமா ,\nபொறுத்து இருந்து பாப்போம் எதிர் வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nOn 2/6/2020 at 23:17, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nகுல சேகர பட்டணத்தில் ரோகேற் ஏவுதளம் , தஞ்சையில் புதிய விமான படை தள விரிவாக்கம் என்டு கிந்தியனும் அவனால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கான்..\nதெற்கில் தமிழீழம் இருந்தால் சீனனுக்கோ அல்லது வேறு நாட்டு இந்தியாவை தாக்குவதற்கு முன் தடுப்பு முன்னரங்கு அதுவாகதான் இருந்து இருக்கும் .\nஅது இல்லாமல் போக இப்போ கொஞ்சம் எக்ஸ்றன் பண்ணி தமிழ்நாடுக்கு வந்து இருக்கான் . முதல் அடி இங்கு தான் விழும்\nகொஞ்சம் யோசித்தால் பலி ஆவது பாக் ஜல சந்தி இரு பக்கத்தில் உள்�� தமிழர்களே..அவன் எஸ்கேப் ..\nகிந்தியனுக்கு அடி மேற்கில் பாகிஸ்தான் , வடக்கே சீனன் இருந்து நேரடியாக விழ தமிழர் தரப்பு சேதாரம் கொஞ்சம் குறைவாக இருக்கும்..\nமற்றும் கிழக்கில் பங்களாதேஸ்/பர்மா ..அவை இருந்தும் ஒன்றுதான் இல்லாம இருப்பதும் ஒன்றுதான்..\nஅதிர்ச்சி அலைகள்.. தஞ்சையில் கேட்ட பயங்கர சத்தம்.. பின்னணியில் சோனிக் பூம்.. பரபரப்பு தகவல்கள்\nதஞ்சாவூர்: நேற்று தஞ்சாவூரில் பயங்கரமான சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.\nகடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் திடீர் என்று மதிய நேரத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. பெரிய அளவில் வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. பெங்களூர் முழுக்க பல்வேறு பகுதிகளில் சத்தம் கேட்டது.\nஇதனால் பெங்களூரில் எங்காவது வெடிகுண்டுகள் வெடித்துவிட்டதா என்று மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக இணையம் முழுக்க நிறைய விவாதங்கள் நடந்தது. பெங்களூருக்கு ஏலியன் வந்துவிட்டதா என்றும் கூட விவாதம் செய்தனர்.\nஇந்த நிலையில் பெங்களூரில் இப்படி மிக அதிகமாக பயங்கர சத்தம் கேட்க காரணம் சோனிக் பூம் என்று இந்திய விமானப்படை விளக்கம் அளித்தது. பொதுவாக விமானப்படை விமானங்கள் சப் சோனிக், சோனிக், சூப்பர் சோனிக், ஹைப்பர் சோனிக் என்று பல விதமான வேகங்களில் செல்லும் திறன் கொண்டது. இதில் விமானம் சோனிக் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பறந்தால் பயங்கர சத்தம் கேட்கும்.\nவிமானம் அல்லது ராக்கெட் காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் அதிர்ச்சி அலைகள் ஒன்றாக சேர்ந்து இப்படி சத்தம் கேட்கும். இதைத்தான் சோனிக் பூம் என்று கூறுவார்கள். பெங்களூரில் இப்படித்தான் அன்று சோனிக் பூம் கேட்டு இருக்கிறது. விமானப்படை புதிய வகை சோனிக் ரக விமானம் ஒன்றை வைத்து பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்த பயங்கர சத்தம் கேட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் தஞ்சாவூரில் இதேபோல் சோனிக் பூம் சத்தம் கேட்டு இருக்கிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுக்கூர், நாகப்பட்டினத்தில் சில பகுதிகளில் இந்த சத்தம் கேட்டு இருக்கிறது. பயங்கரமாக வெடி வெடிப்பது போல சத்தம் கேட்டது. இதனால் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதற்கும் சோனிக் பூம்தான் காரணம் என்கிறார்கள்.\nதஞ்சையில் விமானப்படை சமீப நாட்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் விமானப்படை தளத்திற்கு புதிய வகை விமானங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு சோனிக் ரக விமானங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு இப்படி சத்தம் கேட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விமானப்படை இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.\nகடந்த ஒரு மாதமாகவே நாடு முழுக்க விமானப்படை தீவிர பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. தங்களின் விமானங்களை நாட்டுக்கு உள்ளேயே பறக்க வைத்து தீவிரமாக பயிற்சிகளை செய்து வருகிறது. இதனால் நாடு முழுக்க பல இடங்களில் அடிக்கடி சோனிக் பூம் சத்தங்கள் கேட்டு வருகிறது.\nகோயில் இருக்கும் இடத்தில் குள்ள நரிக்கு என்ன வேலை.\nதூக்கி வேற இடத்திற்கு வையுங்கப்பா.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nதொடங்கப்பட்டது November 4, 2018\nதொடங்கப்பட்டது Yesterday at 06:28\nஅதானே, அருமந்த பாவற்காய்க்குள்ள, அரிகண்டம் பிடிச்ச மீனா தாங்க முடியல்ல, குருநாதா\n2011 இல் குமாரசாமி எழுதிய கவிதையை இன்னும் நினைவில் வைத்திருக்கும் சிறிக்கும் பாராட்டுக்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nயூனியில் படிக்கும் போது ஒரு தடவை சைடு டிஷ் க்கு கொண்டல் கடலையுடன் நெத்தலி பொறித்து போட்டு மிளகாய் வெங்காயம் போன்றவற்றை அதிகம் போட்டு ஒரு விதமாக செய்து இருந்தார்கள் சூப்பர் ஆக இருந்திச்சு\nகொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2007/11/blog-post_20.html", "date_download": "2020-07-04T14:17:37Z", "digest": "sha1:IMHITUF5NYYTSN5UZIGXSGE6SQLDIO5K", "length": 21766, "nlines": 258, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: அழுகிய தமிழ் மகன்!", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nலக்கியாரின் பொல்லாதவன் விமர்சனம் பாத்துட்டு, சரி பொல்லாதவன் போய் பாக்கலாம்னு கும்பலா கெளம்பினோம்.\nஆனால், தியேட்டர்ல, அழகிய தமிழ்மகனும், வேலும் போட்டிருந்தாங்க.\nபொல்லாதவன் ரொம்ப தள்ளியிருக்கர இன்னொரு தியேட்டர்ல ரிலீஸாம், அந்��� தியேட்டர் ரொம்ப 'டொக்கு'ன்னு வேற சொல்லிட்டாங்க.\nசரின்னு, ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கைல, அழகிய தமிழ்மகன் போயிடலாம்னு முடிவு பண்ணி டிக்கட் வாங்கிட்டுப் போய் ஒக்காந்தோம்.\nபடத்த பத்தி விலாவாரியா விமர்சனம் எழுதத் தெம்பில்ல. அதனால, ஹைலைட்ஸ் மட்டும்.\nகதை: ESP திறம் கொண்ட ஹீரோ (நடக்கப் போரத முன்கூட்டியே அறியும் திறமையாம்). அப்பப்ப மண்டைய வலிக்கும் ஹீரோக்கு. எதிர்கால நிகழ்வுகள் நெகடிவ் எபெக்டுல மின்னி மின்னி தெரியும். அதனால் நடக்கும் விஷயங்கள், ப்ரச்சனைகள் எப்படி எதிர்கொள்றார்னு கத.\no டாக்டர் விஜய்னு பேர் போட்டு, தஸ் புஸ்னு DTS சவுண்டு விடும்போதே, பாதி காசு அவ்ளவுதான்னு புரிஞ்சுடுச்சு.\no வழக்கம் போல, ஹீரோ, பைக்ல சர்னு வந்து ஒரு சண்ட போட்டு இண்ட்ரொடக்ஷன்.\no ஓட்டப் பந்ததய வீரராம் விஜய். ஆனால், கால் கொஞ்சம் வீக்கா இருக்கர மாதிரி தெரிஞ்சுது, அவரு அர-ட்ரவுஸர் போட்டுக்கிட்டு ஓடும்போது. என் கண்ணுல ப்ராப்ளமான்னு தெரியல :)\no ஹீரோயின் ஷ்ரெயா அழகு. ஹீரோ ஹீரோயின் காதல் உருவாகும் மேட்டரெல்லாம் சுத்தமா எடுபடல.\no விஜய்க்கு உடம்பில் ESP ஏறினதும், தலைவலி வரும், அதன் கூடவே வரும் நெகட்டிவ் எஃபெக்ட் பறவால்ல. அடடா, புதுசா இருக்கே மேட்டருன்னு பாத்தா, ESP வச்சு ஒண்ணும் interestingஆ டைரக்டர் தரல. காமெடியா கொண்டு போயிருந்தா நல்லா எடுபட்டிருக்குமோ என்னமோ.\no ஏ.ஆர்.ரஹ்மான் ஓ.கே. மதுரைக்கு போகாதடி, நல்லா இருந்தது. ஒருவன் ஒருவனுக்கேன்ற கத்தலும் சூப்பர்.\no முதல் டிக்கெட்டு விடலைகள் ரெண்டு, ஸ்க்ரீன் கிட்ட போய் ஆடிச்சு ஃபுல் போதைல. ஸ்க்ரீன்ல விஜய் வரும்போதெல்லாம் தடவி தடவி பாத்துக்கிட்டு பேரின்பம் கெடச்ச மமதிரி கத்திச்சு. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, லுங்கிய தலைக்கு மேல சுத்தி ஓவர் எந்த்துவா ஆடினதால, முதுகுல ரெண்டு சாத்து சாத்தி முழு மரியாதையோட, வெளில தூக்கி கடாசினாங்க. ஐயோ பாவம்.\no 'cigarrette smoking is injurious.. blah blah blah' னு பேர் போடும்போது போட்டாங்க. தேவையில்லாம விஜய் ரெண்டு சீன்ல தம்மு பத்த வக்கர சீன். அதப் பாத்து, ஒரு விடலை, தியேட்டர்ல தம்ம அதே மாதிரி பத்த வச்சுக்கிட்டு நடூல ஒரு டான்ஸு. செம கப்பு. அவருக்கு சரியான மரியாத கொடுக்காம விட்டுட்டாங்களேன்னு வருத்தமா போயிடுச்சு ;)\no தேவையே இல்லாம, தம்மு அழகா பத்த வெச்சு, ஒரு நல்ல inspiration கொடுத்த டாக்டர்.விஜய்க்கு ஒரு ஜே (கஷ்ட காலம்\no ஷ்ரெயா அழகு. ஏற்கனவே சொல்லிட்டனோ\no படத்தின் ஒரே ஆறுதல், நமீதா. அந்த Saturday Night பாட்டு அமக்களம்.\no விஜய் டபுள்-ஏக்ட். ரெண்டாவது விஜய், அச்சு அசலா இவர மாதிரியே இருப்பாரு. அதே மூணு நாள் தாடி. ட்ரெஸ் மட்டும் வேர. ஸ்ஸ்ஸ்.\no விஜய் மசாலா ஹீரோவா இருக்கரது ஓ.கே தான். ஆனா, இந்த மாதிரி சத்தே இல்லாத படமெல்லாம் அவாய்ட் பண்றது நல்லது.\nமொத்தத்துல, நமீதா பாட்டுக்காக ஒரு 25 ரூ கொடுக்கலாம். அதுக்குமேல குடுத்து இந்த படம் பாக்கரது நேர விரையம்.\nநாப்பது ஓவா கொடுத்து DVD வாங்கி பார்த்து அதை காறிதுப்பி சுக்குநூறா ஒடச்சி போட்டு, அந்த கருமத்தை பத்தி பதிவொன்னு போட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மறக்க நினைச்சிட்டு இருக்கேன்... மறுபடியும் ஞாபகப்படுத்திட்டிங்க :(\nஇந்தமாதிரி அழகான படங்களை எடுத்தா தமிழ் திரையுலகத்தை காப்பத்தமுடியுமா'ன்னு சர்வே எடுங்க... :)\n//அந்த கருமத்தை பத்தி பதிவொன்னு போட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மறக்க நினைச்சிட்டு இருக்கேன்//\nஇந்த படம் எல்லாம் பார்த்து விமர்சனம் எல்லாம் எழுதுறீங்களே...நீங்க ரொம்ப நல்லவர்.நான் படத்தை சில நிமிடங்கள்தான் பார்த்தேன்.அதுக்கு அப்புறம் பார்க்குற பொறுமை எனக்கு இல்லை :)).நான் எஸ்கேப்\nசந்தானம் காமெடி பரவாயில்ல. டைட்டில்ல டாக்டர் விஜய் னு போட்டது, அத விட காமெடியா இருந்தது\n//சந்தானம் காமெடி பரவாயில்ல. டைட்டில்ல டாக்டர் விஜய் னு போட்டது, அத விட காமெடியா இருந்தது//\nஅழகிய தமிழ் மகன் பத்தின என்னோட கருத்துக்கள் இங்க\nகாசு கொடுத்துப் பார்க்காமல் நான் காறித் துப்பியது இந்தப் படத்திற்கே.\nஇங்கே எங்கள் புறோட்பாண்டில் , பேர்சனல் ரிவி, என்பதில் வேண்டியதை\n40யிபி பதிவு செய்யும் வசதி உண்டு.\nசில ரசிகமணிகள் அதைப் பதிந்து\nஇலவசமாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.ஓரளவுக்கு நல்ல பிரதிகள்.\nபழைய படங்கள் பிரமாதமான பிரதிகள்\nகாந்தி ஆங்கிலப்படம் கூட ஒரு அன்பர் இட்டுள்ளார்.கிட்டத் தட்ட கூகிள்விடியோ போல்\n//பேர்சனல் ரிவி, என்பதில் வேண்டியதை\n40யிபி பதிவு செய்யும் வசதி உண்டு.\nசில ரசிகமணிகள் அதைப் பதிந்து\nஇலவசமாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது//\n'ரசிகக் கண்மணிகள்' இல்லைங்க அவங்க, காப்பிரைட்-வயலேட்டர்ஸ் :)\nநானும் பாத்துருக்கேன் அந்த தளங்களை. இப்பெல்லாம் அதுல படம் பாக்கரவங்களுக்கும் அப்பப்ப ரேண்டமா செக் பண்���ி கவனிக்கறாங்களாம்.\nஅ.த.ம மாதிரி படங்கள அங்க பாக்கரதுல தப்பே இல்லைன்னு நெனைக்கறேன் ;)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nலஞ்சப் பெருச்சாளிகள் - ஆலோசனைகள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11996", "date_download": "2020-07-04T15:08:32Z", "digest": "sha1:R3WQZ4YOA6BTQBINEHK7ZECIZ457NESU", "length": 34488, "nlines": 105, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - சோப்புக்குமிழிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஇன்னும் சில மணிகள். மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால், எப்போதும் பயம். ஆனால், நாமே நம் மரணநேரத்தைத் தீர்மானிக்கும்போது, பயம் பறந்துவிடுகிறது. வெடித்த இலவம்பஞ்சாக மனம் நிம்மதியில், சந்தோஷத்தில் பறக்கிறது. வா மரணமே வா, இன்னும் சில மணிகளில் நான் உன்னுடன்.\nமனைவி சீதா கொஞ்சநாள் அழுவாள். காரணம் தெரியாமல் குழந்தை அனுஷாவும் சேர்ந்து அழலாம். என் பாடியை எப்படி ஊருக்குக் கொண்டு வரலாம் என்று சொந்தக்காரர்கள் ஆளுக்கு ஆயிரம், ஆலோசனை சொல்லுவார்கள். சுசீந்திரம் ஊர் முழுக்க எங்கள் வீட்டு வாசலில்; பலர் ஆறுதல் சொல்ல, சிலர் என் தற்கொலைக்குக் காரணம், மனைவியோடு சண்டையா, வேறு யாராவது வெள்ளைக்காரியோடு காதலா என்று வம்பு பேச.\nசுசீந்திரம் நான் பிறந்த மண். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி போகும் வழியில் இருக்கும் ஊர். எங்கள் பதினெட்டு அடி அனுமார் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். என் அம்மா லீலா பரமசாது. அவர் ஏமாற்றியிருப்பது இந்த அனுமாரை மட்டும்தான். \"என் மகனுக்கு நல்லாப் படிப்பு வரட்டும். உனக்கு முழுநீள வடைமாலை போடறேன்\", \"என் மகனுக்குப் பத்தாவதில் நல்ல மார்க் வரட்டும். உனக்கு முழுநீள வடைமாலை போடறேன்\", \"என் மகன் ப்ளஸ் டூ-வில் மாவட்டத்திலேயே முதலா வரட்டும். முழுநீள வடைமாலை போடறேன்\", \"குமாருக்கு எஞ்சினீரிங் காலேஜிலே இடம் கிடைக்கட்டும். உனக்கு முழுநீள வடைமாலை போடறேன்\" என்று என் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய திருப்புமுனையிலும் மனமார வேண்டுதல்கள். அம்மா ஒரு தடவைகூட வடைமாலை போடவில்லை. வேண்டுதல் செய்ய மனசு வேண்டும். அதைப் பூர்த்தி செய்யப் பணம் வேண்டுமே அம்மாவிடம் அத்தனை காசு இருந்ததில்லை. அனுமார் சாமிக்கு இது தெரியாதா அம்மாவிடம் அத்தனை காசு இருந்ததில்லை. அனுமார் சாமிக்கு இது தெரியாதா பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னதுபோல், பலனை எதிர்பாராமல் தன் கடமையைச் செய்துவிட்டார்.\nஅப்பா சுப்பையா கோர்ட்டில் பியூன். கோர்ட்டில் என்று சொல்வது தவறு. மாஜிஸ்ட்ரேட் வீட்டில் நிறைய நேரமும், கோர்ட்டில் கொஞ்ச நேரமும். பியூன் என்பது மரியாதையான இங்கிலீஷ் வார்த்தை. வீட்டு வேலைக்காரராக அவரை நடத்தினார்கள். காலை ஏழு மணிக்கு மாஜிஸ்ட்ரேட் பங்களாவுக்குப் போவார். அங்கே சமையல், துணி துவைப்பது, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, அவர்களுக்கு டிரெஸ் பண்ணுவது, ஸ்கூலில் கொண்டுபோய் விடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது எல்லாமே அப்பாதான். ஆனால், அப்பா யாரையும் குறை சொல்லியே நான் கேட்டதில்லை. அத்தனை பொறுமை. அம்மா சொல்லுவாள், \"இந்த மனுஷன் வாயில்லாப் பூச்சி. அதுதான் மாஜிஸ்ட்ரேட் வீட்டுச் சின்னப் புள்ளைகூட இவரை எட்டி மிதிக்குது.\"\nநான் ப்ளஸ் டூ படிக்கறப்ப ஒருநாள். அதிசயமா அப்பா வீட்டில் இருக்காரு. ஏதோ ஆழமான ஆலோசனை. அடுக்களையில் அம்மாகிட்டே போய்க் கேக்கறேன்.\n\"உன் படிப்புக்குச் சிட் ஃபண்டிலே பணம் போட்டிருந்தாரு. அந்த ஆளு ஓடிப் போயிட்டானாம்.\"\nதயங்கித் தயங்கி அப்பாகிட்டே போனேன்.\n\"எனக்குக் கவலை கொஞ்சம்கூட இல்லேடா. அது உழைச்சுச் சேமிச்ச பணம். அனுமார் சாமி அதை நிச்சயமா மீட்டுக் குடுத்துடுவார். என் ஒரே ஆலோசனை, ஒருவேளை பணம் வரத் தாமதமாய்ட்டா, உன் படிப��புக்குத் தற்காலிகமா என்ன பண்றதுன்னுதான்.\"\nதன் வியர்வையிலும், உழைப்பிலும், பைசா பைசாவாகச் சேர்த்த பணத்தை இழந்தபோதும், அவரிடம் இருந்த மனோதிடம் - பிரமித்துப் போனேன். அப்பா நம்பிக்கை பலித்தது. போலீஸ் சிட் ஃபண்ட் ஆசாமியைப் பிடித்தார்கள். எங்கள் பணம் திரும்பக் கிடைத்தது. நான் உள்ளுர்க் காலேஜில் எஞ்சினியரிங் படித்து முடித்தேன்.\nஅப்போது வீசியது அதிர்ஷ்டக் காற்று. எங்கள் தூரத்துச் சொந்தக்காரர் அருணாச்சலம் வீட்டுக்கு வந்திருந்தார். சென்னையில் AMUL Technologies என்னும் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்திக்கொண்டிருந்தார். அருணாச்சலம், முத்துராஜா, உமாநாத், லட்சுமணன் என்னும் நான்கு பேர் நடத்திய கம்பெனி. அமூல்யா என்றால் \"விலை மதிப்பில்லாத\" என்று அர்த்தமாம். இந்த இரண்டு காரணங்களால், அமுல் என்னும் பெயர். என்னை வேலைக்கு எடுத்துக்கொண்டார். சேதி கேட்டு வீடு முழுக்கக் கூட்டம். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nஎன் மனம் நிறையக் கனவுகள். கண்ணாடியும், பளிங்கும் இழைத்த அலுவலகம், கைநிறையச் சம்பளம், அமெரிக்கா போகும் வாய்ப்பு. சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆஃபீசுக்குள் அடியெடுத்து வைக்கும்போது இனம் புரியாத நடுக்கம். நான் நினைத்ததைவிட ஆடம்பரமாய், தமிழ் சினிமா வில்லன் பங்களாபோல் இருந்தது. ஆனால், சீக்கிரமே, என் கற்பனைக்கும் நிஜத்துக்குமிடையே இருந்த பரந்த இடைவெளியைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.\nமுதல் சித்திரவதை ஆங்கிலம். நான் கம்ப்யூட்டரில் புலி. ஆனால், ஆங்கிலம் பேசுவதில் எலி. ஆபீசில் எல்லோரும் நுனிநாக்கில் தாட்பூட் இங்கிலீஷ் மட்டுமே பேசினார்கள். அருணாச்சலம் சார் ஒரு நாள் கூப்பிட்டார்.\n\"குமார், நீ கம்ப்யூட்டர் விஷயங்களில் கில்லாடி. ஆனால், உன் இங்கிலீஷ் ரொம்ப வீக். நம்ம க்ளயண்ட்ஸ் எல்லாம் அமெரிக்காவில் இருக்காங்க. உன் ஆங்கிலத்தைத் தேத்திக்கிட்டாத்தான் நம்ம கம்பெனியிலே மேலே வரமுடியும்.\"\nகம்பெனி செலவில் என்னை ஆங்கிலப் பயிற்சிக்கு அனுப்பினார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியன் லேடிதான் பயிற்சியாளர்.\nமுதல் வாரம். போர்டில் இந்த வாக்கியத்தை எழுதினார்.\nபடிக்கச் சொன்னார். தங்கிலீஷ் உச்சரிப்பில் தட்டுத் தடுமாறிப் படித்தேன். வகுப்பு முழுக்கச் சிரித்தது. பூமி என்னை விழுங்கிவிடக் கூடாதா என்று எனக்குள் அவமானம். ஓரளவு ச��ியாக வந்தது என்னும்போது வேகமாக, இன்னும் வேகமாகப் படிக்கச் சொன்னார். கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ ஜோக் பார்ப்பதுபோல் வகுப்பு அதிர்ந்தது. எனக்கும் இன்னொரு காரணத்துக்காகச் சிரிப்பு வந்தது. மேடம் கேட்டார்,\n\"மேடம். தமிழில் இரண்டு வாக்கியங்கள் உண்டு. யார் தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை, ஏழைக் கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான் என்கிற இந்த வாக்கியங்களை வேகமாகச் சொல்லவைத்து விளையாடுவோம். உங்க டிரெயினிங்லே அந்த ஆட்டம் நினைவுக்கு வருது.\"\nமேடத்துக்குச் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. இரண்டாவது ஒரு பாட்டு. முதலிலேயே எச்சரித்தார்,\nஒரே வாரம். பரீட்சைக்கு நெட்டுருப் போடுவதுபோல் மனதுக்குள் இந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். பாட்டு வசப்பட்டது. மேடம் பிரமித்தார். என்னிடம் தனிக்கவனம் காட்டினார். ஆறே மாதங்கள் ஆங்கிலத்தில் பேசும் திறமை வந்தது. கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பார்ப்பேன். என் முன்னேற்றத்தில் எனக்கே ஆச்சரியம். என் சகாக்களோ பிரமித்துப் போனார்கள்.\nஎன் திறமையையும், விடாமுயற்சியையும் பார்த்த நிர்வாகம் என்னை அமெரிக்காவின் க்ளயண்ட் ஆஃபீசுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள். இரண்டு வருடங்கள் செல்லுபடியாகும் H1B விசா கிடைத்தது. அம்மாவும், அப்பாவும் சென்னை விமான நிலையத்துக்கு வந்து டாட்டா சொன்னார்கள். முகம் முழுக்கப் பெருமை. \"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குமாரு\" என்று எனக்கும் அமோக திருப்தி.\nஃப்ரீமான்ட்டில் இருக்கும் க்ளயண்ட் ஆஃபீசில் நான். இப்போது இன்னொரு சித்திரவதை. என் இங்கிலீஷ் பேச்சு தமிழ் உச்சரிப்பாய் வரும். அமெரிக்காவில் இந்தச் சாயம் வெளுத்தது .\nமுதல் நாள். என்னோடு ப்ராஜெக்டில் இருந்த மகேஷ் கேட்டான்,\nமகேஷ் சிரித்தான். \"ஏன் சிரிக்கிறீங்க\n\"குமார், அது ஸான் ஜோசே இல்லே. ஸான் ஹோசே.\"\n San Jose தானே ஸ்பெல்லிங்\n\"ஆமாம். ஆனா, ஸான் ஹோசேதான் சொல்லணும்.\"\nஇன்னொரு அனுபவம். கேன்ட்டீனில் ரொட்டிக்குள் கட்லெட் வைத்த பர்ஜர் கேட்டேன். அனிதா சொன்னாள், \"பர்கர் என்றுதான் சொல்லணும்.\" ஸ்பெல்லிங்குக்கும் உச்சரிப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் உயிரை வாங்குற என்ன அமெரிக்க இங்கிலீஷோ நொந்து போனேன். முடிந்தவரை மெளன விரதமானேன்.\nஆபீசில் நாலுபேர் பார்க்கும் வேலை���்கு ஒரு ஆள். மானேஜர் ஒவ்வொரு நாளும் டார்கெட் வைப்பார். காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போனால், திரும்பி வரும்போது பதினொரு மணி. இப்படி மாடாய் உழைத்தாலும், எப்போதாவது சின்னத் தப்பு வரும்.\n\"உங்களையெல்லாம் எவன்டா அமெரிக்காவுக்கு அனுப்பினான்\" என்று அர்ச்சனை. நடுநடுவே என் குடும்பத்தையும் கெட்ட வார்த்தைகளால் வர்ணிப்பார். ரத்தம் கொதிக்கும். வாயை மூடிக்கொள்வேன். ஏதாவது பதில் சொன்னால், டாலர் சம்பளம் கோவிந்தா.\nஒருநாள். மேனேஜர் வரம்பு மீறிப் பேசிவிட்டார். நான் உணர்ச்சி வசப்படுவேன். வேலை போனாலும் பரவாயில்லை, அவரோடு சண்டை போடலாம் என்று தயாரானேன். நண்பன் மகேஷ் அட்வைஸ் பண்ணினான்.\n\"குமார், மேனேஜர் இடத்திலே உன்னை வெச்சி ஆலோசிடா. உன் டென்ஷன் ஒரு சதவிகிதமானால், அவர் டென்ஷன் பத்து சதவிகிதம். டைரக்டர் ஒரு ஓநாய். அவரைக் கடித்துக் குதறியிருப்பான்.\"\nஎனக்குப் புரிந்தது. மேனேஜர், டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் எல்லோருமே கார்ப்பரேட் எந்திரத்தின் அடிமைகள். இந்த எந்திரத்துக்கு உணர்ச்சிகள் கிடையாது, இதயம் கிடையாது.\nமகேஷ் ஒரு ஆராய்ச்சி அறிக்கையைக் காட்டினான். அதன்படி, சாஃப்ட்வேர் ஊழியர்களில் 33 சதவிகிதம் பேருக்குத் தூக்க இழப்பு, தலைவலி, கண்வலி, முதுகுவலி, காதுகேளாமை, ஜீரணக் கோளாறுகள், தாழ்வு மனப்பான்மை, கூட்டுக்குள் ஒதுங்கும் தனிமை உணர்வு; 20 சதவிகிதம் பேருக்குத் தற்கொலை எண்ணம்.\nஎனக்கு இப்போது புரிந்தது, சாஃப்ட்வேர் டாலர் மசால்வடையைக் காட்டி என்னைப் போன்ற எலிகளை மாட்டும் பொறி.\nஇரண்டு வருடங்களுக்குப் பின் விசாவைப் புதுப்பிக்க இந்தியா போனேன். அப்பாவுக்குச் சட்டைகள், அம்மாவுக்குச் சாக்லெட் வகைகள். அவர்கள் முகங்களில் ஜொலித்த பெருமிதம்….இந்த சந்தோஷத்துக்காக வேலையில் எந்தத் துன்பத்தையும் தாங்கிக்கொள்ளலாம்.\nநாலு வருட விசா கிடைத்தது. இதற்கு நடுவே இரண்டு முறை சுசீந்திரம் வர வேண்டிய கட்டாயம். அம்மா மரணம். அப்பாவும் பின் தொடர்ந்தார். தங்கள் ஆசைகள் நிறைவேறிய திருப்தி இருவருக்கும். எனக்குத் திருமணம் ஆகவில்லையே என்னும் ஒரே ஆதங்கம்தான்.\nஆறு வருட விசா முடிந்தவுடன், ஒரு வருடக் கூலிங் பீரியட். இந்தியா வந்தேன். சுசீந்திரத்தில் மளிகைக் கடை வைத்திருந்த நாகராஜன் மகள் சீதாவோடு திருமணம். என் அம்மாவும், அப்பாவும் சொர்க்கத்திலிருந்து அட்சதையும், பூக்களும் தூவி ஆசீர்வதித்திருப்பார்கள். அடுத்த வருடம், செல்ல மகள் அனுஷா வந்தாள்.\nஇன்னொரு H1B விசா. அதே ஃப்ரீமான்ட். சீதாவையும், அனுஷாவையும் கூட்டிக்கொண்டு வந்தேன். உயிரைக் கொடுத்து உழைத்தேன். ஒவ்வொரு நாளும் திட்டு, நடுவே பாலைவனச் சோலையாய் மேனேஜர்களின், க்ளயண்ட்களின் பாராட்டுக்கள். கனவு காணத் தொடங்கினேன். சீக்கிரமே கிரீன் கார்ட் கிடைக்கும். அப்புறம், அமெரிக்க சிடிசன்ஷிப்.\nஎன் கணிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கவில்லை. H1Bவிசா கட்டுப்பாடுகள். விசாவில் வரும் இந்தியர்களின் இடத்தில் மண்ணின் மைந்தர்களான அமெரிக்கர்களை அமர்த்தவேண்டும் என்னும் மறைமுகக் கைமுறுக்கல். அமுல் டெக்னாலஜியிலும் பல நூறு பேரின் சீட்டைக் கிழிக்கப்போகிறார்கள் என்று வதந்திகள். அதுவும், ஐந்து வருடத்துக்கும் அதிகமான அனுபவம் கொண்டவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதியவர்களைக் குறைந்த சம்பளத்தில் அமர்த்தும் திட்டமாம். நேர்வழியோ, குறுக்கு வழியோ, லாபத்தை அதிகமாக்க வேண்டும். என் மனதில் இனம் புரியாத பயம். எனக்குச் சென்னையில் மூன்று மாத வேலை இருக்கிறது, நீங்கள் முதலில் புறப்படுங்கள், நான் அடுத்த வாரம் வருகிறேன் என்று சீதாவிடம் பொய் சொன்னேன். அவளும், அனுஷாவும் இப்போது சுசீந்திரத்தில்.\nஇன்று காலை. அலுவலகம் போனேன். கம்ப்யூட்டரில் login பண்ணமுடியவில்லை. HR அதிகாரி ராபர்ட் வந்தார். தோள்மேல் கை வைத்து என்னை அழைத்து/இழுத்து கொண்டு போனார். உட்காரச் சொன்னார். ஒரு காகிதத்தை நீட்டினார். கையெழுத்துப் போடச் சொன்னார். பேட்ஜைக் கழற்றித் தரச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மந்திரித்த ஆடுபோல் அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். வெளியே கொண்டுவந்து விட்டார். \"குட் பை\" சொன்னார்.\nஎனக்கு இப்போதுதான் உறைத்தது, நான் நடுத்தெருவில். நான் அர்ப்பணிப்போடு உயிரைக் கொடுத்து உழைத்த அமுல் டெக்னாலஜீஸ் மார்பில் உதைத்து என்னை வெளியேற்றிவிட்டது. அர்ப்பணிப்புக்கு என்னய்யா அர்த்தம்\nரூமுக்கு வந்தேன். இப்போதுள்ள அமெரிக்கச் சூழ்ந்லையில் இங்கே வேறு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியா திரும்ப வேண்டியதுதான். அங்கேயும், சாஃப்ட்வேர் கம்பெனிகளில் 50,000 பேரை வேலை நீக்கம் செய்துவிட்டார்கள். இந்த வருடம் இன்னும் லட்சம் பேர் ���ீக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தரும் தகவல். அங்கேயும் வேலை கிடைக்காது. \"அமெரிக்கா ரிடர்ன்ட் வர்றான் பாரு\" என்று ஊரே கைகொட்டிச் சிரிக்கும். அந்த அவமானத்தை என்னால் தாங்கமுடியாது. அப்போதுதான் தற்கொலை முடிவெடுத்தேன். சீதாவுக்குச் சுசீந்திரத்தில் வீடு வாங்கியிருக்கிறேன். பாங்கில் நிறைய ஃபிக்சட் டெபாசிட் போட்டிருக்கிறேன். என் இழப்பைக் காலம் குணமாக்கிவிடும்.\nதூக்க மாத்திரையை எடுக்க எழுந்திருக்கிறேன். எதிரே அம்மா, அப்பா படம். அப்பா கோபப்பட்டே நான் பார்த்தது கிடையாது. இப்போது முறைக்கிறார். \"பைத்தியக்காரா, தற்கொலையாடா பண்ணிக்கப் போறே உன்னை மாதிரிக் கோழையா இருந்திருந்தா, நான் எத்தனை வாட்டி உசிரை விட்டிருக்கணும் தெரியுமா உன்னை மாதிரிக் கோழையா இருந்திருந்தா, நான் எத்தனை வாட்டி உசிரை விட்டிருக்கணும் தெரியுமா\nசிட் ஃபண்டில் மொத்தச் சேமிப்பையும் இழந்தபோது அவர் காட்டிய தன்னம்பிக்கை என் முன்னால் நிழலாடுகிறது.\n\"டிரம்ப்பையும், அமுல் டெக்னாலஜியையும், அமெரிக்காவையும் நம்பியாடா நீ பொறந்தே\nபொளேர் என்று அவர் அறைந்ததுபோல் இருக்கிறது. எனக்குள் ஒரு வெளிச்சம். இந்தக் குமார் சொந்த முயற்சியால் முன்னேறியவன். சுசீந்திரம் போவேன். சாஃப்ட்வேர் வேலை கிடைத்தால் நல்லது. இல்லையா, கம்ப்யூட்டர், கணக்கு டியூஷன் எடுப்பேன். நான் துணிந்தவன். எனக்குத் துக்கமில்லை.\nபோலீசுக்கு எழுதின கடிதத்தைச் சுக்கல் நூறாகக் கிழிக்கிறேன். தூக்க மாத்திரைகளோடு சேர்த்து அதைக் குப்பைத்தொட்டியில் போடுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=10", "date_download": "2020-07-04T15:43:59Z", "digest": "sha1:O6QHZD7BBBRKFU3C5UABZ6Y4HPJQIZUB", "length": 7625, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமார்ச் 2010: வாசகர் கடிதம்\nவட அமெரிக்காவில் தென்றலை உலாவரச் செய்து 10 ஆண்டுத் தமிழ்ச் சேவையைக் கடந்திருக்கிறீர்கள் மகத்தான தங்கள் பணிக்கு அன்பான பாராட்டுக்கள். மேலும்... (1 Comment)\nபிப்ரவரி 2010: வாசகர் கடிதம்\nதென்றல் இந்தியாவில் வெளிவரும் தமிழ் வார, மாத இதழ்களிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்கத் தூய தமிழில் வருவது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும்...\nஜனவரி 2010: வாசகர் கடிதம்\n'தென்றல்' அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாகிவிட்டது என்று கூறினால் சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலாகும். ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும் போதும் எனது நண்பர்களுக்கு... மேலும்...\nடிசம்பர் 2009: வாசகர் கடிதம்\nமதுரபாரதியின் 'கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்' படிக்கையில் கண்ணில் நீர் தளும்பிவிட்டது. வார்த்தையினால் மனதைத் தொடும் உன்னதம் ஒரு சிலருக்கே வாய்க்கும், மதுரபாரதியைப் போல. மேலும்...\nநவம்பர் 2009: வாசகர் கடிதம்\nஜூலை 2009 இதழிலிருந்து தென்றலைப் படித்து வருகிறேன். மிகவும் சுவையாக உள்ளது. ஆன்லைனிலும் படிக்கிறேன். எழுத்தாளர், நேர்காணல்கள் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் அளவற்ற... மேலும்... (1 Comment)\nஅக்டோபர் 2009: வாசகர் கடிதம்\nதென்றல் (செப். 2009) நகைச்சுவை இதழ் மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்துச் சுவைக்க வைத்தது. வாழ்க்கையில் மனிதர்கள் சிரிக்கவே மறந்து போய் விடுவார்களோ என்ற ஓர் அச்சமே... மேலும்...\nசெப்டம்பர் 2009: வாசகர் கடிதம்\nதென்றல் ஆகஸ்ட் இதழில் முடிவு பெற்ற வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' தொடர் மிக நன்றாக இருந்தது. பொதுவாக இந்தியா சென்று வருபவர்கள் அங்கு நுனிப்புல் மேய்வது போலப் பார்த்துவிட்டு வந்து இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது... மேலும்...\nஆகஸ்டு 2009: வாசகர் கடிதம்\nதென்றல் பத்திரிகை படித்து மிகவும் மகிச்சியடைந்தேன். அது எல்லா விஷயங்களையும் விவரமாக விவரிக்கிறது. சிறுகதைகள், நிகழ்வுகள், நடந்தவை, மருத்துவம், தெய்வீகம், நேர்காணல், ஹரிமொழி முதலியவை தரம் நிறைந்தவைகளாக உள்ளன. மேலும்... (1 Comment)\nஜூலை 2009: வாசகர் கடிதம்\nதென்றலைத் தொடர்ந்து படித்துவருகிறேன். ஜூன், 2009 இதழில் எனக்கு சிறப்பாகப் பிடித்தது மணியன் செல்வனின் அருமையான நேர்காணல், சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய குறிப்பு மற்றும் இலங்கைச் செய்தி, எல்லைகளில்லா மருத்துவர் போன்றவை. மேலும்... (1 Comment)\nஜூன் 2009: வாசகர் கடிதம்\nமே மாத தென்றல் இதழ் பக்கத்துக்குப் பக்கம் பாராட்டுக்குரியது. சை. பீர்முகம்மது அவர்களின் சிறுகத���யின் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அதிலும் மூன்றாவது பாரா... மேலும்... (1 Comment)\nமே 2009: வாசகர் கடிதம்\nதமிழ் குறுக்கெழுத்துப் புதிரைத் திறம்பட வடிவமைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் குமுதம் உட்படப் பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்திருக்கிறேன். குறும்பு, சாதுர்யம், திசைதிருப்பல் என்று... மேலும்...\nஏப்ரல் 2009: வாசகர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/category/2019-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1/", "date_download": "2020-07-04T14:43:38Z", "digest": "sha1:TSIG4HKDKR4Y3NHT5T2Z7JK6S74WYXL6", "length": 26021, "nlines": 237, "source_domain": "biblelamp.me", "title": "2019 இதழ் 1 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர�� ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபுதிய வருடத்தில் மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வருடத்திற்கான இந்த முதல் இதழ் இந்தியாவில் இருப்பவர்களுக்கு சென்னையில் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை நீங்கள் பெற்றுக்கொண்ட இதழ்களை நியூசிலாந்தில் அச்சிட்டு அனுப்பிவந்தோம். இதற்கான விளக்கத்தை இந்த இதழில் வந்திருக்கும் “கடமை கைமாறுகிறது” என்ற ஆக்கத்தில் நீங்கள் வாசிக்கலாம்.\nதிருமறைத்தீபம் இதழ் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை, இதழின் வரலாற்றோடு தொடர்புடையதொரு விஷயத்தை இவ்விதழில் எழுதலாமென்றிருக்கிறேன். இதுவரை நியூசிலாந்தில் அச்சிடப்பட்டு (ஸ்ரீ லங்காவிற்கு வெளியில் இருக்கும்) அனைத்து வாசகர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட திருமறைத்தீபம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் அச்சிடப்பட்டு சென்னை, சீர்திருத்த வெளியீடுகள் நிறுவனத்தால் வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். உங்கள் கரத்தில் இருக்கும் இவ்வருடத்திற்கான முதல் இதழ் சென்னையில் அச்சிடப்பட்டது. இது நம் இதழ் வரலாற்றில் ஒரு மைல்கல். இப்புதிய திட்டம் பலவிதங்களில் வாசகர்களுக்குப் பலனுள்ளதாக இருக்கும்; அத்தோடு செலவு குறையவும், தேவைப்பட்டால் மேலதிக இதழ்களை அச்சிடவும் இது துணைபுரியும். நாம் இதைச் செயல்படுத்தத் தீர்மானித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய அச்சுப்பணித் தொழில் நுட்பம் மேலைத்தேயத் தரத்திற்கு உயர்ந்திருப்பதுதான். குறைந்த செலவில் மிகச்சிறந்த தரத்தில் தொடர்ந்து திருமறைத்தீபத்தை அச்சிட்டு வெளியிட கர்த்தர் எங்களை வழிநடத்தியிருக்கிறார்.\nஅத்தநேசியஸும் ஏரியன் முரண்பாடும் – பகுதி 2\nவேதபூர்வமான சத்தியத்திற்கு வரலாற்றில் கிடைத்த ஆரம்ப வெற்றியை (கி.பி. 318-325) முந்தைய இதழில் வந்த அத்தநேசியஸ் பற்றிய ஆரம்ப ஆக்கத்தில் பார்த்தோம். எனினும் சத்தியத்திற்கு ஏற்பட்ட ஆபத்து அத்தோடு ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை இவ்வாக்கத்தில் ஆராய்வோம்.\nகி.பி. 325-361 காலப்பகுதியில், ஏரியனிசத்தைப் பின்பற்றியவர்களின் கை ஓங்கியிருந்ததுபோல் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள், ஏரியர்கள் கிட்டதட்ட வென்றுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றியது. இந்த மாற்றங்கள், இரண்டு குறிப்பிட்ட நிலைகளில் ஏற்பட்டது.\nதள்ளாடும் பக்திவைராக்கியம் – டேவிட் மெரெக்\nசென்ற இதழில், நாம் பக்திவைராக்கியத்தின் அநேக ஊக்கப்படுத்தும் சாதகமான உதாரணங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தினோம். எனினும், அத்தகைய நல்ல உதாரணங்களும் நம்மில் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உண்டு. அதாவது, உண்மையான விசுவாசிகளுக்கும் சுவிசேஷ ஊழியர்களுக்கும் பக்திவைராக்கியம் பற்றிய விஷயங்களில் அவர்களுக்கு ஒருபோதும் போராட்டம் ஏற்பட்டதில்லை என்பதுபோல் நமக்குத் தென்படலாம். அப்படியில்லை என்பதை வேதம் தெளிவாகக் காட்டுகிறது. 1 இராஜாக்கள் 18-19 அதிகாரங்களில், முக்கிய கதாபாத்திரமாகிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலியாவில் இந்த உண்மை தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பொல்லாதவனாகிய ஆகாப் ராஜாவின் நாட்களில் கலகக்காரராகிய இஸ்ரவேலின் வடபகுதி ராஜ்யத்திற்கு, கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எலியா அனுப்பப்பட்டார். முந்தைய ஆக்கத்தில், வைராக்கியமான, பலனுள்ள ஜெபத்திற்கு நல்ல உதாரணமாக எலியா இருந்ததை நாம் கவனித்தோம். இருந்தும் இந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியும் கிட்டதட்ட அவிந்துவிடக்கூடிய பக்திவைராக்கியத்தை அனுபவித்திருந்தார். ஊக்கம் குன்றிய, மனஅழுத்தங்கொண்ட பக்திவைராக்கியத்திற்கு அவர் ஓர் உதாரணமாக இருக்கிறார்.\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு ந���றைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-04T15:52:24Z", "digest": "sha1:EUHIMKV6KOJFTG52HDKDBHTJC42OPB5Q", "length": 54251, "nlines": 303, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "உளுந்து | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபுஸு புஸு உளுந்து வடை\nஎங்க ஊர் பக்க்ம் உளுந்து வடை என்றாலே உளுந்து அளவுக்கு புழுங்கல் அரிசியும் சேர்ப்பார்கள். அப்போதுதான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், கூடவே சுவையாகவும் இருக்கும் என்பதால்.\nமுன்பெல்லாம் உளுந்து வடை செய்வதென்றாலே மனதளவில் நான்கைந்து நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். உளுந்துகூட அரைச்சிடலாம், ஆனால் அந்த புழுங்கல் அரிசியை கெட்டியாக அரைப்பதுதான் சிரமம்.\nஒருமுறை என் சகோதரி கொடுத்த ஐடியாபடி பச்சரிசியை இடிப்பதுபோல் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்ஸியில் இடித்து மாவாக்கி சேர்த்தேன், சுலபமாக இருந்தது.\nஅதன்பிறகு கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு ஐடியா கொடுத்தார். இதுதான் இப்போது நான் செய்வது. எளிதாகவும் உள்ளது. அது அது அது …… வாங்க பார்க்கலாம் :)))\nஉளுந்து _ இரண்டு கப்\nஅரைத்த உளுந்து மாவில் கலக்கத் தேவையானவை:\nஇட்லி மாவு _ இரண்டு கை . ஒரு கப் உளுந்துக்கு ஒரு கை என (புதிதாக அரைத்தது அல்லது பழைய மாவு என்றாலும் பரவாயில்லை)\nபொடியாக அரிந்த சின்ன வெங்காயம் _ தேவைக்கு\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ இரண்டுமூன்று\nபொடியாக நறுக்கிய இஞ்சி _ கொஞ்சம்\nஊற வைப்பது தோலுடன் கூடிய உளுந்து என்றால் தோல் எளிதாக பிரியும்வரை ஊறவைத்து (எனக்கு இங்கே மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது பிடிக்கும்) கழுவி கொஞ்சம் தண்ணீருடன் (அரைக்கும்போது பயன்படுத்த) ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.\nவெள்ளை முழு உளுந்து என்றால் ஊற வைக்கும்போதே கழுவிவிட்டு ஊற வைக்கவும். (இங்கே எனக்கு இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம்வரை பிடிக்கும்). ஊறியதும் கொஞ்சம் தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.\nசுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு கூடவே பெருஞ்சீரகத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமா���ால் மாவு நீர்த்துவிடும். நீண்ட நேரம் அரைத்தாலும் மாவு அமுங்கிவிடும்.\nகிரைண்டர் என்றால் தள்ளிவிட்டுவிட்டு அரைக்கணும். மிக்ஸி என்றால் நிறுத்தி நிறுத்தி ஓட விட்டு தள்ளிவிட்டு அரைக்கணும். எதுவாக இருந்தாலும் பதமாக அரைக்கவும்.\nஅரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டுக்கொண்டு, அதனுடன் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கொடப்பினாற்போல் கலக்கவும். உப்பு, காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வலது கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் கொஞ்சம் எடுத்து, உருட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.\nஇதேபோல் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும் வடைகளாக சுடவும்.\nஇப்படியே செய்தால் துளி எண்ணெயும் குடிக்காமல் வரும். விருப்பமான பாயசத்துடன் சுவைக்கவும்.\nகடைசி மாவை கொஞ்சம் போண்டா மாதிரியும் போட்டுக் கொள்ளலாம்.\nவடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, ulundhu vadai, vadai. 6 Comments »\nமுறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.\nசெய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.\n1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு\nஇரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)\n3) அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:\nஉளுந்து _ 1/2 கப்\nஉளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.\nஇரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.\nவெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.\nஅதனுடன் அரிசிமாவ��,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஇப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.\nவிருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.\nஅடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசிமாவு, உளுந்து, எள், ஓமம், பச்சைப்பயறு, பெருங்காயம், முறுக்கு, murukku. 4 Comments »\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.\nஉளுந்து நன்றாக ஊறியதும் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு குறைந்தது 1/2 மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஉளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் மாவு நிறைய காணும்.\nபிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.\nஅரைக்கும்போதே பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.\nஇடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.\nமாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதேசமயம் பஞ்சுபோல் இருக்க வேண்டும்.\nநன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக அடித்து + கொடப்பி பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.\nஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்���ு மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.\nமாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பொருத்தமாக இருக்கும்.\nவடைக்கு தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டையுமே பயன்படுத்தலாம்.\nஎனினும் தோல் உளுந்து வெள்ளை உளுந்தைவிட நன்றாக இருக்கும்.\nமிக்ஸியைவிட கிரைண்டரில் அரைத்தால்தான் வடை நன்றாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, வடை, black gram vada, ulundhu vadai, urid dal vada, vada, vadai. 2 Comments »\nபாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.\nவெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌\nமுதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.\nநன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.\nஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.\nபாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.\nஉளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, குங்குமப்பூ, திராட்சை, பச்சைப் பருப்பு, பச்சைப் பருப்புப் பாயசம், பாயசம், முந்திரி, வடை, வெல்லம், moongdhal, payasam, ulundhu, ulundhu vadai, vada, vadai. Leave a Comment »\nவெறும் வாணலியில் உளுந்து,மிளகாய் இரண்டையும் கருகாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.\nபிறகு தேங்காய்,மிளகாய் இரண்டையும் முதலில் அரைத்துவிட்டு பிறகு உளுந்து,புளி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.\nஅடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி விடவும்.இப்போது வாசனையுள்ள,சுவையான சட்னி தயார்.\nஇது இட்லி,தோசை,சாதம் இவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து சட்னி, சட்னி, black gram chutney, chatney, ulundhu chutney. Leave a Comment »\nசிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.\nஅரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக‌ முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.\nமாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.\nஅடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.\nஅடுத்த நாள��� பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.\nநமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி, கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, உளுந்து, சிவப்பரிசி, சிவப்பரிசி இட்லி, வெந்தயம், brown rice, idli, Rose matta rice, Rose matta rice idli. 2 Comments »\nகடலைப் பருப்பு_1/2(அ) 1 கப்\nதேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்து,கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவி நீரை வடித்து விட்டு உளுந்தை மட்டும் ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்திருந்து, பிறகு வெளியே எடுத்து கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் சுமார் அரை மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.நல்ல பஞ்சு போல் பந்தாக வரும்.அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து நன்றாக அடித்துக் கொடப்பி வைக்கவும்.அதே கிரண்டரில் கடலைப் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய அரைக்கவும்.இந்த மாவை உளுந்து மாவுடன் சேர்த்து, மேலும் மிளகு,தேஙகாய்,இஞ்சி,பெருங்காயம்,உப்பு இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து லேசாக உருட்டி எண்ணெயில் போடவும். வேகும்போதே கரண்டியால் திருப்பி விட்டு வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்து சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, கடலைப் பருப்பு, போண்டா, மைசூர் போண்டா, bonda, mysore bonda. 2 Comments »\nதேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்ல��க நறுக்கிக்கொள்ளவும்)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.உடைத்த கறுப்பு உளுந்துதான் நன்றாக மாவு காணும்.வெள்ளை உளுந்து என்றால் போண்டா அந்த அளவுக்கு சாஃப்டாக இருக்காது.\nஉளுந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறியிருக்க வேண்டும்.நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவிவிட்டு சிறிது நீர் விட்டு ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.பிறகு உளுந்திலுள்ள நீரை வடித்துவிட்டு வெறும் உளுந்தை மட்டும் கிரைண்டரில் போட்டு மைய அரைக்கவும்.அவ்வப்போது தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவைத் தள்ளிவிட வேண்டும்.தண்ணீர் சேர்த்தால் மாவு நீர்த்து விடும்.போண்டாவிற்குப் பதிலாக எண்ணெய் குடித்து விட்டு சப்பை வடைகளாகத்தான் வரும்.\nகுறைந்தது அரை மணி நேரத்திற்கும் மேலாகத்தான் அரைக்க வேண்டும். மாவைக் கையில் எடுத்தால் பஞ்சு போல் லேசாக இருக்க வேண்டும். இப்பொழுது மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக அடித்து கொடப்ப வேண்டும்.அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.இதனுடன் மிளகு,தேங்காய்,பெருங்காயம்,உப்பு இவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.அது சூடேறியதும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவில் இருந்து ஒரு பெரிய கோலி அளவிற்கு உருட்டி எண்ணெயில் போடவும்.இது போல் எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறுபக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதே போல் எல்லாவற்றையும் செய்து எடுத்து வைக்கவும்.இது மேலே நல்ல மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.இதற்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.\nவெண் பொங்கல்&சாம்பார் செய்வதாக இருந்தால் கூடவே போண்டா&தேங்காய் சட்னியும் செய்தால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, போண்டா, bonda, ulundhu, ulundhu bonda. Leave a Comment »\nஉடைத்த கறுப்பு உளுந்து_1 கப்\nசின்ன வெங்காயம்_5 லிருந்து 10\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீர��� வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஅடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.\nவீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, புழுங்கல் அரிசி, வடை, ulundhu, ulundhu vadai, vadai. 2 Comments »\nபுழுங்கல் அரிசி_ 1/4 கப்\nபொட்டுக் கடலை_ 1/4 கப்\nமேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்ளவும். மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, கடலை பருப்பு, பச்சைப் பயறு, புழுங்கல் அரிசி, பொட்டுக் கடலை, முறுக்கு, முறுக்கு மாவு, murukku, murukku maavu. 2 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=80&search=vijay%20sarkar", "date_download": "2020-07-04T16:02:01Z", "digest": "sha1:KMODH5GXJ4VALHLQ36NIC4XUNKT37UDT", "length": 7109, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijay sarkar Comedy Images with Dialogue | Images for vijay sarkar comedy dialogues | List of vijay sarkar Funny Reactions | List of vijay sarkar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன் கால்லயுமா விளங்கு மாட்டிருக்கு அமுக்க வேண்டியது தானே\nவேற ஆள்கிட்ட வெச்சிக்கோ ஆமா\nஓபன் பண்ண முடியுமா முடியாதா\n3 கொலை பண்ணிட்டா பெரிய ஆளா நீயி\nநானும் பல கொலை பண்றதுக்கு பிளான் பண்ணவன் தான்டா\nநானும் பல கொலை பண்றதுக்கு பிளான் பண்ணவன் தான்டா\nசார் என்கிட்ட விட்டுட்டு போன அக்யூஸ்ட் எங்க\nஉன்னைய பாத்துக்க சொல்லிட்டு போனா என்னைய கேக்குறியா\nநீங்க ஒரு அக்யூஸ்ட்டை விரட்டிட்டு போனீங்களே அவன் எங்க\nஆனா ஒரு போலீஸ் காரரே கஞ்சா விக்கலாமான்னு கண்ணீர் விட்டேன் கதறி அழுதேன்\nஎன்னை பொருத்தவரைக்கும் காசுன்னு வந்துட்டா நான் கஞ்சாவையும் விப்பேன் கட்டுன பொண்டாட்டியையும் விப்பேன் அப்படின்னு சொன்னாருங்கய்யா\nஐயா அவர் சொன்னதை நான் சொன்னேன்ங்கய்யா\nஎன்னடா ரோட்டுல படகு ஓட்டுற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-exam-last-date-december-7/", "date_download": "2020-07-04T16:04:22Z", "digest": "sha1:N63WYFCVPWEXRGGPJU6GARCCI4CCG5MD", "length": 13472, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு : உச்சநீதிமன்றம் அறிவித்த முக்கிய உத்தரவு! - neet exam last date december 7", "raw_content": "\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nமாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 வாரம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு கால அவகாசம்:\n2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க நவம்பர் 30, அதாவது இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் கஜா புயல் காரணமாக டெல்டா பகுதியில் உள்ள மாணவர்கள் மின்சாரம் இல்லாத காரணத்தால் ஆன்லைனில் பதிவிட முடியவில்லை .எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்க வேண்டும் என தமிழக அரசு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதனையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவிடும் காலம் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிடும் காலத்தை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தத நிலையில் டிசம்பர் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிடலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.\nஅதேபோல் நீட் தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த, டிசம்பர் 8 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்வு முகமையின் இந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஒருவார கால அவகாசம் உண்மையில் மாணவர்களுக்கு பயனளிக்கும் என கருதப்படுகிறது.\nதாமதமாகும் நீட்/ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள்: புது கல்வி ஆண்டை எவ்வாறு பாதிக்கும்\nநீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு – களைக்கட்டும் செப்டம்பர் மாதம்\nநீட் தேர்வு ஒத்திவைக்க வேண்டும்: என்.ஆர்.ஐ பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு\nமருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு : மத்திய அரசு சார்பில் பதில்மனு\nநீட் தேர்வு ஆக்ஸ்ட் வரை ஒத்திவைப்பா: உண்மை என்ன\nமருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு: அவசர சட்டத்துக்கு ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை\nநீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளுக்கு அட்மிட் கார்டு எப்போது\nஅரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் வசதியுடன் 35 நாள் நீட் பயிற்சி: செங்கோட்டையன்\nசிலைக் கடத்தல் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகஜா புயல் : தமிழக அரசு எங்களின் உதவியை கேட்கவில்லை.. நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி பதில்\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nசென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக்கொண்டபோது கூறியது போலவே இன்று பொதுமக்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த வகையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த போலீஸ் மீதும் விழுந்திருக்கும் திருஷ்டியைக் களைவது தமிழக அரசு, நீதித்துறை ஆகியோரின் தலையாயக் கடமையாகும்.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2012/nov/24/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-590540.html", "date_download": "2020-07-04T15:05:41Z", "digest": "sha1:EGEUFFX3Q2KSEZHUNKBUQKWC6DEZHCHW", "length": 9567, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அப்சல் குருவுக்கு தூக்கு எப்போது மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதில்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதல���் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஅப்சல் குருவுக்கு தூக்கு எப்போது மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதில்\n\"\"நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் நீதி நிலைநாட்டப்படும்,'' என,மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறினார்.\nஇது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அப்சல் குருவுக்குப் பிறகு தண்டனை அளிக்கப்பட்ட அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அப்சல் குருவுக்கு தண்டனையை நிறைவேற்றாமல், தாமதப்படுத்துவது ஏன்\nஎன்னைப் பொறுத்த வரையில், நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்து விட்டது. உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பை வழங்கி விட்டது. இந்த விவகாரம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது. அப்சல் குருவின் கருணை மனுவை, பரிசீலனைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார்.\nபொறுத்திருங்கள், நீதி நிலைநாட்டப்படும் என்றார்.\nமுன்னதாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோர் அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தக் கூடாது. சீக்கிரமே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். நாடாளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு 2004-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் உள்பட மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பலர்,குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது அலுவலகத்தில் நிலுவையில் இருந்த அனைத்து கருணை மனுக்களையும்,புதிய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்றுள்ளதால்,நடைமுறைப்படி பரிசீலனைக்காக திருப்பி அனுப்பி வைத்துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் தற்போது 7 கருணை மனுக்கள் பரிசீலனைக்காக காத்திருக்கின்றன.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிர��க்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/page/44/", "date_download": "2020-07-04T14:08:47Z", "digest": "sha1:UHR6FH5FYXRUHC3W4UFHOURPFUSF5TJJ", "length": 19441, "nlines": 156, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "தூய ஜாதி - பக்கம் 44 என்ற 45 - நீங்கள் முஸ்லீம் திருமண கையேடு தருகிறது", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 5 கருத்துக்கள்\nபதில்: இவரது தந்தை கட்டாயப்படுத்த முடியாது, அல்லது அவரது தாயார் அவர்கள் கூட இருவரும் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியும் (அதாவது. தாயும் தந்தையும்) அவரது நடைமுறையில் மகிழ்ச்சி அடைகிறோம் ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nஉறவினர்கள் அல்லது அல்லாத உறவினர்கள் திருமணம் விருப்பமான\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 1 கருத்து\nஎனது உறவினர் ஒருவரின் திருமணம் நோக்கத்திற்காக என்னை வந்துவிட்டது ஆனால் நான் உறவினர் அல்லாதோர் இருந்து திருமணம் செய்து கொள்ள எதிர்கால பொருட்டு விரும்பப்படுகிறது கேள்விப்பட்டேன் ...\nஎன்ன இஸ்லாமியம் உள்ள மிகவும் நிலையானதாக, ஒரு காதல் திருமணம் அல்லது ஒரு ஏற்பாடு திருமணம்\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 43 கருத்துக்கள்\nஇந்த திருமணம் பிரச்சினை முன் வந்து என்ன மீது ஆளும் பொறுத்தது. இரு தரப்புக்கும் இடையே காதல் அல்லாஹ் அல்லது அமைத்த வரம்பு மீறாதீர்கள் என்றால் ...\nநபி அவர்களின் மனைவிகள் நல்ல கம்பெனி கீப் ஆண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்\nதூய ஜாதி | ஜனவரி, 10ஆம் 2011 | 54 கருத்துக்கள்\nநபிகள் நாயகம் - ஸல் - சொல்லிலும் செயலிலும் தங்கள் மனைவிகள் நல்ல நிறுவனம் வைத்து அவரது மக்கள் வழி நடத்தியதன், and there are many traditions of our...\n60 உங்கள் மனைவியின் காதல் வைத்திருக்க வழிகளை\nதூய ஜாதி | ஜனவரி, 8ஆம் 2011 | 59 கருத்துக்கள்\nதூய ஜாதி | டிசம்பர், 7ஆம் 2010 | 4 கருத்துக்கள்\nமுற்றிலும் ஒரு இஸ்லாமிய முகப்பு நிலைநாட்டுதல்\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 11 கருத்துக்கள்\nஎங்கள் குழந்தைகள் இஸ்லாமியம் கற்பித்தல்\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 1 கருத்து\nஅது ஒரு அல்லாத உறவினர் அல்லது ஒரு உறவினர் திருமணம் நல்லது\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 4 கருத்துக்கள்\n. அறிஞர்கள் பல அவரை தொடர்பான இல்லாத ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள ஒரு மனிதன் mustahabb அவர் குறிப்பிட்டுள்ளார், அவர்கள் பல கொடுத்தார் ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nஅவள் கர்ப்பம் தரிக்க யார் ஒருவரிடமிருந்து வந்த திருமண பெற்று தனது குடும்பத்துடன் அவர் நிராகரிக்கப்பட்டார்\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 8 கருத்துக்கள்\nமனச்சிதைவு ஒரு நபர் திருமணம் செய்துகொள்ளலாமா\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 1 கருத்து\nமனச்சிதைவு யார் நபர் திருமணம் முடியும், எனவே நீண்ட அவர் தனது நோய் பற்றி திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் தெரிவிக்கிறார் போன்ற. ஒவ்வொரு நோய் அல்லது அந்த குற்றம் ஏனெனில் என்று ...\nஒரு பெண் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தான் அது கடமையா\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 19 கருத்துக்கள்\nMawaahib அல்-Jaleel அது கூறப்பட்டது: \"திருமணச் அவர் திருமணம் விடும் அவளாகவே உணவளிக்க அல்லது அணிவித்தருளியுள்ள முடியாமல் தவிக்கிறார் ஒரு பெண் கட்டாயமானதாக இருக்கிறது.\" அல்-Sharh அல்-கபீர் இல், கடமையாக்கப்பட்டுள்ளது திருமணம் குறித்து ...\nதிருமண அரை உங்கள் தீன் ஆகிறது\nதூய ஜாதி | டிசம்பர், 5ஆம் 2010 | 12 கருத்துக்கள்\nசுன்னா அது திருமணம் செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும் என்று குறிக்கிறது, அது தூதர்களுக்கும் Sunnahs ஒன்றாகும் என்று. ஒரு நபர் திருமணம் மூலம் முடியும், உதவியுடன் ...\nஇஸ்லாமியம் துணைகொண்டு பாலியல் உறவு\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 49 கருத்துக்கள்\nஇஸ்லாமியம் எல்லாவற்றையும் நமக்கு போதிக்கிறது அவர்களது வாழ்வாதாரம் பற்றி மனிதக��லம் அனைத்து நல்ல போதனை கொண்டுவந்துவிட்டது, மதம், வாழ்க்கை மற்றும் இறக்கும், அல்லாஹ்வின் மதம் என்பதால் (அல்குர்ஆன்), may He...\nஒரு எதிர்ப்பு குடும்ப சமூகம் இஸ்லாமிய திருமண முகப்பு\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 0 கருத்துக்கள்\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 12 கருத்துக்கள்\n“, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் இந்த ஆகிறது, அவர் உங்களிடம் சகாக்கள் உருவாக்கப்பட்ட என்று, that you may dwell in peace and tranquility with them, and He has put love...\nதிருமணம் முடிவடைகிறது காதல் - அதை உண்பது ஹராம் ஆகிறது\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 22 கருத்துக்கள்\nகேள்வி திருமணம் ஹராம் முடிவடைகிறது என்று தான் காதலா. பதில் புகழ் அல்லாஹ் இருக்க. முதலாவதாக: ஒரு மனிதன் மற்றும் ஒரு அல்லாத மஹரம் உடன் பெண்ணுக்கும் இடையே உருவாகிறது என்று உறவு, இது மக்கள் அழைப்பு \"காதல்\" ஆகும் ...\nகாதல் நல்ல திருமணம் முன்\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 6 கருத்துக்கள்\nகேள்வி திருமணம் சிறப்பாக முன் தான் காதலா என்ன இஸ்லாமியம் உள்ள மிகவும் நிலையானதாக, ஒரு காதல் திருமணம் அல்லது ஒரு ஏற்பாடு திருமணம் என்ன இஸ்லாமியம் உள்ள மிகவும் நிலையானதாக, ஒரு காதல் திருமணம் அல்லது ஒரு ஏற்பாடு திருமணம் பதில் புகழ் அல்லாஹ் இருக்க. இந்த திருமணம் பிரச்சினை சார்ந்துள்ளது ...\nஅவர்கள் பச்சாதாபம் வரை ஒரு zaani அல்லது zaaniyah திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது அல்ல\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 2 கருத்துக்கள்\nகேள்வி ஜீனா ஈடுபடுவதற்கு, பயன்படுத்தக்கூடிய ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள அது அனுமதிக்கப்படும். பதில் புகழ் அல்லாஹ் இருக்க. அது ஒரு zaaniyah திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்ட அல்லது zaani வரை அவர்கள் அல்ல ...\nஅது ஜீனா பொறுப்புடைமை பயன்படுத்தப்படும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது அல்ல\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2010 | 4 கருத்துக்கள்\nகேள்வி ஜீனா ஈடுபடுவதற்கு, பயன்படுத்தக்கூடிய ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள அது அனுமதிக்கப்படும். பதில் புகழ் அல்லாஹ் இருக்க. அது ஒரு zaaniyah திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்ட அல்லது zaani வரை அவர்கள் அல்ல ...\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பய��்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56452", "date_download": "2020-07-04T16:08:03Z", "digest": "sha1:2QRNZZFE7VNGCHK7P77PK6DEEWATJF47", "length": 15331, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அமமுகஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்டிடிவி தினகரன்தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்மே மாதம் 22 ஆம் தேதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nகொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைத்திடவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு பயங்கரம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் துரோகக் கும்பல் சொந்த மக்களையே நரவேட்டையாடியது. நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை வெறிபிடித்த மிருகங்களாக மாறி தலை,நெற்றி, வாய், கழுத்து,மார்பு, வயிறு ஆகிய இடங்களில் குறிவைத்து குண்டுகளைப் பாய்ச்சி கொன்று குவித்தனர்.\n‘சுவாசிக்கிற காற்றையும், குடிக்கிற தண்ணீரையும் நச்சாக மாற்றி எங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று அந்த மக்கள் கேட்டதற்காக ஹிட்லர், இடி அமீன் போன்றோரை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்த துரோக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர். அதிலும் 12 ஆம் வகுப்பு மாணவியான அன்பு மகள் ஸ்னோலின் வாய்க்குள் சுடப்பட்டு வீழ்ந்து கிடந்த கோரத்தை எப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 22 வயதான காளியப்பனைச் சுட்டுக்கொன்று அவரது சடலத்தைக் காவல்துறையினர் காலால் எட்டி உதைத்துத் தள்ளிய கொடுமையை எவ்வாறு மறக்க முடியும்\nஇப்படி 13 பேரையுமே மிகக் கொடூரமான முறையில்தான் பழனிச்சாமியின் காவல்துறை சுட்டு வீழ்த்தியது. அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகும், முதலமைச்சரான பழனிச்சாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. உகாண்டாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் யாராவது இறந்தால் கூட உடனே டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டின் தூத்துக்குடியில் நடந்ததற்கும் தமக்கும் தொடர்பே இல்லாதது போல இருந்துவிட்டார்.\n‘மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்பதை மறந்து துரோக ஆட்சியாளர்கள் ஆடிய வெறியாட்டம் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டது. ஆனாலும் அந்த துயரத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் எப்படியாவது மீண்டும் ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் துடிக்கிறது. பெயருக்கு அவர்களை எதிர்ப்பது போல நாடகமாடும் துரோக கும்பல், ‘ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக்கூடாது’ என்ற கொள்கை முடிவை தமிழக அமைச்சரவையில் வைத்து உடனடியாக எடுக்க வேண்டும்.\nகொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திட வேண்டும். பதற்றம் மிகுந்திருந்த நாட்களில் யாரையுமே உள்ளேவிடாத தூத்துக்குடி மக்கள், தங்களோடு என்னையும் இருக்கச் சொல்லி, தங்களில் ஒருவனாக நினைத்து பக்கத்தில் அமர வைத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட மணித்துளிகள் மனதைவிட்டு அகலவில்லை. அந்த உள்ளன்போடும், உரிமையோடும் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் நிற்கும் என்ற உறுதியை முதலாமாண்டு நினைவு தினத்தில் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nTags:அமமுகஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்டிடிவி தினகரன்தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்மே மாதம் 22 ஆம் தேதி\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nஅதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்..\nஅதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத���தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – ஸ்டாலின்..\nஅதிமுக, திமுக, அமமுகவை மகாபாரத கதையில் பாத்திரங்களோடு ஓப்பிட்டு பேசிய அமைச்சர் ஜெயகுமார்..\nஎன் உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை என் மேல் போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன் – “ஓபிஎஸ்” உருக்கமான அறிக்கை..\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2008.12&uselang=ta", "date_download": "2020-07-04T15:37:34Z", "digest": "sha1:KCKLKUYGWXQ3JPUFBFAAIZTAN6CSAW2P", "length": 3667, "nlines": 57, "source_domain": "noolaham.org", "title": "மீட்சி 2008.12 - நூலகம்", "raw_content": "\nமீட்சி (2008 டிசம்பர்) (999 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதமிழர் அடையாளத்தைத் தக்க வைக்கும் தொல்லியலகங்களின் தேவை\nபுதிய நூற்றாண்டின் வெட்கக் கேடு\nகலாநிதி குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர்\nபாம்பு தீண்டிய மரணங்களும் சுகாதார வைத்திய நல வசதிகளும்\nபுலம் பெயர்ந்த தமிழரும் பிள்ளைகளின் கல்வியும்\nகண்டது கேட்டதும் - விஜி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2008 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2017, 11:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/12/", "date_download": "2020-07-04T13:56:38Z", "digest": "sha1:RZZYLRWQB5BOHWIFAQFKBL35OMACMDYA", "length": 22926, "nlines": 237, "source_domain": "pattivaithiyam.net", "title": "December | 2017 |", "raw_content": "\nமுருங்கைக்காய் தக்காளி குழம்பு,murungakkai thakkali kulambu\nமுருங்கைக்காய் – 5 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/2 தேக்கரண்டி வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி தேங்காய் துறுவல் – 3 தேக்கரண்டி புளி – 3 தேக்கரண்டி தண்ணீர் கருவேப்பிலை – சிறிது நல்லெண்ணெய் – சிறிது அரைக்க தேவையானவை தக்காளி – 2 சீரகம் – Read More ...\nஇயற்கை கொடுத்த வரம் முருங்கை கீரை மற்றும் பூ,murungai poo maruthuvam in tamil\nமுருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி, சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு Read More ...\nசிறுகீரை பாசிப்பருப்பு கூட்டு,siru keerai pasi paruppu kootu\nசிறுகீரை – ஒரு கட்டு பாசிப்பருப்பு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் சீரகம் – 2 டீ ஸ்பூன் பூண்டு – 2 பல் தக்காளி – 1 வரமிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: முதலில் சிறுகீரையை நன்றாக பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீர் விட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அகலமான Read More ...\nபொன்னாங்கன்னி கீரை பொரியல்,ponnanganni keerai poriyal\nபொன்னாங்கன்னி கீரை — 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டவும்) சிறிய வெங்காயம் — 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது) பச்சை மிளகாய் — 3 (நீளமாக கீறீயது) தேங்காய் துருவல் — 1/2 கப் உப்பு — தே.அ தாளிக்க: கடுகு — சிறிதளவு உளுத்தம் பருப்பு — சிறிதளவு சீரகம் — சிறிதளவு வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்ப்ருப்பு போட்டு Read More ...\nமருத்துவகுணம் நிறைந்த வல்லாரை கீரை,vallarai keerai maruthuvam in tamil\nவாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிபடுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால், வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்துவிடும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும். படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும். உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் Read More ...\nஎண்ணெய் / நெய் – 1 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 மெல்லியதாக வெட்டப்பட்டது இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் வெங்காயம் – 4 துண்டாக்கப்பட்டது தக்காளி – 1 பெரியதாக வெட்டப்பட்டது முருங்கை இலைகள் – 4 கப் தண்ணீர் – 6 கப் உப்பு மிளகு சுவைக்கு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து Read More ...\nபுடலங்காய் பாசிபருப்பு கூட்டு,pudalangai pasi paruppu kootu\nபாசிப் பருப்பு & 50 கிராம் புடலங்காய் & ஒரு கப் சதுரமாக நறுக்கியது மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை பெரிய வெங்காயம் & சிறியதாக 1 (பொடியாக நறுக்கியது) சாம்பார் பொடி &  ஸ்பூன் உப்பு & தேவைக்கேற்ப தாளிப்பவை & மேலே கூட்டுக்கு கூறிய மாதிரியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 4 டம்ளர் சுடவைத்து அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பு பாதி வேக்காடு Read More ...\nஅரைக்கீரை -1 கட்டு பச்சை மிளகாய் – 3 பூண்டு (நசுக்கியது) – 3 பல் பெருங்காயம் – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு தாளித்து வதக்க: கடுகு – ¼ டீஸ்பூன் சீரகம் – ¼ டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 10 எண்ணெய் – 3 தேக்கரண்டி தக்காளி – 2 செய்முறை: கீரை மசியல் செய்ய முதலில் Read More ...\nஉங்க பாத்ரூம் ஆல் டைம் பளபளக்கனுமா ,bathroom cleaning tips in tamil\nசுத்தம் சுகாதாரம், சுத்தம் சோறிடும் என்று சொல்வார்கள். ஆமாங்க அப்படிப்பட்ட சுத்தத்தை நாம் எங்கும் பேணிக் காத்தால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த பழமொழி நம்ம வீட்டு பாத்ரூம் சுத்தத்திற்கும் பொருந்தும். ஏனெனில் பெரும்பாலான கிருமிகள் அங்கிருந்து தான் நம் உடலை தாக்கவும் செய்கின்றனர். எனவே தான் உங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்த எண்ணும் போது கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டும் செயல்பட Read More ...\nகர்ப்பத்தடை மாத்திரை நடுவில் ஒரு நாள் சாப்பிட மறந்தால் என்னாகும் தெரியுமா, karukalaippu tablet tips in tamil\nகர்ப்பத்தடை மாத்திரை : பொதுவாக இந்த கர்பத்தடை மாத��திரைகளில் ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜோன் கலந்திருக்கும். இவை பெண்கள் உடலில் கருமுட்டை உற்பத்தியை தவிர்க்கச் செய்கிறது. இந்த கர்ப்பத்தடை மாத்திரிகைகளில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரி தான் பயன்படுத்தப்படுகிறது. சிலவற்றில் இரண்டு ஹார்மோன்களும் சிலவற்றில் ப்ரோஜெஸ்டீன் மட்டுமே இருக்கக்கூடிய மாத்திரைகளும் இருக்கின்றன. ப்ரோஜெஸ்டீன் மாத்திரைகளை விட இரண்டு ஹான்மோன்களும் இருக்கக்கூடிய மாத்திரைகள் தான் சிறந்தது. Read More ...\nவயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள், pregnancy medical tips in tamil\nபல கனவுகளை சுமந்த படி தன்னுள்ளே ஓர் உயிரை சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த ஒன்பது மாதங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானது. முதல் மாதம் முடிந்ததும் லேசாக வயிறு துடிப்பதை உணர முடியும். குழந்தை உருவானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். ஒன்றாம் மாதம் முடிவிலிருந்து குழந்தையின் இதயம் துடிப்பதை நன்றாக உணர முடியும். அதன் பின்னர் ஐந்தாம் மாதத்திலிருந்து முழு குழந்தை அசைவது, உதைப்பது போன்றவற்றை உணர்வார்கள். சிலருக்கு Read More ...\nஉங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா,mukku azhagu kurippugal\nபேக்கிங் சோடா பேஸ்ட் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால், மூக்கைச் சுற்றியுள்ள சொரசொரப்பு நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/09/blog-post_05.html", "date_download": "2020-07-04T14:40:02Z", "digest": "sha1:XEDWWCQWJYGH3BDX5CQ44DNH4LJDOHUV", "length": 28377, "nlines": 336, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: சரோஜா - செம ஜோரா! திரைப் பார்வை.", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nசரோஜா - செம ஜோரா\nவாங்க சார். சவுக்கியமா சார்.\nஓ, கலிபோர்னியால, அலமேடா தியேட்டர்தானா\nஅட, மொத ஷோ, மொத காட்சியா\nஅட அட அட, நாலாவது வரிசை மூணாவது சேர்லயா ஒக்காந்து பாத்தீங்க\nஅட நீங்கதானா சார் அது குண்டா, தங்கமணியோட கெக்கபெக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தது\nகொஞ்சம் மொகத்த காட்டுங்க சார்.\nபோடாங், உன் மூஞ்சீல என் பீச்சாங்கைய்ய வெக்க\nசார், $10 கொடுத்து படம் பாக்க வந்தா, நீங்களும் ஒங்க பொண்டாட்டியும் சீனுக்கு சீனு தொண தொணன்னு பேசரத கேக்கவா சார் வரோம்\nகொஞ்சம் கூட காமென் சென்ஸே இல்லியா சார் உங்களுக்கெல்லாம்\n\"ஐயோ, எஸ்.பி.பி சரணா அது\" \"ஐயோ, நளினியப் பாரேன், எவ்ளோ குண்டாய்ட்டா\" \"ஐயோ, நளினியப் பாரேன், எவ்ளோ குண்டாய்ட்டா\n\"ஹா ஹா ஹா, ஹே இது பழைய பாரதிராஜா படம் பாட்டுல்ல என்ன படம் அது இல்லப்பா, டிக் டிக் டிக், இல்லப்பா கிழக்கே போகும் ரயில். இல்லப்பா\"\n\"ஹே உன் ஃப்ரெண்ட்ஸ் பின்னாடிதான் இருக்காங்க, பாக்காம போறான் பாரேன்\"\nஇப்படி போட்டு, படம் ஆரம்பிச்சதிலிருந்து, முடியரவரைக்கும் ஏன் சார் டார்ச்சர் பண்ணீங்க\nசார், இனி படம் பாக்கப் போனீங்கன்னா, வாய்ல, கர்ச்சீப கட்டிக்கிட்டு, பொத்திக்கிட்டு பாருங்க சார்.\nஇல்லன்னா, வெயிட் ஃபார் டிவிடி -- மவனே, இனி உன்ன ஏதாவது தியேட்டர்ல, வாய்ல கர்சீப் இல்லாம பாத்தேன்னா டென்ஷன் ஆயிடுவேன் சார், சொல்லிப்புட்டேன். @#$#@$#@$\nமுச்சா/பாப்கார்ன் இடைவேளையின் போது, முக்கா ட்ரவுஸரு போட்டுக்கிட்டு குறுந்தாடியுடன் ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிஞ்சவராம் அவரு. ராஸ்கோல் என்ன கொடுமை குறுந்தாடி சார் இது\n இனி நம்ம திரைப் பார்வையப் பாக்கலாம்.\nபடம் ஆரம்பிச்சதும், ஒரு வரியும் புரியாத மாதிரி, ஒரு ஆங்கில குத்துப் பாட்டு (cheeky cheeky), அது முடிஞ்சதும் கொஞ்ச நேரத்துல ஒரு ஹிந்திப் பாட்டு (ஓ ஸோனியே\nகொஞ்சம் இழுவையான சில சேஸிங் சீன்\nஇத்த விட்டா, கொறை சொல்ல முடியாத, செம செம செம ஜாலியான படம்.\nபுள்ளையார்க்கு தேங்கா ஒடச்சா தேங்கா எல்லா பக்கமும் செதருமே, அப்படி செதர விட்டிருக்காங்க, விருவிருப்பையும், காமெடியையும்.\nநல்லா, டைமிங் ஜோக்ஸ் நிறைய இடத்துல.\nSPB சரண் - SPB மாதிரி குண்டாயிட்டே போறாரு- தல, exercise please. நடிப்புல பின்னிட்டீங்க சார் :)\nப்ரேம்ஜி --உங்களப் பாத்தா கண்டிப்பா சிரிப்பு வருது சார். ஆனா, உங்கண்ணன் மாதிரி இந்டெலிஜெண்ட்டா உங்களை வச்சு காமெடி பண்ணாதான் உண்டு. சரக்கில்லாத ஆளுங்க கிட்ட மாட்னீங்கன்னா, ஊத்திக்குவீங்க சார். சாக்கிரத.\nவெங்கட் பிரபு - சார், கையக் குடுங்க சார். நல்ல ஃபார்முலா கலந்து, கலக்கலா படம் எடுக்கறீங்க. ஆனா, அந்த சேஸிங், இருட்டுல, ரொம்ப நேரம் பாக்கர மாதிரி, கொஞ்சம் அமெர்ச்சூரிஷ்ஷா இருந்திச்சு சார். எப்படியும், தப்பிச்சிடுவாங்கன்னு உள் மனசுக்கு புரிஞ்சதால, சரி சரி, அடுத்து என்னான்னு தேடல் வந்துடுச்சு. நடூல அப்பப்ப ப்ரகாஷ்ராஜ காமிச்சிருந்தாலும், இன்னும் வேர எத���யாச்சும் மிக்ஸ் பண்ணியிரூக்கலாம் சார்.\nயுவன் ஷங்கர் ராஜா - சார், டோட்டல் டேமேஜ் சார் நீங்க. ஒரு மைக்கேல் மதன காமராஜனுக்கு பாட்டு கை கொடுத்த மாதிரி, ஒரு பாட்டும் இந்தப் படத்துக்கு கை கொடுக்கல. அந்த வில்லன் வில்லி டான்ஸ் பீட்டு ஓ.கே. பின்னணி இசை நல்லாருந்தது. ஆனா, அங்கையும், எனக்குத் தெரிஞ்சு, வெங்கட் பிரபுவின், புத்திசாலித்தனமான சாய்ஸ்தான் கைதூக்கலா இருந்துச்சு. குறிப்பா, அந்த வேன் தலை குப்புர விழும்போது, ஒரு சிம்ஃபொனி இசை ஜூப்பர். பெட்டர் வர்க் நெக்ஸ்ட் டைம். குறிப்பா அந்த மொத பாட்டுல வந்து ஓ.யே, ஓ.யேன்னு கத்துனீங்களே, உவ்வே உவ்வே\nகாமெரா/எடிட்டிங் - சக்தி சரவணன் சார், ப்ரவீன் ஸ்ரீகாந்த் சார், அமக்களம் சார். ஆனா, சில தொடர் இருட்டு காட்சிகள் எரிச்சல் சார். அந்த ஹைவே பாட்டு அமக்களம் சார். வித்யாசமான கேமரா/எடிட்டிங் சார். கீப்-இட்-அப் சார்.\nமத்தவங்க - சீரியல் நடிகரா வரவர் கலக்கல் சார், அந்த சீரியல் காட்சிகள் எல்லாம் குபீர் சிரிப்பு; வில்லன் சம்பத் அட்டகாசமா இருக்காரு, அவங்க வில்லி ஜூப்பர் சார் ;) ப்ரகாஷ்ராஜ் டிபிக்கல் நடிப்பு, ஜெயராமுக்கு மேக்கம் கொஞ்சம் தூக்கலோ லேசா கெழடு தட்டுது, சுப்ரமணியபுரம் ஹீரோ ஒரு சீன்ல வந்தாலும் குபீர் சிரிப்பு, ஃபாத்திமா பாபு - நோம்மா, ப்ளீஸ், நோமோர் மா.\nகதை - பெருசா ஒண்ணும் இல்ல, ஒரு கடத்தல், நாலு ஃப்ரெண்ட்ஸ் டூர் போராங்க, ரெண்டும் மிக்ஸ் ஆயிடுது, being in the wrong place at the wrong time - பல படங்களில் பார்த்த விஷயம்தான், ஆனா, அதை விருவிருன்னு சொல்லியிருக்கர விதமும், காமெடி சிதர விட்டிருப்பதும், படத்தை ஜாலியான பொழுதுபோக்குப் படமா ஆக்கிடுது.\nஇதன் வெற்றியைப் பார்த்து, இன்னும் ஜாலிப் படங்கள் சில வந்தால், ரொம்ப நல்லாருக்கும்.\nஒரு தடவ, கண்டிப்பா பாருங்க சார்ஸ் & மேடம்ஸ்\nபி.கு: ஒரு தொழிற்சாலை படத்துல வருது. பக்கத்து சீட்டு நொய் நொய் சார், அதை 'பின்னி மில்டீ இது'ன்னு சொல்லிட்டு இருந்தாரு. மீனம்பாக்கத்துல இருக்கர பின்னி மீல்லா அதுஅவ்வளவு பெரிய தொழிற்சாலையையா, கர்ம வீரர்கள் ஸ்ட்ரைக் பண்ணி இழுத்து மூடிட்டாங்கஅவ்வளவு பெரிய தொழிற்சாலையையா, கர்ம வீரர்கள் ஸ்ட்ரைக் பண்ணி இழுத்து மூடிட்டாங்க அடப்பாவிகளா எவ்ளோ உழைப்பு, கனவெல்லாம் சிதறடிச்சிருக்கும் இந்த ஸ்ட்ரைக்\n கேபிள் ஷங்கர் சார், பதில் ப்ளீஸ்\nஅருண் நிஷோர் பாஸ்கரன் said...\nஎவ்ளோ உழைப்பு, கனவெல்லாம் சிதறடிச்சிருக்கும் இந்த ஸ்ட்ரைக்\nஅருண் நிஷோர் பாஸ்கரன் said...\nஜப்பான் ல தமிழ் படம் ஓடும் தியேட்டர் க்கு எங்க போவேன் :(...\nதியேட்டர் ல படம் பார்த்தே 8 மாசம் ஆச்சு :(((((\n///ஜப்பான் ல தமிழ் படம் ஓடும் தியேட்டர் க்கு எங்க போவேன் :(...\nதியேட்டர் ல படம் பார்த்தே 8 மாசம் ஆச்சு :(((((///\nசான் ஹோஸே அலமெடா தியேட்டரா நீங்க இந்த சுத்து வட்டாரம்தானா. உங்க மெயில் ஐடி கொடுங்களேன் தல.\nகொஞ்சம் கஞ்சத்தனமாக விமர்சித்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. இந்த அளவு ப்ரெஷ்ஷாக க்ளிஷேக்கள் இல்லாத தமிழ் படம் பாத்து ரொம்ப நாளாகிறது. கடைசி க்ரெட்டிஸில் 'வெங்கட் பிரபு' பேர் போடும்போது தியேட்டரில் கைதட்டல் :-).\n///கொஞ்சம் கஞ்சத்தனமாக விமர்சித்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது///\n விலாவாரியா சொல்லணும்னா, அனுபவிச்ச சில ஜோக்ஸை சொல்லலாம். ஆனா, அப்பரம் படம் பாக்காதவங்க பாதிக்கப்பட்டுவாங்கன்னு விட்டுட்டேன்.\nமத்தபடி, பெருசா ஒண்ணும் இல்லியே படத்துல விரு விருவைத் சிரி சிரியைத் தவிர. :)\n////நீங்க இந்த சுத்து வட்டாரம்தானா. உங்க மெயில் ஐடி கொடுங்களேன் தல.\n சார், என்ன நம்பி குடும்பம் இருக்கு சார்.\nசார், தப்பா ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க சார் ;)\n//// நாலாவது வரிசை மூணாவது சேர்லயா ஒக்காந்து பாத்தீங்க\nமன்னிச்சு விட்டுடுங்க சார் ;)\nபதிவ வாசிக்க உடனே பாக்கணும்ணு வருது. கடசி டிஸ்கி யோசிக்கவேண்டியது.\nhisubash, டிஸ்கின்னதும் இன்னொண்ணு ஞாபகத்துக்கு வந்தது. இப்பதான், பதிவுல சேத்தேன்,\n-முச்சா/பாப்கார்ன் இடைவேளையின் போது, முக்கா ட்ரவுஸரு போட்டுக்கிட்டு குறுந்தாடியுடன் ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிஞ்சவராம் அவரு. ராஸ்கோல் என்ன கொடுமை குறுந்தாடி சார் இது\n//ஒரு கபோதி, படத்தில் இருந்த ஒரே ஒரு சஸ்பென்ஸை கெக்க பெக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தான்.//\nபக்கத்துல பொண்ணுங்க இருந்தா முந்தி நானும் இப்படித்தா அலப்பறலா பண்ணுவேன். அப்ப எனக்கும் இப்படித்தா திட்டிருப்பாங்களோ\nஎனக்கு தெரிஞ்சு பதிவுலகத்தில கடசில போட்டாதானே டிஸ்கி\n//பக்கத்துல பொண்ணுங்க இருந்தா முந்தி நானும் இப்படித்தா அலப்பறலா பண்ணுவேன். அப்ப எனக்கும் இப்படித்தா திட்டிருப்பாங்களோ\nபொண��ணு இருந்தா மன்னிச்சு வுட்டுடலாம். ஆனா, குறுந்தாடி முச்சா போர எடத்துல பயலுவளோட இல்ல அளந்துக்கிட்டு இருந்தான் ;)\nஅருண் நிஷோர் பாஸ்கரன் said...\n///ஜப்பான் ல தமிழ் படம் ஓடும் தியேட்டர் க்கு எங்க போவேன் :(...\nதியேட்டர் ல படம் பார்த்தே 8 மாசம் ஆச்சு :(((((///\nமுத்து படம் இங்க நிஜமாவே famous a இருந்துருக்கு, ஆனா அதுக்கப்பறம் வேற எந்த படமும் ரிலீஸ் ஆனா மாதிரி தெரியல.\nபோன வருஷம் நான் இங்க இருந்தபோ சிவாஜி ரிலீஸ் ஆகா போகுது னு செம roomer, ஆனா படம் ரிலீஸ் ஆகல :(\n//போன வருஷம் நான் இங்க இருந்தபோ சிவாஜி ரிலீஸ் ஆகா போகுது னு செம roomer, ஆனா படம் ரிலீஸ் ஆகல :(\n ஜப்பான்ல சூ.ஸ்டாருக்கு ரசிகர் மன்றம் எல்லாம் இருக்குன்னாங்களே. புருடாவா எல்லாம்\nஇதெல்லாம் அடிக்கடி எடுத்து பதிவா போட்டாதான சார் நாங்க தெரிஞ்சுக்க முடியும் ;)\nபடம் பார்கற ஆவலை தூண்டும் விமர்சனம்..\nஆனா நான் சொல்ல வந்தது அது இல்ல...\nஇந்த சின்ன பையன் உங்கள tagitten mr.surveysan..\nஇம்புட்டுக் கேள்விகள் கேட்டா நான் என்னா பண்ணுவேன்\nஓ.கே, இந்த வாரம் போட்டுடறேன்.\n(பதிவெழுத மேட்டர் தந்ததுக்கு நன்னி)\n'Tag'ai ஏற்றுக் கொண்டதற்கு நன்றி\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nதசாவதாரம் - டிவிடி பார்வை\n'குறும் போட்டி'க்கு ஒரு ஒத்திகை\nஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க, எதிர்காலத் தேவை\nசிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல\nகதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் போட்டி\nநமது புதிய தேசிய கீதம்\nரொம்ப ரம்யமான மலையாளப் பாட்டு\nORKUT - கிண்டி விட்ட பள்ளிப் பருவ நினைவுகள்\nMixture - சென்னைவாசிக்கு வேண்டுகோள், முரளி, பெஸ்ட்...\nOMG ~ ஜஸ்ட்டு மிஸ்டு\nதசா, குசே, சரோ - வா.பொட்டி\nசிங்கை/மலேஷியப் பதிவர்களுக்கு ஓம்காரின் அருளாசி - ...\nசரோஜா - செம ஜோரா\nரம்ஜானும் விநாயக சதுர்த்தியும் நெக்குலும் நையாண்டி...\nDOWNFALL ~ திரைப் பார்வை\nGoogle Chrome - ஏமாற்றவில்லை\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2012/02/", "date_download": "2020-07-04T14:12:45Z", "digest": "sha1:T6YW22C5VWJA66YJT3Q325JWGJPD3ZCM", "length": 22974, "nlines": 251, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: February 2012", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nலக்கிலுக் -aka- யுவகிருஷ்ணாவின் டாப் 5 பதிவுகள்\nபொழுதுபோகவில்லை என்றால், டமில்சினிமா.கொம்'க்கு அடுத்த படியாய், நான் ப்ரவுசரில் தட்டுவது luckylookonline.com என்ற உரலைத் தான். அப்பாலிக்கா, தினகரன், csm-fanaa.blogspot.com, thehindu.com, ndtv.com, news.google.com என பட்டியல் இருக்கும்.\nலக்கிலுக் (யுவகிருஷ்ணா) சுவாரஸ்யமான விஷயங்களை, சுவாரஸ்யமாக எழுதுவதில் தேர்ந்தவர். பொழுதுபோக்கு விஷயங்கள் மட்டுமல்லாமல், புதிய தலைமுறைக்காக எழுதப்படும் நல்ல கருத்துக்களும், மாறி மாறி வருவது, அவர் பக்கத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை அப்படியே தக்க வைத்துள்ளது. எப்ப உரலைத் தட்டினாலும், ஏதாவது புதிய மேட்டர் மினிமம் கேரண்ட்டியுடன் வாசிப்புக்கு ரெடியாக இருக்கும்.\nப்ளாகர் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் டாப்பு பதிவுகளை கண்டறியலாம் என்று பதிந்தபோது, அவரின் டாப்பு 5 பதிவுகளாய் இவற்றைத் தெரிவித்திருந்தார். 1/5 விகிதாச்சாரத்தில், கில்ஃபான்ஸும், நல்ல மேட்டரும் டாப்பில் இருப்பது அவர் பிழையல்ல, அது நமது மன வக்கிரத்தின், அளவுகோல் :)\nலக்கி, படிப்படியா, எங்கேயோ போயிக்கிட்டு இருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.\nநம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி\nஎல்.கே.ஜி முதல், கல்லூரிப் படிப்பு வரை படிச்சு கிழிச்சு தொயச்சு ஆறப்போட்டது சென்னையில்தான்.\nஆணி பிடுங்க ஆரம்பிச்சதும் கூட சென்னையில் தான்.\nபெரிய வசதி வாய்ப்பில்லன்னால்லும், குடும்ப கஷ்ட நஷ்டங்களெல்லாம் தெரியாம, 'சுகவாசி'யாத்தான் வாழ்ந்து பழகியிருந்தேன்.\nஆனா, 'பாக்கெட்டு' மணியெல்லாம் வைத்திருந்ததில்லை.\nசைக்களில் காத்து போச்சுன்னா, அடிக்கரதுக்கு, எட்டணாவும், வெயில் காலத்துல மயக்கம் வந்தா ஜோடா வாங்கிக் குடிக்க பழைய ரெண்டு ரூபாவும் மட்டுமே கையில் இருக்கும். பஸ்ஸுக்கும் ரயிலுக்கும், மாதாந்திரப் பாஸு/டோக்கன் மட்டுமே.\nதம்ஸ்-அப்பு, நாயர் கடை டீ, பட்ஸ் பாவ் பஜ்ஜி, ஸெட் தோசையெல்லாம் வாங்கிக் கொடுக்க, நட்பு வட்டாரம் பெருசா இருந்தது.\nவூட்டுக்கு தெரியாம, டாட்டா சியெரா காரு வாங்கர அளவுக்கு, பசையான பயலுவ கும்பலில் இருந்தார்கள்.\nஊரில் இருந்தவரை, ஒரு ரூபாய்க்கு டீயும், ரெண்டு ரூபாய்க்கு ஸ்பெஷல் டீயும், ஏழு ரூவாய்க்கு தாம்பரம் பட்ஸில் பாவ் பஜ்ஜியும், பத்து ரூவாய்க்கு பரோட்டா சால்னாவும் கிட்டியதாய��� ஞாபகம். அன்லிமிட்டட் மீல்ஸ் கூட முப்பது ரூபாய் இருந்திருக்கும்.\nமுதல் வேலை கிட்டியதும், பயலுவளை, தாம்பரம் பட்ஸுக்கு கூட்டிக் கொண்டு போய், அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி கொடுத்து, கடமையை ஆற்றினேன்.\nசிங்கப்பூரில் வேலை கிட்டியதும், அந்த வருட விடுமுறையில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் குட்டி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போய், பஃபே வாங்கிக் கொடுத்து கடமையை ஆற்றினேன். ஒரு ஆளுக்கு, நூறு ரூபா கிட்ட இருந்தது. அதுக்கு துட்டை அழும்போதே, இவ்ளோ போதான்னு ஒரு கலக்கம் வந்துடுச்சு. இருந்தாலும், கடமை முக்கியமாச்சேன்னு எடுத்து வுட்டேன்.\nஅமெரிக்கா வந்ததும், ஒவ்வொரு வருட விடுமுறையில் நட்பு வட்டாரத்தை இட்டுச் செல்லும் இடத்திற்கு, \"நட்சத்திரம்\" ஏறிக் கொண்டே போனது. 2 ஸ்டார், 3 ஸ்டார் ஆகி, 3 ஸ்டார், 4 ஸ்டார் ஆகி, ஆகி, இப்ப ஏழு ஸ்டாரில் வந்து நிக்குது. ஐநூறு ரூபாய்க்கு முடிந்த கடமை ஆற்றல், இப்பெல்லாம் சில பல ஆயிரங்கள் ஆவுது.\nவிடுமுறையின் போது, இருக்கும் மூணு நாலு வாரத்தில், அதிகமாய் மற்ற விஷயங்களை அலசி ஆராய நேரம் இருக்காது. விலைவாசியெல்லாம் ஏறுதுன்னு படிப்பதோடு சரி. எங்க போனாலும், ஆட்டோக்காரனும், கால் டாக்ஸி காரனும், ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கிட்டு, மிச்சம் தரலாமா வேணாமான்னு யோசிக்கர அளவுக்கு, பெட்ரோல் விலை ஏற்றம் ஆனது தெரிந்திருந்தது.\nஆனா, சிங்கிள் டீ, இன்னும் ஒரு ரூபாயாத்தான் இருக்கும், பஸ்ஸுக்கு குறைஞ்ச கட்டணம் இன்னும் எட்டணாவாத்தான் இருக்கும், உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் ஏறிடுச்சுன்னு தெரிஞ்சுக்க, வாய்ப்பு பெருசா அமைந்ததில்லை. வேற யாராவது உடன் இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலை அவங்க பாத்துப்பாங்க என்பதால் அப்படி.\nசென்ற விடுமுறையின் போது, குடும்பத்தோட சொந்த ஊருக்கு போயிட்டு, நான் தங்க்ஸ் மட்டும் தனியா சென்னைக்கு வர, மத்தவங்களெல்லாம் வேறு சில ஊர்களுக்கு விசிட் முடிச்சிட்டு சென்னைக்கு வரதா ப்ளான்.\nவீட்டுக்கு வந்ததும் அகோரப் பசி. சமையல் எல்லாம் பண்ண நேரம் பத்தாது, பக்கத்துல தான் செட்டிநாடு உணவகம் ஒண்ணு இருக்கு, போயி எத்தையாவது வாங்கிட்டு வந்துடுன்னு தங்க்ஸ் சொன்னதைக் கேட்டதும், பைக்கை உதைத்து ஸ்டார்ட்டி விட்டு, ��ணவகம் வந்தடைந்தேன்.\nரெண்டு பேருக்கு, இரு நூறு ரூபாய் போதும்னு, கையில ரெண்டு நூறை எடுத்டு ஜோபீல போட்டுட்டு இந்தப் புறப்பாடு.\nசெட்டிநாட்டாரிடம் மெனுவை வாங்கி ஆர்டர் பண்ணலாம்னு பாத்தேன். நல்ல ஒரு பெப்பர் சிக்கனும், ஒரு பிரியாணியும், சால்னாவும், நாலு பரோட்டாவும் வாங்கிக்கிட்டா திவ்யமா கொண்டு போயி சாப்பிட்டா பிரமாதமா இருக்குமேன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே, மெனுவை மேஞ்சு, ஆர்டன் பண்ணேன். நாணூத்தி சொச்சம் கொடுங்க சாருன்னு சொன்னான்.\nதிடுக்னு ஆயிருச்சு. 'பட்ஸ்' கணக்கு போட்டா, கிட்டத்தட்ட 120க்குள்ள வரும்னு நெனச்சிருந்த எனக்கு, நாணூறைக் கேட்டதும், தூக்கி வாரிப் போட்டுருச்சு.\nமெனுவை வாங்கி விலையைப் பாத்தா, ஒரு பிரியாணி 160ரூ, ஒரு பரோட்டா 18ரூ, ஒரு பெப்பர் சிக்கன் 140ரூன்னு போட்டிருந்தான்.\n18ரூ கொடுத்து ஒரு பரோட்டாவோ, 140 ரூ கொடுத்து தம்தூண்டு பெப்பர் சிக்கனோ வாங்க மனசும் வரலை, கையில் காசும் பத்தலை.\n\"ஓ, யூ நோ வாட். வெஜிடேரியன் டிஷ்ஷு என்னா இருக்கு\"ன்னு கேட்டு, காஞ்சுப் போன இடியாப்பத்தையும், தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு போய் அன்றைய தினத்தை ஓட்டினேன்.\nவழி நெடுக்க ஒரு திக் பிரமைதான். ஊருல என்ன நடக்குது மிஞ்சி மிஞ்சி போனா, அஞ்சு ரூவாய் இருக்க வேண்டிய பரோட்டா, தாறு மாறா விலை ஏறிப் போயிருக்கே. எப்படி எல்லாருக்கும் கட்டுப்படி ஆகுது மிஞ்சி மிஞ்சி போனா, அஞ்சு ரூவாய் இருக்க வேண்டிய பரோட்டா, தாறு மாறா விலை ஏறிப் போயிருக்கே. எப்படி எல்லாருக்கும் கட்டுப்படி ஆகுது அம்புட்டு விலை ஏற, அதுவும் ஏழு ஸ்டாரெல்லாம் இல்லை, சாதாரண உணவு விடுதிதான்.\nநமக்குத்தான் பயக்கம் இல்லாததால கிலி ஆயிடுச்சா\nஉள்ளூர் காரனெல்லாம், லெஃப்ட்டு கை கொடுக்கரதை, ரைட்டு கைக்கு தெரியாத அளவுக்கு விசுக் விசுக்னு எடுத்து தண்ணியா செலவு பண்றானாமே ஐநூறு ரூவா நோட்டுக்கெல்லாம், ப்த்து ரூபா மாதிரிதான் மரியாதையாமே\nஎங்கே செல்லும் இந்தப் பாதை..\nLabels: சென்னை விடுமுறை விலைவாசி அனுபவம்\nநாசர், ராசா பற்றி, ராசா, நாசர் பற்றி\nஇங்கு பதிந்ததன், ஒளிப்பதிவு கீழே.\nநாசர் , ராசா பற்றி.\nராசா, நாசர் பற்றியும், மேலும் பலவற்றைப் பற்றியும், அட்டகாசமாய்...\nஉங்களின் டாப்பு 5 பதிவுகள்\nப்ளாகரில் பதிவு வைத்திருப்பவர்கள் அவர்களின் பதிவுகளை எத்தனை பேர் படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க, Blogger.com பக்கத்துக்கு போயி, Stats பாத்தா தெரிஞ்சுக்கலாம்.\n(9999999999 பதிலா,, உங்க blog Id போட்டுக்கங்க)\nStats பக்கத்துக்கு போயி, 'All Time''னு பாத்தீங்கன்னா,, உங்கள் பதிவுகளின் டாப்பு அஞ்சு எதுன்னு காட்டும்.\n2009க்கு முன்னாடி எழுதின பதிவுகள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.\nநான் எழுதிக் கிழிச்சதுல, டாப்பு 5 இதுதானாம்.\nரூம் போட்டு யோசிச்சு எழுதரதெல்லாம் லிஸ்ட்டுல காணும்.\nகண்ண மூடிக்கிட்டு போடர மொக்கைகள் தான் எல்லாரையும் இஸ்க்குது.\nவாசகர்களின் பல்ஸை புடிச்சுட்டேன், இனி எல்லாம் மொக்கையே :)\nஉங்க டாப்பு 5 எது\n1) தமிழ் சினிமா - 2010ன் டாப்10 படங்கள்\n4) மிலே சுர் - என் இயக்கத்தில் உருவான கதை\n5) Inception - திரைப் பார்வை\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nலக்கிலுக் -aka- யுவகிருஷ்ணாவின் டாப் 5 பதிவுகள்\nநாசர், ராசா பற்றி, ராசா, நாசர் பற்றி\nஉங்களின் டாப்பு 5 பதிவுகள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/blog-post.html", "date_download": "2020-07-04T15:41:19Z", "digest": "sha1:UNV3PWL45CFK6U7I5JGPQ2B4HJJ2TPVX", "length": 31156, "nlines": 360, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஇந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவர் அம்பேத்கர்.. வரலாற்றின் முக்கிய கால கட்டத்தில் வாழ்ந்தவர்.. பெரிய சாதனைகள் செய்த்வர்.. மக்களுக்கு , அதிலும் நலிந்தவர்களுக்கு சேவை ஆற்றியவர்.\nபல சிக்கல்களுக்கு பின் தமிழில் படம் வெளிவந்துள்ளது..\nநான் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படிப்பவன் என்ற முறையில் இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது…\nமற்றவர்கள் பார்த்து கருத்து சொல்லட்டும் .பிறகு பார்க்கலாம் என நினைத்தேன்…\nஆனால் அதில் ஒரு சிக்கல்.. பெரும்பாலானோர் என்ன எழுதுவார்கள் என படிக்காமலேயே சொல்லி விடலாம்.\nஅறிவு ஜீவி என பெயர் வாங்க வேண்டுமா எந்திரனை திட்டு… இளையராஜாவை திட்டு, சோகம் – அதீத கதாபாத்திரம் – மெதுவான காட்சிகள் உள்ள படமென்றால் தமிழின் உச்சமான படம் என பாராட்டு, என்று ஒரு ஃபார்முலாவில�� சிலர் இயங்குவதால் , அம்பேத்கார் படத்தை பற்றி என்ன எழுதுவார்கள் என முன்பே தெரிந்து விட்டது.\nசரி,, நாமே போய் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கிளம்பினேன்…\nதிரை அரங்கு விழாக் கோலம் பூண்டு இருந்தது… இத்த்னை பேர் ஆர்வமாக இருக்கிறார்களே என மகிழ்ச்சியாக இருந்தது…\nடிக்கட் கவுண்டரில் பலர் அம்பேத்கார் பட டிக்கட் என கேட்டு வாங்கியதும் சந்தோஷாமாக இருந்தது…\nசற்று தாமதித்து இருந்தால் , எனக்கு டிக்கட் கிடைத்து இருக்காது..\nஅம்பேத்கரின் கொள்கை , செயல்பாடு , அவர் ஆற்றிய தொண்டு , சமூக மாற்றம் என்பதெல்லாம் தனியாக பேசப்பட வேண்டியவை … ஒரு சினிமா என்ற முறையில் , ஒரு ரசிகனின் பார்வையில் படம் எப்படி..\nஅதாவது அம்பேத்கரை பற்றி விமர்சனம் அல்ல… அவர் வாழ்வை எவ்வளவு தூரம் சரியாக ,எந்த அளவுக்கு சுவையாக படம் பிடித்து இருக்கிறார்கள் என ஒரு பார்வை\nஅவர் பிறப்பு, குழந்தை பருவத்தில் அனுபவித்த கஷ்டம், என்ற வரிசையில் இல்லாமல் . வெளி நாட்டில் அவர் படிப்பதில் ஆரம்பிக்கிறது படம்.\nஇந்த கால கட்டம்தான் அவரது மேதமைக்கு , வெற்றிக்கு அடித்தளமிட்டது என்றால் மிகையாகாது..\nஎம் ஏ , பி எச் டீ , எம் எஸ் சி , சட்டம் என அமெரிக்காவிலும் , இங்கிலாந்திலும் படித்தார்..\nஅப்போது மனதை சிதற விடாமல், படிப்பு ஒன்றே குறியாக இருந்தது தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது… 1916 முதல் ஏழு ஆண்டுகள் கடும் உழைப்பு, பல கஷ்டங்களுக்கு இடையில்..\nஇது முக்கியம்தான் என்றாலும் , சில காட்சிகளை குறைத்து இருந்தால், அவர் இந்தியாவில் செய்த பல பணிகளை இன்னும் விரிவாக காட்டி இருக்கலாம்.\nசிந்தனையாளர், சட்ட மேதை, அரசியல் தலைவர், எழுத்தாளர் என அவரது பல சிறப்பம்சங்களை காட்ட வேண்டியது இருக்கும் போது, வயலின் வாசிப்பது, சிக்கன் பீஸ் சண்டை என சில காட்சிக்ளை அனுமதித்து இருக்க வேண்டாம்..அவை சுவையான காட்சிகள்தான் என்ற போதிலும், முக்கியமான சம்பவங்களுக்கு இடம் இல்லாமல் போய் விட்டதே \nசிறுவயதில் அனுமவித்த கஷ்டங்களை அவ்வப்போது விரைவாக காட்டியதை போல , வெளினாட்டு காட்சிகளை விரைவாக காட்டி முடித்து இருக்கலாம்…\nஅவர் நடத்திய எல்லா போராட்டங்களையும் காட்ட நேரம் இருக்காது என்ற நிலையில், இரண்டு முக்கியமான போராட்டங்களை செலக்ட் செய்து காட்சி அமைத்து இருப்பது சிறப்பு..\nபொது குளத்தில் தண்ணீர் ��டுத்தல், மற்றும் ஆலய நுழைவு.\nஇரண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள்..\nதண்ணிர் எடுத்த பின் , அதை “ தீட்டை “ நீக்க உயர்சாதியினர் சுத்தப்படுத்தும் சடங்கை செய்வதும், பதிலடியாக அம்பேத்கர் தலைமையில் மனு நீதி எதிர்ப்பு போராட்டமும் விறு விறு காட்சிகள்.\nஆலய நுழைவு நல்ல காட்சிதான் ,, ஆனால் அதில் காந்தியின் பங்கை காட்டாதது வருந்ததக்கது…\nகாந்தியின் கேரக்டரை இன்னும் விரிவாக காட்டி இருந்தால், அவரை போன்ற ஒரு பெரிய தலைவருக்கு எதிரான கருத்தை அம்பேத்கார் அடுத்து வைத்தது அழுத்தமாக படிவாகி இருக்கும்…\nதுணிச்சலான , வெளிப்படையான வசனங்கள்\nகாந்தி துறவியோ, மகாத்மாவோ அல்ல. அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும்\n“காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்\nநம்மை இந்துக்களும் ஏற்பதில்லை.. நாம் போட்டியாக வந்து விடுவோமோ என மற்ற மதத்தினரும் ஏற்பதில்லை..\nபலர் புத்த மதமும் , பொது உடமையும் ஒன்று என நினைக்கின்றனர்.. பொது உடமை என்பது ஹிம்சை… புத்த மதம் அஹிம்சை..\nஆலய பிரவேசத்தை விட அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுதான் அவசியமானது..\nஎல்லா மத தலைவர்களும் , தாம்தான் கடவுளின் அவதாரம் என சொல்கின்றனர்.. புத்த மதம் மட்டும்தான் அபப்டி இல்லை… அதில் மட்டும்தான் ஜாதியும் இல்லை ..\nநாங்கள் பொது தன்னீர் குடித்து அது அசுத்தம் ஆகிறது என்றால், வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடித்து கொள்ளுங்கள்..\nநாங்கள் ஹிந்து மதத்தை விட்டு விலகுவதற்கு வருத்தப்படாதீர்க்ள்... நாங்கள் போவதால் அது தூய்மை ஆகிறது என சந்தோசப்படுங்கள்..\nபூனா ஒப்பந்தம் பற்றி சிறப்பாக பதிவு செய்துள்ளனர்..\nசாதிக்கொடுமையையும் , அதற்கு எதிரான போராட்டத்தயும் பதிவு செய்துள்ளனர்..\nகுடும்ப வாழ்வையும் லேசாக காட்டி இருப்பது நன்றாக இருக்கிறது..\nகாந்தியுடன் மோதல் போன்றவை சுவையாக உள்ளன.. ஆனால் காந்தி தரப்பு பார்வையையும் காட்டி இருந்தால் , ஒரு சினிமா என்ற முறையில் நன்றாக இருந்து இருக்கும்..\nவாழ்க்கை வரலாறு என்று பார்த்தாலும் முழுமையாக இல்லை..\nஅவரது பொருளாதார சிந்தனைகள், ஏழ்மை ஒழிப்பு, கட்சி ஈடுபாடு, தேர்தல் என பலவற்றை விட்டு விட்டனர்.\nஇடதுசாரிகளுடன் சேர்ந்து நடத்திய , இந்தியாவையே குலுக்கிய நெசவாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றை காட்சி படுத்தாது வருந்த தக்கது.. அவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் ஏதாவது சொல்லி இருக்கலாம்…\nஆனால், இந்த குறைகளை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது..\nபல கஷ்டங்களுக்கு மத்தியில் படம் எடுக்கும் நிலையில் , குறைகளை மறந்து விட்டு, வரவேற்பதே நல்லது…\nஆனால் இதில் காட்டப்பட்டிருக்கும் அம்பேத்காரை மட்டும் அம்பேத்கார் அல்ல.. இதை தாண்டியும் பல சிறப்பான விஷ்யங்கள் இருக்கின்றன என்ற தெளிவு நமக்கு முக்கியம்..\nஅதே போல இந்த படத்தை மட்டும் பார்த்து காந்தியை பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது…\nபடத்தின் பிளஸ் : ஜாதி கொடுமைகளை நச் என காட்டி இருப்பது, இதற்கு எதிரான அம்பேத்காரின் போராட்டதை பதிவு செய்து இருப்பது, வசனங்கள், அவர் எல்லா மதங்களுக்கும் எதிரானவர் என்பதை காட்டி இருப்பது… மம்முட்டியின் அபார நடிப்பு\nமைனஸ் : 1பிற ஜாதியினரை நேரடியாக திட்ட அனுமதியில்லாத நிலையில், பிராமணர்களை திட்டும் காட்சிகள் வைத்து இருப்பது அவரக்ளுக்கு செய்யப்படும் அநீதி,\n2, அவர் வாழ்வின் முக்கிய நிக்ழ்ச்சிகள் இடம்பெறாதது..\n3, அம்பேத்கர் காந்தியை விமர்சித்தது புரட்சிதான்,, ஆனால் அதை சினிமாவில் வைத்தது புரட்சி அல்ல… வேறு தலைவர்களை திட்டும் காட்சிகள் வைக்க முடியாது.. காந்தியை திட்டி வைத்தால் பிரச்சினை வராது என்ப்தால் இந்த காட்சியை வைத்ததை புரட்சி என சொல்ல முடியாது\nஎனக்கு பிடித்த காட்சி : தலித்துகளின் பிரதினிதி காந்தி அல்ல என வாதிடுவது , ஹிந்து மதத்தை விட்டு விலக முடிவு எடுத்த நிலையில் மற்ற மதத்தினர் இவரை தம் மதத்துக்கு இழுக்க முயல்வதும் ,இவர் பிடி கொடுக்காமல் இருப்பதும்..\nமுழுமையான படம் அல்ல.. ஆனால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nகுறைகளை சொல்லக்கூடாது என்று சொல்லியே, எல்லாக்குறைகளையும் சொல்லிவிட்டீர்களே\n//ஹிந்து மதத்தை விட்டு விலக முடிவு எடுத்த நிலையில் மற்ற மதத்தினர் இவரை தம் மதத்துக்கு இழுக்க முயல்வதும் ,இவர் பிடி கொடுக்காமல் இருப்பதும்//\nகுறைகளை சொல்லக்கூடாது என்று சொல்லியே, எல்லாக்குறைகளையும் சொல்லிவிட்���ீர்களே\nகுதூகலமா இருக்குர குடும்பத்து ல கும்மி அடிச்சுட்டு போய்டாதீங்க..\nகார்த்திக் பாலசுப்ரமணியன் December 3, 2010 at 7:20 AM\nநல்ல நடு நிலையான விமர்சனம். நன்றி பார்வையாளன்.\nகுறைகளை சொல்லக்கூடாது என்று சொல்லியே, எல்லாக்குறைகளையும் சொல்லிவிட்டீர்களே\nகுதூகலமா இருக்குர குடும்பத்து ல கும்மி அடிச்சுட்டு போய்டாதீங்க.\nஇந்தப் படம் எப்ப நம்மூர் வருமென்று காத்திருக்கிறேன் சகோதரா....\nஇந்தப் படம் எப்ப நம்மூர் வருமென்று காத்திருக்கிறேன் சகோதரா....\nமுழுமையான படம் அல்ல.. ஆனால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் //\nகாந்தி பற்றிய உங்கள் பார்வை நன்று , நிச்சயம் படத்தை பார்க்க வேண்டும்\nமுழுமையான படம் அல்ல.. ஆனால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nநன்றி கனாகாதலரே , நன்றி அன்பரசன் சார்\nநன்றி கனாகாதலரே , நன்றி அன்பரசன் சார்\nதொப்பிதொப்பி , என் சிக்கல் உங்களுக்கு சிரிப்பா இருக்கா :-(\nசிறப்பான ஒருபார்வை. படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்மே.\nகண்டிப்பாக பாருங்கள் ஜனா .\nகேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை\nஉங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் ப‌ட‌ம் பார்க்கும் ஆர்வ‌த்தை அதிக‌ரிக்கிற‌து,.. நன்றி\nப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறும்\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா\nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/blog-post_27.html?showComment=1268750200000", "date_download": "2020-07-04T13:59:44Z", "digest": "sha1:AZXNDN7HIV64MVSSTV6ZZRNWRIG3R2QE", "length": 12585, "nlines": 102, "source_domain": "www.winmani.com", "title": "அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கணித வகை அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி தீர்வு தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்\nஅனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்\nwinmani 10:12 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், கணித வகை அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி தீர்வு, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகணிதம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் நமக்குத் தான்\nஇந்த பதிவு. பள்ளியில் இருந்து கல்லூரி வரை கணக்கு என்றாலே\nஒரு வித பயம் தான் ஆசிரியர்கள் கூட சில நேரங்களில் தடுமாறுவது\nஉண்டு இனி அந்த பிரச்சினை இல்லை. உங்கள் கணித கேள்விகளை\nஇந்த இணையதளத்தில் கொடுத்தால் உடனடியாக பதில் வரும்\nஅதுவும் சாதாரணமாக இல்லை. “ Step by Step\" என்று சொல்லக்கூடிய\nவழிமுறையுடன் அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை\nஅனைத்துக்கும் பதில் அளிக்கிறது. எந்த கணக்கு போட்டாலும்\nமாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இதில் சேரலாம். இலவசமாக\nஇணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி உங்கள் கேள்விகளை\nகேட்கலாம். கிராப் மட்டும் தான் எனக்கு வராது என்கிறீர்களா அதற்கும்\nஇவர்களிடம் பதில் உண்டு. ஒவ்வொரு வகையிலும் இலட்சத்திற்கும்\nமேற்பட்ட மாதிரி கணக்கும் உள்ளது.\nவீட்டுப்பாடம் என்று தனக்கு தெரியாத கணக்கை கொடுக்கும்\nஆசிரியர்களிடம் இருந்து கண்டிப்பாக அப்பாவி மாணவர்களை இது\nகாப்பாற்றும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும் தங்களுக்கு\nஎழும் சந்தேகங்களுக்கு இந்த இணையதளம் மிக உதவியாக இருக்கும்.\nஆசிரியர்களும் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இனி எளிதாக\nவிடை காணலாம். பயனுள்ளதாக இருந்தால் இந்த தகவலை நம்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கணித வகை அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி தீர்வு # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கணித வகை அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி தீர்வு, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல். பயன் மிக்கது. ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடியது. வாழ்த்துக்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனு��்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2020-07-04T14:09:18Z", "digest": "sha1:Q2QNL2L3X7VFNC3RMOJX4VU4EMIMJXI6", "length": 13515, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "பதற்றத்திற்கு மத்தியில் ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை! | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nபதற்றத்திற்கு மத்தியில் ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nபதற்றத்திற்கு மத்தியில் ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.\nஉயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஇதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.\nஅத்தோடு, இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையிலேயே இன்று காலை ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.\nஇதன்காரணமாக குறித்த பகுதி தற்போது பற்றம் நிறைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப�� பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான தமிழ் மக்களும் குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\nநாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்\nதமிழக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநில ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். சென்ன\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதென்கிழக்கு அவுஸ்ரேலிய மாநிலமான விக்டோரியாவில், கடந்த 24 மணித்தியாலத்தில் 108 புதிய கொரோனா வைரஸ் (கொ\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட விதிகளிலிருந்து போர்த்துக்கலுக்கு விலக்கு அளிக்கப்படாதது அபத்தமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ec/", "date_download": "2020-07-04T15:31:21Z", "digest": "sha1:Z2VUVEZFY4PNETUMAUJAMZ42VS3DVVID", "length": 142126, "nlines": 490, "source_domain": "bsubra.wordpress.com", "title": "EC « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.\nஅரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெரு��ி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.\nவிதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.\nஅதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.\n1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.\nஅமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.\nஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.\nஉள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், ��ல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம் ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.\nபல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.\nஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.\n1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.\nஅதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.\n1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.\nஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.\nஇப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி ��ரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.\nஇந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.\nஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.\n46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.\nஅரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.\nநல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.\nகர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.\nமூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.\nகர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.\nதரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.\nமுன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.\nகுமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.\nபா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nகட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.\nநேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.\nகர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.\nகடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.\n22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.\nபெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.\nவேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.\nகூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.\nநடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.\nநல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.\nஇப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன\nநாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.\nநம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.\nஉ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது ���தவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.\nநம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.\nகடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.\nவெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்\nஇங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவ��ம்.\nஅரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.\nமாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார் ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார் ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார் தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார் தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார் அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.\nஇந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)\nமதுரை மேற்கு தொகுதிக்கு மே மாத இறுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு\nசென்னை, ஏப். 3- மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.).\nகடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 2 முறை மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபுகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முழுவதுமாக வழங்கி இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nமதுரை மேற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது 1 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது.\nஇதை ஆய்வு செய்து 35 ஆயிரம் போலி பெயர்களை நீக்கி புதிதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்ட���ு. போட்டோவுடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆட்சேபனை இருந்தால் தெரி விக்க தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇதன் பிறகு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர்.\nதேர்தல்எப்போது நடை பெறும் என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-\nசட்டசபை கூட்டத்தொடர் வருகிற மே 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் வரை தேர்தலை நடத்த கால அவகாசம் இருந் தாலும் மே மாதம் தான் தேர்தல் நடத்த உகந்ததாக கருதுகிறோம்.\nவிடுமுறை காலமாக மே மாதம் இருப்பதால் தேர்தல் நடத்த வசதியாக இருக்கும். அனேகமாக மே மாதம் கடைசி வாரம் ஏதாவதுஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த தேதி என்பது டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nமதுரை மேற்கு தொகுதி முழுக்க முழுக்க நகர் பகுதியில் 20 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் `பூத்’ கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளன. காலமான எஸ்.வி. சண்முகம் அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏ. ஆன பிறகு தி.மு.க. ஆதரவாளராக மாறினார். இதனால் அவருடன் அ.தி.மு.க. வினர் யாரும் தொடர்பு வைக் காமல் இருந்தனர்.\nஇந்த முறை இந்த தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைக்க கடுமை யாக தேர்தல் வேலையில் ஈடுபடும் என தெரிகிறது.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட உள்ளது. இது தவிர தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் களத்தில் மோதும் என தெரிகிறது.\nகடந்த தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-\nஎஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) – 57,208\nபெருமாள் (காங்கிரஸ்) – 53,741\nமணிமாறன் (தே.மு.தி.க.) – 14,527\nசர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்\n“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேச��ம்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.\nஉத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.\nஅவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.\nமத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது குறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.\nராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.\nஅதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.\nஇந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.\nஇன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.\nராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.\nபாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.\nஉ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி\nலக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.\nபகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.\nபாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,\nசமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,\nகாங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,\nராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.\nசமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.\nஇரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,\nகாங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.\nமாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு\nகடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nவெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.\nபொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆரவாரம் செய்யவும் தவறுவதே இல்லை.\nராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.\nஅலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.\nமாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.\nதங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.\nமாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.\nஇவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான் இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.\nஉத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாரு��ே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.\nமாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் க��ழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடை��ுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் ��லைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் ���ணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\nகட்சித்தாவல் தடை சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.\nகட்சித் தாவல் தொடர்பான வழக்குகள் தாமதமாவதால், தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரே முடிவு செய்து, கட்சி தாவியவர்களைப் பதவி நீக்கலாம் என்பது பரிந்துரைகளில் ஒன்று.\nஅதேபோன்று, ஒரு கூட்டணி அரசில் உள்ள ஒரு கட்சி அல்லது கட்சிகள், அக்கூட்டணியிலிருந்து விலக நேருமென்றால், அவர்கள் திரும்பவும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நியாயமானதே.\nதேர்தலுக்கு முன்பாக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியிலும் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர் வாக்குகள் உள்ளன. ஒரு சாதாரண சிறிய கட்சி, ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர், அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகக் காட்டுவது சரியானதாக இருக்க முடியாது.\nகட்சித் தாவலுக்கும் கூட்டணியிலி���ுந்து கழன்று கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் அமைச்சர் பதவி. கட்சி தாவுவோருக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தடை விதித்தால் தாவலும் தானே தடைபடும். தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்திலும்கூட, கட்சியின் எம்பி, எம்எல்ஏ-க்கள் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்து, தனி அமைப்பாக மாறுவது அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பதவிக்காக பிளந்துபோவோரின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டு, அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் வைக்க முடியும். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியாது.\nவிகிதாசார தேர்வு முறை இல்லாத நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட ஒரு தொகுதியில் ஒரு கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க முடியும் என்பதால், கட்சித் தாவல் தடை சட்டங்கள் மிகவும் நுட்பமாக, விரிவாக அமைய வேண்டும்.\nஇதேபோன்று, கொடுங்குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டு உள்ளவரை தகுதிநீக்கம் செய்வதிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவில் திருத்தம் தேவை.\nகிரிக்கெட் வீரர் சித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் ஆகியோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கொலைக் குற்றத்துக்காக தண்டனை பெற்று, வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொருவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தும் எம்.பி.யாக நீடிக்கிறார். இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் என்பதற்கான வரையறையை விரிவு செய்ய வேண்டும் என்றும் இக்கமிஷன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.\nஒரு எம்பி, எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு ஒரு காரியத்தைச் செய்துதரப் பணம் பெற்றால் அது ஊழல். அதே பணத்தை கட்சிநிதியில் வரவு வைத்து காரியம் செய்து கொடுத்தால் அது ஊழலாகக் கருதப்படுவதில்லை.\nஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது ஒரு கட்சியின் தலைவர், அரசு இயந்திரத்தின் அனைத்து வசதிகளையும் தனியாருக்குச் செய்து கொடுத்து, பிரதிபலனாக அந்நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலைக்கு தானோ அல்லது தனது உறவினர்களையோ வாங்கிக்கொள்ளச் செய்வதும் ஊழல்தான். ஆனால் இதை தற்போதுள்ள நடைமுறைப்படி ஊழல் என்று சொல்ல முடியாது.\nசில மாநிலங்களில், தன் கட்சி ஆட்சிக்கு வந்து, தான் அமைச��சர் பொறுப்பேற்றதும், தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவையும் தடுக்கப்பட வேண்டும்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nசென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:\nதேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nவாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.\nமனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்��ு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.\nஇவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்\nபழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nபழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.\nகிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்\nலக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.\nமாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:\n“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.\nவாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா\nவாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/194411?ref=archive-feed", "date_download": "2020-07-04T14:53:37Z", "digest": "sha1:ZK466DK5LCSWJSFKXTRJCBKQJXA7DXPB", "length": 7570, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வால்-டி-மார்ன் நகரில் திடீர் தீ விபத்து! ஒருவர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவால்-டி-மார்ன் நகரில் திடீர் தீ விபத்து\nபிரான்சின் வால்-டி-மார்ன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்து எரிந்ததில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇன்று காலை 6 மணியளவில், வால்-டி-மார்ன் நகரின் Saint-Maur-des-Fosses பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2வது தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த 43 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பல தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டன.\nகடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது.\nஇந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇச்சம்பவம் காரணமாக காலை 9 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2019/05/01/", "date_download": "2020-07-04T16:01:57Z", "digest": "sha1:RT2WLAAJMAXL6D22QN4P6OYYE6QLBYLK", "length": 9403, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of May 01, 2019: Daily and Latest News archives sitemap of May 01, 2019 - myKhel Tamil", "raw_content": "\nRCB vs RR: மழை, 5 ஓவர்கள், ஹாட்ரிக்.. என்ன மேட்ச் இது கடைசியில நோ ரிசல்ட்.. வெளியேறிய கோலி படை\nவிடாமல் ஒருத்தரிடம் அவுட்டாகும் கோலி, டி வில்லியர்ஸ்.. 2வது ஹாட்ரிக் எடுத்த அந்த மிரட்டல் ஸ்பின்னர்\nவறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. பொறுக்க முடியாமல் அதை மாற்றிய வங்கதேச கிரிக்கெட் வாரியம்.. இப்போ ஹேப்பி\n ஹிட்மேனுக்கு ஹேப்பி பர்த்டே வாழ்த்து சொன்ன மீசை முறுக்கி வீரர்\nதோனி இல்லைனா மொத்தமா சரண்டர் ஆயிடுவாங்களே.. இன்னைக்காவது ஆடுவாரா\nஎல்லா நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு… ஆனா… நான் கிளம்புறேனே.. மருகி, உருகி கதறும் அந்த கேப்டன்\nஅந்த வலி அவ்வளவு ஈசி இல்ல... நானும் வேதனையை அனுபவச்சிருக்கேன்… உருகிய முன்னாள் வீரர்\nஐபிஎல்லில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறது பஞ்சாப் அணி பின்னணியில் போதை பொருள்… ரசிகர்கள் ஷாக்\n8.4 கோடி வருண் சக்ரவர்த்தியை.. வீட்டுக்கு அனுப்பிய பஞ்சாப்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ரசிகர்கள்\nகோ���ி, தோனிக்கு எப்படி ஹெல்ப் பண்ணும்னு எனக்கு தெரியும்… இவரா இப்படி பேசறது.. நம்பமுடியல\nஎல்லோரும் கோலி கேப்டன்சி சரியில்லை-ன்றாங்க.. இந்த முன்னாள் கேப்டன் மட்டும் கோலிக்கு ஆதரவா பேசறாரே\n களத்தில் தல தோனி.. விசில் சத்தத்தால் விண் அதிர்ந்த சேப்பாக்கம்\nஇனி இவர் தான் இந்தியாவின் புதிய பயிற்சியாளர் அடையாளம் காட்டும் தாதா கங்குலி\nஅம்பயர்களே.. நேரத்தை வீணாக்காம.. இப்படி பண்ணி இருக்கலாமே முன்னாள் வீரர் சொன்ன பலே ஐடியா\nபரவாயில்ல.. கோரிக்கையை ஏத்துக்கிறோம்… பிசிசிஐயிடம் சொன்ன மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்\nகொஞ்சம் ஓவரா இருக்கே.. ரெய்னா, ஹர்பஜனுக்கு.. கட்டிப்பிடி வைத்தியம் செய்த ரிஷப் பண்ட்\nஅணியில் சேரும் முன்பு வார்னர் செய்த சத்தியம்... ரகசியத்தை கசியவிட்ட விவிஎஸ் லக்ஷ்மண்\nஅங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடைசியில தல தோனியின் வீட்டில் கைவைத்த திருடர்கள்… ரசிகர்கள் அதிர்ச்சி\n தோனியும்.. டி வில்லியர்ஸ்-ம்.. வேற வேற இல்லை.. அதே ஃபுல் டாஸ்.. அதே ஒற்றைக் கை சிக்ஸ்\nசின்னபுள்ளத்தனமா இல்லை.. இப்படி பண்ணா எப்படி டீம்ல எடுப்பாங்க.. ரெய்னாவிடம் வம்பு செய்த ரிஷப் பண்ட்\nவிழுந்து..வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல ரெய்னா… இது வேற லெவல் ஷாட்.. வைரலான வீடியோ\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2014/04/tntj.html", "date_download": "2020-07-04T15:27:46Z", "digest": "sha1:3JMK35C4ODWOGPTD2JCPGZILFZCTLXEV", "length": 8790, "nlines": 127, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "TNTJ சேவைகள் தொடர நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » வங்கி » TNTJ சேவைகள் தொடர நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்..\nTNTJ சேவைகள் தொடர நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்..\nகொடிக்கால்பாளையம் கிளையின் வங்கி கணக்கு தகவல்)\nதமிழ்நாடு தவ��ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளைக்காக நமது ஊர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிய வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் டிரன்ஸ்ஃபர் (Online Transfer) மூலம் பணம் அனுப்ப விரும்புபவர்கள் மேற்காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்.\nபணம் அனுப்பிய பின் எந்த வகைக்கு எவ்வளவு தொகை அனுப்பினீர்கள் என்பதை கண்டிப்பாக கிளை பொருளாளரிடம் தெரிவிக்கவும்.\nதவ்ஹீத் பள்ளிக்கான கட்டிட நிதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிக்களுக்கான உங்களின் நன்கொடைகளை மேற்காணும் வங்கி கணக்கிற்கு மட்டும் அனுப்பவும்.\nமேலதிக விபரங்களுக்கு கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.\nமேலே உள்ள வங்கி கணக்கு எண்னை தவிர்த்து வேற எந்த வங்கி கணக்கும் செயல்பாட்டில் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறேம்.\nTagged as: செய்தி, வங்கி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsexstories.mobi/page/2/", "date_download": "2020-07-04T16:15:26Z", "digest": "sha1:Q2G4ZTJEG2SXSKQHTZ5C34FV7J6VMEPF", "length": 4984, "nlines": 61, "source_domain": "www.tamilsexstories.mobi", "title": "Tamil Sex Stories – Page 2 – Just another tamil kamakathaikal and tamil sex story site", "raw_content": "\nஅந்த தியேட்டரில் அவ்வளவாக கூட்டம் வராது\nவணக்கம் என் பெயர் முருகன் – tamil sex stories என் கல்லூரித் தோழி கனகா தான் நான் முதன் முதலில் ஓத்தேன்.. அத்த அனுபவத்தை சொல்கிறேன்… ��வள் பார்ப்பதற்கு கரகாட்டக்காரன் … மேலும் படிக்க »\nபாலே டீச்சர் எங்க பானுமதி டீச்சர்\ntamil kallakathal kathaikal – கல்யாணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் விமலன் சார் ஸ்கூலுக்கு வரும் போதே மைனர் மாதிரி தான் வருவார். கழுத்துல, கையில செயின் நல்ல ஜிகு ஜிகுனு … மேலும் படிக்க »\nஇங்க இருக்கிற வரை நமக்கு ஊட்டி ஹனிமூன் தான்டா\ntamil incest story – நான் பத்தாவது படிச்சிட்டு அதுக்கு மேல் படிப்பு மண்டையில ஏறாம சும்மா திண்ணுட்டு ஊர் சுத்திகிட்டு இருந்தேன். ஆனா அப்போ அக்கா டிகிரி முடிச்சிட்டு போலீஸ் … மேலும் படிக்க »\nCategories அண்ணன் தங்கை கதைகள்\ntamil lesbian stories – கடைசி பரிட்சை முடிந்து செம ஜாலி மூட்ல நான், பிரபா, சோபனா மூணு பேரும் ஒரு கேக் ஷாப்புக்கு போய் பப்ஸ், கேக் சாப்பிட்டு கொண்டே … மேலும் படிக்க »\nஆபீஸ் தோழி, அதற்கு பிறகு கணவனை அவ தேடி போகவே இல்லை\ntamil dirty story – கனகா என்னோட ஆபீஸ் தோழி. என்னை விட வயதில் மூத்தவள். ஆனால் ஆபீஸில் எனக்கு இளையவள் தான். வந்த புதிதில் கனகாவின் நடை, உடை பாவானையை … மேலும் படிக்க »\nஎன் அண்ணா ஆம்பள சிங்கம் தான் இருந்தலும் tube light\nதுபாய் ராஜேஷ் மர்ம தேசத்தை அடைஞ்சான்\nஅந்த என்ஜாய்மென்ட் மேரேஜுக்கு அப்புறம் கிடைக்கவே இல்ல\nஆஹா வீட்டு வாடகையில பாதி தேறியாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/01/sri-andal-neeratta-uthsavam-1.html", "date_download": "2020-07-04T14:54:20Z", "digest": "sha1:NH2JRVA5URUCVSFBUNHRKHA37WQ3GX65", "length": 13046, "nlines": 289, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Andal Neeratta Uthsavam 1 @ Thiruvallikkeni 2019", "raw_content": "\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்** நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nசீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் ** கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான் ** பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்\nகோதை பிராட்டியின் திருப்பாவை ஒரு அற்புத காவியம். முப்பது பாடல்களுமே எம்பெருமானை மட்டுமே விளித்து, அவனது குணாதிசயங்களை அதிசயித்து, தோழியர்களை அதிகாலை துயில் எழுந்து, நன்னீராடி - அவனை அடைய உபாயங்களை சொல்லும் வைர வரிகள்.\nதாமரைப் பூ போன்ற நல்ல மலர்களில் - வெண்மை, சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்கள் உண்டு என்றாலும், செந்தாமரையே ஸ்ரீம��் நாரணனுடைய பிரியத்துக்கு உகந்த மலராகும். பாதி மலர்ந்த செந்தாமரை போன்ற கண்களை உடையவனாம் கண்ணன். அனந்த கல்யாண குணங்கள் பொருந்தியவன் கண்ணன். அவனுடைய திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை தரிசிப்பவர்கள், உடனே அவனுக்கு அடிமையாகிவிடுவார்கள்.\nஅகிலத்து அரசர்கள் அனைவரும், தங்கள் ஆணவம் தொலைத்தவர்களாக, உன்னுடைய அரியணையின் கீழே ஒன்று சேர்ந்து நிற்பதுபோல், நாங்களும் எங்களுடைய மன மாயையைகள் அத்தனையும் தொலைத்தவர்களாக, உன்னைச் சரணடைந்து நற்பேறு அடைவோம் என்று கண்ணனை வேண்டுகிறாள் ஆண்டாள்.\nதிருப்பாவையின் முதல் பாடலிலே : அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி கொண்டு இருக்கும் பெருமானைப் பாடுகிறாள்.\nதிருப்பாவையின் முதற்பாட்டிலே : 'நீராடப் போதுவீர் போதுமினோ'; நான்காம் பாட்டில் - 'நாங்களும் மார்கழி நீராட மகிழந்து'; பின்னே - 'மார்கழி நீராடுவான்' - என சிறப்பிக்கப்படும் - மார்கழி நீரோட்டம் கூட ஒரு திருவிழா திருவல்லிக்கேணியிலும் மற்ற திவ்யதேசங்களிலும் நீராட்ட உத்சவம் 9 நாள் நடைபெறுகிறது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/08/dhada.html", "date_download": "2020-07-04T16:23:57Z", "digest": "sha1:K5PYER3SEEDSBDA46NGH65BUZURVL523", "length": 18195, "nlines": 293, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Dhada", "raw_content": "\n100% லவ்வின் வெற்றிக்கு பிறகு வெளிவரும் நாக சைத்தன்யாவின் படம். மிகவும் ஸ்டைலிஷான ஸ்டில்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமில்லாமல் இவருக்கும் காஜல் அகர்வாலுக்��ுமிடையே ஏதோ ஒரு பிரச்சனை என்று வேறு கிசுகிசு ஓடியதால் இன்னும் ஆர்வம் ரசிகர்களிடையே மேலிட வெளியான படம்.\nகதை என்று சொல்ல வேண்டுமானல் நாக சைத்தன்யா அமெரிக்காவில் தன் அண்ணன் நம்ம ஸ்ரீகாந்த், அவரது மனைவியுடம் இருக்கிறார். எப்பப்பார் அடிதடி என்று பெண்களுக்கு ஆதரவாய் துரத்தி துரத்தி சண்டை போடுகிறார். அப்படி சண்டைப் போட்டு காப்பாற்றும் பெண்ணி மூலமாய் அவரை கொல்ல ஒரு ப்ரச்சனை துரத்துகிறது. பெரிய மில்லியனரின் பெண் காஜல். அவரின் அம்மா சிறு வயதில் தற்கொலை செய்து கொண்டு சாக, அவரின் 16எம்.எம் படத்தை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து தனிமையில் அழுபவர். இவருக்கும் நாகசைத்தன்யாவுக்கும் காதல் பிறக்கிறது. நாக சைதன்யாவால் பாதிக்கப்பட்ட வில்லன் கோஷ்டியினர் அவனை ஒரு பக்கம் கொல்ல அலைய, இன்னொரு பக்கம் காஜலின் சைடில் அவரை கொல்ல அதே தாதாவிடம் பணம் கொடுக்க, இன்னொரு பக்கம் நம்ம ஸ்ரீகாந்த் தன் சொந்த தம்பியையே கொலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்க, நாக சைதன்யா எப்படி எல்லா பிரச்சனைகளையும் சால்வ் செய்கிறார் என்று நிறுத்தி நிதானமாய் சொல்லியிருக்கிறார்கள்.\nநாக சைதன்யா மேலும் ஸ்மார்ட்டாய் இருக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். ஸ்டைலாய் பறந்து பறந்து அடிக்கிறார். கொஞம் பஞ்ச டைலாக் பேசும் போது மட்டும் சிரிப்பு வருகிறது நமக்கு. அவர் அசராமல் பேசுகிறார். காஜல் சில் காட்சிகளில் அழகான பொம்மையாய் இருக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். அழுகிறார். ப்ரம்மானந்தம் உட்பட தெலுங்கு சினிமாவின் முக்கிய காமெடியன்கள் எல்லோரும் ஆளுக்கொரு சீன் வந்தாலும் சிரிப்புத்தான் வரமாட்டேன் என்கிறது. அவ்வளவு மொக்கை. ராகுல் தேவ், கென்னி என்று மூன்று நான்கு வில்லன் கோஷ்டிகள் இருக்கிறது. ஆளாளுக்கு படு மொக்கையாய் பேசியே கொல்கிறார்கள். அதிலும் வில்லன் தன் கால் போனதை பற்றி படத்தில் சொல்ல ஆரம்பித்ததும் ஒரே கத்தல். நம்ம ஸ்ரீகாந்தும் தன் பங்கிற்கு நடித்திருக்கிறார்.\nஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் படு மொக்கை. பின்னணியிசை கொஞ்சம் பரவாயில்லை. எழுதி இயக்கியிருப்பவர் புதியவரான அஜய் புயான். கதை என்கிற விஷயம் பாதி படம் வரை ஆரம்பிக்கவேயில்லை. ஆளாளுக்கு ஒரு சீன் என்று ஆர்டரில் சொதப்புகிறார்கள். வில்லனிடம் ஹீரோவுக்கு வேண்டப்பட்டவர் வேலை செய்வது என்பதை மட்டுமே ஒரு பெரிய துருப்புச் சீட்டாய் நினைத்து கடைசி வரை சஸ்பென்சை மெயிண்டெயின் பண்ணுகிறார்களாம். படு காமெடி. இன்னொரு காமெடி படத்தில் வரும் அத்தனை அமெரிக்கர்களுக்கும் தெலுங்கு புரிகிறது. தெலுங்கில் பேசுகிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம் என்று ஒன்றிருந்தால் கொஞ்சம் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்காகவும், வழக்கமான சேஸிங் அல்லது பத்து நிமிஷ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி வைக்காமல் குறைத்தது. ஆங்கேஎ தெரியும் சில இன்னவேட்டிவான காட்சிகள்க்காக வேண்டுமானால் பாராட்டலாம். மற்றபடி மரண மொக்கை படம் தான் தடா.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஅது எப்புடி சாமி ஒரு நாளைக்கு ஒரு படம் பாக்கறீங்க\n\" நாக சைத்தன்யா அமெரிக்காவில் தன் அண்ணன் நம்ம ஸ்ரீகாந்த், அவரது மனைவியுடம் இருக்கிறார்.\"\nஅப்ப நாகசைதன்யா அவங்க அண்ணி கூட இருக்கிறாரா....ஏடாகூடமா இருக்கே..சில சமயங்களில் நீங்கள் கதையை விளக்கும் விதம் குழப்பி அடிக்கிறது நண்பரே...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் - Zero கிலோமீட்டர்\nமங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.\nகுறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nசாப்பாட்டுக்கடை - மோதி மஹால்\nநான் - ஷர்மி - வைரம் -7\nகொத்து பரோட்டா – 15/08/11\nகுறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.\nதமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011\nகொத்து பரோட்டா – 08/08/11\nசினிமா வியாபாரம் – கதை திருட்டு.\nகொத்து பரோட்டா - 01/08/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட���சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minparliament.gov.lk/web/index.php/ta/downloads-footer.html", "date_download": "2020-07-04T14:07:07Z", "digest": "sha1:LMGS6LWHVG4ZA5IQFCACIU5CSCWMCDP6", "length": 3741, "nlines": 63, "source_domain": "www.minparliament.gov.lk", "title": "MLPR - Downloads", "raw_content": "\nகௌரவ உறுப்பினர்களின் தனிப்பட்ட பதவியணியை நியமித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்.\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2017\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு – சத்தியம் அல்லது உறுதியூரை\n157 அ (7) வது உறுப்புரை மற்றும் 161 (ஈ) (iii) வது உறுப்புரை\nஅடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் மாதிரிப் படிவம்\nவிழா முற்பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பம் (சிங்களம்)\nவிழா முற்பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பம் (ஆங்கிலம்)\nபணிக்கொடையைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பம் (சிங்களம்)\nபணிக்கொடையைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பம் (ஆங்கிலம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=12", "date_download": "2020-07-04T14:47:50Z", "digest": "sha1:6SHEUXSPYBWBDK2IGZSH7B2RGVVFYSKL", "length": 7402, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹ��ிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமார்ச் 2008 : வாசகர் கடிதம்\nதென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது. மேலும்... (3 Comments)\nபிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்\nபாக்கு மரங்களோடு, உயர்ந்து வளர்ந்து இருக்கின்ற தென்னை மரங்களும், வாசனை வீசுகின்ற சந்தன மரங்களும், மிகுந்து இருக்கின்ற பொதிகை மலையாகிய அன்னை, தமிழே\nஜனவரி 2008: வாசகர் கடிதம்\nதென்றலின் டிசம்பர் 2007 இதழில், எனக்கு மிகவும் பிடித்த கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. மேலும்... (1 Comment)\nடிசம்பர் 2007 : வாசகர் கடிதம்\nசிறுகதை மலர் கதைகள் நன்றாக இருந்தன. 'சினிமா, சினிமா' தீபாவளி படங்கள் மிகவும் சூப்பர். குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும்...\nநவம்பர் 2007 : வாசகர் கடிதம்\nதமிழ் ஆன்லைன் தென்றலை எனது நெருங்கிய தோழி அறிமுகப்படுத்தினாள். இவ்வளவு நாட்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என வருந்தினேன். தமிழில் மிக அற்புதமான வடிவமைப்புடன், மிகச் சிறப்பான படங்களுடன், முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளுடன்... மேலும்...\nஅக்டோபர் 2007: வாசகர் கடிதம்\nதென்றல் மிகவும் சிறப்பாகப் பொலிவுடன் மிக நல்ல கருத்துக்களைத் தாங்கி எல்லோருக்கும் பயனுள்ள வரையில் பிரசுரமாவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உளங்கனிந்த... மேலும்...\nசெப்டம்பர் 2007: வாசகர் கடிதம்\n'தென்றல்' இதழ் பார்த்தோம். பரவசமடைந்தோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க மண்ணில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை மனதுக்கு மிகவும் மகிழ்வு தந்தது. அதுவும் தமிழ்ப் பற்று மிக்க எங்களைப் போன்றவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மேலும்...\nஆகஸ்டு 2007 : வாசகர் கடிதம்\nவளர்ப்புக் குழந்தையால் மட்டுமல்ல, ஒரு தாய் வயிற்றில் பிறந்த இன்னொரு குழந்தைக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்பதை 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் மிகப் பக்குவமாக... மேலும்...\nஜூலை 2007: வாசகர் கடிதம்\nநானும் என் மனைவியும் தென்றல் இதழ்களைப் படித்து மகிழ்ந்தோம். அது உண்மையிலேயே அற்புதமான கட்டுரைகளைத் தாங்கி வரும் மிகச் சிறந்த சஞ்சிகைதான். மேலும்...\nஜூன் 2007: வாசகர் கடிதம்\n'தென்றல்' மே இதழில் பிரிட்டானியா தகவல் களஞ்சிய வெளியீட்டில் தென்றல் ஆசிரியரின் பங்கும் சாதனையும் குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்தியைப் பார்த்தேன். பாராட்டுக்கள். மேலும்...\nமே 2007: வாசகர் கடிதம்\n'திருமணம் என்பது யாருடன் வாழலாம் என்பதைக் கண்டுபிடிப்பதல்ல, யாரில்லாமல் வாழமுடியாது என்பதை அறிவதுதான் என்கிறார் ஜேம்ஸ் டாப்சன்.' சிரிக்க, சிந்திக்க பகுதியில்... மேலும்... (1 Comment)\nஏப்ரல் 2007: வாசகர் கடிதம்\nசீதளச் சீமையிலும் ஒர் தென்றலா தென்பாரத மண்ணிலே செழுந்தமிழ் நாட்டினிலே தென்பொதிகைச் சாரலிலே மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2259-2014-07-22-04-23-19", "date_download": "2020-07-04T16:28:32Z", "digest": "sha1:KING4AVYC3RO7SPRGWPYOBVKXIO5AFX3", "length": 19561, "nlines": 252, "source_domain": "www.topelearn.com", "title": "சிதரடிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் ஒப்படைப்பு", "raw_content": "\nசிதரடிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் ஒப்படைப்பு\nயுக்ரேன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nகடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்ததுடன் இதுவரை 196 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமலேசிய உயரதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் யுக்ரேன் கிளர்ச்சியாளர்களால் கருப்பு பெட்டிகள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த ஆதாரங்களின் மூலம் விமானம் விபத்துக்குள்ளான நேரம் மற்றும் விமானம் பறந்த தூரத்தை கண்டறிய முடியும் என மலேசிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிமானிகளுக்கான பிரத்தியேக அறையில் பெறப்பட்ட குரல் பதிவு மூலம் விமானம் எவ்வாறு தாக்குதலுக்குள்ளானது என்பதை இலகுவாக கண்டறிய முடியும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇன்னும் இரண்டு கருப்புப் பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் ரஷ்யாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மூலமாகவே ரஷ்ய ஆதரவு படையினரால் இந்த தாக்குதல் மேற்கொண்டமைக்கான சான்றுகள் வலுப்பெறுவதாக மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன.\nசோலர் விமானத்தின் பயணம் முடிந்துது\nசூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் 2\nமலேசிய MH 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது\nமாயமான மலேசிய விமானமான MH 370-யை இரண்டு ஆண்டுகளாக\nவிபத்துக்குள்ளான எகிப்து விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nபாரீஸ்: நடுவானில் விபத்துக்குள்ளான எகிப்து விமானத்\nமாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிப்பு\nமாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் க\nமாயமான மலேசிய விமானம்; பிரதான சந்தேகநபர் கண்டுபிடிப்பு\nMH370 விமானம் மாயமான சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nநீர்மூழ்கி கப்பலில் மலேசிய விமானத்தை தேட தீர்மானம்\nகாணாமல் போன மலேசிய விமானத்தை, ஆளில்லாத நீர்மூழ்கி\nரேடார் செயல் இழப்பும் துணை விமானியின் அவசர உரையாடலும் - மலேசிய பத்திரிகை\nவிமானத்தை தேடும் பணிகள் மட்டும் அல்லாமல் மேலும் வ\nவிமானத்தின் 239 பயணிகளும் உயிருடன் உள்ளனர்\nமாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டம்\n239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசிய விமானத்\nஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு\nஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கிய ஏர்ஏசிய\nஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nதொழில்நுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்\nஇந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலா\nமாயமான ‘AH5017′ விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு\nமாயமான அல்ஜீரியாவின் AH5017 விமானத்தின் சிதைவடைந்த\nமலேசிய விமானம் ரஷ்ய ஆதரவுப் படையினரால் சுட்டு வீழ்த்த்ப்பட்டது\n295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் ய\nஇந்தோனேசிய படகு மலேசிய கடலில் மூழ்கியது; 61 பேரை காணவில்லை\nஇந்தோனேசியாவில் 97 பேருடன் பயணித்த படகொன்று மலேசிய\nமறைந்த மலேஷிய விமானத்தின் பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு\nகாணாமல் போன மலேஷிய விமானத்தில் பயணித்த பயணிகளின் உ\nமலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்தது; பரபரப்பு தகவல்\nமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம் பற்ற\nமர்மமான மலேசிய விமானம் கடத்தல்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாத\nமாயமான மலேசிய விமானமும் உறவினர்களின் நிலையம்\nஎம்.எச்- 370 பயணிகள் விமானம், கடந்த மார்ச் மாதம்,\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, வேறு எங்கோ தரையிறங்கியுள்ளது\nதேடுதல் குழு தவறான இடத்தில் தேடுதலை மேற்கொள்வதாகவு\nவிமானத்தின் சக்கரங்கள் பொருத்துமிடத்தில் பயணித்த சிறுவன்\nவிமானத்தின் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில்\nஇந்தியாவின் பெங்களூர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய வி\nமலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா\nகாணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும்\nமலேசிய விமானத் தேடல் முயற்சி கடலுக்கடியில் தொடங்கியது\nவிபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்\nகண்டுபிடித்த பொருட்கள்,மாயமான மலேசிய விமானப் பாகங்கள் அல்ல..\nமலேசிய விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் எடுக\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nகண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம் : உணவின் சுவையை அறிவது நாக்கு மட்டுமல்ல 20 seconds ago\nகர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகள் 3 minutes ago\nகிரீன் டீயை யாரெல்லாம் குடிக்கலாம், குடிக்கக்கூடாது\nஇந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம் 3 minutes ago\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nஇலங்கை அணியின் ஆலோசகராக கிரிஸ் அடம்ஸ் நியமனம் 8 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இ���ைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/14.html", "date_download": "2020-07-04T15:48:13Z", "digest": "sha1:I7KE5OPMMZWKWKR6LF6TIBUGQ54XGF6S", "length": 5875, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி\nபதிந்தவர்: தம்பியன் 07 June 2017\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதனையடுத்து, விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\n“விசாரணை அறிக்கை மீதான சபை அமர்வில் இருந்து ஊடகங்களை வெளியேற்ற வேண்டும். எமது விடயங்களை, நாங்கள் பேசிக் கொள்ளலாம். இதனால் சபையில் ஊடகங்கள் இருக்க வேண்டியதில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.\nஎனினும், இதற்கு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டனர். ஊடகங்களை வெளியேற்றி விட்டு சபையை நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும் என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.\n0 Responses to விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சி��்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0/", "date_download": "2020-07-04T15:43:42Z", "digest": "sha1:SM22Z25B57XJUU7ZN7GM5QPQEGF7KVKA", "length": 13706, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன் ஹீரோ, லொஸ்லியா ஹீரோயின்! | ilakkiyainfo", "raw_content": "\nபிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன் ஹீரோ, லொஸ்லியா ஹீரோயின்\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபலமான லொஸ்லியா இணைந்து நடிக்க இருக்கிறார்.\nகிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார்.\nசந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.\nஇந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.\nஅடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.\nஇந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.\nஇந்நிலையில், பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபலமான லொஸ்லியா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nதிருமணத்தில் ‘ஹகா’ : கண்கலங்கி அழுத மணமகள் (ஒரு விசித்திரமான திருமணம்-காணொளி) 0\nஅம்­பாறையில் தூக்கில் தொங்­கிய சட்­டத்­த­ர­ணியின் கணவர் கைது 0\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர்த்திருவிழா\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/vinayak-hospital-north-delhi", "date_download": "2020-07-04T16:27:54Z", "digest": "sha1:Z63MMQDVL5ZHWBYYFT2B4U33LY35FQFJ", "length": 6076, "nlines": 133, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Vinayak Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/godavari-river-boat-capsizes-30-people-ki-pxvdzf", "date_download": "2020-07-04T15:39:16Z", "digest": "sha1:I22SZNOGE3HMIQ7YGVIZ4O3EDMROQ6ZJ", "length": 9900, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... நீரில் மூழ்கி 33 பேர் உயிரிழப்பு..?", "raw_content": "\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... நீரில் மூழ்கி 33 பேர் உயிரிழப்பு..\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டணம் அருகே கோதவரி ஆற்றில் 60-க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற சுற்றுலா படகு\nசென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஆற்றின் மையப்பகுதிக்கு சென்ற போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில், பயணித்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதால் பலர் 60 தண்ணீரில் மூழ்கினர்.\nஇதில், 25 பேர் நீந்தி கரையை வந்தடைந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். இது தொடர்பாக உடனே தேசிய\nபேரிடம் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் குழுவினர் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nபடகில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தினர் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.\nபிரபல தயாரிப்பளார் 27 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nபிரபல நடிகை எம்.என்.ராஜமின் கணவரும் பாடகருமான ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் மரணம்\nசுஷாந்த் வீட்டுக்கு அழுதபடி வந்த 6 வருட காதலி.. போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு\nபழம்பெரும் இசையமைப்பாளர் மனைவி மாரடைப்பால் மரணம்\nசுஷாந்த் இறுதி சடங்கு முடிவதற்குள் அவர் வீட்டில் நடந்த மற்றொரு மரணம் கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்\nஇதயத்தை உலுக்கும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம்... கண்ணீர் விட்டு கதறிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் ���ைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nஎனக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை..குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனடி மறுப்பு\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/did-you-know-that-ramadoss-is-acting-in-cinema-along-with-karunanidhi-amazing-information-py6hil", "date_download": "2020-07-04T14:41:16Z", "digest": "sha1:TK3W45FXPCB7DRNAYXC27CA4HKSVVYSW", "length": 13588, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக ராமதாஸ் சினிமாவில் நடித்திருக்கிறார் தெரியுமா..? அதுவும் கருணாநிதியோடு சேர்ந்து... ஷாக்கைக் குறையுங்க..!", "raw_content": "\nபாமக ராமதாஸ் சினிமாவில் நடித்திருக்கிறார் தெரியுமா.. அதுவும் கருணாநிதியோடு சேர்ந்து... ஷாக்கைக் குறையுங்க..\nமதுக்குடிப்பது, சிகரெட் பிடிப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களால் ராமதாஸுக்கு சினிமா என்றாலே அலர்ஜி என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. ஆனால், அவரும் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பதுதான் இங்கு ஆச்சர்யத் தகவல்.\nமதுக்குடிப்பது, சிகரெட் பிடிப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களால் ராமதாஸுக்கு சினிமா என்றாலே அலர்ஜி என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. ஆனால், அவரும் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பதுதான் இங்கு ஆச்சர்யத் தகவல்.\nகார்வண்ணன் இயக்கத்தில் முரளி, ரோஹினி நடித்து 1995ம் ஆண்டு வெளியான ’தொண்டன்’ படத்தில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் டாக்டர் கதாபாத்திரத்தில் ராமதாஸ் நடித்திருக்கிறார். குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில், மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராகவே தோன்றி, ராமதாஸை பாராட்டி பேசுவதுபோல் ஒரு காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதே போல், சந்திரசேயன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான ’இலக்கணம்’படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானப் படம். எதனால் அப்படி சொல்கிறோம் என்றால், நமக்கு அரசியல்வாதிகளாகவும் சமூகவாதிகளாகவும் மட்டுமே பழக்கப்பட்ட சிலர், இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பெரியார் மீது பற்றுள்ள பத்திரிக்கையாளனாக விஷ்ணுபிரியன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு மாமாவாக நடித்திருப்பது பாமக கட்சிக்காக கடுமையாக உழைத்த காடுவெட்டி குருதான். அதே போல், இந்தப் படத்தில் தலைமை பத்திரிக்கை ஆசிரியராக திராவிட சிந்தனையாளர் சுப.வீரபாண்டியன் நடித்திருப்பார். அத்துடன், தமிழ் தேசிய அரசியல் பேசிவரும் பழ.நெடுமாறன், தன் சொந்த அடையாளத்துடனே இதில் நடித்திருப்பார். இவை எல்லாம், ’தொண்டன்’ படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.\nதமிழக அரசியலில் தொடர்ந்து தன் இருப்பை தக்கவைத்து வரும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், சினிமாவில் நடித்துள்ளார் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘அன்புத்தோழி’ படத்தில்தான் திருமாவளவன் முதன்முதலில் நடித்தார். இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டது. இதையடுத்து 'மின்சாரம்’ என்ற படத்தில், எளிமையான முதல்வராக 'நடித்திருந்தார்'. திமுக, அதிமுக என இரண்டு சர்காரிலும் இருந்த பழ.கருப்பையா விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் வில்��னாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி, 2010ம் ஆண்டு வெளியான 'அங்காடித் தெரு’ படத்தில் முரட்டு வில்லனாக நடித்தவரும் சாட்சாத் இவரேதான்.\nஅநியாயமாக பறிபோன இளைஞரின் உயிர்... கொரோனா வந்தவரை அலையவிட்ட மருத்துவமனைகள்... டாக்டர் ராமதாஸ் காட்டம்\n’ராமதாஸ் மீது கொலைப்பழி சுமத்தி தைலாபுரம் போன சி.வி.சண்முகம் சாத்தான்குளத்தில் நேர்மையாக இருப்பாரா.\nஇத்தோட முடியட்டும்... பாமக ராமதாஸ் எச்சரிக்கை..\nஇந்த வருஷம் நீட் தேர்வே கூடாது... ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு... டாக்டர் ராமதாஸ் தீர்க்கமான யோசனை\nதமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கோரிக்கை..\nசென்னை சாலைகளில் காக்கா, குருவிகள் கூட இல்லை... இரு வாரங்களில் கொரோனாவை விரட்டிடலாம்.. ராமதாஸ் நம்பிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\n மோசமான கெட்டப் பழக்கத்திற்கு மு��்றுப் புள்ளி வைத்த மாநில அரசு..\n#Unmaskingchina நண்பேண்டா... இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவை அலறவிடும் அமெரிக்கா... அணுசக்தி விமானங்களை இறக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-fall-down-around-1500-points-as-on-may-04-2020-018832.html", "date_download": "2020-07-04T14:36:13Z", "digest": "sha1:AIGATVUVOM6WC6LFK5G5ITHXAKH4CAZB", "length": 22849, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸுக்கு செம அடி! 1,500 புள்ளிகள் சரிவு! | sensex fall down around 1500 points as on may 04 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸுக்கு செம அடி\n1 hr ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n2 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n4 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nNews சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்செக்ஸ் மீண்டும் சரிவு மோடுக்குப் போய் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், தற்போது 1,500 புள்ளிகள் சரிந்து எல்லோரையும் கலக்கமடையச் செய்து இருக்கிறது. ஏற்கனவே மே 01 அன்று பல நாட்டு பங்குச் சந்தைகள் ஏற்றம் காண முடியாமல் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.\nசரி இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன.. எந்த முக்கிய பங்குகள் எல்லாம் ஏற்றத்திலும் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.\nஉலக பங்குச் சந்தைகளில் என்ன நிலவரம்.. வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.\nஏப்ரல் 30,2020 மாலை சென்செக்ஸ், 33,717 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,748 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் இன்றைய அதிகபட்ச புள்ள��யாக 32,748-ஐத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச புள்ளியாக 32,122 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 1,530 புள்ளிகள் இறக்கத்தில் 32,186 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nபி எஸ் இ பங்குகள்\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 01 பங்கு மட்டுமே ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,806 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 356 பங்குகள் ஏற்றத்திலும், 1,341 பங்குகள் இறக்கத்திலும், 82 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nமே 01, 2020 அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 3.20 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.34 % இறக்கத்தில் வர்த்தகமானது. ஏப்ரல் 30, 2020 அன்று, பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.12 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.22 % இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇன்று மே 04, 2020, ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர மற்ற எல்லா சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங் செங் சந்தை சுமாராக 3.84 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nசிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற முன்னணி பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மீண்டும் 35,000 புள்ளிகளைத் கடக்காத சென்செக்ஸ்\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n35,000-ஐ கடந்து நிறைவு செய்த சென்செக்ஸ்\n 35,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nமீண்டும் 34,850-க்குப் போன சென்செக்ஸ் 35000 புள்ளிகளில் நிலைக்காத சந்தை\n35,000 புள்ளிகளில் நிலைக்காத சென்செக்ஸ்\n35,500 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்ச்னெக்ஸ்\nகொரோனாவுக்குப் பின் முதல் முறையாக 35,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்ப��� நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2019/04/21/", "date_download": "2020-07-04T15:53:34Z", "digest": "sha1:CIFFWT7W4W7OO3TZ56HBCON2E2OBCWZS", "length": 7212, "nlines": 112, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of April 21, 2019: Daily and Latest News archives sitemap of April 21, 2019 - myKhel Tamil", "raw_content": "\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nஅஸ்வினை இந்த அளவுக்கு யாராலும் கலாய்க்க முடியாது.. போட்டிக்கு நடுவே டான்ஸ் ஆடி பங்கம் செய்த தவான்\n ஐபிஎல் தொடரில் சரித்திரம் படைத்த தவான்\nVIDEO : தலன்னா… தல தான்.. தோனி சிக்சர் அடித்து கலக்கும் அந்த நிமிடம்.. வைரலோ.. வைரல்\nகிறிஸ் கெயிலை அவுட் ஆக்குறதுக்கு என்ன பாடுபட வேண்டி இருக்கு 2 பேர் சேர்ந்து பிடித்த கேட்ச்\nமனிதத்தன்மையற்ற செயல்.. இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டு வீரர்கள்\nதோனி அவசரப்படக் கூடாது.. நல்லா ஓய்வு எடுக்கணும்.. அதுதான் எல்லாருக்கும் நல்லது\nஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸா அடிச்சு தள்ள.. கிறிஸ் கெயில் சொன்ன அந்த ரகசியம் தான் காரணம்\nஇது வரைக்கும் “செஞ்சதே” போதும்.. குல்தீப் யாதவ், உத்தப்பாவை கழட்டி விட்ட கொல்கத்தா\nயாராவது இவரை இந்த இடத்துல பேட்டிங் செய்ய அனுப்புவாங்களா தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nSRH vs KKR : இந்த ரன்னை எடுக்க 15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\n கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் தீபக் சாஹர் செய்த காமெடி.. புன்னகைத்த தோனி\nசிக்ஸ்-க்கு ஆசைப்பட்டு நொந்து போன பெங்களூர் ரசிகர்கள்.. அதுக்கு காரணம் இந்த சிஎஸ்கே வீரர் தான்\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-sunil-gavaskar-s-slow-innings-in-the-opening-match-of-first-world-cup-014569.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-04T14:38:54Z", "digest": "sha1:MM4LHHPU22TBELOYZFK2RJVYA7TOWEKJ", "length": 16691, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலகக்கோப்பையில் எப்படி வேணா ஆடுங்க.. ஆனா இந்த மாதிரி மட்டும் ஆடிடாதீங்க!! | World cup 2019 : Sunil Gavaskar’s slow innings in the opening match of first World cup - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» உலகக்கோப்பையில் எப்படி வேணா ஆடுங்க.. ஆனா இந்த மாதிரி மட்டும் ஆடிடாதீங்க\nஉலகக்கோப்பையில் எப்படி வேணா ஆடுங்க.. ஆனா இந்த மாதிரி மட்டும் ஆடிடாதீங்க\nமும்பை : 2௦19 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராகி இங்கிலாந்து கிளம்பிச் சென்றுள்ளது.\nஇந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்று என்று பலரும் கூறி வருகின்றனர். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆடுவார், என்ன திட்டங்கள் போடுவார்கள் என பல்வேறு யூகங்கள் களைகட்டி வருகிறது.\nஇந்த நேரத்தில், இந்திய அணி எப்படி ஆடக் கூடாது என்பதை பற்றி சிந்தித்த போது, இந்த விஷயம் நினைவுக்கு வந்தது.\nஇப்படி பிளான் பண்ணி தான் உலக கோப்பைகளை ஜெயிச்சோம்.. உங்களால முடியுமா\n1975இல் முதல் உலகக்கோப்பை தொடரின், முதல் போட்டி. இங்கிலாந்து அணியை சந்தித்தது இந்திய அணி. 60 ஓவர் போட்டிகளாக நடந்த அப்போதைய ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 60 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது.\nஅடுத்து இந்தியா சேஸிங் செய்ய வேண்டும். துவக்க வீரர் சுனில் கவாஸ்கர் அன்று ஆடிய விதம் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு இன்னிங்க்ஸ். 335 என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய போது, கவாஸ்கர் 174 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.\nஅந்தப் போட்டியில் இந்திய அணி 60 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இன்று வரை கிண்டலுக்கு உள்ளாகும் இந்த இன்னிங்க்ஸ்-ஐ கவாஸ்கர் ஏன் ஆடினார் என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.\nஅன்றைய காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் எப்படி ஆடுவது என்பது குறித்த பெரிய திட்டம் இல்லை எனவும், அணிக்குள் மனக்கசப்புகள் இருந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தப் போட்டி முடிந்த உடன் இந்திய அணி மேலாளர் ராம்சந்த் இது சுயநலமான ஆட்டம் என கோபமடைந்ததற்கான சான்றுகள் உள்ளது.\nகவாஸ்கர் தனது ஆட்டம் குறித்து பிற்காலத்தில் பேசியது தான் உச்சகட்டம். தான் ஆடிய இரண்டாவது பந்திலேயே எட்ஜ் ஆகி கேட்ச் ��ிடிக்கப்பட்டதாகவும், ஆனால் யாரும் அவுட் கேட்காததால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஒருவேளை தான் அந்த பந்திலேயே கேட்ச்சை குறிப்பிட்டு வெளியேறி இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.\nஎது எப்படியோ, அணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். இந்த படிப்பினை முதல் உலகக்கோப்பை தொடரின், முதல் போட்டியில் கிடைத்தது தான் ஆச்சரியம்.\nகேப்டன் பதவியில இருந்து என்னை நீக்கினதுக்கு இதுவரைக்கும் காரணம் தெரியலை... சுனில் கவாஸ்கர்\nஅந்த ஜாம்பவான் தான் இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர்.. கவாஸ்கர் அதிரடி.. அப்ப யுவராஜ், தோனி\nஅக்டோபர்ல ஐபிஎல் போட்டிகள நடக்கறது சந்தேகம்தான்... சுனில் கவாஸ்கர் திட்டவட்டம்\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன கிரிக்கெட் ஜாம்பவான்\nமாத்தி மாத்தி நடத்திக்கலாம்... டி20 உலக கோப்பை தொடர் குறித்து கவாஸ்கர் ஆலோசனை\nசூப்பர் சார்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 59 லட்சம்.. கவாஸ்கர் அதிரடி நன்கொடை\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\nஅதெல்லாம் நடக்காது.. தோனி சைலன்ட்டா ரிட்டையர் ஆயிடுவாரு.. ஏன்னா.. முன்னாள் வீரர் அதிரடி\nயாராவது இந்த மாதிரி பண்ணியிருக்காங்களா தோனியை சரமாரியாக விமர்சித்த முன்னாள் கேப்டன்\nமால்கம் மார்ஷலை நினைவுப்படுத்துகிறார் முகமது ஷமி - சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி\n2005ல் நடந்த சம்பவம்.. இதேநாளில் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த சச்சின்.. மறக்க முடியுமா\nஅப்ப எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது கங்குலிக்கு ஜால்ரா போட்ட கோலி.. கடுப்பான முன்னாள் வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n43 min ago 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n1 hr ago அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\n3 hrs ago இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்\n4 hrs ago தில்லாலங்கடி வேலை செய்து டீமுக்குள் நுழைந்த இளம் வீரர்.. உதவிய முன்னாள் வீரர்.. வெடித்த சர்ச்சை\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nNews சாத்தான���குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaippookkal.com/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-04T15:44:11Z", "digest": "sha1:7ADG5EVTRDVSIFNP77OJTX7AYHNEVHFJ", "length": 17398, "nlines": 570, "source_domain": "valaippookkal.com", "title": "எழுத்துப் படிகள் |", "raw_content": "\nகணினி & தகவல் தொழில் நுட்பம்\nஎழுத்துப் படிகள் - 315 எழுத்துப் படிகள் - 315 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 314 எழுத்துப் படிகள் - 314 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nCategories Select Category அந்தரங்கம் அரசியல் அறிவியல் இசை & பாடல்கள் இலக்கியம் & கவிதைகள் கணினி & தகவல் தொழில் நுட்பம் கலை கல்வி சமையல் கலை ஜோதிடம் தினசரி செய்திகள் திரை செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் மருத்துவம் மற்றவை வணிகம் வேலை வாய்ப்பு\nவெளிநாட்டில் வாழும் அல்லது பணிபுரியும் அமைப்புள்ள ஜாதக அம்சங்கள் – Astrology Guide\nஉங்கள் ஜாதகத்தில் உள்ள சச யோகத்தினால் நீங்கள் வாழ்வில் உயர்வ நிலையை அடைவது எப்படி – Astrology Guide\nஎதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்\nசந்தேகங்களும், விளக்கங்களும் – சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்ரு தோஷ பரிகாரம் – Astrology Guide\nவாழ்வில் வெற்றி – Dr B Jambulingam\nஉளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை\nAvargal Unmaigal | நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால்\nஎழுத்துப் படிகள் - 313 எழுத்துப் படிகள் - 313 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 312 எழுத்துப் படிகள் - 312 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 311 எழுத்துப் படிகள் - 311 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 310 எழுத்துப் படிகள் - 310 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 309 எழுத்துப் படிகள் - 309 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 308 எழுத்துப் படிகள் - 308 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 307 எழுத்துப் படிகள் - 307 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 306 எழுத்துப் படிகள் - 306 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 305 எழுத்துப் படிகள் - 305 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 304 எழுத்துப் படிகள் - 304 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 303 எழுத்துப் படிகள் - 303 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 302 எழுத்துப் படிகள் - 302 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 301 எழுத்துப் படிகள் - 301 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 300 எழுத்துப் படிகள் - 300 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 299 எழுத்துப் படிகள் - 299 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 298 எழுத்துப் படிகள் - 298 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 297 எழுத்துப் படிகள் - 297 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 296 எழுத்துப் படிகள் - 296 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 295 எழுத்துப் படிகள் - 295 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 294 எழுத்துப் படிகள் - 294 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 293 எழுத்துப் படிகள் - 293 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 292 எழுத்துப் படிகள் - 292 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 291 எழுத்துப் படிகள் - 291 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 290 எழுத்துப் படிகள் - 290 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 289 எழுத்துப் படிகள் - 289 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 288 எழுத்துப் படிகள் - 288 க்காக கொடுக்கப்பட்டுள்ள ��ல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 287 எழுத்துப் படிகள் - 287 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 287 எழுத்துப் படிகள் - 287 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 287 எழுத்துப் படிகள் - 287 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 287 எழுத்துப் படிகள் - 287 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 286 எழுத்துப் படிகள் - 286 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 285 எழுத்துப் படிகள் - 285 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 284 எழுத்துப் படிகள் - 284 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 283 எழுத்துப் படிகள் - 283 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 282 எழுத்துப் படிகள் - 282 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 281 எழுத்துப் படிகள் - 281 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 280 எழுத்துப் படிகள் - 280 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 279 எழுத்துப் படிகள் - 279 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 278 எழுத்துப் படிகள் - 278 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 277 எழுத்துப் படிகள் - 277 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 276 எழுத்துப் படிகள் - 276 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 275 எழுத்துப் படிகள் - 275 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 274 எழுத்துப் படிகள் - 274 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 273 எழுத்துப் படிகள் - 273 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\nஎழுத்துப் படிகள் - 272 எழுத்துப் படிகள் - 272 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திர� [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CineGalleryDetail/Draupathi", "date_download": "2020-07-04T15:16:46Z", "digest": "sha1:SU47SOQXJQWSUZ2KX26Z3SZAQ5M4A3ZK", "length": 4349, "nlines": 102, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Cinema News | Kollywood News | Tamil Movie News - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்ட���ப்பாடுகள் அறிவிப்பு |\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T16:10:03Z", "digest": "sha1:V7UTOR6XV5C32PK7NZT6YAM7AOKLFGHC", "length": 9186, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிக் பாஸ்", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nSearch - பிக் பாஸ்\n‘பிக் பாஸ் 3’ வீட்டில் இருந்து அகற்றப்பட்ட ரஜினி ஓவியம்\nஓவியாவை இமிடேட் செய்யும் சுஜா வரூணி: பிக் பாஸ் ரசிகர்களிடையே வரவேற்பா\nகவலையில் ‘பிக் பாஸ்’ ரசிகர்கள்\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்த கஸ்தூரி\n‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் 5 பழைய போட்டியாளர்கள்\nபிக் பாஸ் இறுதிப் போட்டி: வெல்லப் போவது யார்\nஇந்தாண்டு 'பிக் பாஸ் 4' தொடங்கப்படுமா\nயாரை வேண்டுமானாலும் சரியாகவும் தவறாகவும் காட்டலாம்: பிக் பாஸ் குறித்து ஷக்தி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவுடையது நடிப்பல்ல: புகைப்பட ஆதாரத்தோடு காஜல் பதில்\n‘பிக் பாஸ்’: 4 போட்டியாளர்கள்... 4 மணி நேரம் ஒளிபரப்பு\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தவறாக நடப்பவர்களுக்கு பிற்பாடு வேலை கிடைப்பதில்லை: சல்மான் கான்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/3891/", "date_download": "2020-07-04T16:01:32Z", "digest": "sha1:YUP3SXLHHCSLPXG4ZRFXYS44NTOVJVYS", "length": 4829, "nlines": 57, "source_domain": "arasumalar.com", "title": "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – Arasu Malar", "raw_content": "\nதிருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்\nகுப்பைமேடாக காட்சி அ��ிக்கும் மயூரநதி..\nஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் அறிவிப்பு\nஅரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nHomeபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஇத்தாலியில் பார்வையாளர்களைக் கவர்ந்த பனி வாத்திய நிகழ்ச்சி\nகோவை ஈசா பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா\nதிருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்\nதிருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார் .திருப்பூர் மாநகர் பகுதியில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும்...\nகுப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..\nகுப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி.. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது...\nஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்\nஉத்தமபாளையத்தில் ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம் உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கூடலூர், கம்பம் ,உத்தமபாளையம், சின்னமனூர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/01/devils-double-2011.html", "date_download": "2020-07-04T14:50:27Z", "digest": "sha1:45ZW4AOX5KHLIRWUXRUXIPBRMVCEU7AL", "length": 41311, "nlines": 562, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): The Devil's Double-2011 உலகசினிமா/நெதர்லேன்ட்/பெல்ஜியம்/இம்சை அரசன்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nThe Devil's Double-2011 உலகசினிமா/நெதர்லேன்ட்/பெல்ஜியம்/இம்சை அரசன்....\n2011ஆம் ஆண்டு 31ம் தேதி இரவு சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு அமெரிக்க மாலுமிகள் கரை இறங்குகின்றார்கள்...\nசென்னையில் விடியப் போகும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உற்சாக பானம் அருந்துகின்றார்கள்... நம் சென்னை பெண்களை பார்க்கின்றார்கள்..\nகிறக்கம் அதிகமாகின்றது.. நம் பெண்களை கை பிடித்து இழுக்கின்றார்கள்..வேடிக்கை பார்ப்பவர்கள் பொறுத்து போகின்றார்கள்.. அடுத்து ரோட்டில் போகும் பெண்களை இழுத்து அனைத்து முத்தம் கொடுக்க முயற்சி செய்ய, பொதுமக்கள் செக்க மாத்து கொடுத்து மட்டும் இல்லாமல், அவர்கள் மண்டையை உடைத்து, அவர்களது ரத்தங்களை முகத்தில் வழிய விட்டு ,போலிஸ் ஸ்டேஷனில் நம் மக்கள் அவர்களை ஒப்படைத்தார்கள்..\nஉங்கள் அப்பா கோடிஸ்வரர்.. ஒரு பேச்சுக்கு உங்க அப்பா அம்பானின்னு வச்சிக்கோங்க.. நீங்க ஒரு பார்ட்டிக்கு போறிங்க... பொண்ணுங்களை எல்லாம் பார்க்கறிங்க ,ஒரு பொண்ணு அழகா இருக்கா .... என்ன செய்விங்க அந்த பொண்ணை எப்படியாவது கரேக்ட் பண்ண முயற்சி செய்வேன்....ரைட்...\nசரியான போதையில இருக்கிங்க.. இதுவே உங்க அப்பா சர்வ அதிகாரமுள்ள மத்திய மந்திரியா இருக்காரு... ஒரு அழகான பொண்ணை பார்ட்டியில் பார்க்கறிங்க.. அப்ப என்ன பண்ணுவிங்க சார் எப்படியாவது அந்த பொண்ணை அடைய நான் முயற்சி செய்வேன்.... எதுவந்தாலும் பரவாயில்லைன்னு தூக்கிடுவேன்.. சோ.... அதிகாரம் அதிகமாக அதிகமாக என்னவேனா பண்ணுவிங்க\nசரிங்க உங்க அப்பா ஒரு நாட்டோட அதிபர் மற்றும் சர்வாதிகாரி... அவர் வச்சதுதான் சட்டம்.. அவரோட மகன் நீங்க...ஒரு பார்ட்டிக்கு போறிங்க...நிறைய பொண்ணுங்க இருக்காங்க.. அப்ப என்ன செய்விங்க சார்...அப்படி ஒரு அதிகாரம் இருந்தா நினைச்ச பொண்ணை தூக்குவேன்...\nரோட்டுல ஒரு அழகான பெண்ணையும் விட்டு வைக்க மாட்டேன்....எவனுமே எதிர்த்து பேச மாட்டான்...ஐ ஜாலி என்று சிலர் நினைக்கலாம். ஒரு சிலர் எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் என் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று நினைக்கலாம்... மனித மனங்கள் விசித்திரமானது..\nஒரு நாட்டோட அதிபரின் மகன் ஒரு பாட்டிக்கு போறான்..அவன் ஒரு சைக்கோ... பார்ட்டியில் 100க்கு மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் இருக்கின்றார்கள்...அதிபரின் மகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை...எல்லோரும் உடையை அவுத்து போட்டு விட்டு ஆடுங்கடான்னு சொல்லறான்... பார்டியில் இருக்கும் ஆண் பெண் உட்பட எல்லோரும் அவுத்து போட்டு ஆடுகின்றார்கள். காரணம் உயிர் பயம்... இப்படி எல்லாம் நடக்குமா-\nநடந்து இருப்பதாக இந்த படம் சொல்ல வருகின்றது... எங்கே தெரியுமா ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சிகாலத்தில்... அவர் மகள் உதய் சதாம் செஞ்ச லீலைகள்தான் இந்த படம்.\nசர்வ அதிகாரம் படைச்ச ஒரு நாட்டின் அதிபரோட பையன் சைக்கோவா இருந்தா என்னவாகும்..\nலத்திப்...(Dominic Cooper) ஈராக் படை வீரன்..குவைத் ஈராக் போரின் போது போரில் ஈடுபட்டவன்..ஈராக் அதிபர் சதாம் உசேன் பையன் உதய் சாதாமோடு ஒன்றாக லத்திப் படித்தவன்...\nஇரண்டு பேருமே உருவ ஒற்றுமையில் அப்படியே இருப்பார்கள்.. அதுதான் லத்திப்புக்கு வினையாக போய் விடுகின்றது..உதய் சதாம் ஒரு பிளேபாய்.. அதிபர் சதாம் பையன் என்பதாலும் அதிகாரம் அதிகம் இருப்பதாலும், எந்த அநியாயத்தையும் செய்ய துணிந்தவன்..கொலைக்கூட செய்ய யோசிக்கமாட்டான்..\nஅவன் தன்னை போல லத்திப்பை மாற்றி தான் போகும் இடங்களுக்கு பாதுகாப்பு காரணத்துக்காக அவனை அனுப்புவதே உதய் சதாமின் திட்டம்...அதற்கு லத்திப் ஒப்புக்கொள்ளவில்லை... சும்மா விடுவானா அவன்..அதன் பிறகு எப்படி எல்லாம் லத்திப் எப்படி எல்லாம் பந்தாடபடுகின்றான் என்பதே மீதிக்கதை...\nஇந்த படம் உண்மை சம்வங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது..\nபாதுகாப்பு காரணத்துக்காக உலக தலைவர்கள்.. அவர்களை போல ஒரு டூப் ஆளை ரெடி செய்து கொள்வதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.. ஆனால் நாட்டுக்காக போராடிய படைவீரன்.. ஒரு சைக்கோவுக்காக அவன் போல மாறுவதை எதிர்ப்பதும் அதற்க்காக அவன் படும் இன்னல்களும்தான் கதை..\nஈராக் இண்டீரியர் மற்றும் சதாம் உசேன் வீடு அலுவலகம் என எல்லாவற்றையும் மிக நேர்த்தியாக படமாக்கி இருக்கின்றார்கள்.\nசதாம் உசேன் வரும் காட்சிகளில் சின்ன ஹைப் கொடுக்கத்தான் செய்கின்றார்கள்.. அதே பல சதாம் போல டூப் இருப்பது போல காட்டும் காட்சியும் இரண்டு பேரும் ஒரே மேனாரிசத்தை செய்வது திடுக் ரகம்.\nசதாம் ரோடு போட்டார்.. கல்வி கொடுத்தார், சொந்த வீடு கொடுத்தார்..ஈராக்கை உலகஅளவில் தலைநிமிர செய்தவர்.. அவரையும் அவர் குடும்பத்தையும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது என்பதுதான் எழுத படாத சட்டமாக ஈராக்கில் அவர் ஆட்சி காலத்தில் இருந்தது என்பதாக இந்த படத்தில் சொல்லுகின்றார்கள்...\nசைக்கோ கேரக்டர் மற்றும் படைவீரன் என இரண்டு கேரக்டர்களிலும் Dominic Cooper நடித்து இருக்கின்றார்....நல்ல நடிப்பையும் இரண்டு கேரக்டர்களுக்கான வேறுபாட்டையும் சின்ன சின்ன மேனாரிசங்கள் மூலம் செய்து அசத��துகின்றார்..\nலத்திப் உதய் போல இருப்பதால் அவனுக்கு முகத்தில் ஆபரேஷன் எல்லாம் செய்து முகத்தை சற்றே மாற்றி அமைப்பதும்..இரண்டு பேரும் குளித்துக்கொண்டு இருக்கும் போது , லத்திப்பின் பெரிய சமாச்சாரத்தை பார்த்து விட்டு இதையும் ஆப்ரேஷன் செய்து சின்னதாக ஆக்க வேண்டும்.. காரணம் எனது காக் ரொம்ப சின்னது என்று இந்த ஊரில் இருக்கும் பல பெண்களுக்கும் தெரியும் என்ற காட்சியில் லத்திப்புக்கு மட்டும் திக் அல்ல....படம் பார்க்கும் நமக்கும்தான்...\nரோட்டில் பள்ளிக்கு போகும் பெண் பிள்ளைகளை கூட விட்டுவைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதும் அந்த பள்ளி பெண்ணின் அப்பனிடம், உன் பெண் தப்பானவள் என்று சொல்லி அந்த தகப்பனை கதறவிடுவது கொடுமை...\nதிருமணத்துக்கு போய் கல்யாண பெண்ணையே உடலுறவு கொண்டு அவள் தற்கொலை செய்துக்கொள்ளவைப்பது என உதய் சதாம் உசேனின் அராஜகம் அதிகம்.\nபார்ட்டியில் எல்லோரும் அவுத்து போட்டு ஆடவேண்டும் என்று சொன்னதும் எல்லோரும் அவுத்து போட்டு ஆடும் காட்சி..சைக்கோவின் உச்சம்..\nலத்திப் என்பவரது உண்மைக்கதைதான் இந்த படம்.. அவர் எழுதிய டெவில்ஸ் டபுள் என்ற புத்தகமே இந்த படம் திரைப்படமாகி இருக்கின்றது...இவர் ஒரு பிளாக்கரும் கூட... என்பது கூடுதல் தகவல்.... Sundance Film Festival இந்த படம் திரையிடப்பட்டது..\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. ஒருவனது வாழ்வின் உண்மை சம்பவம் இந்த படம்.. படம் பரபரப்பாக செல்லத்தக்கவகையில் இயக்கி இருப்பது இந்த படத்தின் கூடுதல் சிறப்பு...இப்படி ஒருத்தன் கையில நாம சிக்கினா என்னவாகும் என்று படம் பார்த்து முடிக்கும் போது சும்மானாச்சுக்கும் நினைச்சி பார்ப்பிங்க பாருங்க.. அதுதான் இந்த படத்தின் வெற்றி...\nஇந்த படம் சென்னை பாரிசில் உள்ள மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..\nLabels: உலகசினிமா, திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nரசித்ததை அழகாகப் பகிர்ந்து கொள்வதில் உம்மை அடிச்சுக்க ஆள் கிடையாது சேகர்\nரொம்ப நாளாச்சு படத்தை டவுன்லோட் பண்ணி. இப்போ பார்க்கணும்னு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. நாளைக்குள் பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆனந்த விகடனில் நான் எடுத்த புகைபடங்கள்.\nFaces in the Crowd/2011 முகம் மாறும் கொலைக்காரன்.\nALAA MODALAINDI /2011( தெலுங்கு) ஜ��லியான காதல்கதை.\nHOSTEL III-2011/கொடுர மனித மிருகங்கள்.\nசென்னை சாலையில் போதையில் ஒரு பேதை.....\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.. மரத்தூள் அடுப்பு..\nதானேவால் 11 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கடல...\nThe Devil's Double-2011 உலகசினிமா/நெதர்லேன்ட்/பெல்...\nரேடியோ பிக்எப்எம்மில் எனது தளம் பற்றி....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/01/2012\nகடலூரில் போர்க்கால நடவடிக்கை… போங்கய்யா. நீங்களும்...\nராணி பத்திரிக்கையில் எனது பேட்டி...\nதானே புயல்.. கதி கலங்கிய கடலூர்.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெ��் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=vadivelu%20bagavathi%20comedy", "date_download": "2020-07-04T15:29:56Z", "digest": "sha1:CR5CUJIZZINVEHMNJPUYLJOOKI3IZLGM", "length": 6828, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu bagavathi comedy Comedy Images with Dialogue | Images for vadivelu bagavathi comedy comedy dialogues | List of vadivelu bagavathi comedy Funny Reactions | List of vadivelu bagavathi comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nheroes Vijay: Vijay Holding Gun - விஜய் துப்பாக்கியை வைத்திருத்தல்\nheroes Vijay: Vijay Holding Gun - விஜய் துப்பாக்கியை வைத்திருத்தல்\nச்ச்சே ச்ச்சே ரொம்ப கேவலமா இருக்குய்யா\nஎன் பொண்டாட்டி செருப்பால அடிப்பா அண்ணே\nயார்ரா அவன் கவர்மெண்ட் பஸ் முதலாளி\nஅட பன்னாடை இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா\nஎன் சொத்தை நான் விப்பேன் அடகு வெப்பேன்\nநீங்க படிச்சா உங்க சொத்து நான் படிச்சா என் சொத்து\nஇந்த சைக்கிளை சும்மா நிறுத்தினா கூட எவனும் திருட மாட்டான்\nஅய்யய்யோ என் சைக்கிளை காணோமே\nஇது தான் கடைக்கு வர லட்சணமா\nலேட்டா வந்துட்டு குட் மார்னிங் சொன்னா என்னடா அர்த்தம்\nபஸ்ல பிரச்சனைன்னா என்னை மாதிரி ஒரு சைக்கிள் வாங்கிக்கோ டா\nஇதெல்லாம் ஒரு சைக்கிள்ளா டா\nபாத்தியா ஒரு சத்தத்துக்கு தாங்க மாட்டிங்கிது உன் சைக்கிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=29&slug=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-310%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-04T16:22:46Z", "digest": "sha1:U3AVICHOTO76PDVPVGZMXOAETM3CPG3T", "length": 9490, "nlines": 118, "source_domain": "nellainews.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்", "raw_content": "\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்\nஇந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி\nஜூலை 5ஆம் தேதி சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்\nஇந்தியாவின் முன்னணி இருச���்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் தற்போது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்-கை களம் இறங்க உள்ளது. இப்புதிய பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் போர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருக்கிறது. இந்த பைக்கின் வால் பகுதி, அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி பைக்கின் வால் பகுதியை போன்று இருக்கிறது. ஸ்பிளிட் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇப்புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த இன்ஜின் 34 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. அடுத்த மாதம் இப்புதிய டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் மாடலானது, கேடிஎம் ஆர்சி390, ஹோண்டா சிபிஆர் 250ஆர் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்\nஇந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி\nஜூலை 5ஆம் தேதி சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்\nதிங்கள் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளும் ஆன்லைன் விசாரணை\nஇதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந���த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/184590", "date_download": "2020-07-04T16:20:31Z", "digest": "sha1:PGXNTCLMPTEDBMV4SQNMA6XRQIKRW3EG", "length": 7247, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது\nபவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது\nபங்கோக்: 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி பீச்‘ எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021-ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்திலுள்ள ‘பி பி லே‘ எனும் தீவிலுள்ள ‘மாயா பே‘ கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டக் காரணத்தினால் அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அக்கடற்கரை கடந்தாண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.\nமூடப்படுவதற்கு முன்புவரை இக்கடற்கரையில் நாள் ஒன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகள் வரையிலும் கூடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், இந்த கடற���கரை பகுதியின் வாழ்க்கைச்சூழல் மென்மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசண்டாக்கான்: “நஜிப், இங்கு வந்தும் ஊழலைப் பற்றியப் பாடம் எடுக்க போகிறாரா\nNext articleபாகிஸ்தான்: தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் தண்ணீர் கிடையாது\nஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது\nடெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்\nபேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்\nஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது\nசிங்கப்பூர் : போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட லீ குவான் இயூவின் இளைய மகன்\nஉலகின் பெரிய அளவிலான போதைப்பொருள் மாத்திரைகளை இத்தாலி பறிமுதல்\nகொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு\nமியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-consumer-food-companies-mcap-and-its-share-details-as-on-29th-may-2020-019171.html", "date_download": "2020-07-04T15:44:31Z", "digest": "sha1:L3QISWURAZOSCX573RLXG4QDW3Y6U2T2", "length": 21763, "nlines": 241, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்! | Top Consumer Food companies mcap and its share details as on 29th May 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nஇந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n5 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews ஆகஸ்ட் 15 எப்படி சாத்தியம் கோவாசின் COVAXIN எப்படி நடைமுறைக்கு வரும்.. ஐசிஎம்ஆர் அதிரடி விளக்கம்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ��நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை நுகர்வோர் உணவு கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\nஇந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனி பங்குகளின் சந்தை மதிப்பு & பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 29-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் அரசு வங்கிப் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nஆட்டோமொபைல் உதிரிபாக (கார், வணிக வாகனம், ஆட்டோ...) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (டயர் & ரப்பர் பொருட்கள்) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (காஸ்டிங், ஃபோர்ஜிங், க்ளட்ச்) கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (ஆக்ஸல், பேரிங், பிரேக் & பஸ் பாடி) கம்பெனி பங்குகள் விவரம் 2\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம் 1\nஇந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/wipro-intel-tech-mahindra-and-other-multinationals-hiring-019384.html", "date_download": "2020-07-04T14:50:02Z", "digest": "sha1:YYTE6SM37I7HBPUXZU3DXRB3USHUBH2P", "length": 27544, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "IT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன? | Wipro, Intel, tech Mahindra and other multinationals hiring engineers - Tamil Goodreturns", "raw_content": "\n» IT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\nIT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\n27 min ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n1 hr ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n1 hr ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n3 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies 20 நாள் ஆயிடுச்சு.. இன்னும் உன் நினைவோடுதான் எழுகிறேன்.. சுஷாந்துக்காக உருகும் பிரபல நடிகை\nNews \"அசைவே இல்லை\".. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த \"நண்பன்.. அதிர்ச்சி\nAutomobiles மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nSports அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\nLifestyle சந்திர கிரகணத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலம் காலமாக நீடித்து வரும் சீன இந்தியா எல்லை பிரச்சனை போல, ஐடி துறையிலும் அவ்வப்போது பணி நீக்கம் என்னும் பிரச்சனை எட்டிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஆனாலும் இதற்கு மாற்றாக பணியமர்த்தலும் சிறிது காலத்திலேயே நடக்கும்.\nஅது தான் தற்போது நடந்துள்ளது. அதிலும் நடப்பு ஆண்டில் புதிய பணியமர்த்தல் என்பது இல்லை என்று கூறின. ஏனெனில் நிறுவனங்கள் சரிந்து வரும் பொருளாதாரத்தினை சமாளிக்கவும், செலவினை குறைக்கவும் பல அதிரடியான நடவடிக்கைகளை கடந்த பல வாரங்களாக எடுத்து வருவதை பார்க்க முடிகிறது.\nஆனால் தற்போது பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், நிறுவனங்கள் பழைய நிலையை திரும்ப கொண்டு வரவும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் பணியமர்த்தலை செய்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட துறையினை தேர்தெடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஊழியர்களுக்கு இது நல்ல விஷயம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிலிருந்து மீளவும், சரிந்து வரும் வருவாயினை திரும்ப அதிகரிக்கவும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இது உண்மையில் ஐடி ஊழியர்களுக்கும், மற்ற சில ஊழியர்களுக்கும் நல்ல விஷயம் தான்.\nஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் சில தங்களது நிறுவனங்களில் புதிய பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. இந்தியாவினை பொறுத்த வரையில் கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க மார்ச் 24லிருந்து லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வேலையின்மை விகிதம் 20 சதவீதம் உயர்ந்ததாக சி எம் ஐ இ அறிக்கை தெரிவித்துள்ளது.\nநாட்டில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போதும் கூட கொரோனாவின் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் மறுபுறம் சில மல்டி நேஷனல் நிறுவனங்கள் பணியமர்த்தலும் செய்து வருகின்றன.\nடெக் மகேந்திராவில் என்ன வேலை\nமுன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டெக் மகேந்திரா நிறுவனம் பெங்களுருவில் பணி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியர் (Telecommunication engineer) வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதி எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடப்படவில்லை.\nஇன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனமும் RF engineer என்ற இடத்திற்கு ஊழியர்கள் தேவை என்று கூறியுள்ளது. இன்டெல்லும் பெங்களுரிவில் தான் பணி இடம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு தகுதி பிடெக் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.\nலார்சன் & டூப்ரோ நிறுவனம் Integration Engineer என்ற பதவிக்கு தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணியானது குர்கானில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கான அனுபவம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வேண்டும் என்றும், ஆனால் இதற்கு தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nபெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும், இது எம்டெக், பிடெக் அல்லது எம்சிஏ படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nபெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட புராஜக்ட் இன்ஜினியர், இதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும் தெரிவித்துள்ளது. இது மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்திருக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி கம்பெனி கொடுத்த அதிர்ச்சி கலக்கத்தில் ஊழியர்கள்\n ட்ராகன் தேசத்தில் எதிர்காலம் சிரமம் தான்\nஐடி ஊழியர்களுக்கு இது மோசமான விஷயமே.. அப்படி என்ன விஷயம் அது..\nஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..\nஐடி ஊழியர்களின் பரிதாப நிலை.. 41 நாட்களுக்கு பின்பு ராஜினாமாவா.. இன்னொரு மோசமான செய்தியும் உண்டு..\nஇடியாக இறங்கிய அந்த செய்தி தடுமாற்றத்தில் இந்திய ஐடி கம்பெனி பங்குகள்\n பாவம் எத்தனை பிரச்சனைகளைத் தான் சமாளிப்பாங்க\nஐடி ஊழியர்களுக்கு செக்.. 41 நாள் தான் டைம்.. அப்புறம் ரிசைன் பண்ணுங்க.. சொல்வது யார் தெரியுமா\nIT ஊழியர்களுக்கு குட் நியூஸ்\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..\nஅமெரிக்காவின் ஒற்றைச் செய்தியால் ஆட்டம�� கண்ட இந்திய ஐடி கம்பெனி பங்குகள்\nRead more about: it companies wipro intel tech mahindra hiring ஐடி நிறுவனங்கள் விப்ரோ இன்டெல் டெக் மகேந்திரா பணியமர்த்தல்\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509206", "date_download": "2020-07-04T15:36:56Z", "digest": "sha1:CKFKXQCFNNAERGMN7K2ZDE6JHK7AZAIO", "length": 25699, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவுக்கு நிவாரணமாக, நியாய் திட்டம் : தன் தேர்தல் வாக்குறுதியை தூசு தட்டும் காங்.,| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா\nமாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக ...\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் மதுரை ...\nஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ ...\nகோல்கட்டாவில் ஜூலை 19 வரை 6 நகரங்களின் விமான சேவைக்கு ...\nடிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு ... 1\nஜி-4 பன்றிக் காய்ச்சல் வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு ... 3\nஅந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா ... 2\nபீஹாரில் மின்னல் தாக்கியதில் மேலும் 20 பேர் பலி 1\nகோவையில் மீண்டும் அமலுக்கு வந்தது 'பாடி ஓன் கேமரா': ... 1\n'கொரோனா'வுக்கு நிவாரணமாக, 'நியாய்' திட்டம் : தன் தேர்தல் வாக்குறுதியை தூசு தட்டும் காங்.,\nசென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை ... 21\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் 14\n'ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ'; ... 42\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 11\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 142\nகடந்த பொதுத் தேர்தலின் போது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த, 'நியாய்' எனப்படும், குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தை, இப்போது அமல்படுத்த, பிரதமர், நரேந்திர மோடி முன்வர வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த, 2019ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ��ாங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை, வெளியிடப்பட்டது. அதில், குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று, நியாய் திட்டம். இதன்படி, நாடு முழுதும் உள்ள, 20 கோடி ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அக்குடும்பம் ஒவ்வொன்றுக்கும், ஒரு ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\nபல வெளிநாடுகளில் வழங்கப்படுவதைப் போல, அரசு தானே முன்வந்து, மக்களுக்கு ஊதியம் வழங்கக் கூடிய வகையில் அமைந்த இத்திட்டத்தை, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவிலும் அமல்படுத்துவோம்' என, காங்கிரஸ் அறிவித்தது.\nஅப்போதைய காங்கிரஸ் தலைவர், ராகுலால் முன்னிறுத்தப்பட்ட இது, நட்சத்திர வாக்குறுதியாக வர்ணிக்கப்பட்டு, பல்வேறு தரப்பினராலும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த வாக்குறுதியால், பா.ஜ.,வே சற்று கலக்கம் அடைந்து, 'இத்திட்டம் சாத்தியமே இல்லை' என, வாதிட்டது.என்றாலும், பா.ஜ.,வும் இதே பாணியில், 'அனைத்து விவசாயிகளுக்கும், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்து, தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலையாக அதை அமல்படுத்தவும் செய்தது.தாங்கள் ஆட்சிக்கு வர முடியாமல் போனதால், நியாய் திட்டத்தை அடியோடு மறந்திருந்த நிலையில், தற்போதைய கொரோனா பரவலால், அத்திட்டம் குறித்து, காங்கிரஸ் மீண்டும் பேச துவங்கியுள்ளது.\nஇது குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:டியர் பிரதமர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. தனி படுக்கைகள், வென்டிலேட்டர்கள், எத்தனை தயார் நிலையில் உள்ளன. டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோரின் உடல்நலத்திற்கு, என்ன உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.\nதினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என, பல தரப்பினரும், இந்த, 21 நாட்களில், தங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யப் போகின்றனர். உங்களது உரையில், இதுபற்றி எதுவும் இல்லை.தங்களுக்கு ஒரு வேண்டு கோள். ராகுல் மற்றும் காங்கிரசால் முன்வைக்கப்பட்ட, குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் வழங்கும், நியாய் திட்டத்தை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது.\nஜன் தன் அக்கவுண்ட்தாரர்கள், பிரதமர் விவசாயிகள் நலத்திட்ட அக்கவுண்ட்தாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளில், தயவு செய்து, 7,500 ர���பாயை உடனடியாக செலுத்துங்கள். பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை, இவர்களுக்கு இலவசமாக வழங்குங்கள்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார். இதே போல, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும், 'ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்' என, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n- நமது டில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 'கொரோனா'வுக்கு நிவாரணமாக நியாய்_திட்டம் தன் தேர்தல் வாக்குறுதியை தூசு தட்டும் காங்.\nபயன்படுத்திய முகக்கவசம்: அப்புறப்படுத்துவதில் கவனம்\nகொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல் 'வாட்ஸ் ஆப்'பில் வக்கீல் - போலீஸ், 'லடாய்'(47)\n» தினமலர் முதல் பக்கம்\nBJB 2013ல் 12ரூபாய் வங்கி கணக்குத்திட்டம் சேர்ந்தா கேட்காமலேயே அவங்கலே எடுத்துக்கிட்டு மொத்தமா ஏதோ சேர்ந்ததும் தருவாங்க, 2019ல் 6000ரூபாய் திட்டம்னு சொல்லி வடஇந்தியாவில் எவ்வளவு செஞ்சிருப்பாங்கன்னு தெரியாது, வைரஸ் கிருமிகள், நோய் பரவுதல் ஊரடங்கு உத்தரவு மார்ச்26, 2020.. மத்தியஅரசு என்ன செய்யப்போகிறதுன்னு தெரியாது.. 2003ல் சுனாமி வந்தபோது காங்கிரஸ் என்ன செஞ்சாங்கன்னு தெரியாது.. R.Kumaresan. தேர்தல் சமயத்தில் சொல்ற வாக்குறுதிகளை அப்பப்ப மறந்து போயிடுவாங்க.. R.Kumaresan.\nநீங்க சொன்ன உடனே குடுத்தா அப்புறம் யாரு எங்களுக்கு ஓட்டுப் போடுவான்.\nதிட்டம் மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அது எந்த கட்சி கொண்டு வந்ததாக இருந்தாலும் அல்லது எந்த ஆட்சி நடந்தாலும் கட்சி வேறுபாடு பார்க்காமல் நடைமுறைப்படுத்தினால் வாக்களித்தவர்களின் வாழ்க்கை சிறக்க உதவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய ���ருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயன்படுத்திய முகக்கவசம்: அப்புறப்படுத்துவதில் கவனம்\nகொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல் 'வாட்ஸ் ஆப்'பில் வக்கீல் - போலீஸ், 'லடாய்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=58570", "date_download": "2020-07-04T15:12:53Z", "digest": "sha1:V6JAIIFE4J64ZGVJDBEI4KWB3H3ZZ3RV", "length": 9855, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "இன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை.. | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அதிரடியாய் விலைகச்சா எண்ணெய் விலைகொரோனாசென்னையில் பெட்ரோல் விலைசோனியா காந்திபெட்ரோல் மற்றும் டீசல் விலை\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒருபுறம் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாம அதிகரித்துக்கொண்டு இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. கடந்த 11 நாட்களாக ஏறு முகத்தில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலைய தினம் தினம் அதிகரிப்பது சாமானிய மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று சென்னையில் பெட்ரோல் விலை 80.86 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நேற்றைய விலையை விட 49 காசுகள் அதிகம். அதேபோல் டீசல் விலை 73.69 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 52 காசுகள் அதிகமாகும். கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.32, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.47 உயர்த்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் பல கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். முன்னதாக பெட்ரோல் டீசல் விலையை குறைத்து, கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை நேரடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என, பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags:அதிரடியாய் விலைகச்சா எண்ணெய் விலைகொரோனாசென்னையில் பெட்ரோல் விலைசோனியா காந்திபெட்ரோல் மற்றும் டீசல் விலை\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇந்த முழு ஊரடங்கையாவது முறையாக அமல்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்..\nகொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும் – மு.க. ஸ்டாலின்..\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Delhi-ranks-5th-list-of-Air-pollution-worst-cities", "date_download": "2020-07-04T16:01:17Z", "digest": "sha1:EASS7S4V6HEEWWHACDNRILWUDXV6UB7M", "length": 6769, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "Delhi-ranks-5th-list-of-Air-pollution-worst-citiesANN News", "raw_content": "உலகின் மோசமான நகரங்கள் பட்டியலில் 5-வது இடத்தில் டெல்லி...\nஉலகின் மோசமான நகரங்கள் பட்டியலில் 5-வது இடத்தில் டெல்லி...\n‘உலக காற்று தர அறிக்கை 2019’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நிறுவனம் உலகின் மோசமான காற்று மாசு நிறைந்த 30 நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 21 நகரங்கள் உள்ளதாகவும், காசியாபாத் நகரம் (உத்தரபிரதேச மாநிலம்) முதலிடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஹோடான் நகரம் 2-வது இடத்தையும், பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, பைசலாபாத் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களையும், டெல்லி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.\nஇந்திய அளவில் வரிசைப்படி 21 நகரங்கள் விவரம் வருமாறு:-\nகாசியாபாத், டெல்லி, நொய்டா, குருகிராம், கிரேட்டர் நொய்டா, பந்த்வாரி, லக்னோ, புலந்த்‌‌ஷர், முசாபர்நகர், பாக்பாத், ஜிந்த், பரிதாபாத், கோரவுட், பிவாடி, பாட்னா, பல்வால், முசாபர்பூர், ஹிசார், குடைல், ஜோத்பூர் மற்றும் மொராதாபாத்.ஆனாலும் இந்திய நகரங்கள் முந்தைய ஆண்டை காட்டிலும் முன்னேறி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் மோசமான காற்று மாசு நிறைந்த தலைநகரங்கள் பட்டியலில் டெல்லிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.நாடுகள் அளவி���ான தகவலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் முதலிடத்திலும், அடுத்த இடங்களில் பாகிஸ்தான், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் நாடுகளும் உள்ளன.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=65028?shared=email&msg=fail", "date_download": "2020-07-04T16:48:30Z", "digest": "sha1:FELWMDYMQHQWFJTK7MUAAEW3M74LU7R2", "length": 11209, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமின்சார ரெயிலில் பாட்டுப்பாடி தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டிய அமிதாப் பச்சன்: வீடியோ இணைப்பு - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமின்சார ரெயிலில் பாட்டுப்பாடி தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டிய அமிதாப் பச்சன்: வீடியோ இணைப்பு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மும்பை மின்சார ரெயிலில் பாட்டுப்பாடி நிதி திரட்டும் பாடகருடன் அதே நோக்கத்துக்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி ரெயில் பயணிகளிடம் இருந்து நிதி திரட்டினார்.\nமும்பையைச் சேர்ந்த சவுரப் நிம்ப்கர் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மும்பை மின்சார ரெயில்களில் கிட்டார் வாசித்தபடி, பிரச்சார பாட்டுப்பாடி நிதி திரட்டும் அரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதை அறிந்த நடிகர் அமிதாப் பச்சன், அவரது தொண்டுக்கு பலம் சேர்க்கும் வகையில் மும்பை விக்டோரியா ரெயில் நிலையத்தில் இருந்து பன்டூப் நிலையம்வரை அவருடன் இணைந்து ரெயிலில் பயணித்தபடி பாட்டுப்பாடி நிதி திரட்டினார்.\nஇதுதொடர்பான புகைப்படங்களை தனது ‘பிளாக்’-கில் வெளியிட்டு, தகவல் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், மின்சார ரெயிலில் சென்று நிதி திரட்டியது ஊடகங்களின் மூலமாக இந்த செய்தி வெளியாகி, நான் விளம்பர வெளிச்சம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.\nநாம் மட்டும் தனியாக இதை செய்து வருகின்றோமே என்று சவுரபைப் போன்று தொண்டாற்றிவரும் நபர்கள் நினைக்காமல் இருப்பதற்காகவும், அவர்களுக்கு பக்கபலமாக எங்களைப் போன்ற பிரபலங்கள் இருக்கின்றார்கள் என மக்கள் புரிந்து கொள்வதற்காகவும் மட்டுமே இதை நான் செய்தேன். எங்களைப்போல் மேலும் பலர் இந்த அரிய நோக்கத்துக்கு இனி பலம் சேர்ப்பார்கள் என நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஅமிதாப் பச்சன் புற்றுநோயால் 2015-11-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து; வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்\nரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்\n20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் அமிதாப் பச்சன்\n63-வது திரைப்பட தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் ‘விசாரணை’, சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜா\nரஜினி சொன்னதால் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்\nஆபாச வீடியோவை பரப்பி அமிதாப் டிவிட்டர் பக்கம் முடக்கம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T15:52:12Z", "digest": "sha1:I5OAXZI3L63NFJGUKVLPIZVHKSV2NRE2", "length": 11663, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஜல்லிக்கட்டு போராட்டம் Archives - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nTag Archives: ஜல்லிக்கட்டு போராட்டம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி – மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் 3-ம் கட்ட விசாரணை\nகடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று இளைஞர்களை கலைக்க சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தடியடி ...\n​நீதியரசர் ராஜேஷ்வரன் விசாரணை கமிஷன்.\nஜல்லிக்கட்டு போராட்டதில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணையில் பாதிக்கபட்ட பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி பிரமாண வாக்கு மூலம் அளிக்கும்படி தனிநபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஒய்வுபெற்ற நீதியரசர் ராஜேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மாநிலம் ��ுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு ...\nவன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்\nஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நேரிட்ட வன்முறை சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம். இந்த பழியை அரசியல் கட்சிகள் மீது போடுவது அபாண்டமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பான ...\nஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து விரட்டியது\nஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ள போராட்டக்காரர்கள் கடலுக்கு அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சாலை ...\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு: முதல் அமைச்சர் பேட்டி\nதமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது இதனால் 3–வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம் அடைந்து போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்து எறியும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் களத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ���யில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?prid=36671", "date_download": "2020-07-04T14:16:11Z", "digest": "sha1:4LRX7JO5R5YQN3KFO42YQ4TQ3T62OY7J", "length": 8329, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "சந்தை நிர்வாகம் » Buy tamil book சந்தை நிர்வாகம் online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பிரையன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nநிர்வாகத் திறமை விற்பனையில் வெற்றி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சந்தை நிர்வாகம், பிரையன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம் அவர்களால் எழுதி மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகுமரகுருபரன் ஐஏஎஸ் லீலைகள் வீணை காயத்ரி நியமனத்தில் முறைகேடு\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nஅகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)\nசிள்வண்டு முதல் சிகாபைட்ஸ் வரை\nஅம்மா உணவகம் ரூபாய் 300 கோடி இழப்பு\nபழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)\nமலரினும் மெல்லியவள் பாகம் 2\nஆசிரியரின் (பிரையன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nபிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal\nஇன்று இப்போது என்ன செய்வது\nசிந்தியுங்கள் சிகரத்தை எட்டும் வரை - Sinthiyungal Sigarathai Ettum Varai\nநூற்றுக்கு நூறு - Noottrukku Nooru\nஉங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama\nஅடுத்தவரிடமிருந்து நாம் விரும்பியதை அடைவது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்\nநண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nபிறருக்கு உதவ விரும்புபவர்களுக்கான பிசினஸ் ஸ்கூல் இரண்டாம் பதிப்பு - The Business School\nஉங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-12-01-2020/", "date_download": "2020-07-04T14:04:34Z", "digest": "sha1:VPX44WL2FDHMB6LX4Y4FET4TBUR2VK3Z", "length": 10184, "nlines": 168, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே | vanakkamlondon", "raw_content": "\nகவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே\nகவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே\nPosted on January 12, 2020 by செய்தியாளர் பூங்குன்றன்\nநித்தமும் உழவே அவன் நினைப்பு\nநீர் சூழ் உலகினில் அதுவே அவன் பிழைப்பு\nநெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு\nசுற்றும் உலகை காப்பதே அவனின் முனைப்பு\nகாளைகளை அன்போடு விரைந்து ஓட்டி\nகருக்கல் பொழுதையும் அவன் முந்தி\nகாடு களணியை கணப்பொழுதில் திருத்தி\nகடின உழைப்பால் உயர்வான் உழவன்\nசோவென கடும் மழை பொழிந்தாலும்\nதீயென வெப்பம் அவனைச் சபித்தாலும்\nஓவென அழாதும் ஓடியும் ஒழியாதும்\nசாவென சாகாது பிறவுயிர்களுக்காய் உழைப்பான்\nதல மழை தரை தொடவே ஏரைப் பூட்டி\nநில மகளை தொழுதே உரம் ஊட்டி\nகுல தெய்வத்துக்கோர் படையல் காட்டி\nபல கனவோடு வலம் வருவான் உழவன்\nநீரை தேக்கி நல் சகதியை கலக்கி\nஏரை ஆழ உழுதே மண்வாசம் நுகர்ந்து\nஊரை சேர்த்து உழவை பெருக்கி\nகாரை நம்பி கைதொழுவான் உழவன்\nகரு கொள்ளும் நிலமகளுக்கு பிரவசம் பார்ப்பான்\nஉரு கொள்ளும் மழலைப் பயிரை முத்தமிடுவான்\nஎரு இட்டு நீரை பாய்ச்சி மகிழ்வான்\nஇரு வேளையும் வயலோடு வாழ்வான்\nபயிர் வளர்ந்து வரம்பைத் தொடும்\nஉயிர் ஒன்று இங்கே உவகை கொள்ளும்\nபனி விலக்கி நெற்பயிர் தலை தடவி\nஇனி வாழ்வில் வசந்தம் கொள்வான்\nபருவமடையும் பயிர் மகளை பார்த்தே\nபுருவம் உயர்த்தி அகம் மகிழ்ந்து\nஇருளும் விலகும் வறுமையும் ஒழியுமென்று\nஅருளும் நில அன்னையை தொழுவான்\nவரம்பு மீறி உயர்ந்த செங் கதிரை\nவரையறை இன்றி காதல் கொள்வான்\nமுற்றிய நெற்கதிரின் வாசம் நாசி புக\nநெற்றி வியர்வையின் பயனை அடைவான்\nநிலவொளியில் கதிரெல்லாம் பொன்னாக ஒளிரும்\nநிலக்காற்றில் அசைந்தாடி கலகலவென சிரிக்கும்\nநிரை நிரையாய் கதைபேசும் கதிர் கண்டு\nநிம்மதி மூச்செறிந்து மட்டற்று மகிழ்வான்\nஅறுவடைக்கு நல்ல நாள் கணித்து\nஉறவுகளை அழைத்து குதுகலமாய் அறுத்து\nவீடுமனை பெருக்கி விதவிதமாக அடுக்கி\nவீறுநடை போட்டு ஆனந்தம் கொள்வான்\nஅடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கென\nஆதி காலம் தொட்டே அவன் பேணிய வழக்கம்\nகலி காலம் வந்து அழித்ததை நாம் தடுத்தோமா\nகிலி கொண்டு அனைத்தையும் நா��் அழித்தோமே\nஉழவுக்கு தன் உடல் கொடுத்து\nஉலக உயிர்க்கு எல்லாம் உணவளித்து\nஉலகை காக்கும் கடவுள் உழவன்\nஉழவனின் கண்ணில் நீர் வழிய அனுமதிக்கலாமா\nஉழவன் கலங்கி விசும்பி நின்றால்\nஉலகு அழிவை அண்மித்தது என அறி\nஉழவை மறந்து நீ சென்றால்\nஉந்தன் பரம்பரை கருகிவிடும் தெளி\nஉழவனுக்கு நாம் கை கொடுக்போம்\nஅவன் கரங்களை ஆரோக்கியமாக வலுப்படுத்துவோம்\nஉழவும் ஏருமே உலகை ஆளும் தொழில்\nஉழவனை வணங்குவோம் உழவை பின்பற்றிடுவோம்\nPosted in இலக்கியச் சாரல்Tagged இலக்கியச் சாரல், இலக்கியம், உழவு, கவிதை, ஞாரே\nகாற்றுவெளி | ஆடி மாத இதழ் – 2020\nகவிதை | அவள் ஒரு கவன இசை | த. செல்வா\nமூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்\nசுந்தர்பிச்சை சொல்லும் ‘கரப்பான்பூச்சி’ கோட்பாடு\n24 மொழிகளில் கீழடி ஆய்வு நூல்; தொல்லியல் துறையின் புதிய முயற்சி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://downloadfacetime.com/ta/facetime-for-mac/", "date_download": "2020-07-04T15:53:51Z", "digest": "sha1:ATUUIZKMPSZL23XRMVJ5IV5SDMKDEGCH", "length": 25508, "nlines": 110, "source_domain": "downloadfacetime.com", "title": "Facetime For Mac - Download Facetime for Mac Instantly", "raw_content": "\nஜன்னல் பிசி ஃபேஸ்டைம் பதிவிறக்கம், மேக், Chromebook மற்றும் ஐபாட்\nமேக்கில் ஃபேஸ்டைமை எவ்வாறு நிறுவுவது மற்றும் பயன்படுத்துவது\nJune 12, 2002 மூலம் முகநூல் வழிகாட்டி ஒரு கருத்துரையை\nஃபேஸ் நேரம் ஆப்பிள் இன்க் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான பயன்பாடு ஆகும். இந்த வீடியோ டெலிபோனி தயாரிப்பு அபத்தமான வீடியோ அல்லது ஆடியோ அழைப்புகளைச் செய்வதன் மூலம் மற்றவர்களுடன் எளிதாக இணைப்பதற்கு இவர்கள் செய்துள்ளது. இந்த நம்பமுடியாத ஃபேஸ் நேரம் பயன்பாட்டை மேக் ஓஎஸ் எக்ஸ் கொண்டு மேக்னிடோஷ் கணினிகள் மீது iOS ஆதரவு மற்றும் அனைத்து சாதனங்களுடன் இணைக்கப்பட்டன 10.6.6 மற்றும் பின்னால்.\nஇலவச மேக் பதிவிறக்க ஃபேஸ்டைம்\nமேக் இலவசமாக பதிவிறக்கம் ஃபேஸ்டைம்\nஃபேஸ்டைம் Mac OS X க்கான\nமேக் ஃபேஸ்டைம் இலவச பதிவிறக்கம்\nமேக் இலவச ஃபேஸ்டைம் பதிவிறக்கம்\nஇந்தப் பயன்பாடு ஆரம்பத்தில் ஐபோன் உருவாக்கப்பட்டது 4 பயனர்கள் ஆனால் இப்போது அத��் விரைவான புகழுக்குக், அது அனைத்து ஆப்பிள் ஐபோன்கள் உட்பட சாதனங்களில் ஒரு உள்ளமைக்கப்பட்ட அம்சம் ஆகிறது, ஐபாட், மேக், மற்றும் ஐபாட் டச். தொடர்பாடல் இன்றைய வாழ்க்கை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் இப்போது நீங்கள் வசதியாக உங்கள் வணிக மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தொடர்பு கொண்டிருப்பதை உங்கள் மேக் ஃபேஸ் நேரம் பயன்படுத்த முடியும்.\nஉங்கள் மேக் இல், நீங்கள் உங்கள் இணைய இணைப்பு அல்லது செல்லுலார் தரவு எங்களுக்குத் தேவை பின்னர் நீங்கள் எளிதாக ஒரு கிளிக்கில் உங்கள் தொடர்புகளை பேச முடியும். ஃபேஸ் நேரம் இந்த போட்டி பயன்பாட்டை சாத்தியமான அது குடும்பம் அல்லது நண்பர்களுடன் பேச செய்துள்ளது நீங்கள் ஒரு பயணம் இருக்கும் போது, உங்கள் ஊழியர்கள் தொடர்பில் இருக்க முடியும், விளக்கக்காட்சிகள் கொடுக்க முடியும், உங்கள் வாடிக்கையாளர்கள் பேச மேலும் பட்டியல் நீளுகிறது.\nஅது இறுதி உள்ளது, படைப்பு, தெளிவான, உள்ளுணர்வு மற்றும் வீடியோ அல்லது ஆடியோ அழைப்புகள் செய்யத வசதியான வழி மற்றும் ஆப்பிள் சாதனங்கள் உலக தொடுமுனைகளுக்கு தொடர்ந்து இணைந்திருக்கும். இந்தக் கட்டுரையில் அடிப்படை பதிவிறக்கத்தை அம்சங்கள் புரிந்து கொள்ள நீங்கள் உதவும், பயன்பாடு மற்றும் உங்கள் மேக் பேஸ் நேரம் இதர பாகங்களை.\n1 Mac OS க்கான ஃபேஸ் நேரம் பதிவிறக்கம்:\n3 Mac இல் ஃபேஸ்டைம் அமைக்க எப்படி:\n3.3 எனது தளத்திலிருந்து மேலும்\nMac OS க்கான ஃபேஸ் நேரம் பதிவிறக்கம்:\nஉங்கள் Mac இல் ஃபேஸ் நேரம் பயன்படுத்தி, அது சில கிளிக்குகள் ஒரு விஷயம். ஃபேஸ் நேரம் உங்கள் மேக் இல் ஒரு inbuilt பயன்பாடு ஆகும். மேக் அனைத்து சமீபத்திய பதிப்புகள் ஏற்கனவே முன் நிறுவப்பட்ட ஃபேஸ் நேரம்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அனைத்து வெறுமனே உங்கள் ஐபோன் எண் மற்றும் ஆப்பிள் மின்னஞ்சல் ஐடி சேர்க்க மற்றும் உங்கள் மேக் மிகவும் உயர்தர வீடியோ டெலிபோனி சாதனங்களில் ஒன்று அனுபவிக்க முடியும். நீங்கள் எளிதாக மேக் உட்பட ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தி பிற பயனர்களின் தொடர்புகளை சேர்க்க முடியும், ஐபோன்கள், பேசு, ஐபாட், போன்றவை. நீங்கள் ஆப்பிள் உலகில் பிற பயனர்களின் தொடர்பு கொள்ள உங்கள் அழைப்பாளர் எண் அறிதல், உங்கள் ஆப்பிள் ஐடி மின்னஞ்சல் பயன்படுத்த முடியும்.\nIn case you do not have an in-build Facetime app in your mac, ��ீங்கள் வெறுமனே மேக் ஆப் ஸ்டோர் சென்று பார்வையிடுவதன் மூலம் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேக் App Store ஐப் பயன்படுத்தி பொறுத்தவரை, நீங்கள் கண்டிப்பாக குறைந்தது Mac OS X, மணிக்கு 10.6 அல்லது அதிக. நீங்கள் ஒன்று உங்கள் டெஸ்க்டாப் இல் Mac ஆப் ஸ்டோர் பெற முடியும் அல்லது நீங்கள் முன் நிறுவப்பட்ட App Store இல் காணலாம்.\nஇந்த மென்பொருள் வாங்கும் உங்கள் ஆப்பிள் ஐடி உள்ளிடவும்\nநீங்கள் நிறுவிய அல்லது உங்கள் Mac இல் ஃபேஸ் நேரம் மென்பொருள் பெற ஒருமுறை, நீங்கள் வரம்பற்ற வீடியோக்கள் அல்லது ஆடியோ அழைப்பை ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தி அனைத்து பிற மக்களுக்கு செய்ய முடியும்.\nஒன்று நீங்கள் மேக் ஓஎஸ் உடன் மேக் வேண்டும் அல்லது நீங்கள் Mac OS X, வேண்டும் 10.6 அல்லது அதிக.\nநீங்கள் வீடியோ அல்லது ஆடியோ அழைப்புகளுக்கு ஆப்பிள் நான் சாதனங்கள் வேண்டும் விரும்பும் எல்லா தொடர்புகளும் அல்லது அவர்கள் மேக் பயன்படுத்தி வேண்டும்.\nசுவாரஸ்யமாக, நீங்கள் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தி பயனர்கள் உங்கள் மேக் இல் ஃபேஸ் நேரம் ஆடியோ அனுபவிக்க முடியும்.\nஎன்று நீங்கள் முழு தரமான மகிழலாம் சரியான மற்றும் வேகமாக இணைய இணைப்பு உறுதி வீடியோ அல்லது ஆடியோ அழைப்பை குறுக்கீடு இல்லாமல்.\nஇந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தி தொடங்க உங்கள் ஆப்பிள் ஐடி செய்ய வேண்டும்.\nMac இல் ஃபேஸ்டைம் அமைக்க எப்படி:\nபிற பயனர்களுக்காக முகம் நேரம் மூலம் இணைக்கும் தொடங்க எல்லா பக்கங்களும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nமுதலாவதாக, உங்கள் Mac இல் மூஞ்சி நேரம் மென்பொருள் ஆகியவற்றைத் தொடங்குமாறு. நீங்கள் Mac இல் அல்லது ஃபேஸ் நேரம் நிறுவி முன் நிறுவப்பட்ட மென்பொருள் பயன்படுத்தி குழுவினரின் இதை செய்ய முடியும் மேக் ஆப் ஸ்டோர்\nஉங்கள் தற்போதைய உள்ளிடவும் ஆப்பிள் ஐடி நீங்கள் உங்கள் ஐடி இல்லை என்றால், உன்னால் முடியும் உருவாக்க ஒரு.\nநீங்கள் ஒன்று பெறுவது இணைப்பு மூலம் உங்கள் தகவலை சரிபார்க்க முடியும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்களுக்கு சரிபார்ப்பு பெற முடியும் குறியீடு உங்கள் மீது தொலைபேசி எண்.\nசரிபார்ப்பு பணி முடிந்தப் பிறகு, நீங்கள் வேண்டும் தொலைபேசி எண்களைச் சேர்க்கவும் மற்றும் மின்னஞ்சல் ஐடிகள் of other contacts to start making your first FaceTime call.\nமென்பொருள் ஒரு ஆடியோ அல்லது வீடியோ அழைப்பு செய்ய உங்கள் விருப்பத்தை கேட்கும். நீங்கள் பிற பயனர்கள் இணைப்பதற்கு இவர்கள் என்ன வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க முடியும்.\nமின்னஞ்சல் முகவரி உட்பட பிற பயனர்களின் தகவலை அளிக்கவும், பெயர் அல்லது தொலைபேசி எண். தேடல் பட்டியில் இந்த தகவலை உள்ளிட்டு அதை செய்ய முடியும்.\nமற்றும் இறுதியாக, ஃபேஸ் நேரம் இணையற்ற பயன்பாட்டில் ஒரு தரமான அழைப்பு செய்ய தொலைபேசி அல்லது கேமரா தட்டி.\nநீங்கள் மற்ற ஆப்பிள் பயனர்கள் இணைக்கப்பட அல்லது நீங்கள் ஒரு அழைப்பு பெற்று என்றால் உங்கள் நான் தொலைபேசி அல்லது நான் பேட் கண்டுபிடிப்பதில் பெற விரும்பினால், பின்னர் நீங்கள் விரைவில் அழைப்பை ஏற்பது உங்கள் மேக் பயன்படுத்த முடியும்.\nமேலும், உங்கள் அழைப்பைப் மத்தியில் உள்ளன பின்னர் எந்த அமைப்பை மாற்ற விரும்பினால் நீங்கள் உங்கள் சுட்டியை நகர்த்த மற்றும் விருப்பங்களை எந்த கிளிக்\nநீங்கள் மைக்கை முடக்க அல்லது அது ஒலியை முடியும்\nநீங்கள் மற்றும் உங்கள் விருப்பங்களை பொறுத்து ஆஃப் வீடியோ மாற்ற முடியும்\nநீங்கள் தெளிவாக படம் பார்க்க உங்கள் திரைகளில் அளவை மாற்றலாம்\nநீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் அழைப்பை முடித்துக்கொள்ளலாம் முடியும்\nஒரு வேளை, நீங்கள் உங்கள் Mac இல் ஃபேஸ் நேரம் எந்த அமைப்பை மாற்ற வேண்டும், நீங்கள் வசதியாக ஆப்பிள் மெனுவிற்குச் சென்று பின்னர் அமைப்பிலிருந்து விருப்பங்களை சென்று பின்னர் அறிவிப்புகளை செல்ல செய்யலாம். ஒரு சாளரம் கீழே போன்றவை திறந்த கிடைக்கும்:\nநீங்கள் எளிதாக இயக்கலாம் அல்லது முடியும் நீங்கள் விரும்பும் எந்த அம்சத்தை. நீங்கள் அறிவிப்புகளை ஒலி மாற்ற முடியும், பயன்பாட்டை சின்னங்கள், அறிவிப்பு மேம்பாடுகள் மற்றும் மிகவும்\nமற்றொரு கண்கவர் அம்சம், you can make group calls through group Facetime audio or video calls. அது வரை 32 தொடர்புகள் குழு அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியும். இது பணியாளர்களிடையே மிகவும் உதவியாக இருக்கும், அமைப்பு, மற்றும் பிராண்ட்கள். இது அவர்களுக்கு ஒரு கிளிக்கில் உலகம் முழுவதில் இருந்தும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இணைக்க உதவிகள்.\nThe article here has detailed information to setup and use facetime on mac. நான் கட்டுரை உங்களுக்கு தகவல் வருகிறது நீங்கள் இந்த துண்டு இருந்து பயனுள்ள தரவு கிடைத்தது நம்புகிறேன். நீங்கள�� ஏதேனும் கேள்விகள் இருந்தால், do share it in the comment box below and share with your friends and family.\nஐ-பேடில் ஃபேஸ்டைமை பதிவிறக்கம் செய்து நிறுவ எளிதான முறை\nபதிவிறக்க & கணினியில் ஃபேஸ்டைம் பயன்படுத்தவும்\nவிண்டோஸுக்கு ஃபேஸ்டைம் பதிவிறக்குவது எப்படி\nஸ்கைப் மற்றும் ஃபேஸ்டைம் ஒப்பீடு ஆகியவற்றை சரிபார்க்கவும் 2020\nAndroid சாதனத்தில் ஸ்கைப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nகணினியில் ஃபேஸ்டைமை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி\nகீழ் தாக்கல்: Facetime பதிவிறக்கம்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஇணைசேர்ப்பு இல்லாமல் ஐபோன் பயன்படுத்தவும் ஆப்பிள் வாட்ச் எப்படி\nஆப்பிள் வாட்சில் ஃபேஸ்டைம் பயன்படுத்த எளிய வழி\nபதிவிறக்க & கணினியில் ஃபேஸ்டைம் பயன்படுத்தவும்\nவிண்டோஸுக்கு ஃபேஸ்டைம் பதிவிறக்குவது எப்படி\nஐ-பேடில் ஃபேஸ்டைமை பதிவிறக்கம் செய்து நிறுவ எளிதான முறை\nபதிப்புரிமை © 2020 · இதழ் புரோ மீது ஆதியாகமம் கட்டமைப்பின் · வேர்ட்பிரஸ் · உள்நுழைய\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதில் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நாங்கள் கருதுவோம், ஆனால் நீங்கள் விரும்பினால் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை மற்றும் குக்கீகளின் கொள்கை\nவலைத்தளம் சரியாக செயல்பட தேவையான குக்கீகள் முற்றிலும் அவசியம். இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்காது.\nவலைத்தளம் செயல்பட குறிப்பாக அவசியமில்லாத எந்த குக்கீகளும் பகுப்பாய்வு வழியாக பயனர் தனிப்பட்ட தரவை சேகரிக்க குறிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன, விளம்பரங்கள், உட்பொதிக்கப்பட்ட பிற உள்ளடக்கங்கள் தேவையில்லாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. இந்த குக்கீகளை உங்கள் இணையதளத்தில் இயக்குவதற்கு முன்பு பயனர் ஒப்புதல் வாங்குவது கட்டாயமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589361", "date_download": "2020-07-04T15:57:32Z", "digest": "sha1:USN46NSE3HLPN7INKSBILHC3VH74YYAU", "length": 13931, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Detection of disease detection in Tamil Nadu; 50% die on the 2nd day of treatment: what is the risk for the next 10 days? | தமிழகத்தில் நோய் அறிகுறியை கண்டுபிடிப்பதில் மெத்தனம்; 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 2-வது நாளில் பலி: அடுத்த 10 நாளில் ஏற்படப்போகும் அபாயம் என்ன? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் நோய் அறிகுறியை கண்டுபிடிப்பதில் மெத்தனம்; 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 2-வது நாளில் பலி: அடுத்த 10 நாளில் ஏற்படப்போகும் அபாயம் என்ன\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 50% பேர் சிகிச்சையில் சேர்ந்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இவர்களுக்கு முன்கூட்டியே பரிசோதனை நடத்தி கொரோனா தொற்றை கண்டுபிடித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். அடுத்த 10 நாட்களுக்குள் ஏற்படும் ஆபத்தை எச்சரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் உயிரிழப்பு 150-ஐ தாண்டிவிட்டது. அவ��்களில் 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. எந்த எண்ணிக்கை மட்டும் 75-க்கும் மேல் இருப்பதாக தெரிவிக்கிறது அரசின் புள்ளி விவரம்.\nஇவர்களுக்கு நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி தொற்றை கண்டுபிடித்து இருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்கின்றனர் மூத்த மருத்துவர்கள். சிகிச்சைக்கு சேர்ந்த 1-வது நாளில் 25 பேரும், 2-வது நாளில் 27 பேரும், 3-வது நாளில் 18 பேரும் 4-வது நாளில் 11 பேரும், 5-வது நாளில் 7 பேரும், 6-வது நாளில் 9 பேரும், உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அதிகபேர் நடுத்தர வயதுடையவர்கள். 20 முதல் 39 வயதுக்குள் 8 பேரும், 40 முதல் 49 வயதுக்குள் 21 பேரும், 50 முதல் 59 வயதுக்குள் 40 பேரும், பலியாகியுள்ளனர். எஞ்சியவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.\nபாதிப்பு பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பது போன்றே உயிரிழப்பும் இங்கு தான் அதிகம் நோய் தொற்றுக்கு ஆளான 13 ஆயிரம் பேரில் 110-க்கும் அதிகமானோர் சென்னையில் மட்டும் பலியாகிவிட்டனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் தலைமை செவிலியரும் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பில் அவர் இறந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ தீவிர சர்க்கரை நோய் பாதிப்பே உயிரிழப்புக்கு காரணம் என்கிறது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஒருவருக்கு எப்படி அரசு பணி நீட்டிப்பு வழங்கியது என்பதும் புரியாத புதிராக உள்ளது.\nதலைமை செவிலியருக்கு நேர்ந்த கதியை எண்ணி உடன் பணியாற்றும் செவிலியர்கள் கதி கலங்கி போய் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 0.7 சதவிகிதமே என கூறி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேசிய சராசரி 3%-ஆக உள்ளதை சுட்டி காட்டுகிறார். இந்நிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் அரசு மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், கவனிப்பு மையங்களில் கூடுதலாக 8,100 படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். எனவே அடுத்த 10 தினங்கள் மிகவும் ஆபத்தானதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் விளக்கம்\nசாத்தான்குளம் ��ரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஐவரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களையும் மிரட்ட தொடங்கியது கொரோனா: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு தொற்று உறுதி\nகாய்கறி, மளிகை, தேநீர் கடைகள் மாலை 6 மணி வரை இயங்கலாம்.. நேரக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு\nஅதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலி: மதுரை மாவட்டத்தில் 12ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nலே மருத்துவமனையை பிரதமர் பார்வையிட்டது குறித்து அவதூறு; பாதுகாப்பு படை வீரர்களின் நேர்மையை விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது...பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை..\nபணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டதுபோல் டிக்டாக் செயலி தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்; திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கருத்து...\nஅடிமேல் அடி வாங்கும் மும்பை மக்கள்; கொரோனா தொற்றுக்கு மத்தியில் கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nகொரோனாவுக்கு 'சங்கு'ரெடி : ராயபுரம், திருவிக நகரில் முதல்முறையாக இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி திரவம் தெளிப்பு ; 10 -12 வினாடிகளில் வைரசை அழிக்கும்\n× RELATED தமிழகத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424229", "date_download": "2020-07-04T15:47:18Z", "digest": "sha1:IZS3SLZAG7KONOB32N5GONH2I635HAXY", "length": 18911, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசுப்பள்ளி மைதானத்தில், குளம்: நிரந்தர தீர்வு காணாமல் ஏனிந்த மெத்தனம்| Dinamalar", "raw_content": "\nபுத்தரின் கொள்கைகளில் உலக பிரச்னைக்கு தீர்வு: ...\nசாலையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தவர் சடலம்\n14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகொரோனா குறித்து எச்சரிக்காத சீனா 4\nதங்கத்தில் மாஸ்க்: மகாராஷ்டிராவில் வினோதம் 16\nகட்டுமான திட்டங்களில் காலாவதியான விதிமுறைகள்: ... 3\nவளர்த்த பெண் இறந்த துக்கத்தில் தற்கொலை ... 10\nஇந்தியாவில் ஒரே நாளில் 22,771பேருக்கு கொரோனா: பாதிப்பு 6.4 ...\nகோவை வனப்பகுதியில் 3 மாதத்தில் 12 யானை உயிரிழப்பு: ... 3\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 108\nஅரசுப்பள்ள��� மைதானத்தில், 'குளம்': நிரந்தர தீர்வு காணாமல் ஏனிந்த மெத்தனம்\nகோவை:குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், தொடர் மழை காரணமாக தேங்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல், மண் கொட்டி மூட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்யாமல், மெத்தனமாக அதிகாரிகள் செயல்படுவதாக, பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 185 மாணவர்கள் படிக்கின்றனர்.\nஅதிக வகுப்பறைகள், மைதான வசதி இருந்தும், குளத்திற்கு அருகில் பள்ளி இருப்பதால், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.தொடர் மழையால், கடந்த அக்., மாதம், குளத்தில் இருந்து தண்ணீர் கசிந்து, பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்தது. இத்தண்ணீரை மோட்டார் மூலம், உறிஞ்சி வெளியேற்ற முயற்சித்த, மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் பலனளிக்கவில்லை.தேங்கிய நீரில் இருந்து, கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, பிளீச்சிங் பவுடர் தெளித்து, மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.\nவெயில் அடிக்கும் போது, இத்தண்ணீரை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தொடர் மழையால் தேங்கும் மழைநீரின் அளவு, தற்போது அதிகரித்து கொண்டே போகிறது. தண்ணீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு காணாமல், பள்ளத்தில் மண் கொட்டி மூட, ஏற்பாடுகள் நடப்பதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.மழை தொடர்ந்து பெய்வதால், தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் பலன் தரவில்லை. மண் கொட்டுவது நிரந்தர தீர்வாக அமையாது. மழை நின்ற பிறகாவது, உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.- சாந்திதலைமையாசிரியை, குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதுணைவேந்தருக்கு சுயநிதி கல்லூரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து\n டிச., 8ல் பக்தர்கள் ஊர்வலமாக செல்ல திட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுணைவேந்தருக்கு சுயநிதி கல்லூரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து\n டிச., 8ல் பக்தர்கள் ஊர்வலமாக செல்ல திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/545334-anbumani-urges-to-expand-janata-curfew-to-3-weeks.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T14:07:42Z", "digest": "sha1:O7RGQ65FVJDRM3LRIZX3YBIV33F2M5DY", "length": 26069, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் 2 நாட்களில் 113 பேருக்கு கரோனா; மக்கள் ஊரடங்கை 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அன்புமணி | Anbumani urges to expand janata curfew to 3 weeks - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nஇந்தியாவில் 2 நாட்களில் 113 பேருக்கு கரோனா; மக்கள் ஊரடங்கை 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அன்புமணி\nஇந்தியாவில் கடந்த 2 நாட்களில் 113 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில், \"இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் கடந்த இரு நாட்களில் மட்டும் 113 பேரை புதிதாக தாக்கியிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதன் தீவிரத்தை அரசுகள் உணர வேண்டும்.\nசீனாவில் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. சீனாவில் கரோனா நோய் தோன்றிய வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்து கேரளம் திரும்பிய மாணவி ஒருவர்தான் இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் நோயாளி ஆவார்.\nஅதன்பிறகும் கரோனா வைரஸ் இந்தியாவில் அவ்வளவு வேகமாகப் பரவவில்லை. மார்ச் 3-ம் தேதி வரையிலான 33 நாட்களில் இந்தியாவில் மொத்தம் 9 பேர் என்ற ஒற்றை இலக்கத்தில்தான் கரோனா பாதிப்பு இருந்தது. அதன்பின் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய கரோனா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 171 பேரைத் தாக்கியுள்ளது.\nகடந்த 18-ம் தேதி 158 ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றிரவு 271 ஆக அதிகரித்துள்ளது. 19, 20 ஆகிய இரு நாட்களில் மட்டும் 113 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதிலிருந்தே அந்த நோய் எவ்வளவு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மு��ியும்.\nதமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 63 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nகரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரிவதற்கு முன் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nஅவர்களில் துஷ்யந்த் சிங் என்ற மக்களவை உறுப்பினர் நாடாளுமன்ற அலுவல்களிலும், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதனால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கும் நோய்த்தொற்று இருக்குமோ என்ற எண்ணத்தில் அவர்களுக்கு கரோனா ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வெறும் 10 பேர் மட்டுமே என்று தமிழக அரசால் கூறப்பட்டது.\nஆனால், இப்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 257 பேர் என்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நபர்களுடன் தொடர்பில் இருந்தனரா என்பது தெரியவில்லை. கரோனா பாதித்தவர்கள் தங்களை அறியாமலேயே நோயை எவ்வாறு பரப்பக்கூடும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இத்தகைய பாதிப்பைத் தடுப்பதற்காகவே 3 வார ஊரடங்கை பாமக வலியுறுத்துகிறது.\nஉள்நாட்டு நிலைமை இவ்வாறு இருந்தால், உலக நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தொடக்க நிலையிலேயே கரோனாவை தடுக்கத் தவறிய இத்தாலியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,050 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் இத்தாலியில் கரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள கோடிக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்கா, இத்தாலி போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ள நாடுகளிலேயே நிலைமை சமாளிக்க முடியாத சூழலில், இந்தியாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்காவிட்டால், எத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே பெரும் அச்சமாக உள்ளது.\nஅதனால் தான் வந்த பின் வருந்துவதை விட, வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் இந்தியாவில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.\nதமிழ்நாடு அதன் அண்டை மாநிலங்களுடனான எல்லைகளை மூடியிருப்பதும், பிரதமர் அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. இதையே அடுத்த 3 வாரங்களுக்கு நீட்டிப்பது உள்ளிட்ட கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்; பொதுமக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\" என அன்புமணி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பு கிட்: தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் வழங்கினார்\nகரோனா: தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவித் தொகையை உடனடியாக வழங்கிடுக; முத்தரசன்\nகரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்கேற்பு: ஓலா, ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி சேவை தற்காலிக நிறுத்தம்\nகரோனா விழிப்புணர்வு: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹெல்ப்லைன்கள் அறிவிப்பு\nகரோனா வைரஸ்அன்புமணி ராமதாஸ்பாமகபிரதமர் நரேந்திர மோடிமக்கள் ஊரடங்குதுஷ்யந்த் சிங்Corona virusAnbumani ramadossPMKNarendra modiJanata curfewDhushyanth singh\nபத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பு கிட்: தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் வழங்கினார்\nகரோனா: தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவித் தொகையை உடனடியாக வழங்கிடுக; முத்தரசன்\nகரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்கேற்பு: ஓலா, ஊபர் உள்ளிட்ட கால்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஆட்சியாளர்களின் முறைகேட்டால் கரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்: முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குற்றச்சாட்டு\nஅடுத்த வாரம் சீனா செல்லும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: கரோனா...\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nஅது இருக்கிறது, ஆனால் நமக்கு சம்பந்தமில்லை என்று நினைக்க வேண்டாம்..கரோனா வைரஸின் தீவிரத்தன்மை...\nரூ.8200 கோடி செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரமாண்ட சாலை: 3...\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nமழைக்காலத்தில் கரோனா தொற்று பரவ வாய்ப்பு; முன்னரே தூர்வார உத்தரவிடக் கோரி உயர்...\nஇத்தாலியில் ஒரேநாளில் கரோனா வைரஸுக்கு 637 பேர் பலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/557052-on-this-day-in-2014-virender-sehwag-registered-his-highest-ipl-score.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-04T15:43:09Z", "digest": "sha1:DETDK6OKIB5ZJXJ32AB56VI5H4YDXZS7", "length": 27944, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "மறக்க முடியுமா? தோனி தலைமை சிஎஸ்கேயைப் புரட்டி எடுத்து இறுதிக்கு கிங்ஸ் லெவனை இட்டுச் சென்ற சேவாக்: ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடி வீணான இதே நாள் | On this day in 2014: Virender Sehwag registered his highest IPL score - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\n தோனி தலைமை சிஎஸ்கேயைப் புரட்டி எடுத்து இறுதிக்கு கிங்ஸ் லெவனை இட்டுச் சென்ற சேவாக்: ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடி வீணான இதே நாள்\nஐபிஎல் 2014, இதே மே மாதம் 30ம் தேதி கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணிக்கு ஆடிய விரேந்திர சேவாக், தோனி தலைமை சிஎஸ்கேயை புரட்டி எடுத்து 58 பந்துகளில் 122 ரன்களை விளாசினார். இது வான்கடே ஸ்டேடியம் மும்பையில் நடந்த போட்டி.\nபிளே ஆஃப் சுற்றின் 2வது தகுதிச் சுற்று போட்டியில் தான் சேவாக், தோனியின் கேப்டன்சி திறமைக்கு கடும் சவால் அளித்தார். நெஹ்ரா, அஸ்வின், ஜடேஜா போன்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.\nவழக்கம் போல் எதிரணியினர் புரட்டி எடுக்கும் போதெல்லாம் ‘இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி’ ஐடியாக்கள் எதுவும் இல்லாமல் வற்றிப்போவதைத்தான் அன்றைய தினமும் பார்க்க முடிந்தது. எப்போதும் டாஸ் முடிவை சரியாக எடுப்பார் தோனி என்றும் பலரும் கூறிவந்த நிலையில் அன்று டாஸ் வென்று எதிரணியில் சேவாக் இருக்கும் போது கண்மூடித்தனமாக பீல்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி. நெஹ்ராவை சேவாக் ஒரே ஓவரில் ஆஃப் திசையில் வெறித்தனமான அலட்சியத்துடன் 3 பவுண்டரிகளுக்கு விரட்டியதை மறக்க முடியாது. மனன் வோராவும் இவருக்கு உறுதுணையாக பவர் ப்ளேயில் 6 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் 70/0 என்று விளாசியது. சேவாக் 18பந்துகளில் 42 ரன்கள் என்று ஆக்ரோஷமாக இருந்தார்.\nஅஸ்வினை 7வது ஓவரில் அழைத்தார் தோனி, வந்தவுடனேயே குட்நைட் அஸ்வின் என்று நேராக சைட் ஸ்க்ரீனிற்கு சிக்ஸ் தூக்கினார் சேவாக். 21 பந்துகளில் சேவாக் அரைசதம் கண்டார். ஜடேஜாவையும் வாங்க பிரதர் என்று அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார் சேவாக். 35 பந்துகளில் 70 ரன்கள் என்று 200% ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்த சேவாகிற்கு நெஹ்ரா 12வது ஓவரின் முதல்பந்தை வீச ரவுண்ட் த விக்கெட் பந்தை லேசாக ஒதுங்கிக் கொண்டு ஒரே தூக்கு.. சிக்ஸ். பிறகு அடுத்த பந்தும் லாங் ஆனில் ரசிகர்களிடையே பந்து தொப்பென்று விழு���்தது, நெஹ்ராவை பிய்த்து உதறிவிட்டார் சேவாக்.\n13வது ஓவரில் அஸ்வின் மீண்டும் கொண்டு வரப்பட்டார், ஆனால் சேவக் மேலேறி வந்து செந்தூக்கு தூக்கினார் மீண்டும் நேராக சிக்ஸ். பவுலிங் போட முடியவில்லை யாரும். 16வது ஓவரில் 50 பந்துகளில் தனது 2வது ஐபிஎல் சதத்தை எடுத்தார் சேவாக். 18வது ஓவரை ஜடேஜா வீச லாங் ஆனில் சிக்ஸ். 200 ரன்களை எட்டியது கிங்ஸ் லெவன். அடுத்து எட்ஜ் பவுண்டரி, அடுத்து மீண்டும் ஜடேஜாவை மட்டையடி சிக்ஸ். 18 ரன்களை விளாசினார் அந்த ஒவரில் 57 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து நெஹ்ராவின் புல்டாஸில் எக்ஸ்ட்ரா கவரில் டுபிளெசிஸின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார், தப்பினார் தோனி அன்று அவர் அவுட் ஆகும் போது இன்னும் 11 பந்துகள் பாக்கியிருந்தன. மொத்தம் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்கள். 58 பந்துகள்ல் 122 ரன்கள். கிங்ஸ் லெவன் 20 ஓவர்களில் 226/6. ஆஷிஷ் நெஹ்ரா 4 ஓவர் 51 ரன்கள், அஸ்வின் 44 ரன்கள், ஜடேஜா 48 ரன்கள் விளாசப்பட்டனர்.\nசேவாக் இன்னிங்சை அச்சுறுத்திய ரெய்னாவின் பயங்கர அதிரடி:\nமிட்செல் ஜான்சனின் தோளுயர பந்தை புல் ஆட முயன்று டுபிளெசிஸ் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்த்து வெளியேற, இறங்கினார் ரெய்னா, ட்வைன் ஸ்மித் 7 ரன்களை எடுப்பதற்குள் ரெய்னா ஏதோ மயக்க நிலையில் ஆடியது போல் வெளுத்துக் கட்டினார், நம்ப முடியாத அடி. பவர் ப்ளேயில் இன்று வரை அதிகபட்ச ஸ்கோர் அதுதான் சிஎஸ்கே 100 ரன்களை எட்டியது, ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் என்று பேயாட்டம் ஆடினார். இலக்கை விரட்டும்போது 11.35 என்று இருந்த தேவைப்படும் ரன் விகிதம், ரெய்னாவின் பேயடிக்குப் பிறகு 9.70வாக மாறியது, கிங்ஸ் லெவனின் 226 ரன்களும் சேவாகின் அதிரடியும் ஒன்றுமில்லாமல் போகும் அச்சுறுத்தலை கிங்ஸ் லெவனுக்கு அளித்தார் ரெய்னா. 12 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்.\nஆனால் அப்போது கிங்ஸ் லெவன் கேப்டன் ஜார்ஜ் பெய்லி, சாமர்த்தியமாக கேப்டன்சியில் ஒரு நகர்வை முன்னெடுத்தார், சேவாக் அடித்து நொறுக்கும் போது வாளாவிருந்த தோனியின் கேப்டன்சிக்கு மாறானது இது, லெக்ஸ்பின்னர் கரண்வீர் சிங்கை பந்து வீச அழைத்தார், மெக்கல்லம் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார், இவரே அடித்து நொறுக்கியிருக்கலாம், ஆனால் ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடியினால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மெக்கல்லம் கொஞ்சம் கூடுதலாகவே முனைப்பு காட்டினார். ஆனால் ஜார்ஜ் பெய்லி வீரர்களை நெருக்கமாகக் கொண்டு வந்தார், மெக்கல்லம் பந்தை லெசாக கவரில் தட்டி விட்டு வேகமாக சிங்கிளுக்கு ஓட கொஞ்சம் தயக்கமும் எழ பெய்லியின் த்ரோ சரியாக ஸ்டம்பைத் தாக்க ரெய்னா ரன் அவுட். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வர்ணனை மிகச்சரியாகக் கூறியது போல் ‘ஐபிஎல்-ன் சிறந்த இன்னிங்ஸ்’ முடிவுக்கு வந்தது. இதுதான் திருப்பு முனை. குறிப்பாக பர்விந்தர் அவானாவின் ஒரே ஓவரில் ரெய்னா 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 33 ரன்களை விளாசியதை மறக்க முடியாது.\nமுதல் 6 ஓவர்களில் 100 ரன்கள் காரணம் ரெய்னாவின் காட்டடி. அதன் பிறகு 14 ஓவர்களில் 102 ரன்களையே எடுத்தது சிஎஸ்கே. தோனி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தாலும் 24 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை அவராலும் தடுக்க முடியவில்லை. ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்களை எடுக்க முடிந்த போது தோனி 31 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸ்களுடன் 42 நாட் அவுட். பினிஷரால் பினிஷ் செய்ய முடியவில்லை. 202/7 என்று சிஎஸ்கே முடிந்தது.\nஇந்த வெற்றியையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்தது, ஆனால் இறுதியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி தழுவியது. 104 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய சேவாக் 2,728 ரன்களை 27.55 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.\n2011 ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் ஐபிஎல் சதத்தை எடுத்த சேவாக் 2வது சதத்தை முத்தாய்ப்பான சதமாக இறுதிக்குத் தகுதி பெறும் வெற்றி இன்னிங்ஸ் ஆக மாற்றியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’: ஏ.பி.டிவில்லியர்ஸ்தான் அனைத்துகால சிறந்த பீல்டர்- ஜான்ட்டி ரோட்ஸ் கருத்து\nஎன் ஒரே பந்தை 6 வெவ்வேறு இடங்களில் அடிப்பார் லாரா, ஆனால் சச்சின் தான் பெஸ்ட்: பிரெட் லீ பேட்டி\nபாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான் சொல்லவே இல்லை: பதறிப் போன பென் ஸ்டோக்ஸ் மறுப்பு\nநான் அடிக்கும் போது 4, 6 என்று நினைத்து அடிக்க மாட்டேன்.. ‘அடி’அவ்வளவுதான்: 2வது முச்சதம் சென்னையில் அடித்த பிறகு சேவாக் பேட்டி\n தோனி தலைமை சிஎஸ்கேயைப் புரட்டி எடுத்து இறுதிக்கு கிங்ஸ் லெவனை இட்டுச் சென்ற சேவாக்- ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடி வீணான இதே நாள்கிரிக்கெட்ஐபிஎல் 2014சென்னை சூப்பர் கிங்ஸ்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரெய்னாஅஸ்வின்ஜடேஜாதோனி\n‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’: ஏ.பி.டிவில்லியர்ஸ்தான் அனைத்துகால சிறந்த பீல்டர்- ஜான்ட்டி ரோட்ஸ் கருத்து\nஎன் ஒரே பந்தை 6 வெவ்வேறு இடங்களில் அடிப்பார் லாரா, ஆனால் சச்சின்...\nபாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nசேவாகை ‘ஓபனிங்’ கொண்டு வந்தார், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் போன்றவர்களை கொண்டு...\n2011 உலகக்கோப்பையில் சூது நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை: விசாரணையைக் கைவிட்ட...\nஅனைத்து நீதியரசர்களுக்கும் மனமார்ந்த நன்றி: சேரன்\nகிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ்...\nசேவாகை ‘ஓபனிங்’ கொண்டு வந்தார், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் போன்றவர்களை கொண்டு...\n2011 உலகக்கோப்பையில் சூது நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை: விசாரணையைக் கைவிட்ட...\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nடென்னிஸ் வீரர் ஜோகோவிச் கரோனாவிலிருந்து குணமடைந்தார்\nஅரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவு அரசியல் பயன்களுக்காகவும் மரண தண்டனையை சீனா...\nவிரட்டல் மன்னனின் சாகச விரட்டல்; 2014 அடிலெய்ட் டெஸ்ட் ஒரு மைல்கல்: விராட்...\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேச��ல் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nஇனவெறியையும் அரசியல் துன்புறுத்தலையும் காட்டுகிறது: சீன மாணவர்களுக்குத் தடை விதிக்கும் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு...\nஇளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/speedway-mg16-344-2-jars-mixer-grinder-red-price-pkHwle.html", "date_download": "2020-07-04T14:52:17Z", "digest": "sha1:BFUILO5YTRVK4TUANKONTLINH2JRNUIK", "length": 12743, "nlines": 278, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஸ்பீட்வே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட்\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட்\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் சமீபத்திய விலை Jun 24, 2020அன்று பெற்று வந்தது\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 2,941))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுக��்\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட் விவரக்குறிப்புகள்\nவெட் கிரைண்டிங் Stainless Steel\nதிரு கிரைண்டிங் Stainless Steel\nநம்பர் ஒப்பி ப்ளாட்ஸ் 3\nலிகுரிடிசேர் ஓர் ப்ளெண்டர் ஜார் Polycarbonate\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther ஸ்பீட்வே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ஸ்பீட்வே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 3235\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 3235\nஸ்பீட்வே மஃ௧௬ 344 2 ஜெர்ஸி மிஸ்ர் கிரைண்டர் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/231264?ref=ls_d_tamilwin", "date_download": "2020-07-04T15:08:09Z", "digest": "sha1:5TNWRBBE2FWTZKCOHO66LSVAWHXYIJFM", "length": 7824, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு - இலங்கைக்கு பாதிப்பா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n சுனாமி எச்சரிக்கை விடுப்பு - இலங்கைக்கு பாதிப்பா\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநாட்டுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமொலுக்கா கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவாக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்���ின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலியிடம் வினவினோம்.\nஅதற்கு பதில் அளித்த அவர், இதுவரை இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறினார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213828-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-07-04T15:08:15Z", "digest": "sha1:IQNJ3QQRYKENFXMVQP3X3RYM5BKC6N6S", "length": 81527, "nlines": 399, "source_domain": "yarl.com", "title": "நூறாய் பெருகும் நினைவு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது June 17, 2018\nஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை.\nஅப்ப ஊரில எந்த இடம்\nசிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன்.\nஅதையும் மீறி வரும் கேள்வி இது :....,\nஅப்ப வெளிநாடு வந்து கனகாலமோ\nஇங்கை இப்ப எங்க இருக்கிறியள்\nசிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள்.\nநீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவாக ஒதுங்கியது....,\nபழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம்.\nஅத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே.\nபுதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் ���ல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி.\nஅதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.\nஇடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.\nநீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.\nநெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.\nதொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்.\nபலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம் \nஅவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nதவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன்.\nசிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள். அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன்.\nயாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை.\nஅதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது.\nஉறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை.\nமறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல.\nஇதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன்.\nதனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன்.\nஇந்தக்காலம் என்னை முழுதாக மாற���றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன்.\nஅணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம்.\nஅதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.\nஇடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.\nநீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.\nநெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.\nதொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்.\nபலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம் \nஅவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nசாந்தி அக்கா... தனிமை சில நேரத்தில், மனதுக்கு இதமாக இருந்தாலும்,\nஉங்களைப் போல் முற்றான தனிமை என்பது, எதிர்காலத்தில் மன உழைச்சலையும் தரக் கூடும்.\nகுடும்பத்திலும், வேலை இடத்திலும், அயலவர்களுடனும்...\nமனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது.\nஅதற்காக... கண்ட எல்லோருடனும் பழக வேண்டியது இல்லை.\nஉங்களுக்கென ஒரு சிலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு...\nஅவர்களுடன் உங்கள் மனப் பாரங்களை இறக்கி வைப்பது மனதுக்கு ஒரு வடிகாலாக இருக்கும்.\nகாலம் ஏற்படுத்திய காயங்கள்...உங்களுக்கு அதிக மன உளைச்சல்களை ஏற்படுத்தியுள்ளன போலத் தெரிகின்றது சாந்தி\nமுற்றாக ஒதுங்குதல் என்பது ....முனிவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது\nசாதாரண மனிதர்கள் நாங்கள்.....கொஞ்சம் பட்டும்...கொஞ்சம் படாமலும் வாழ்க்கையை நகர்த்த வேண்டியது தான் வழி\nகாலம் ஏற்படுத்தி�� காயங்களைக்....காலமே குணப்படுத்தும் வலிமையுள்ளது\nஎனினும் வடுக்கள்...என்றும் அழியாமல் இருக்கத் தான் போகின்றது\nஒரு காலத்தில்....நீங்களே.....நான் தான் இப்படி எழுதினேனா என்று ஆச்சரியப்படக் கூடிய விதத்தில்....காலம்..உங்களுக்கும் கை கொடுக்கும் எனும் நம்பிக்கை என்னிடம் உள்ளது\nநீங்கள் மட்டுமல்ல....பலரும்...இப்படியான பிரச்சனைகளை...வென்று தான் வாழ்கிறோம்\n“சொல்லி அழுதால் தீர்ந்துவிடும் - அதை\nசொல்லத்தானே வார்த்தையில்லை..” என்று கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லியிருப்பார். உங்களின் நிலையைப் பார்ததால் வார்த்தைகள் இருக்கிறன. சொல்லுவதற்கு ஆட்கள்தான் இல்லை.\nஉங்களின் வேதனை புரிகிறது. அதற்காக விழுந்துவிட முடியாது. ஒரு இடத்தில் தேங்கி விடவும் முடியாது. ஓடிக்கொண்டே இருப்பதுதான் உகந்தது.\nஎழுந்து, நிமிர்ந்து, வாழ்ந்து காட்டுவதுதான் துரோகங்களுக்கு நாங்கள் அளிக்கும் பரிசு.\nகண்ணதாசனின் இன்னுமொரு பாடல் வரி,\n“உனக்கு கீழே உள்ளவர் கோடி\nநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”\nஇப்படியான பக்கங்களுக்குள் நிறைய அறிந்து கொள்ள வேண்டிய வாசிக்க வாசிக்க திரும்ப படிக்க தோன்றும் பக்கம் ...இவ்வாறன விடையங்களில் கவனத்தை செலவிடுங்களேன்.\nநாமாக ஒதுங்கினால் ஒதுக்கப்பட்டு விடுவோம்.\nபிறருடன் மனம் விட்டு பேச வேண்டும்.\nவாழ்க்கை மிகப் பெரிய புத்தகம். போராடி வாழத்தான் வாழ்க்கை. புறமுதுகிட்டு ஓடுவதற்கல்ல. பலருக்கு வாழ்க்கை இனிமையான பக்கங்கள். சிலருக்கு கிழித்தெறியப்பட வேண்டிய பக்கங்கள். தனிமை மிகவும் கொடியது. தனிமைச் சிறையை உடைத்து வெளியே வர முயற்சி செய்யுங்கள். உங்கள் சாதனைகளுக்காக எத்தனையோ விடயங்கள் காத்திருக்கின்றன.வலிகளைக் கடந்து வழிகளைத் தேடுங்கள்.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்து அடி எடுத்து வையுங்கள். எதற்காகவும் காலங்கள் காத்திருப்பதில்லை. அட்வைஸ் பண்ணுவது இலகுதான்.ஆனாலும் ஆறுதல் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பிள்ளைகளின் உயர்வுகளைக் கண்டு பெருமையுற வாழ்த்துக்கள்\nசில இடர்களில் இருந்து மீள குறுகிய தனிமை தேவைப்படலாம். ஆனால் நீண்டகாலமாக தனித்தோ, ஒதுங்கியோ வாழ்வது இலகுவானதல்ல. ஒவ்வொரு நாளும் நேரத்தை எப்படிக் கடத்தவேண்டும் என்று திட்டமிட்டால் தனிமை ஓர் வரமாகவும் அமையலாம்.\nநாமா�� ஒதுங்கினால் ஒதுக்கப்பட்டு விடுவோம்.\nபிறருடன் மனம் விட்டு பேச வேண்டும்.\nநீண்டநாட்கள் கணணிப்பாவனை மறந்து போய்விட்டது. கருத்திட்டவர்களுக்கான பதிலையும் இடவில்லை முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.\nகருத்திட்ட தமிழ்சிறி, புங்கையூரான்,கவி அருணாசலம் , மருதங்கேணி, யாயினி,குமாரசாமி, காவலூர் கண்மணியக்கா, கிருபன்,கந்தப்பு அனைவருக்கும் நன்றி.\nசுமைக்குமேல் சுமை. ஒரு வழி மீண்டு வர மறுவழி தொலையும் நிலை இதுவே இப்போதைய நிலையாக இருக்கிறது.\nகாலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.\nகாலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.\nகாலம் தான் பதில் சொல்ல வேணும்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 20:28\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nதொடங்கப்பட்டது 5 hours ago\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nதொடங்கப்பட்டது புதன் at 00:27\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 6, 2017\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nதகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nநல்ல விளம்பரம் என்று நினைத்திருக்கலாம் 😀\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nசுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன 😂 அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும்தானே 😂\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nBy பிரபா சிதம்பரநாதன் · பதியப்பட்டது 21 minutes ago\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள் 2020 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை சமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர���களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது. “சார், நம்ம கதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்சனையும் சேர்த்துப் பண்ணியிருக்கேன். அதுல கொஞ்சம் சஜசன் சொன்னீங்கனா நல்லா இருக்கும், ஏன்னா உங்கள மாதிரி ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேட்டுக் கத பண்ணா அதுல கொஞ்சம் ரியாலிட்டி இருக்கும் சார்” என்றார். அவர் கண்களில் தனது கதையின்மீதான அத்தனை நம்பிக்கையும் வெளிப்பட்டது. “சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வித் சயின்ஸ் ஃபிக்சன் காம்பினேஷனே நல்லா இருக்கு. சொல்லுங்க என்ன சந்தேகம்” என்றேன். “மனிதர்களின் மூளையை மாற்றி வைக்கும்போது அவர்களது நினைவும் மாறிவிடும்தானே” என்றேன். “மனிதர்களின் மூளையை மாற்றி வைக்கும்போது அவர்களது நினைவும் மாறிவிடும்தானே உதாரணத்திற்கு எனது மூளையை உங்களுக்கு வைத்தால் எனது நினைவுகள் எல்லாம் உங்களுக்கு வந்துவிடும்தானே உதாரணத்திற்கு எனது மூளையை உங்களுக்கு வைத்தால் எனது நினைவுகள் எல்லாம் உங்களுக்கு வந்துவிடும்தானே” என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அவர் கேட்பது ஒரு சிக்கலான கேள்வி. மூளையின் செயல்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய உபகரணங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட மூளையைப்பற்றி பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள் மூளை நரம்பியல் வல்லுநர்கள். சினிமா என்பதே ஒரு ஃபேண்டசிதானே. அதுவுமில்லாமல் சயின்ஸ் ஃபிக்சன் கதையில் என்ன லாஜிக் இருக்கிறது” என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அவர் கேட்பது ஒரு சிக்கலான கேள்வி. மூளையின் செயல்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய உபகரணங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட மூளையைப்பற்றி பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள் மூளை நரம்பியல் வல்லுநர்கள். சினிமா என்பதே ஒரு ஃபேண்டசிதானே. அதுவுமில்லாமல் சயின்ஸ் ஃபிக்சன் கதையில் என்ன லாஜிக் இருக்கிறது அதனால் நானும் அவரிடம் “நீங்கள் கேட்பது ஒரு தத்துவார்த்த கேள்வி. அதற்கு அற��வியலில் எந்தப் பதிலும் கிடையாது. ஆனால் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதனால் இதில் உள்ள தர்க்கத்தை நீங்க ஆழமாக அலசத் தேவையில்லை. இதில் உள்ள லாஜிக் பற்றி மேலும் நீங்கள் குழப்பிக்கொள்ளாமல் உங்களது மற்ற வேலையைத் தொடங்குங்கள்” எனச் சொன்னேன். “இல்ல சார், இதற்குப் பதில் சொல்லுங்க, மூளையை அப்படி மாற்ற முடியுமா அல்லது முடியாதா அதனால் நானும் அவரிடம் “நீங்கள் கேட்பது ஒரு தத்துவார்த்த கேள்வி. அதற்கு அறிவியலில் எந்தப் பதிலும் கிடையாது. ஆனால் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதனால் இதில் உள்ள தர்க்கத்தை நீங்க ஆழமாக அலசத் தேவையில்லை. இதில் உள்ள லாஜிக் பற்றி மேலும் நீங்கள் குழப்பிக்கொள்ளாமல் உங்களது மற்ற வேலையைத் தொடங்குங்கள்” எனச் சொன்னேன். “இல்ல சார், இதற்குப் பதில் சொல்லுங்க, மூளையை அப்படி மாற்ற முடியுமா அல்லது முடியாதா அப்படி மாற்றிவைத்தால் நினைவுகளும் மாறிவிடும்தானே அப்படி மாற்றிவைத்தால் நினைவுகளும் மாறிவிடும்தானே” “இன்றைய மருத்துவ உலகில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் இதன் சாத்தியங்களை முயன்று பார்க்கலாம். ஆனால் நினைவுகள் என்பது நீங்கள் நினைப்பதுபோல அத்தனை எளிமையானது அல்ல. மூளையில் எங்கோ ஒரு இடத்தில் அதைச் சேகரித்து இன்னொருவருக்குக் கடத்த முடியாது. நினைவுகள் தொடர்பாக உங்களிடம் இருப்பது ஒரு தட்டையான புரிதல். ஆனால் இதையொட்டிதான் உங்கள் கதை இருக்கிறது என்றால் அதன் சுவாரசியத்திற்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்” என்றேன். “சார், எனது கதையே அதையொட்டிதான் இருக்கிறது. ஒருவரின் நினைவுகளை மாற்றி அவர்களிடம் குழப்பத்தை உண்டாக்கி அதன்மூலம் அவர்களை சைக்கோவாக மாற்றுகிறான் வில்லன். அவனை நாயகன் தேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையம். அதனால் இதன் சாத்தியங்களை இன்னும் தெளிவுபடுத்துங்கள்” என்று அமைதியாக என்னைப் பார்த்தார் அவர். நான் சொன்னதில் அவருக்கு எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை என்பது புரிந்தது. அந்த இளைஞரின் கனவும், நம்பிக்கையும் எனக்குப் புரிகிறது ஆனால் ஒரு துறையைச் சார்ந்து அவர்கள் சினிமா எடுக்கும்போது அதன் நிமித்தம் இருக்கும் பொறுப்புகளை அவர்கள் உணர வேண்டும். சமூகத்தின்மீதான இந��தப் பொறுப்புணர்வு இளைய இயக்குனர்களுக்கு அவசியம். இந்த விஷயத்தில் அவர்கள் தங்களது முன்னோடிகளை, ஆதர்சன இயக்குனர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ என்பது தமிழ் சினிமாவின் ஹிட் ஃபார்முலா என நினைக்கிறேன். பெரும்பாலான உதவி இயக்குனர்களிடம் இந்த வகைமையில் குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் என்ன புரிதல் இருக்கிறது” “இன்றைய மருத்துவ உலகில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் இதன் சாத்தியங்களை முயன்று பார்க்கலாம். ஆனால் நினைவுகள் என்பது நீங்கள் நினைப்பதுபோல அத்தனை எளிமையானது அல்ல. மூளையில் எங்கோ ஒரு இடத்தில் அதைச் சேகரித்து இன்னொருவருக்குக் கடத்த முடியாது. நினைவுகள் தொடர்பாக உங்களிடம் இருப்பது ஒரு தட்டையான புரிதல். ஆனால் இதையொட்டிதான் உங்கள் கதை இருக்கிறது என்றால் அதன் சுவாரசியத்திற்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்” என்றேன். “சார், எனது கதையே அதையொட்டிதான் இருக்கிறது. ஒருவரின் நினைவுகளை மாற்றி அவர்களிடம் குழப்பத்தை உண்டாக்கி அதன்மூலம் அவர்களை சைக்கோவாக மாற்றுகிறான் வில்லன். அவனை நாயகன் தேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையம். அதனால் இதன் சாத்தியங்களை இன்னும் தெளிவுபடுத்துங்கள்” என்று அமைதியாக என்னைப் பார்த்தார் அவர். நான் சொன்னதில் அவருக்கு எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை என்பது புரிந்தது. அந்த இளைஞரின் கனவும், நம்பிக்கையும் எனக்குப் புரிகிறது ஆனால் ஒரு துறையைச் சார்ந்து அவர்கள் சினிமா எடுக்கும்போது அதன் நிமித்தம் இருக்கும் பொறுப்புகளை அவர்கள் உணர வேண்டும். சமூகத்தின்மீதான இந்தப் பொறுப்புணர்வு இளைய இயக்குனர்களுக்கு அவசியம். இந்த விஷயத்தில் அவர்கள் தங்களது முன்னோடிகளை, ஆதர்சன இயக்குனர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ என்பது தமிழ் சினிமாவின் ஹிட் ஃபார்முலா என நினைக்கிறேன். பெரும்பாலான உதவி இயக்குனர்களிடம் இந்த வகைமையில் குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் என்ன புரிதல் இருக்கிறது மேலே சொன்ன கதையில் மூளையை மாற்றாமல் ஒரு சாமியாரையோ அல்லது மந்திரவாதியையோ வைத்து ஒருவரின் நினைவுகளை மாற்றினால் அது மந்திர, மாயாஜாலக் கதை. அதையே கொஞ்சம் டெக்னிக்கலாக சில அறிவியல் பெயர்களையும், சொற்களையும் சேர்த்தால் சயின்ஸ் ஃபிக்சனாகிவிடும் என்ற வகையில்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உளவியலை மையப்படுத்தும் சினிமாக்கள் இங்கு விரவிக்கிடக்கின்றன. அத்தனை சினிமாவிலும் ஏதாவது ஒரு உளவியல் நோய் கையாளப்படுகிறது. ஆனால் இயக்குனர்கள் அந்த உளவியல் தொடர்பாக குறைந்த பட்சமாகவாவது ஏதாவது தெரிந்துகொண்டு படம் எடுப்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். ஏனென்றால் ஒரு நோயை மையப்படுத்தி எடுக்கும்போது அந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். அந்த நோயினைப்பற்றி கதையின் சுவாரசியத்திற்காகப் பல தவறான தகவல்களைச் சொல்லும்போது அது நோய் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பொது சமூகம் அந்த நோயுற்றவரை அணுகும்போது அது அவர்களின் மனநிலையையும், வாழ்வியலையும் மிக மோசமாக பாதித்துவிடும். அந்த நோயைக் கையாளும் இயக்குனர் இதை உணர்ந்தே அது சார்ந்த கதைகளையும், காட்சிகளையும் அமைக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு இயக்குனருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். இளம் இயக்குனர்கள் மட்டுமல்ல, மூத்த இயக்குனர்களே, அதுவும் சினிமாவை நன்கு அறிந்த, நல்ல சினிமா என்று சொல்லக்கூடிய சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களே கூட உளவியல் கதைகளைக் கையாளும்போது எந்தப் பொறுப்புணர்வுமற்று இருப்பது தமிழ் சினிமாவில் துரதிஷ்டவசமானது. தமிழ் சினிமாவில் இப்படிப் பொறுப்புணர்வு அற்று உளவியலையும், மன நோய்களையும் கையாண்ட ஏராளமான படங்களைச் சொல்லலாம் அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பது சமீபத்தில் வந்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’. சைக்கோ படத்தின்மீது ஒரு மனநல மருத்துவராய் எனக்கு இரண்டு முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் பெயர் ‘சைக்கோ.’ மற்றொன்று, மனிதாபிமானமோ, மனிதர்களின்மீதான கரிசனமோ எதுவுமற்ற ஒரு தொடர் கொலைகாரனின் கொலைகளுக்கு இயக்குனர் தனது சொந்தப் புரிதல் வழியாக நியாயத்தைக் கற்பிக்கும் முயற்��ி. முதலில் ‘சைக்கோ’ என்ற பெயர். உலகம் முழுக்க மனநோயைக் குறிக்கும் வார்த்தைகளை பொது சமூகத்தின் உரையாடலில் இருந்து தவிர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ‘இடியட்’, ‘லுனாட்டிக்’, ‘சைக்கோ’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பொதுத்தளங்களில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற நெறிமுறைகளை அவை வகுத்துள்ளன. அதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக இந்த சொற்களை எல்லாம் நாம் பழி சொற்களாக, மற்றவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தி வருகிறோம். இந்த சொற்கள் எல்லாம் ஏதாவது ஒரு மனநோயைக் குறிப்பன. சில காலம் முன்புவரைக்கும் மாற்றுத்திறனாளியைக் குறிக்கும் சொற்களை இதேபோன்று தமிழ் சினிமா அதிகமாக உபயோகப்படுத்தி வந்தது. இப்போது மனநோயைக் குறிக்கும் சொற்கள். நோயைக் குறிக்கும் ஒரு சொல்லை இவ்வளவு பொதுவெளியில் நாம் மோசமாக சித்தரிக்கும்போது அந்த நோயைத் தாங்கியவருக்கு நாம் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறோம் என்ற குறைந்தபட்ச புரிதல் நமக்கு வேண்டும். மனநோயை நாம் அவமானமாக நினைக்கக்கூடாது. அதை ஒரு நோய் என்ற அளவில் அணுகும்போதுதான் அது தொடர்பாக பொது சமுகத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் மாறத்தொடங்கும். அப்படி மாறும்போதுதான் மனநோயாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள். அப்படி கண்ணியமாக நடத்தப்படும்போதுதான் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான சிகிச்சையை நாடி வருவார். சிகிச்சையை நாடி வரும்போதுதான் நாம் மனநோய்களை முற்றிலுமாக இந்தச் சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும். ஆனால் ஒரு வெகுசன சினிமா ‘சைக்கோ’ என தலைப்பிட்டு ஒரு தொடர் கொலைகாரனின் கதையைச் சொல்கிறது என்றால் இந்த சொல்லின்மீதும், மனநோயின்மீதும் இந்த சினிமா பொது சமூகத்தில் என்னவிதமான பிம்பத்தை, கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் மேலே சொன்ன கதையில் மூளையை மாற்றாமல் ஒரு சாமியாரையோ அல்லது மந்திரவாதியையோ வைத்து ஒருவரின் நினைவுகளை மாற்றினால் அது மந்திர, மாயாஜாலக் கதை. அதையே கொஞ்சம் டெக்னிக்கலாக சில அறிவியல் பெயர்களையும், சொற்களையும் சேர்த்தால் சயின்ஸ் ஃபிக்சனாகிவிடும் என்ற வகையில்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உளவியலை மையப்படுத்தும் சினிமாக்கள் இங்கு விரவிக்கிடக்���ின்றன. அத்தனை சினிமாவிலும் ஏதாவது ஒரு உளவியல் நோய் கையாளப்படுகிறது. ஆனால் இயக்குனர்கள் அந்த உளவியல் தொடர்பாக குறைந்த பட்சமாகவாவது ஏதாவது தெரிந்துகொண்டு படம் எடுப்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். ஏனென்றால் ஒரு நோயை மையப்படுத்தி எடுக்கும்போது அந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். அந்த நோயினைப்பற்றி கதையின் சுவாரசியத்திற்காகப் பல தவறான தகவல்களைச் சொல்லும்போது அது நோய் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பொது சமூகம் அந்த நோயுற்றவரை அணுகும்போது அது அவர்களின் மனநிலையையும், வாழ்வியலையும் மிக மோசமாக பாதித்துவிடும். அந்த நோயைக் கையாளும் இயக்குனர் இதை உணர்ந்தே அது சார்ந்த கதைகளையும், காட்சிகளையும் அமைக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு இயக்குனருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். இளம் இயக்குனர்கள் மட்டுமல்ல, மூத்த இயக்குனர்களே, அதுவும் சினிமாவை நன்கு அறிந்த, நல்ல சினிமா என்று சொல்லக்கூடிய சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களே கூட உளவியல் கதைகளைக் கையாளும்போது எந்தப் பொறுப்புணர்வுமற்று இருப்பது தமிழ் சினிமாவில் துரதிஷ்டவசமானது. தமிழ் சினிமாவில் இப்படிப் பொறுப்புணர்வு அற்று உளவியலையும், மன நோய்களையும் கையாண்ட ஏராளமான படங்களைச் சொல்லலாம் அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பது சமீபத்தில் வந்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’. சைக்கோ படத்தின்மீது ஒரு மனநல மருத்துவராய் எனக்கு இரண்டு முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் பெயர் ‘சைக்கோ.’ மற்றொன்று, மனிதாபிமானமோ, மனிதர்களின்மீதான கரிசனமோ எதுவுமற்ற ஒரு தொடர் கொலைகாரனின் கொலைகளுக்கு இயக்குனர் தனது சொந்தப் புரிதல் வழியாக நியாயத்தைக் கற்பிக்கும் முயற்சி. முதலில் ‘சைக்கோ’ என்ற பெயர். உலகம் முழுக்க மனநோயைக் குறிக்கும் வார்த்தைகளை பொது சமூகத்தின் உரையாடலில் இருந்து தவிர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ‘இடியட்’, ‘லுனாட்டிக்’, ‘சைக்கோ’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பொதுத்தளங்களில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற நெறிமுறைகளை அவை வகுத்துள்ளன. அதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக இந்த சொற்களை எல்லாம் நாம் பழி சொற்களாக, மற்றவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தி வருகிறோம். இந்த சொற்கள் எல்லாம் ஏதாவது ஒரு மனநோயைக் குறிப்பன. சில காலம் முன்புவரைக்கும் மாற்றுத்திறனாளியைக் குறிக்கும் சொற்களை இதேபோன்று தமிழ் சினிமா அதிகமாக உபயோகப்படுத்தி வந்தது. இப்போது மனநோயைக் குறிக்கும் சொற்கள். நோயைக் குறிக்கும் ஒரு சொல்லை இவ்வளவு பொதுவெளியில் நாம் மோசமாக சித்தரிக்கும்போது அந்த நோயைத் தாங்கியவருக்கு நாம் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறோம் என்ற குறைந்தபட்ச புரிதல் நமக்கு வேண்டும். மனநோயை நாம் அவமானமாக நினைக்கக்கூடாது. அதை ஒரு நோய் என்ற அளவில் அணுகும்போதுதான் அது தொடர்பாக பொது சமுகத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் மாறத்தொடங்கும். அப்படி மாறும்போதுதான் மனநோயாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள். அப்படி கண்ணியமாக நடத்தப்படும்போதுதான் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான சிகிச்சையை நாடி வருவார். சிகிச்சையை நாடி வரும்போதுதான் நாம் மனநோய்களை முற்றிலுமாக இந்தச் சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும். ஆனால் ஒரு வெகுசன சினிமா ‘சைக்கோ’ என தலைப்பிட்டு ஒரு தொடர் கொலைகாரனின் கதையைச் சொல்கிறது என்றால் இந்த சொல்லின்மீதும், மனநோயின்மீதும் இந்த சினிமா பொது சமூகத்தில் என்னவிதமான பிம்பத்தை, கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் ஏற்கனவே மனநோய்க்கு எதிராக ஏராளமான எதிர்மறை கருத்துக்கள் நிரம்பியிருக்கும் ஒரு சமூகத்தில் நிச்சயம் இது மனநோய்கள் தொடர்பாக மோசமான பார்வைகளைத்தான் ஏற்படுத்தும். ‘சைக்கோ கொலைகாரர்கள்’ என்பது தமிழ் ஊடகங்களில் மிக சாதாரணமாகப் புழங்கப்படும் சொல்லாகிவிட்டது. அதற்கு இதுபோன்ற சினிமாக்கள் முக்கியமான காரணம். மேற்குலக நாடுகளில் எந்தவித நோக்கமுமின்றி ஏதோ ஒரு உளக்கிளர்ச்சியின் நிமித்தம் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்களை ‘சீரியல் கில்லர்கள்’ என்றுதான் அழைக்கிறார்களே தவிர ‘சைக்கோ கில்லர்’ என்று சொல்வதில்லை. ஆனால் இங்கு சைக்கோ என்பது மிக சகஜமாகப் புழங்கும் சொல்லாக இருக்கிறது. அதுவும் தனிநபர் உரையாடல்களைத் தாண்டி வெகுஜன ஊடகங்கள்கூட எந்த ஒரு நெருடலும் இல்லாமல் இந்தச��� சொல்லைப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் வேதனையாகவும் இருக்கிறது. முதலில் இப்படித் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்கள் மனநோயாளிகள் என்பதை எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் அல்லது எத்தனை மனநோயாளிகள் இதுபோன்ற தொடர் கொலைகளில் ஈடுபட்டதாய் இங்கு ஆதாரம் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மனநல மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவதைவிட மனநோயாளிகளின்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்தான் அதிகமாக இருக்கின்றன என்று சொல்கின்றன. இந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் மனநல காப்பகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நோயாளிகள் இருக்கிறார்கள். அதன் உள்ளே எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறுவதில்லை அல்லது அதன் நீண்ட மதில்களுக்கு வெளியே நகரத்தில் எப்போதும் வன்முறைகளும், துரோகங்களும், சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மனநோயாளிகள் வன்முறையாளர்களோ அல்லது கொலைகாரர்களோ கிடையாது. அவர்கள் நோயின் நிமித்தம் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அப்படி நியாயமற்ற வகையில் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படும்போதுகூட அவர்களுக்கு இந்த சமூகம்மீது கோபம் எதுவும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருக்கும் இரண்டு அம்சங்களைக் கொண்டே அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. ஒன்று, ஆக்டஸ் ரியா. அதாவது குற்றச்செயல் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதை இவர்தான் செய்திருக்கிறார் என்று நிறுவ வேண்டும். இரண்டாவது அம்சம்தான் முக்கியமானது ‘மென்ஸ் ரியா’ அந்தக் குற்றச்செயல் தொடர்பான குற்றவுணர்வு (நிuவீறீt) இருக்கிறது என நிறுவ வேண்டும். அதை எப்படி நிறுவுவது ஏற்கனவே மனநோய்க்கு எதிராக ஏராளமான எதிர்மறை கருத்துக்கள் நிரம்பியிருக்கும் ஒரு சமூகத்தில் நிச்சயம் இது மனநோய்கள் தொடர்பாக மோசமான பார்வைகளைத்தான் ஏற்படுத்தும். ‘சைக்கோ கொலைகாரர்கள்’ என்பது தமிழ் ஊடகங்களில் மிக சாதாரணமாகப் புழங்கப்படும் சொல்லாகிவிட்டது. அதற்கு இதுபோன்ற சினிமாக்கள் முக்கியமான காரணம். மேற்குலக நாடுகளில் எந்தவித நோக்கமுமின்றி ஏதோ ஒரு உளக்கிளர்ச்சியின் நிமித்தம் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்களை ‘சீரியல் கில்லர்கள்’ என்றுதான் அழைக்கிறார்களே தவிர ‘சைக்கோ கில்லர்’ என்று சொல்வதில்லை. ஆனால் இங்கு சைக்கோ என்பது மிக சகஜமாகப் புழங்கும் சொல்லாக இருக்கிறது. அதுவும் தனிநபர் உரையாடல்களைத் தாண்டி வெகுஜன ஊடகங்கள்கூட எந்த ஒரு நெருடலும் இல்லாமல் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் வேதனையாகவும் இருக்கிறது. முதலில் இப்படித் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்கள் மனநோயாளிகள் என்பதை எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் அல்லது எத்தனை மனநோயாளிகள் இதுபோன்ற தொடர் கொலைகளில் ஈடுபட்டதாய் இங்கு ஆதாரம் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மனநல மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவதைவிட மனநோயாளிகளின்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்தான் அதிகமாக இருக்கின்றன என்று சொல்கின்றன. இந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் மனநல காப்பகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நோயாளிகள் இருக்கிறார்கள். அதன் உள்ளே எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறுவதில்லை அல்லது அதன் நீண்ட மதில்களுக்கு வெளியே நகரத்தில் எப்போதும் வன்முறைகளும், துரோகங்களும், சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மனநோயாளிகள் வன்முறையாளர்களோ அல்லது கொலைகாரர்களோ கிடையாது. அவர்கள் நோயின் நிமித்தம் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அப்படி நியாயமற்ற வகையில் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படும்போதுகூட அவர்களுக்கு இந்த சமூகம்மீது கோபம் எதுவும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருக்கும் இரண்டு அம்சங்களைக் கொண்டே அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. ஒன்று, ஆக்டஸ் ரியா. அதாவது குற்றச்செயல் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதை இவர்தான் செய்திருக்கிறார் என்று நிறுவ வேண்டும். இரண்டாவது அம்சம்தான் முக்கியமானது ‘மென்ஸ் ரியா’ அந்தக் குற்றச்செயல் தொடர்பான குற்றவுணர்வு (நிuவீறீt) இருக்கிறது என நிறுவ வேண்டும். அதை எப்படி நிறுவுவது செய்த குற்றச்செயலை மறைக்க நினைத்தாலோ அல்லது தடயங்களை அகற்ற முற்பட்டாலோ அல்லது அது நிமித்தம் தெளிவாக முன்பே திட்டமிருந்தாலோ இந்தக் குற்றவுணர்வை நிறுவ முடியும். மனநோயாளிகளைப் பொறுத்தவரை மனநோயின் விளைவாக அவர்கள் ஏதாவது குற்���த்தில் ஈடுபட்டிருந்தால் இந்த ‘மென்ஸ் ரியா’வை நிறுவ முடியாது. அவர்கள் செய்த குற்றத்தை மறைக்கவோ அல்லது தடயங்களை அழிக்கவோ முற்பட்டிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாக இளம் பெண்களைக் குறிவைத்து, தெளிவாகத் திட்டமிட்டு, கொலை செய்து, அவர்களின் தலைகளைக் கொய்யும் ஒருவனை மனநோயாளி என்று சொல்வது உண்மையில் மனநோயாளிகளின்மீது சேற்றை வாரியிறைப்பதற்குச் சமம். அவன் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளில் சிலர் மனநோயாளிகளாக இருக்கலாம். ஆனால் எல்லா குற்றவாளிகளும் மனநோயாளிகள் அல்ல. ஒரு மனநோயாளிக்கு இங்கிருக்கும் சூழல் அத்தனை சாதகமானதாக இல்லை. நெருக்கடிகளும், இன்னல்களும், பரிகாசங்களும், உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் சூழலைத்தான் நமது சமூக அமைப்பு அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழலில்தான் அவர்கள் தங்களது நோயுடன் போராட வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் அவர்கள் குறைந்தபட்ச அன்பையும், புரிதலையும் வேண்டி நிற்கிறார்கள். இந்த சூழலுக்கு நாம் எல்லாரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறோம். இந்த சூழலை நீக்கி அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான, பாகுபாடற்ற, கண்ணியமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை செய்ய முடியவிட்டால்கூட குறைந்தபட்சம் அவர்களைக் குறிக்கும் சொற்களை இப்படி மோசமாக சித்தரித்து இருக்கும் சூழலை மேலும் கெடுக்காமல் இருப்பது அவசியம். அதை இன்றைய சினிமாத்துறையினர் உணர வேண்டும். ‘சைக்கோ’ படம் தொடர்பான எனது இரண்டாவது விமர்சனம் மிக முக்கியமானது. சக மனிதர்களின்மீதான எந்த ஒரு மனிதாபிமானமும் அற்று, அவர்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒரு தொடர் கொலைகாரனின் இந்தக் கொடூரக் கொலைகளுக்கு நியாயத்தைக் கற்பிக்க முயலும் இயக்குனரின் பார்வை ஆபத்தான ஒன்று. இதற்கு முன்பும்கூட இதே வகைமையில் தொடர் கொலைகளைச் சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இதே பார்வைதான் வெளிப்பட்டிருந்தது. அதாவது ‘இளம் பிராயத்தில் மிக மோசமான சூழலில் வளரும் ஒருவன், அதீத உளவியல் நெருக்கடிக்கு (றிsஹ்நீலீஷீறீஷீரீவீநீணீறீ tக்ஷீணீuனீணீ) உள்ளாகும் ஒருவன் பின்னாளில் தொடர் கொலைகாரனாகிறான். சீரியல் கில்லரைப் பற்றி எடுக்கும் எந்த ஒரு திரைப்படமும் இதே பார்வையுடன்தான் இருக்கின்றன. அதற்காக வலிந்து, நாடகத்தனமான ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வையே. தொடர் கொலையில் ஈடுபடும் ஒருவனின் மனநிலையை நாம் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு முயற்சிதான் இது போன்ற பார்வை. “எப்படி ஒருவனால் இத்தனை கொடூரமான கொலைகளைச் செய்ய முடிகிறது செய்த குற்றச்செயலை மறைக்க நினைத்தாலோ அல்லது தடயங்களை அகற்ற முற்பட்டாலோ அல்லது அது நிமித்தம் தெளிவாக முன்பே திட்டமிருந்தாலோ இந்தக் குற்றவுணர்வை நிறுவ முடியும். மனநோயாளிகளைப் பொறுத்தவரை மனநோயின் விளைவாக அவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இந்த ‘மென்ஸ் ரியா’வை நிறுவ முடியாது. அவர்கள் செய்த குற்றத்தை மறைக்கவோ அல்லது தடயங்களை அழிக்கவோ முற்பட்டிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாக இளம் பெண்களைக் குறிவைத்து, தெளிவாகத் திட்டமிட்டு, கொலை செய்து, அவர்களின் தலைகளைக் கொய்யும் ஒருவனை மனநோயாளி என்று சொல்வது உண்மையில் மனநோயாளிகளின்மீது சேற்றை வாரியிறைப்பதற்குச் சமம். அவன் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளில் சிலர் மனநோயாளிகளாக இருக்கலாம். ஆனால் எல்லா குற்றவாளிகளும் மனநோயாளிகள் அல்ல. ஒரு மனநோயாளிக்கு இங்கிருக்கும் சூழல் அத்தனை சாதகமானதாக இல்லை. நெருக்கடிகளும், இன்னல்களும், பரிகாசங்களும், உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் சூழலைத்தான் நமது சமூக அமைப்பு அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழலில்தான் அவர்கள் தங்களது நோயுடன் போராட வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் அவர்கள் குறைந்தபட்ச அன்பையும், புரிதலையும் வேண்டி நிற்கிறார்கள். இந்த சூழலுக்கு நாம் எல்லாரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறோம். இந்த சூழலை நீக்கி அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான, பாகுபாடற்ற, கண்ணியமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை செய்ய முடியவிட்டால்கூட குறைந்தபட்சம் அவர்களைக் குறிக்கும் சொற்களை இப்படி மோசமாக சித்தரித்து இருக்கும் சூழலை மேலும் கெடுக்காமல் இருப்பது அவசியம். அதை இன்றைய சினிமாத்துறையினர் உணர வேண்டும். ‘சைக்கோ’ படம் தொடர்பான எனது இரண்டாவது விமர்சனம் மிக முக்கியமானது. சக மனிதர்களின்மீதான எந்த ஒரு மனிதாபிமானமும் அற்று, அவர்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒரு தொடர் கொலைகாரனின் இந்தக் கொடூரக் கொலைகளுக்கு நியாயத்தைக் கற்பிக்க முயலும் இயக்குனரின் பார்வை ஆபத்தான ஒன்று. இதற்கு முன்பும்கூட இதே வகைமையில் தொடர் கொலைகளைச் சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இதே பார்வைதான் வெளிப்பட்டிருந்தது. அதாவது ‘இளம் பிராயத்தில் மிக மோசமான சூழலில் வளரும் ஒருவன், அதீத உளவியல் நெருக்கடிக்கு (றிsஹ்நீலீஷீறீஷீரீவீநீணீறீ tக்ஷீணீuனீணீ) உள்ளாகும் ஒருவன் பின்னாளில் தொடர் கொலைகாரனாகிறான். சீரியல் கில்லரைப் பற்றி எடுக்கும் எந்த ஒரு திரைப்படமும் இதே பார்வையுடன்தான் இருக்கின்றன. அதற்காக வலிந்து, நாடகத்தனமான ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வையே. தொடர் கொலையில் ஈடுபடும் ஒருவனின் மனநிலையை நாம் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு முயற்சிதான் இது போன்ற பார்வை. “எப்படி ஒருவனால் இத்தனை கொடூரமான கொலைகளைச் செய்ய முடிகிறது அவனும் நம்மைபோல ஒரு மனிதன்தானே அல்லது நானும் அவனைப் போன்ற மனிதன்தானே, ஒருவேளை இந்த மனநிலை எனக்குள்ளும் இருக்குமோ அவனும் நம்மைபோல ஒரு மனிதன்தானே அல்லது நானும் அவனைப் போன்ற மனிதன்தானே, ஒருவேளை இந்த மனநிலை எனக்குள்ளும் இருக்குமோ” என்ற கேள்வி நமக்கு ஒரு அச்சத்தை நம்மீது கொடுக்கிறது. அதனால் நம்மில் இருந்து அந்தக் கொலைகாரர்களை வேறுபடுத்திப் பார்க்க நினைக்கிறோம். அதற்கு இருக்கவே இருக்கிறது ‘மனநோய்’ என்னும் முத்திரை. மனநோயின் விளைவாகவே அவனுக்கு அந்தக் கொடூர மனநிலை வந்திருக்கிறது என முடிவு செய்து கொள்ளும்போது நமக்கு அது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு நமக்குத் தெரிந்த பதில், சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு மோசமான அனுபவத்தின் விளைவாக மனநோய் வருகிறது என்பதே. எனவே நமக்குத் தெரிந்ததை, நமது புரிதலைக் கொண்டுக் கதையை கையாளுகிறோம். அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி நமக்கு என்ன கவலை” என்ற கேள்வி நமக்கு ஒரு அச்சத்தை நம்மீது கொடுக்கிறது. அதனால் நம்மில் இருந்து அந்தக் கொலைகாரர்களை வேறுபடுத்திப் பார்க்க நினைக்கிறோம். அதற்கு இருக்கவே இருக்கிறத�� ‘மனநோய்’ என்னும் முத்திரை. மனநோயின் விளைவாகவே அவனுக்கு அந்தக் கொடூர மனநிலை வந்திருக்கிறது என முடிவு செய்து கொள்ளும்போது நமக்கு அது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு நமக்குத் தெரிந்த பதில், சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு மோசமான அனுபவத்தின் விளைவாக மனநோய் வருகிறது என்பதே. எனவே நமக்குத் தெரிந்ததை, நமது புரிதலைக் கொண்டுக் கதையை கையாளுகிறோம். அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி நமக்கு என்ன கவலை ‘தி கார்டியன்’ பத்திரிகை 2018இல் பீட்டர் ரான்ஸ்கி என்ற வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளரை ஒரு நேர்காணல் செய்தது. இந்த பீட்டர் ரான்ஸ்கி என்பவர் சீரியல் கில்லர்கள் என்று சொல்லக்கூடிய தொடர்கொலைகாரர்களை பற்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்தும் எழுதியும் ஆய்வு செய்து வருபவர். அவர் சமீபத்தில் ‘Sons of Cain: A History of serial killers from stone ace to the present’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக மோசமான சீரியல் கில்லர்களின் உளவியலை வெவ்வேறு குற்றச்செயல்களின் வழியாக அணுகும் புத்தகமான இந்தப் புத்தகம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, “மோசமான இளம் பிராயத்து அனுபவங்கள்தான் ஒருவரைத் தொடர் கொலைகாரர்களாக மாற்றுகிறது என்பது இங்கு தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறதே இது உண்மையா ‘தி கார்டியன்’ பத்திரிகை 2018இல் பீட்டர் ரான்ஸ்கி என்ற வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளரை ஒரு நேர்காணல் செய்தது. இந்த பீட்டர் ரான்ஸ்கி என்பவர் சீரியல் கில்லர்கள் என்று சொல்லக்கூடிய தொடர்கொலைகாரர்களை பற்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்தும் எழுதியும் ஆய்வு செய்து வருபவர். அவர் சமீபத்தில் ‘Sons of Cain: A History of serial killers from stone ace to the present’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக மோசமான சீரியல் கில்லர்களின் உளவியலை வெவ்வேறு குற்றச்செயல்களின் வழியாக அணுகும் புத்தகமான இந்தப் புத்தகம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, “மோசமான இளம் பிராயத்து அனுபவங்கள்தான் ஒருவரைத் தொடர் கொலைகாரர்களாக மாற்றுகிறது என்பது இங்கு தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறதே இது உண்மையா” அவர் அதற்கு இப்படிச் சொல்கிறார்: “பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற கொலைகாரர்களின் இளம் பிராயத்து அனுபவங்கள் அவர்களால் சொல்லப்பட்டதே. தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யும் ஒருவர் தனது இளம் பிராயம் பற்றிச் சொல்வதை நம்மால் எப்படி முழுமையாக நம்ப முடியும்” அவர் அதற்கு இப்படிச் சொல்கிறார்: “பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற கொலைகாரர்களின் இளம் பிராயத்து அனுபவங்கள் அவர்களால் சொல்லப்பட்டதே. தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யும் ஒருவர் தனது இளம் பிராயம் பற்றிச் சொல்வதை நம்மால் எப்படி முழுமையாக நம்ப முடியும் அது ஜோடிக்கப்பட்ட ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது அது ஜோடிக்கப்பட்ட ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியிடமிருந்து ஒரு பரிதாபத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகக்கூட அவர்கள் இப்படிச் சொல்லலாம்தானே இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியிடமிருந்து ஒரு பரிதாபத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகக்கூட அவர்கள் இப்படிச் சொல்லலாம்தானே அப்படி சொல்லிவிட்டு அவர்கள் தங்களுக்குள் நம்மைப் பார்த்து அலட்சியமாக சிரித்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்கிறார். மேலும் அவர் அந்த நேர்காணலில் இன்னும் சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்: “ஒவ்வொரு மனிதனும் இங்கு பிறக்கும்போது விலங்காகவே பிறக்கிறான். ஒரு வன விலங்குக்கு இருக்கக்கூடிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளான (ஙிணீsவீநீ வீஸீstவீஸீநீt) வேட்டையாடும் உணர்வு மற்றும் பாலுணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருக்கின்றன. இந்த சமூகத்துடன் அவன் உரையாடத் தொடங்கும்போதே அதாவது சமூகப்படுதல் தொடங்கிய பிறகே அவனது இந்த அடிப்படை உள்ளுணர்ச்சிகள் மறையத்தொடங்குகின்றன. அவனது மூளையை இந்த சமூகப்படுதலின் வழியாகப் பெறப்பட்ட அறிவு சுற்றி அணைத்துக்கொள்கிறது. அதன்பிறகு அவன் தனது விருப்பு, வெறுப்புகளைவிட இந்த சமூகத்தின் நலனைப் பிரதானமாகக் கொண்டே இந்த சமூகத்துடன் தன்னை ஒரு அலகாக இணைத்துக்கொள்கிறான். தனது சுய தேவை மற்றும் சமூகத்தின் தேவை என்ற இரண்டிற்கும் இடையேயான சமநிலை என்பது மனிதர்களுக்கிடையே வேறுபடுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவுகள் இவை இரண்டிற்கும் இடையேயான ம���ரண்களின் வழியாகவே நிறுவப்படுகிறது. ஆனால் தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சமூகப்படுதல் என்பது தொடங்கவேபடாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் விலங்குகளுக்கே உரிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்குரிய எந்த ஒரு சமூகப்படுதலும் அவர்களின் மூளையில் நிகழ்வதேயில்லை. பிரதானமான வன்முறை, வேட்டையாடுதல், கட்டுப்பாடற்ற பாலுணர்வு என்பதை மட்டுமே கொண்டு அவர்கள் இந்த சமூகத்தில் உலாவும்போது இந்த சமூகத்தை அவர்கள் தங்களது வேட்டையாடும் நிலமாகப் பாவித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இதுபோன்ற கொலைகள். கொலைகள் மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருப்பதில்லை. பலவகைகளில் இந்த சமூகத்தின்மீது வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள். அதில் கொலைகள் என்பது ஒரு உச்சநிலை தருணம். அதன்வழியாக அவர்கள் ஒரு கிளர்ச்சியைப் பெறுகிறார்கள். உண்மையில் அந்தக் கிளர்ச்சியை அவர்களுக்கு வேறு எதுவும் தருவதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் அந்தக் கிளர்ச்சி அவர்களுக்கு நிறைய நேரம் நீடிப்பதில்லை” என்கிறார் பீட்டர் ரான்ஸ்கி. அதனால் மோசமான வளர்ப்போ அல்லது இளம் வயதில் நிகழ்ந்த துயர்படிந்த அனுபவங்களோ ஒருவரைத் தொடர்கொலைகாரர்களாக மாற்றுவதில்லை. மாறாக, மனிதனுக்கேயுரிய சமூகப்படுதல் நிகழாமல் வளரும் ஒருவன் சிறு வயதில் இருந்தே அவன் வளரும் சூழலோடு முரண்பட்டே நிற்கிறான். மனித உறவுகளின்மீது இயல்பாக வரக்கூடிய எந்த ஒரு அன்போ, கரிசனமோ இல்லாது வளரும் ஒருவன் அவனைச் சுற்றியுள்ள மனிதர்களோடு நிச்சயம் பல வகைகளில் பிணக்குகளை உருவாக்கிக்கொள்வான். அவனின் இந்த அணுகுமுறையே அவன்மீதான இளம் பிராயத்து வன்முறைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாமே தவிர இளம் பிராயத்து வன்முறைகள் இப்படிப்பட்ட ஆளுமைகளை உருவாக்குவதில்லை. அப்படி உருவாக்கினால் இந்தியாவில்தான் உலகிலேயே பல சீரியல் கொலைகாரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின்மீது நடக்கும் வன்முறைகள் உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம். அதேபோல அனாதை இல்லங்களிலோ அல்லது சீர்திருத்தப்பள்ளிகளிலோ வளரும் குழந்தைகளில் பலர் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள். அந்த சூழலையும் நெருக்கடிகளையும் தாண்டி மிக உயரிய பண்புகளோடு அங்கி��ுந்து வந்தவர்களை எனக்குத் தெரியும். அதனால் அங்கு வளரும் குழந்தைகள் எல்லாம் மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறுவார்கள் போன்ற பொதுபுத்தியில் இருந்தெல்லாம் நாம் வெளியே வரவேண்டும். தொடர்கொலைகாரர்களின் செயலுக்கு வலிந்து நாடகத்தனமான ஃபிளாஷ்பேக் உருவாக்கும் இயக்குனர்கள் வரலாற்றில் சீரியல் கில்லர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல்களை எல்லாம் ஒருமுறையாவது பார்த்துவிடுவது நலம். யூடியூபில் அது போன்று ஏராளமான நேர்காணல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இரண்டே இரண்டு மட்டும் இங்கே தருகிறேன். டேவிச் பெர்க்கோவிட் 17 கொலைகளுக்கு மேல் செய்த சீரியல் கில்லர். அவனிடம் “ஏன் இத்தனை கொலைகளைச் செய்தாய் அப்படி சொல்லிவிட்டு அவர்கள் தங்களுக்குள் நம்மைப் பார்த்து அலட்சியமாக சிரித்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்கிறார். மேலும் அவர் அந்த நேர்காணலில் இன்னும் சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்: “ஒவ்வொரு மனிதனும் இங்கு பிறக்கும்போது விலங்காகவே பிறக்கிறான். ஒரு வன விலங்குக்கு இருக்கக்கூடிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளான (ஙிணீsவீநீ வீஸீstவீஸீநீt) வேட்டையாடும் உணர்வு மற்றும் பாலுணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருக்கின்றன. இந்த சமூகத்துடன் அவன் உரையாடத் தொடங்கும்போதே அதாவது சமூகப்படுதல் தொடங்கிய பிறகே அவனது இந்த அடிப்படை உள்ளுணர்ச்சிகள் மறையத்தொடங்குகின்றன. அவனது மூளையை இந்த சமூகப்படுதலின் வழியாகப் பெறப்பட்ட அறிவு சுற்றி அணைத்துக்கொள்கிறது. அதன்பிறகு அவன் தனது விருப்பு, வெறுப்புகளைவிட இந்த சமூகத்தின் நலனைப் பிரதானமாகக் கொண்டே இந்த சமூகத்துடன் தன்னை ஒரு அலகாக இணைத்துக்கொள்கிறான். தனது சுய தேவை மற்றும் சமூகத்தின் தேவை என்ற இரண்டிற்கும் இடையேயான சமநிலை என்பது மனிதர்களுக்கிடையே வேறுபடுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவுகள் இவை இரண்டிற்கும் இடையேயான முரண்களின் வழியாகவே நிறுவப்படுகிறது. ஆனால் தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சமூகப்படுதல் என்பது தொடங்கவேபடாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் விலங்குகளுக்கே உரிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்குரிய எந்த ஒரு சமூகப்படுதலும் அவர்களின் மூளையில் நிகழ்வதேயில்லை. பிரதானமான வன்முறை, வேட்டையாட��தல், கட்டுப்பாடற்ற பாலுணர்வு என்பதை மட்டுமே கொண்டு அவர்கள் இந்த சமூகத்தில் உலாவும்போது இந்த சமூகத்தை அவர்கள் தங்களது வேட்டையாடும் நிலமாகப் பாவித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இதுபோன்ற கொலைகள். கொலைகள் மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருப்பதில்லை. பலவகைகளில் இந்த சமூகத்தின்மீது வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள். அதில் கொலைகள் என்பது ஒரு உச்சநிலை தருணம். அதன்வழியாக அவர்கள் ஒரு கிளர்ச்சியைப் பெறுகிறார்கள். உண்மையில் அந்தக் கிளர்ச்சியை அவர்களுக்கு வேறு எதுவும் தருவதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் அந்தக் கிளர்ச்சி அவர்களுக்கு நிறைய நேரம் நீடிப்பதில்லை” என்கிறார் பீட்டர் ரான்ஸ்கி. அதனால் மோசமான வளர்ப்போ அல்லது இளம் வயதில் நிகழ்ந்த துயர்படிந்த அனுபவங்களோ ஒருவரைத் தொடர்கொலைகாரர்களாக மாற்றுவதில்லை. மாறாக, மனிதனுக்கேயுரிய சமூகப்படுதல் நிகழாமல் வளரும் ஒருவன் சிறு வயதில் இருந்தே அவன் வளரும் சூழலோடு முரண்பட்டே நிற்கிறான். மனித உறவுகளின்மீது இயல்பாக வரக்கூடிய எந்த ஒரு அன்போ, கரிசனமோ இல்லாது வளரும் ஒருவன் அவனைச் சுற்றியுள்ள மனிதர்களோடு நிச்சயம் பல வகைகளில் பிணக்குகளை உருவாக்கிக்கொள்வான். அவனின் இந்த அணுகுமுறையே அவன்மீதான இளம் பிராயத்து வன்முறைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாமே தவிர இளம் பிராயத்து வன்முறைகள் இப்படிப்பட்ட ஆளுமைகளை உருவாக்குவதில்லை. அப்படி உருவாக்கினால் இந்தியாவில்தான் உலகிலேயே பல சீரியல் கொலைகாரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின்மீது நடக்கும் வன்முறைகள் உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம். அதேபோல அனாதை இல்லங்களிலோ அல்லது சீர்திருத்தப்பள்ளிகளிலோ வளரும் குழந்தைகளில் பலர் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள். அந்த சூழலையும் நெருக்கடிகளையும் தாண்டி மிக உயரிய பண்புகளோடு அங்கிருந்து வந்தவர்களை எனக்குத் தெரியும். அதனால் அங்கு வளரும் குழந்தைகள் எல்லாம் மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறுவார்கள் போன்ற பொதுபுத்தியில் இருந்தெல்லாம் நாம் வெளியே வரவேண்டும். தொடர்கொலைகாரர்களின் செயலுக்கு வலிந்து நாடகத்தனமான ஃபிளாஷ்பேக் உருவாக்கும் இயக்குனர்கள் வரலாற்றில் சீரியல் கில்லர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல்களை எல்லாம் ஒரும���றையாவது பார்த்துவிடுவது நலம். யூடியூபில் அது போன்று ஏராளமான நேர்காணல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இரண்டே இரண்டு மட்டும் இங்கே தருகிறேன். டேவிச் பெர்க்கோவிட் 17 கொலைகளுக்கு மேல் செய்த சீரியல் கில்லர். அவனிடம் “ஏன் இத்தனை கொலைகளைச் செய்தாய் உனக்கு அதை நினைத்து வருத்தமாக இல்லையா உனக்கு அதை நினைத்து வருத்தமாக இல்லையா” என்று கேட்கப்பட்டது., அவன் சொன்ன பதில்: “ஒவ்வொரு கொலைகள் செய்வதற்கு முன்னரும் மனஅழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் அதிகமாகும். நீண்ட நாள் மதுவருந்தாமல் திடீரென ஒரு மதுபானக் கடையைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்” என்று கேட்கப்பட்டது., அவன் சொன்ன பதில்: “ஒவ்வொரு கொலைகள் செய்வதற்கு முன்னரும் மனஅழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் அதிகமாகும். நீண்ட நாள் மதுவருந்தாமல் திடீரென ஒரு மதுபானக் கடையைப் பார்க்கும்போது எப்படி இருக்கும் அதேபோன்ற மனநிலை. அந்த மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி ஒருகட்டத்தில் எனக்குள் வெடித்துவிடுமோ என்ற அளவிற்குப் பெருகிவிடும். ஒரு கட்டத்தில் எனது துப்பாக்கியின் விசையை அந்த இளம்பெண்ணின் நெற்றியில் வைத்து இழுத்து விடும்போது எனக்குள் இருந்த அத்தனை அழுத்தமும், வெறுப்பும், கோபமும் ஒரே கணத்தில் முற்றிலுமாகக் குறைந்துவிடும். அந்தப் பெண்ணை ரத்தக் கோலத்தில் பார்க்கும்போது எனது மனம் அத்தனை லேசானதாக மாறிவிடும். அதன்பிறகு நான் எனக்குப் பிடித்த பாடலைப் பாடிக்கொண்டே விசிலடித்தபடி என வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவேன்.” சோடியாக் கில்லர் வரலாற்றில் இறுதிவரை பிடிக்கவே முடியாமல் போன சீரியல் கில்லர். அவன் இப்படிச் சொல்கிறான்: “மனிதர்களைக் கொலை செய்வது எனக்கு ஒரு வேடிக்கையான விளையாட்டு. இதைவிட ஒரு வேடிக்கையான விளையாட்டை எங்கும் பார்க்க முடியாது. காட்டில் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தைப் பசிக்காகக் கொல்வதைவிட இது வேடிக்கையானதாக இருக்கிறது. உண்மையில் மனிதன்தானே மற்ற மிருகங்களை எல்லாம்விட ஆபத்தானவன். அப்படித்தான் நான் இருக்கிறேன்.” நான் சொன்னது இரண்டு உதாரணங்கள். இன்னும் பல நேர்காணல்கள் இருக்கின்றன. யாரிடமும் சிறு குற்றவுணர்ச்சியையோ, பரிதாபத்தையோ, மெல்லுணர்வுகளையோ நாம் பார்க்க முடியாது. ஒரு சிறுவன் தனது விளையாட்டை விவரிக்��ும் தோரணையில் தான் அவர்கள் தங்களது கொலைகளை விவரிக்கிறார்கள். அவர்களிடம்தான் நமது இயக்குனர்கள் மெல்லுணர்வுகளையும், பரிதவிக்கும் அன்பையும், தேங்கி நிற்கும் மனிதர்களின் ப்ரியத்தையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யாரேனும் ஒரு சீரியல் கொலைகாரர் நமது திரைப்படங்களை அதுவும் குறிப்பாக அவர்களின் ஃபிளாஷ்பேக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தால் நமது இயக்குனர்களின்மீது அவர்களுக்கு நிச்சயம் ஒரு பரிதாபவுணர்ச்சி தோன்றும் என நினைக்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு அதுவரைத் தோன்றாத ஒரு மெல்லுணர்வாக அது அப்போது இருக்கும் https://uyirmmai.com/article/சைக்கோ-பொறுப்புணர்வற்ற/ ******பின்குறிப்பு: நான் இந்தப்படத்தை பார்க்கவில்லை, ஆனாலும், இந்த கட்டுரை கூறுவதையும் மறுக்கமுடியாது. படம் வந்து பல நாட்களாகியிருந்தாலும் கூட, நல்லதொரு கட்டுரை என்பதால் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். சில சொற்பதங்கள் எத்தனைபேரின் மனதை நோகடிக்கும் என்பதை ஏனோ நாங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minparliament.gov.lk/web/index.php/ta/our-services/training-of-personal-staff-of-the-hon-members-of-parliament-ta.html", "date_download": "2020-07-04T14:41:11Z", "digest": "sha1:LLRDCENMALKRS5RS2P3I7466EHS7XE6F", "length": 11532, "nlines": 91, "source_domain": "www.minparliament.gov.lk", "title": "MLPR - கௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்", "raw_content": "\nகௌரவ உறுப்பினர்களின் தனிப்பட்ட பதவியணியை நியமித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்.\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2017\nபயிற்சிகள் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்இ சாரதிகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வெவ்வேறாக நடத்தப்படுகின்றன. சாரதிகளுக்கு நடத்தப்படுகின்ற பயிற்சி தற்கால நடைமுறைக்கு மிகவூம் உகந்ததாக இருப்பதுடன் இந்தப் பயிற்சி கோட்பாடு மற்றும் செயல்முறை என இரண்டு பிரிவூளைக் கொண்டதாகும்.\nஇந்த நிகழ்ச்சித் திட்டத்தை நெறிப்படுத்துவதன் மூலம் பின்வரும் இலக்குகளை ப+ர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகி���்றது.\nசிறந்த நிருவாகத்தின் ஊடாக அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் சிறந்த பொதுமக்கள் தொடர்புகளை கட்டியெழுப்புதல்.\nபாராளுமன்ற நடைமுறைகள் பல்வேறுபட்ட பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள் பற்றி அவர்களுக்கு விளக்கமளித்தல்.\nசிறந்த பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் அலுவலக நடைமுறைத் திட்டங்களுடன் ஆக்கத்திறன் வாய்ந்த எண்ணக்கருத்துக்களைப் பயன்படுத்தி முறையான அலுவலக முறையொன்றைப் பேணுவதன் ஊடாக பொதுமக்களுக்கு ஆக்கத்திறன் வாய்ந்த வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவதற்கு அவர்களுக்கு ஆற்றலை வழங்குவதன் மூலம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.\nபன்முகப்படுத்தப்பட்ட வரவூ செலவூ முகாமைத்துவத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.\nஇந்த அமைச்சுடன் அவர்களது பணிகளுடன் சேர்ந்து சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியணிக்கு வழிகாட்டுதல்.\nபதவியணிக்கு உரித்தான சம்பளங்கள்இ படிகள்இ முற்பணங்கள்இ பணிக்கொடைகள் சம்பந்தமாக அவர்களுக்கு விளக்கமளித்தல்.\nஅலுவலக உபகரணங்களைப் பராமரித்தல் மற்றும் பேணுவது தொடர்பில் விளக்கமளித்தல்.\nகௌரவ உறுப்பினர்களுக்கு ஏதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வருகை தருகின்ற பொது மக்களுக்கு முறையானவாறு தொடர்புபடுத்துவதற்காக மாகாண மட்டத்திலும்இ மாவட்ட மட்டத்திலும் மற்றும் பிரதேச மட்டத்திலும் உள்ள அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களின் பணிகள்\nஇந்த இலக்குகளை அடைந்து கொள்ளுவதற்காக பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பின்வரும் துறைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஅலுவலக முறைஇ தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் தொடர்புகள்\nபாராளுமன்றப் பொறுப்புகள்இ சட்டம் மற்றும் ஆலோசனைகள் அத்துடன் நிலையியற் கட்டளைகள்\nஅமைச்சுக்களின் தாபிப்புகளும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும்.\nபன்முகப்படுத்தப்பட்ட வரவூ செலவூ முகாமைத்துவம்.\nஅமைச்சுக்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் (நிருவாகப் பிரிவூஇ வழங்கல் பிரிவூஇ நிதிப் பிரிவூ)\nதற்பொழுது கூடுதலாகக் காணப்படுகின்ற வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளுவதற்காக இந்தப் பயிற்சி இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றது.\nபுதிய மோட்டார் வாகனத் தொழில்நுட்பம்\nவாகனத்தை ஓட்டும் போது தவறான பயன்பாடுகளைத் தவிர்த்தல்.\nவாகனத்தை உரிய நேரத்தில் அதற்கான பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் முக்கியத்தும்.\nபுதிய ரக மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை முறையானவாறு பயன்படுத்தல்.\nவாகனத்தின் பற்றறியின் உச்ச ஆயூட்காலத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nநாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளைச் செய்தல்.\nசமிக்ஞை மற்றும் வேக எல்லைக்கு உட்பட்டு வாகனத்தை ஓட்டுதல்.\nவீதிச் சட்டத்தை மீறுவதன் மூலம் ஏற்படக் கூடிய சிறிய ஃகடுமையான தண்டனைகள்\nஅரச வாகனங்கள் மற்றும் உத்தியோகப+ர்வ வாகனங்களைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.\nசாரதியின் பொறுப்புகளும் ஒழுக்க நெறிகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_96.html", "date_download": "2020-07-04T15:44:01Z", "digest": "sha1:UUXOEPQ4RQUPZURQMG25GHOU6SHXJGCR", "length": 5802, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு\nபதிந்தவர்: தம்பியன் 08 December 2019\nஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇது தொடர்பாக ஹரீன் பெர்னாண்டோ கூறுகையில், “கட்சி நிருவாக மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்ந்து அவசியமான சிபாரிசுகளை தயாரித்து அந்த சிபாரிசுகளை கட்சியின் செயற்குழுவுக்குச் சமர்பித்து அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் விரைவில் கூடவிருக்கும் விசேட மாநாட்டுக்குச் சமர்பிக்கப்படும். நேற்று முன்தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக மாத்திரமே பேசி முடிவு எட்டப���பட்டது. கட்சி நிருவாக மறுசீரமைப்பு தொடர்பாக செயற்குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/psychology/horoscopes/goroskop-skorpion-na-mart-2017-goda-ot-angela-pearl/", "date_download": "2020-07-04T16:20:14Z", "digest": "sha1:4JGGEKWYZUVVENELBI7QZL64BCPFM7B5", "length": 15052, "nlines": 302, "source_domain": "femme-today.info", "title": "மார்ச் 2017 க்கான ஸ்கார்பியோ ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nபரிசு கணவர் 30 ஆண்டுகள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nபாதிகளுக்கு. சீசன் 2 - வெளியீடு 10 - 18/11/2016 புதிய சேனல் உக்ரைன்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nபுற ஊதா ஒளி தோல் பாதுகாக்கும்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nநட்பு எஸ்.பி.பி. சீன கார்டன்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nதொட்டியில் உருளைக்கிழங்கு உடன் sausages வேட்டை\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nமார்ச் 2017 க்கான ஸ்கார்பியோ ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nஎப்போதும் ஏஞ்சலா பேர்ல் மாதம் ASTROPROGNOZ முக்கிய போக்குகள் சொல்கிறது பார்த்துப் பின்பற்ற. எனவே, ஜாதகம் விருச்சிகம் மார்ச்.\nமற்ற பாத்திரங்களுக்கு மறுபரிசீலனை பார்க்க\nமேலும் காண்க: படுக்கையில் கும்பம் செயல்படும் எப்படி. ஜாதகப்படி\nஏஞ்சலா பேர்ல் ஜாதகம் மார்ச் 2017 விருச்சிகம்\nமார்ச் 2017 க்கான துலாம் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nமார்ச் 2017 க்கான தனுசு ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் தனுசு\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் மேஷம்\nமார்ச் 2017 விற்கான புற்றுநோய் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nகும்பம் பிறப்பியம் இன்று உருவாக்கப்பட்டது, ஒரு வாரம்\nதனுசு ஜாதகம் 2018 ஏஞ்சலா பெர்லினால்\nகும்பம் ஜாதகம் 2018 ஏஞ்சலா பெர்லினால்\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் புற்றுநோய்\nமார்ச் 2017 ஜெமினி ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nமார்ச் 2017 க்கான கும்பம் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nகன்னி ஜாதகம் 2018 ஏஞ்சலா பெர்லினால்\nகாதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இணக்கம் மனிதன் கும்பம் மற்றும் ஸ்கார்பியோ பெண்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தி���் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-04T15:26:51Z", "digest": "sha1:BALIAMD2IJ5VEKQW2YNGYNKP5YVNEZ5R", "length": 16428, "nlines": 155, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உலகின் மிகச் சிறந்த ஹோட்டல் இதுதான்!: அதன் சுவாரஸ்ய பின்னணியும் , மனதை கொள்ளையடிக்கும் படங்களும் | ilakkiyainfo", "raw_content": "\nஉலகின் மிகச் சிறந்த ஹோட்டல் இதுதான்: அதன் சுவாரஸ்ய பின்னணியும் , மனதை கொள்ளையடிக்கும் படங்களும்\nஹோட்டல்கள் முதல் முதல் சுற்றுலாதளங்கள் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமே ‘ட்ரிப் எட்வைசர்’ இணையத்தளமாகும்.\nசுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் , பயனாளிகளே தாங்கள் விஜயம் செய்த ஹோட்டல்கள் , பயன்படுத்திய சுற்றுலா சேவைகள் தொடர்பாக கருத்துக்கள் , பரிந்துரை மற்றும் விமர்சனம் செய்யும் வசதிகளைக் கொண்டது இத்தளம்.\nஇத்தளமானது வருடா வருடம் சிறந்த ஹோட்டல்களை தெரிவு செய்கின்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த ஹோட்டல்கள் தெரிவுசெய்யப்படுகின்றன.\nஅங்கு விஜயம் செய்யும் பயணிகளின் பரிந்துரைக்கு அமையவே சிறந்த ஹோட்டல்கள் பெயரிடப்படுகின்றன.\nஅந்த வகையில் இம்முறை 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹோட்டலாக இந்தியாவின், ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ‘உமைட் பவன் பெலஸ்’ தெரிவுசெய்யப்படுகின்றது.\nமன்னர் எ.ச்.எச். உமைட் சிங்கி ஜி இற்காக கட்டப்பட்ட அரண்மனையின் பகுதியொன்றே இவ்வாறு ஹோட்டலாக செயற்பட்டு வருகின்றது.\nஇவ் ஹோட்டலை தாஜ் குழும ம் நிர்வகித்து வருகின்றது. மிகப் பெரிய வரலாற்றைக் கொண்ட து இவ் அரண்மனை. இது மணற்கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பது குறி���்பிட த்தக்க அம்சமாகும்.\nமேலைத்தேய மற்றும் கீழத்தேய கட்டிடக்கலை செல்வாக்கினை பிரதிபலிக்கின்றது. இதன் இரு பகுதி நூதனச்சாலையாகவும் , மற்றைய பகுதி அரச வம்சத்தினரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகவும் உள்ளது.\nஇவ் அரண்மனை 1928- 1943 வரையான காலத்தில் கட்டப்பட்டதாகும். சுமார் 26 ஹேக்கர் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இவ் அரண்மனை, 347 அறைகளைக் கொண்டது. இவ் அரண்மைனையில் 64-70 அறைகள் ஹோட்டல் அறைகளாக செயற்படுகின்றன.\nஉலகப் பிரபலங்கள் பலரின் தெரிவாக உள்ள மேற்படி ஹோட்டலில் எலிசபெத் ஹேர்லி , அருண் நாயர் ஆகியோரின் திருமணங்களும் நடைபெற்றுள்ளன.\nசாதாரண அறைகளுக்கான கட்டணம் , இரவொன்றுக்கு 660 அமெரிக்க டொலர்களில் ஆரம்பிப்பதுடன் , ‘சுயிட்’ களுக்கான கட்டணம் 1748 அமெரிக்க டொலர்களிலிருந்து ஆரம்பிக்கின்றது.\nஒவ்வொரு அறையும் தனிப்பட்ட ‘ஸ்பா’ வினைக் கொண்டிருப்பது இங்கு சிறப்பம்சமாகும். தனிப்பளிங்கு அறைகள் , கண்கவர் சிற்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இவ் ஹோட்டல்.\n2,200 இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டது எங்கே தெரியுமா \nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nவெந்நீர் ஊற்று… வானவில் ஆறு… உலகின் சில அதிசய இடங்கள்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்���ை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiansexstories.co/latest-stories/page/77/", "date_download": "2020-07-04T15:25:54Z", "digest": "sha1:HNGPD7QCATCPPO32PMQBLSO6ZIM2Q6NI", "length": 13643, "nlines": 67, "source_domain": "indiansexstories.co", "title": "Latest Stories | Indian sex Stories • Desi Sex Kahani - Part 77", "raw_content": "\nரோஸி சிவப்பு உதடுகள், கவர்ச்சி இடுப்பு\nசென்னைக்கு சொந்தமான 25 வயது. இந்த கதையானது, எனக்கு மிகச் சிறந்த நண்பன் மனைவி திவ்யாவுக்கு இடையே ஒரு அழகான பாலியல் சந்திப்பு. எனக்கு அவளை விவரிக்கிறேன். அவர் ஒரு அழகான தென்னிந்திய நடிகை போல் தோன்றுகிறார். மிகவும் அழகாக, ரோஸி சிவப்பு உதடுகள், கவர்ச்சி இடுப்பு, 23 வயதான மற்றும் பஞ்சு கழுதை மிகவும்Continue reading… ரோஸி சிவப்பு உதடுகள், கவர்ச்சி இடுப்பு\nஅவல நயிட்டில அவளை பாத்த ஒடனே பூல் எனக்கு நாட்டுக்குச்சி\ntest May 14, 2020\t May 14, 2020\t Leave a Comment on அவல நயிட்டில அவளை பாத்த ஒடனே பூல் எனக்கு நாட்டுக்குச்சி\nவணக்கம் நண்பா நண்பி இது என்னோட ரெண்டாவது கதை. முதல் கதைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ஆதுக்கு நன்றி. சரி கதைக்கு போவோம். என் பெயர் Rocky நான் Chennai ல இருக்கேன் நாங்க Oru குட்டி வீட்டுல இருக்கோம் வாடகைக்கு. எங்க வீடு பின்னால ஒரு வீடு காலியா இருந்துச்சு அதுக்கு Oru பேமிலிContinue reading… அவல நயிட்டில அவளை பாத்த ஒடனே பூல் எனக்கு நாட்டுக்குச்சி\n69 பொசிஷனில் வந்து என் பூலை அவள் வாயில் தினிக்க\nவணக்கம், நான் இராஜேஷ் (அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) வயது 30. இந்த சம்பவம் நடந்தது 2005ல் அப்போது நான் பத்தாவது முடித்துவிட்டு என் பாட்டி வீட்டிலிருந்து பாலிடெக்னிக் சென்று வந்தேன். என் வீடு சென்னையில் இருந்ததாலும் என் கல்லூரி நகருக்கு வெளியே இருந்ததாலும் இந்த ஏற்பாடு ஆனது. எனது பாட்டி வீடு சென்னையிலிருந்து 60 கிமீContinue reading… 69 பொசிஷனில் வந்து என் பூலை அவள் வாயில் தினிக்க\nநான் ஒரு மசாஜ் தெரபிஸ்ட்\nவணக்கம் நண்பர்களே. இந்த வெப்ஸய்ட்ல் வெகு வருடங்களாக கதை படித்து வருகிறேன். இப்பொழுது என் முதல் கதையை பதிவு செய்கிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் என்னை தனியாக அணுக கீழே இருக்கும் மின்னஞ்சலை பயன்படுத்துங்கள் இப்பொழுது என்னை பற்றி சொல்கிறேன் என் பெயர் அர்ஜுன். இருபத்திமூன்று வயது இளைஞன். நான் ஒரு மசாஜ் தெரபிஸ்ட். மூன்றுContinue reading… நான் ஒரு மசாஜ் தெரபிஸ்ட்\nஅனைவர்க்கும் வணக்கம் இது தான் எனது முதல் கதை. எனது பெயர் ராஜா வயது 32 நான் இங்கு சொல்ல போகும் கதைகள் அனைத்தும் உண்மை. நான் எனது 24 வயதில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்தேன் எனக்கு சிறு வயது முதலே செக்ஸ் உணர்ச்சிகள் அதிகம் நான் சொன்ன நம்ப மாட்டிங்க நான்Continue reading… ஒரு கம்ப்யூட்டர் சென்டரில்\nவீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா அவங்களை கவனிக்க வேண்டாமா\ntest May 14, 2020\t May 14, 2020\t Leave a Comment on வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா அவங்களை கவனிக்க வேண்டாமா\nகிராமத்து ஊர் தலைவர் வீட்டு பின் வாசலில் தண்ணீர் தொட்டி நிரம்பியிருக்க அங்கே குளிக்க வந்தாள் ஊர் தலைவரின் மருமகள். கிராம பெண்கள் தான் பெண்களின் இயற்கை அழகு கூடி அழகுக்கே இலக்கணமாக திகழ் கிறார்கள். மாநிறம் தான். என் வயது தான் இருக்கும். ஒரு அரசு சார்ந்த வேலையாக நான் ஊர் பெரியவரின் ஏற்பாட்டில்Continue reading… வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா அவங்களை கவனிக்க வேண்டாமா\nஎனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த கதை\ntest May 14, 2020\t May 14, 2020\t Leave a Comment on எனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த கதை\nஇது எண்ணுடைய முதல் கதை தவறு எதேனும் இருந்தால் மன்னிக்கவும் (இது அனைத்தும் கற்பனையே இப்பிடி நடந்தால் நல்லா இருக்கும்). இது எனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த சுகமான அனுபவத்தை பகிரிபோரன். அவளுக்கு அனைத்தும் பக்காவாக இருக்கும் அவளது சைஸ் 36-34-38 அப்பொழுது நீங்களே நினைத்து பாருங்கள் எப்டி என்பதை. அவளேContinue reading… எனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த கதை\nதிருட்டு பாலை தேடிவந்த பக்கத்துவீட்டு பூனை\ntest May 13, 2020\t Leave a Comment on திருட்டு பாலை தேடிவந்த பக்கத்துவீட்டு பூனை\nஇது எனது முதல் கதை. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். இந்த பதிவுக்கு வருகிற கருத்துகள் வைத்துதான் கதையை மேலும் தொடர்வேன். நண்பனின் முன்னாள் காதலி, சுவாதி எப்போதும் என் காதலி கதைகளை இன்ப்ரஷனாக எடுத்து இந்த கதை எழுதிருக்கேன். இந்த கதை காதல் கதை தான், காமம் அவ்வளவாக இருக்காது. அன்று அசோக்கும், ப்ரியாவும் ஷாப்பிங்Continue reading… திருட்டு பாலை தேடிவந்த பக்கத்துவீட்டு பூனை\nஎனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த கதை\ntest May 13, 2020\t Leave a Comment on எனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த கதை\nஇது எண்ணுடைய முதல் கதை தவறு எதேனும் இருந்தால் மன்னிக்கவும் (இது அனைத்தும் கற்பனையே இப்பிடி நடந்தால் நல்லா இருக்கும்). இது எனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த சுகமான அனுபவத்தை பகிரிபோரன். அவளுக்கு அனைத்தும் பக்காவாக இருக்கும் அவளது சைஸ் 36-34-38 அப்பொழுது நீங்களே நினைத்து பாருங்கள் எப்டி என்பதை. அவளேContinue reading… எனக்கும் என் பக்கத்து வீட்டு ராணி ஆண்டிகும் நடந்த கதை\nநான் அக்காவை கட்டிக்கொண்டு மார்பில் சாய்ந்தேன்\ntest May 13, 2020\t Leave a Comment on நான் அக்காவை கட்டிக்கொண்டு மார்பில் சாய்ந்தேன்\nஎன் நண்பன் கெளதம் வெளிநாட்டிற்கு சென்று படித்து அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டான். அவனைத் தேடி அவன் வீட்டிற்கு போன போது தான் அவனோட அக்கா காவேரி எனக்கு பழக்கம். தம்பி கெளதமோட திருமணத்தில் காவேரி அக்காவுக்கு அதில் வருத்தம் இருந்தாலும் அவன் விருப்பத்துக்கு தடை சொல்ல வில்லை.Continue reading… நான் அக்காவை கட்டிக்கொண்டு மார்பில் சாய்ந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2014/09/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T15:29:54Z", "digest": "sha1:PUMBGRMFBPO6ZX3EOUZ25IHSV5PYXPB3", "length": 27149, "nlines": 250, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "தமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையில்… – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nதமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையில்…\nதமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையில்…\nதொடர்ந்த ஊக்குவிப்பை வழங்கி வரும் மதிப்பிற்குரிய சக பதிவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் கடைசி பெஞ்ச் வலைப்பதிவிற்கு versatile blogger என்கிற பதிவுலக விருது வழங்கியிருக்கிறார்.\nஅவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிருது தந்தவர் பதிவு முகவரியைக் கொடுக்கவேண்டும் என்பது ஒரு விதி – சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் கட்-அவுட்டே வைக்கலாம். இருந்தாலும் மாநகராட்சி அனுமதி தராது என்கிற ஒரே காரணத்திற்காக கீழே மட்டும் முகவரியைக் கொடுத்திருக்கிறேன்\nஎன்னைப் பற்றி 7 விசியங்கள் எழுதவேண்டும் என்பது அடுத்த விதி – இந்தப் பதிவைப் படிப்பவர்களின் நலன் கருதி இந்த விதியை நான் மீறுகிறேன் 🙂\nமேலே கொடுக்கப்பட்டுள்ள அவார்டு பிளாகர் படத்தைப் போட்டுக்கலாம் – அது எளிது.\nஇதே விருதை குறைந்த பட்சம் 5 பேருக்காவது திரும்பி வழங்கவேண்டும் என்று MLM கண்டிசனோடு தான் தந்திருக்கிறார். இது அடுத்த விதி.\nபல்சுவை பதிவர்கள் என்று கணக்கெடுத்தால் நாலு டசன் தேறுமளவிற்குப் பதிவர்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். யாரைச் சொல்வது யாரை விடுவது என்னதான் இருந்தாலும் இப்படிப்பட்ட இன்னலில் என்னை இவர் மாட்டிவிட்டு இருக்கக்கூடாது. சரி ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’ என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறேன்.\nசமஸ்கிருதம் அழியப்போகிறது. மிக்க மகிழ்ச்சி எனக் கூத்தாடும் நம் மக்கள், தமிழும் அடுத்த தலைமுறையில் பேச்சுமொழியாக எஞ்சிவிட வாய்ப்பு உள்ளது என்பதையும் அறிவார்கள் என்று நினைக்கிறேன். அப்ப அதற்கடுத்த தலைமுறையில் NRIகளில் தமிழ் இப்பவே பாதி செத்துவிட்டது. இப்படித் தமிழர்கள் தம் தமிழுக்குப் ‘பொறுப்போடு’ தமிழுக்குச் சேவை செய்து கொண்டிருக்கையில், சக பதிவர்கள் சிலர் மிகச்சிறப்பாக தங்கள் துறை பற்றியோ தங்கள் ஆர்வத்தைப் பற்றியோ தொடர்ந்து தமிழில் பதிவுகள் எழுதி வருகின்றனர். இவர்கள் தமிழை அடுத்த ஒரு படிக்கு முன்னகர்த்துகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இப்படிப்பட்ட பதிவர்கள் பெறுகி, How to setup a Hadoop cluster என்கிற கூகுள் தேடலில் தமிழ் வலைப்பதிவு வந்து நிற்கும் நாளை கனவு கான்கிறேன்.\nதூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க\nகாலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.\nஇவர்கள் காலம் தாழ்த்தாமல் செய்கின்றனர். நுட்ப விபரங்கள் தமிழில் வந்தே ஆகவேண்டும். அதற்கான வலைப்பூக்கள் பூத்தே ஆகவேண்டும். ஆக. தமிழில் நுட்பத்தைப் பேசும் வலைப்பூக்களைக் கவுரவிக்க இந்தப் பதிவை எழுதுகிறேன். MLM கண்டிசன் படி வெர்சடைல் பிளாகர் விருதுகளை கீழ்கண்ட பிளாகர்களுக்கு வழங்குவதில் பெறுமை கொள்��ிறேன். கீழ் உள்ள பதிவர்கள் அனைவரின் பதிவையும் முடிந்தவரை அனைத்துப் பதிவுகளையும் படித்துவிடுகிறேன். பெரும்பாலும் நான் பதிவுகளை, பயணம் செய்யும்போதோ, எங்காவது யாருக்காவது காத்திருக்கும்போதோ படிக்கிறேன். கையடக்கக் கருவிகளில் படிப்பதால் பதிலுரை எழுத கஷ்டப்படவேண்டி உள்ளது. சரிபார்ப்பு, கேப்ட்சா என்று எத்தணை தொல்லைகள் பதிலுரைகள் எழுதாமல் போனதற்குப் பதிலீடாக இந்த விருதை இவர்களுக்கு வழங்குகிறேன்.\nஅறிவியல்புரம் – என்.ராமதுரை – http://www.ariviyal.in/\nஇயற்பியல் – குறிப்பாக வானவியல் பற்றிய எளிமையான பதிவுகளுக்கு இவர் கேரண்டி.\nCreative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License உடன் முக்கியமான வானவியல் கட்டுரைகளை ஆதாரப்பூர்வமாக விரிவாக எழுதுபவர்.\nஇவரது தோட்டக்கலை ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது.\nமண், மரம், மழை, மனிதன். வின்செண்ட் http://maravalam.blogspot.sg/\nதிரும்பவும் ஒரு பசுமை நிபுணர். வெட்டிவேர் நிபுணர் என்று இவரைக் கூறலாம். இவரது தன்னார்வம் வியக்கத்தக்கது.\nவிருது கொடுத்து ஊக்கப்படுத்த இவர் புதியவர் இல்லை. தமிழ் பதிவுலகின் பயோனியர். இருந்தாலும் இவரது கணிதம் வலைப்பதிவை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவும். தொடர்ந்து இதில் பதிவுகள் எழுத கட்டாயப்படுத்தவும் இந்த வலைப்பதிவைத் தருகிறேன்.\nமுருகானந்தன் கிளினிக் – Dr எம்.கே.முருகானந்தன். – http://hainalama.wordpress.com\nஎளிமையான உடல் உபாதைகளுக்கான தீர்வுகள் எளிய தமிழில் தொடர்ந்து எழுதுகிறார். அவ்வப்போது படித்த நூலைப் பற்றியும் எழுதுகிறார்.\nகொடுமையான முறையில் 50 சதம் இடத்தைப் மகளிருக்குக் கொடுக்க இயலவில்லை. ஒருவேளை இலக்கியம், கலை, பொதுவான IT (facebook, blogging, computer troubleshooting, mobile phones) தவிர்த்த துறை சார்ந்த வலைப்பதிவுகளை நான் தேடிப்பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் அப்பபடிப்பட்ட பதிவுகளைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.\nDisclaimer 🙂 : நான் விருது வழங்கத் தகுதி படைத்தவன் அல்லன். நான் தினசரி வாசிக்கும் நுட்பம் சார்ந்த பதிவுகள், அரட்டை நிறைந்த பிற பதிவுகள் பெறும் பார்வையைப் பெறாத ஆரோக்கியமற்ற போக்கு தமிழ் பதிவுலகளில் உள்ளதாக நினைக்கிறேன். எனவே இவர்களின் முயற்சியை ஆதரிக்கவும் உழைப்பை அங்கீகரிக்கவும் இந்த வெர்சடைல் பிளாகர் விருது வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.\nஉங்கள் பணியைத் ��ொடருங்கள். அமைதியான வாசகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.\nPrevious postகுஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்\nNext postகன்னியாகுமரி – ஜெயமோகன்\n16 thoughts on “தமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையில்…”\nமிகச் சிறப்பாக உங்கள் பணியை நிறைவேற்றியிருக்கிறீர்கள், பாண்டியன். உங்களைப் போன்ற பதிவர்களைப் பார்ப்பது மிகவும் அரிது. உங்கள் பாணியில் இதை பகிர்ந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப்பதிவின் மூலம் நான் இதுவரை பார்க்காத தளங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி\nஇப்பத்தான் என் கடமை ஆற்றினேன் என்று உங்களுக்குப் பதிலிட்டேன். வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி.\nversatile blogger என்கிற பதிவுலக விருதை உங்கள் வலைப்பதிவு மூலமாக எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி.\nஇருந்தபோதும் உங்கள் அன்பு என்னை அகமகிழ வைக்கிறது\nஇன்னும் நாலுபேருக்கு உங்கள் பதிவைக்கொண்டு போய் சேர்ந்த மகிழ்வை நானும் அடைகிறேன்.\nஜெயபாரதன் இல்லையோ அவர் பெயர் ‘வல்லமை’ மின்னிதழில் நிறைய எழுதுகிறார். அதனால் சொல்லுகிறேன்.\nஆங்கிலத்தில் பெயரைப் படித்ததால் வந்த பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன்\n மென்மேலும் பல அவார்டுகளை வாங்கி குவிக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் 🙂 நீங்கள் அவார்ட் குடுத்தவர்களில் எனக்கு டாக்டர் சார் மட்டும் தான் தெரியும் அத்தனை பேருக்கும் என் நல்வாழ்த்துக்கள் 🙂\nவாருங்கள் சகோ. மக்களுக்கு ரொம்பத் தொல்லையா இருக்குமே இப்ப எல்லாம் வாரம் ஒரு பதிவுதான் போடனும் என்று முடிவு செய்தேன். பாருங்க. விருது கொடுத்திட்டாங்க. 🙂 🙂\nநன்றி திரு பாவாணன் அவர்களே.\nஉங்களுக்கும், நீங்கள் விருதினைப் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். பதிவை நகைச்சுவையாக , (பிறர் மனம் கோணாமல்) கையாண்டு சென்றிருக்கும் விதம் பாராட்டிற்குரியது.\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா. மகாபாரதம் பற்றிய உங்களின் வலைப்பூ பார்த்தேன். குழந்தைகளுக்காக பிரசுரிக்க ஏதுவான வகையில் எழுதுகிறீர்கள். நல்லதொரு பதிப்பாளர்கள் கிடைப்பார்கள் என நினைக்கிறேன்.\n மிக்க நன்றி. உங்கள் ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு. அங்கேயும் , உங்கள் கருத்தை நீங்கள் பதிந்தால் இன்னும் மகிழ்வேன். நன்றி பாண்டியன்.\nஇப்பொழுதுதானே சுட்டி கிடைத்தது. இனிமேல் அழையா விருந்தாளியாக வந்திடுவோம்.\nகோடை பண்பலை –… on விரைவில் டிஜிட்டல் மயமாகிறது ‘…\nKannan M on வீடு திரும்பல் – கொழும்ப…\nnparamasivam1951 on வீடு திரும்பல் – கொழும்ப…\nவீடு திரும்பல்… on இலங்கை பயணம்\nவீடு திரும்பல்… on சென்னையிலிருந்து கண்டி\nவீடு திரும்பல்… on கண்டியிலிருந்து நுவரெலியா\nவீடு திரும்பல்… on எல்ல ரயில் பயணம்\nவீடு திரும்பல்… on சிறிய சிவனொலி பாதம், 9 கண் பால…\nவீடு திரும்பல்… on யால தேசிய வனம்\nவீடு திரும்பல்… on கதிர்காமம் – காலி\nகோடை பண்பலை – 21வது உதயவிழா\nஜெய்ப்பூர் : புதுப் பயணம் புது அனுபவம்\nஅஞ்சலி – எழுத்தாளர் கடுகு\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் சென்னை ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tirunelveli-police-wishes-to-vijay-fans/109888/", "date_download": "2020-07-04T14:47:10Z", "digest": "sha1:TG3UDVOJHJQHYCRDWTRP6T5WFDUJ7IYP", "length": 8363, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tirunelveli Police Wishes to Vijay Fans | சினிமா செய்திகள் | CinemasTirunelveli Police Wishes to Vijay Fans | சினிமா செய்திகள் | Cinemas", "raw_content": "\nHome Latest News விஜய் ரசிகர்கள் செய்த உதவி.. பாராட்டித் தள்ளிய திருநெல்வேலி போலீஸ் – வைரலாகும் பதிவு\nவிஜய் ரசிகர்கள் செய்த உதவி.. பாராட்டித் தள்ளிய திருநெல்வேலி போலீஸ் – வைரலாகும் பதிவு\nவிஜய் ரசிகர்கள் செய்த உதவியை திருநெல்வேலி போலீஸ் பாராட்டியுள்ளார்.\nTirunelveli Police Wishes to Vijay Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.\nதளபதி விஜயின் பிறந்தநாள் கடந்த ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக ரசிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டினார்.\nஆனால் தளபதி விஜய் எந்த வித கொண்டாட்டம் வேண்டாம் அவரவர் அவர் அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் என கூறியிருந்தார்.\nஇதனையடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி கொண்டாடும் கொண்டாட்டங்களை தவிர்த்தனர். அதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் பல்வேறு நலதிட்ட உதவிகளை மேற்கொண்டனர்.\nயு ஆர் தி ரியல் ஹீரோ.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட பாராட்டு வீடியோ – யாரை பாராட்டியுள்ளார் பாருங்க\nஅந்த வகையில் திருநெல்வேலி போலீஸ் நெல்லை மாவட்ட பயன்பாட்டிற்காக பேரிகார்ட்டுகளை வழங்கி உள்ளனர்.\nஇது குறித்து அம்மாவட்ட போலீஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன் விஜய் ரசிகர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.\nஅவரது டுவிட்டர் பதிவில் திரு விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) நெல்லை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக பேரிகார்டுகளை வழங்கிய நெல்லை மாவட்ட தலைமை இணையதள விஜய் மக்கள் இயக்கத்திற்கு @NellaiVMI_Off மனமார்ந்த நன்றி.\nஉங்கள் சமூக பார்வை தொடரட்டும் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nதிரு விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) நெல்லை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக பேரிகார்டுகளை வழங்கிய நெல்லை மாவட்ட தலைமை இணையதள விஜய் மக்கள் இயக்கத்திற்கு @NellaiVMI_Off மனமார்ந்த நன்றி.\nஉங்கள் சமூக பார்வை தொடரட்டும் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். pic.twitter.com/xP7PenVhn8\nபோலீஸ் அதிகாரியின் இந்த பதிவுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்\nபாராட்டுக்கள் சார் உங்களுக்கு உங்கள் வழிகாட்டுதலில் பயணிக்கும் ரசிகர்களுக்கும்\nஉங்கள் பொன்னான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா ❤🙏\nஅந்த கடைசி வரிதான் 😍\nஎன்றும் தளபதி வழியில் #Master\nPrevious articleயோவ் என்னய்யா இதெல்லாம்.. டேய் முகினே, கவினே, தர்ரு.. குழந்தையாக மாறி சாண்டி வெளியிட்ட வீடியோ\nNext articleவேணும்னே யாரோ இப்படி பண்ணுறாங்க – பழம்பெரும் பாடகி ஜானகி வேதனை.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் படைத்த புதிய சாதனை – ட்ரெண்டிங்கில் தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள், விஷயம் என்ன\nமாஸ்டர் படம் பற்றிய சூப்பர் அப்டேட் கொடுத்த பிகில் பட பிரபலம் – வைரலாகும் பதிவு\nமாஸ்டர் டிரைலர் ரிலீசுக்கு நாள் குறித்த மாஸ்டர் படக்குழு – வெளியானது அதிரடி அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2350439", "date_download": "2020-07-04T16:26:17Z", "digest": "sha1:VXTQ76PTDJHUX6BIXDSNMIHUPLIW6S2K", "length": 17384, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6| Dinamalar", "raw_content": "\nரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 168 பேர் ...\nதெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்பு பயனற்றது ; ஆய்வு\nகொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த ...\nராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா\nமாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக ... 1\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் மதுரை ...\nஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ ... 1\nகோல்கட்டாவில் ஜூலை 19 வரை 6 நகரங்களின் விமான சேவைக்கு ...\nடிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு ... 1\nஜி-4 பன்றிக் காய்ச்சல் வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு ... 5\nஆன்டிகுவா டெஸ்ட்: இந்தியா 203/6\nஆன்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.\nவிண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆன்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. விண்டீஸ் வேகங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்திய டாப் ஆர்டர் சீட்டுக்கட்டு போல சரிந்தது. மயங்க் அகர்வால்(5 ரன்), புஜாரா (2 ரன்), கேப்டன் கோஹ்லி (9 ரன்) ரன்களில் நடையை கட்ட 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.\nஇதனையடுத்து ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல், ரஹானா நிதானமாக ஆடினர். ராகுல் 44 ரன்களிலும், அடுத்து வந்த விஹாரி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சதமடி��்பார் என எதிர்பாரக்கப்பட்ட ரஹானே, 81 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். முதல் நார் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பன்ட் (20), ஜடேஜா (3) களத்தில் உள்ளனர். விண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 3, கேப்ரியல் 2, சேஸ் 1 விக்கெட் கைபற்றினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை(13)\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி(126)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதி���ு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547024-ops-speech-in-theni.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T16:37:33Z", "digest": "sha1:TTCKUL7IQQW5KLAXJ5UEV6Q2D5YXFW5W", "length": 18685, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "முதற்கட்டத்திலேயே தடுப்புப்பணிகளை தொடங்கியதால் தமிழகத்தில் கரோனா பரவல் குறைப்பு: தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு | OPS speech in Theni - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nமுதற்கட்டத்திலேயே தடுப்புப்பணிகளை தொடங்கியதால் தமிழகத்தில் கரோனா பரவல் குறைப்பு: தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் ஆய்வு மேற்கொண்டார்.\nமுதற்கட்டத்திலேயே கரோனா தடுப்புப்பணியைத் தொடங்கியதால் தமிழகத்தில் அதன் பாதிப்பு வெகுவாய் குறைக்கப்பட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசினார்.\nதேனியில் கரோனா வைரஸ் தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகரோனா நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்பு கூட்டத்தில் பேசியதாவது:\nகரோன��� வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பிக்கும் முன்பே மத்திய, மாநில அரசுகளின் தகவலின் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மற்ற மாவட்டங்களை விட தேனி சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nதேனிக்கு அருகிலேயே கேரளா உள்ளது. இந்தியாவிலே கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது. அங்கிருந்து ஏராளமானோர் தேனி மாவட்டத்திற்கு வந்து சென்ற நிலையில் மிக எச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிஅடைந்த நாடுகளே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.\nஇந்த நேரத்தில் நம்மையும் தற்காத்துக் கொள்வதோடு மனித குலத்தின் எதிர்காலத்தையும் காப்பாற்றும் பொறுப்பு நமக்குண்டு. முதற்கட்டத்திலேயே தடுப்புப்பணி ஆரம்பித்துவிட்டோம். இதனால் தமிழகத்தில் இதன் பாதிப்பு வெகுவாய் குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசு அலுவலர்கள் இதே அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து செயல்பட வேண்டும்.\nநிகழ்ச்சியில், ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிஹாரில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்த மதுரை பெண் நீதிபதி: கரோனா ஊரடங்கில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் அளித்த மனிதநேயம்\nதினசரி 100 பேருக்கு ரூ.1000 நிவாரணம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை நெல்லை வருகை\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: பாளையங்கோட்டையில் 20 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்\nOne minute newsCorona tnOpsஓ.பன்னீர்செல்வம்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தடுப்பு நடவடிக்கை\nபிஹாரில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்த மதுரை பெண் நீதிபதி: கரோனா ஊரடங்கில்...\nதினசரி 100 பேருக்கு ரூ.1000 நி��ாரணம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை நெல்லை வருகை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்:...\nபைலட் பயிற்சிக்காக சேமித்த பணத்தில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் தேனி...\nதேனியில் கரோனா நோயாளிகளுக்காக கல்லூரி விடுதிகள் சிகிச்சை பிரிவுகளாக மாற்றம்\nசென்னையில் இருந்து அதிகமானோர் தேனிக்கு குவிவதாக புகார்: தேனி-மதுரை எல்லையில் வாகன தணிக்கை மீண்டும்...\nசபரிமலையில் மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி இல்லை\nகரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்திக் கொண்ட சுரேஷ் கோபி மகன்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9223/", "date_download": "2020-07-04T15:09:36Z", "digest": "sha1:CGXYULKFPCKOCAFV4URWPW2SSFRVFPEV", "length": 31721, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்த இணையதளத்தின் வாசகர்கள்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சுட்டிகள் இந்த இணையதளத்தின் வாசகர்கள்…\nஉங்கள் இணையதளம் இப்போது பலராலும் வாசிக்கப் படுகிறது.தமிழின் முக்கியமான இணையதளங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்கிறீர்கள். ஆனால் இந்த வளர்ச்சி உங்களுக்கு போதும் என நினைக்கிறீர்களா உருப்படியான ஒரு விஷயமும் இல்லாமல் வெறும் சவடாலும் சினிமாவுமாக வெளிவரும் சாரு நிவேதிதாவின் இணையதளம் அலெக்ஸா ரேட்டிங்கில் உங்ளைவிட அதிகமாக இருக்கிறதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் உருப்படியான ஒரு விஷயமும் இல்லாமல் வெறும் சவடாலும் சினிமாவுமாக வெளிவரும் சாரு நிவேதிதாவின் இணையதளம் அலெக்ஸா ரேட்டிங்கில் உங்ளைவிட அதிகமாக இருக்கிறதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த எண்ணிக்கையை கூட்ட என்ன செய்யபோகிறீர்கள்\nஇந்த இணையதளம் கவனிக்கப்பட்டது விகடன் உருவாக்கிய அக்கப்போரின்போது. அன்றெல்லாம் தினம் முப்பதாயிரம்பேர் இதற்கு வந்துகொண்டிருந்தார்கள். அப்போதே ஒரு விஷயத்தை நான் முடிவுசெய்தேன். இதன் இயல்பு இன்னதுதான் என தெரிவித்தாகவேண்டும் என்றும் தொடர்பற்றவர்கள் உள்ளே வருவதை தடுக்கவேண்டும் என்றும். ஆகவே அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தினமும் தரமான கட்டுரைகளையே வெளியிட்டேன். செறிவான மொழியில் எழுதப்பட்டவை. வந்தவர்களில் அவற்றில் ஆர்வமுடையவர்கள் மட்டும் எஞ்சினார்கள் – கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கினர். அவர்களே என் வாசகர்கள். அவர்களே என் இலக்கு.\nஇந்த இணையதளத்தின் பேசுபொருட்கள் என சில உள்ளன. தத்துவம்,வரலாறு, இலக்கியம்,சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் புனைகதைகள். அவற்றில் ஆர்வம் உடைவர்கள் மட்டுமே இதை வாசிக்க முடியும். அந்த ஆர்வம் இல்லாதவாசகர்கள் உள்ளே வருவது பெரிய சுமை. அவர்களை தவிர்ப்பதே முக்கியமானது. இந்த தவிர்ப்பு உத்தி உலகமெங்கும் எல்லா அறிவுசெயல்பாட்டுத்தளங்களிலும் இருப்பதைக் காணலாம். மேனாடுகளில் பல நூல்களின் அட்டை வடிவமைப்பேகூட சம்பந்தமில்லாதவர்களை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும்\nஅவ்வாறு கடுமையாகத் தவிர்த்தபின்னரும்கூட தினம் இத்தனைபேர் வாசிப்பதென்பதை தமிழில் நிகழும் அற்புதங்களில் ஒன்று என்றே நினைக்கிறேன். இதன் மூன்றில் ஒரு பங்கு வாசகர்கள் ஆர் எஸ் எஸ் ஓடை வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் வாசிக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்தமாக எண்ணிக்கை தமிழுக்கு சற்று பெரியதே. தமிழில் இது சமீபகாலம்வரை எதிர்பார்க்கக்கூடியதாக இருந்ததில்லை.\nஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள். சிற்றிதழ்சார் அறிவுலகின் அறிமுகமே இல்லாமல் இந்த நடைக்குள் சட்டென்று நுழைவது கடினம். தினமும் இதில் பதிவேற்றங்கள் வந்து தினம்தோறும் வாசிக்கமுடிவதனால்தான் அவர்கள் என் எழுத்துக்கு பழகினார்கள். மாதவெளியீடுகளான சிற்றிதழ்களில் பல வருடம் எழுதினால்கூட இந்த விளைவை உருவாக்க இயலாது. ஆகவே இந்த இணையதளத்தின் பயனை நான் அடைந்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.\nஎன்னுடைய நடை தமிழின் சிற்றிதழ்சார் அறிவுத்தளத்தில் உருவாகி வந்த நடையின் வளர்ச்சி வடிவம். இதற்கென தனிக் கலைச்சொற்கள் உள்ளன. சிறப்பான சொற்றொடரமைப்பு உள்ளது. தமிழில் தொடர்ந்த அறிவார்ந்த விவாதங்கள் மூலம் உருவாகியிருக்கும் இந்த நடைக்கு ஐம்பதாண்டுக்கால மரபுண்டு. செறிவாகவும் கச்சிதமாகவும் சொல்லுவது இதன் இலக்கு. வாசிப்பார்வத்தை மேம்படுத்துவது அல்ல. மேனாட்டுமொழிகளில் எண்ணூறுகளிலேயே உருவாகி விட்ட இந்த அறிவுத்தள மொழி நமக்கு சிலபத்தாண்டுகளாகவே உருவாகியிருக்கிறது.\nஇந்த மொழியை சிற்றிதழ்களுக்குள் மட்டும் கையாண்டுகொண்டிருந்தபோது இதன் தொடர்புறுத்தும்தன்மையில் பல சிக்கல்கள் இருந்தன. இதன் வளர்ச்சி தேக்கமுற்றிருந்தது. ஏனென்றால் இந்தமொழியை தாங்களும் கையாள்பவர்களே இதை வாசித்தார்கள். ஆனால் இணையத்தில் இது இடம்பெற ஆரம்பித்தபோது இது நேரடியாக வாசகர்களிடம் உரையாட ஆரம்பித்தது. எதிர்வினைகளைப் பெற ஆரம்பித்தது. ஆகவே இதன் தொடர்புறுத்தும்தன்மை மேம்பட்டது, மேலும் மேலும் தெளிவு கைகூடியது. இதை என் நடையில் நானே உணர்கிறேன்.\nமேலும் சிற்றிதழ்ச்சூழல் ஒரு சிறிய அந்தரங்க வட்டத்துக்குள் இருந்தது. இணையத்தில் வேறுபல அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்களும் இதனுடன் உரையாட ஆரம்பித்தனர். அது மிகச்சாதகமான விளைவுகளை உருவாக்கியது. குறிப்பாக தூயதமிழ்வாதிகளுடனான உரையாடல் மூலம் சிற்றிதழ் சார்ந்த மொழிநடையின் தரம் மேம்ப��்டது என்று நினைக்கிறேன். அதன் வடசொற்கள் குறைந்து தனித்தமிழ்ச்சொற்கள் மிகுந்தன.\nஇவையெல்லாம் இணையதளம் அளித்த வசதிகள். இந்த இணையதளத்தை என் கட்டுப்பாட்டில் நானே நடத்தும் வரை இந்த இயல்கைகள் எனக்கு தென்படவில்லை. அதற்கு முன்னர் இணையதளங்களில் கட்டுரைகள் எழுதியபோது அந்த இணைய இதழ்களில் கட்டற்ற தன்மை காரணமாக அவை உடனடியாக சில கசப்புற்ற பொறுப்பற்ற எதிர்வினையாளர்களால் வெற்றுச்சண்டைகளாக மாற்றப்பட்டன. ஒரு நல்ல கட்டுரைக்கு ஒன்பது வசைகள் என்ற நிலை உருவாகியது.\nஅந்த வசைகளுக்கு பதில் சொன்னபோது அந்த ஒட்டுமொத்த விவாதமே வாசகர்களிடமிருந்து மறைவுண்டது. வசைகளை பொருட்படுத்தாதபோது அவை மறுக்கப்படாத தரப்புகளாக எஞ்சின. அவ்வசைகளுக்கு வாசகர்களை இழுக்கும் கொடியடையாளங்களாக நம் எழுத்துக்கள் அமைந்தன. இந்த இணையதளம்மூலம் அந்த இயல்புகள் களையப்பட்டன. இந்த இணையதளத்தின் தொடர்ச்சித்தன்மை வாசகர்களிடம் என் எழுத்தையும் சிற்றிதழ் சார்ந்த தமிழ் அறிவியக்கத்தையும் சீராக அறிமுகம் செய்கிறது.\nஆகவே இவ்விணையதளத்தின் வெற்றியைப்பற்றி எனக்கு பெருமிதமும் வியப்புமே உள்ளது. இதன் இயல்புக்கு மாறான வாசகர்கள் இதற்குள் வரவேண்டாமென்றே விரும்புகிறேன். சாரு நிவேதிதாவின் இணையதளம் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் அவரது இணையதளத்தைவிட ஜாக்கி சேகர் என்பவரது இணையதளம் அலெக்ஸா மதிப்பீட்டில் உயர் இடத்தில் இருப்பதை நீங்கள் காணலாம். தமிழ் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சினிமா மற்றும் வம்புகளிலேயே ஆர்வம் இருக்கிறது. அவற்றை மட்டுமே அவர்கள் விரும்பி வாசிக்கிறார்கள்.\n எந்த விதமான அறிவுப்பயிற்சியும் பண்பாட்டுப்பயிற்சியும் இல்லாதது நம் கல்வியமைப்பு. நம் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரைத்தான் சற்றேனும் சுதந்திரமாக வாசிக்கிறார்கள். அதிகபட்சம் வாரமலர் இணைப்புகள், குமுதம், விகடன். சென்னைபோன்ற நகர்களில் சில ஆங்கில காமிக் நூல்களும். அத்துடன் இக்காலகட்ட வாசிப்பு முடிகிறது.மிகமிகச்சிலரே மேலே சென்று ஏதேனும் வாசிக்கிறார்கள் இப்பருவத்தில். ஒன்பதாம் வகுப்புக்குப் பின்னர் பள்ளிப்பாடப் படிப்பு தவிர எதையுமே கவனிக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஅப்படியே கல்லூரிப்படிப்பு. உடனே வேலை. அதன்பின் இம்மாதிரி பொதுவெளிக்கு வருபவர்க���ின் அறிவுநிலை என்பது அவர்கள் கற்ற தொழில்கல்விக்கு வெளியே அதே எட்டாம் வகுப்புத்தரம்தான். அவர்களேகூட சிறுபான்மையினர்தான். இவ்வாறு வருபவர்களுக்கு ஒரு நூலை வாசித்து புரிந்துகொள்ளும் பயிற்சி இல்லை. அவர்களுக்கு ஒர் அடிப்படை அறிவியக்கத்துக்கு தேவையான அளவுக்கு வரலாறோ மதமோ அரசியலோ மொழியோ தெரிந்திருப்பதில்லை. அவர்களுக்கு ஏதேனும் தொடக்கம் இருக்கிறதென்றால் வணிகசினிமாவில் மட்டுமே. அவர்களின் ஆர்வம் அங்கே மட்டும் குவிகிறது. அவர்களின் சராசரித்தரத்துக்கான இதழ்களும் இணையதளங்களும் அவர்களைக் கவர்கின்றன.\nஇந்த தரத்தையே நாம் இணையதள எழுத்துக்களில் காண்கிறோம். மிகமிகச்சில இணையதளங்களில் மட்டுமே குறைந்தபட்ச முதிர்ச்சி காணப்படுகிறது. பெரும்பாலும் அக்கப்போர்கள், சண்டைகள், வம்புகள், வசைகள். இந்த சில்லறைச் சண்டைக்கு ஒரு நிறம் கொடுப்பதற்காக ஏதேனும் தீவிர அரசியல் நிலைபாடு என்னும் பாவனை. ஏதாவது எழுதினால்கூட சில்லறைத்தனமான அரட்டை நடைக்கு அப்பால் செல்ல முடிவதில்லை. இத்தனை இணையதளங்கள் இருந்தும் புத்தகங்களைப்பற்றி ஏதாவது எழுதப்படும் பதிவுகள் சில பத்துகள் மட்டுமே என்பது பீதியூட்டும் உண்மை.\nஇந்த இணைய தளத்தில் தரமான இலக்கிய இணையதளங்களான அழியாச்சுடர்கள், சிலிக்கான் ஷெல்ஃப், நாஞ்சில்நாடன் தளம், அ.முத்துலிங்கம் தளம் போன்றவற்றுக்கு மீளமீள இணைப்பளித்துவருகிறேன். ஆனாலும் அங்கே சென்று வாசிப்பவர்கள் சிலரே. அப்படி இருந்தும்கூட இத்தனைபேர் வந்து என் இணையதளத்தை வாசிப்பது இது இலக்கியத்துடன் வரலாறு தத்துவம் மதம் என்று விரிவதனாலும் என்னுடைய பெயருக்கிருக்கும் மெல்லிய பிரபலத்தாலும் மட்டுமே.\nஒரு கட்டத்தில் இந்த இணையப்பதிவை நிறுத்த வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது ஓர் அறிமுகதளம் மட்டுமே. இதற்கு இயல்பாகவே ஓர் எல்லை உள்ளது. இதற்கான தேவை முடிவடையும்போது இது வெறும் சம்பிரதாயமாக ஆகக்கூடும். எழுதவேண்டியவற்றை முழுக்க எழுதியபின் இதில் இருந்து விலகியாகவேண்டும்.\nஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்\nமைய ஓட்டமும் மாற்று ஓட்டமும்\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80201.html", "date_download": "2020-07-04T13:57:52Z", "digest": "sha1:CG3BHE6HOEDNBEOVCE7CSPJZN5XN5BKI", "length": 6597, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "தன்னை விமர்சித்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த டாப்சி..!! : Athirady Cinema News", "raw_content": "\nதன்னை விமர்சித்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த டாப்சி..\n‘ஆடுகளம்‘ படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களிலும் தனக்கென தனிச்சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த ‘பிங்க்‘ திரைப்படம் இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. அது பெண்களுக்கு எதிரான பாலிய��் சீண்டல் சம்பந்தமான படம்.\nதொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். டாப்சி அதிரடியான கருத்துகளை தெரிவித்து பரபரப்புகளையும் ஏற்படுத்துவார். டாப்சியின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தவறான எண்ணத்தில் ’உங்களுடைய உடல் அங்கங்கள் எனக்குப் பிடிக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு டாப்சி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். “வாவ்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு குறிப்பாக எனது மூளையில் உள்ள செரிப்ரம் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்த அங்கம் எது” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். செரிப்ரம் என்பது பெருமூளை.\nதன்னைப் பொதுவெளியில் கேவலமாக வர்ணித்த நபருக்கு பெருமூளை வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே டாப்சி இந்த டுவிட்டைப் பதிவு செய்திருக்கிறார். டாப்சியின் பதிலுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/1244-2016-08-16-09-12-11?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-04T15:14:59Z", "digest": "sha1:NTP5F4WWPQVWYBTTPDBO4RF4A4Q3HWF6", "length": 28935, "nlines": 31, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மக்களின் மன்னன் ஜோக்கர் - இரு பார்வைகள்", "raw_content": "மக்களின் மன்னன் ஜோக்கர் - இரு பார்வைகள்\nபார்வை 1 : சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன் பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு.\n‘முதல்ல டாய்லெட்டை கட்டு. அப���புறம் என் கழுத்துல தாலி கட்டு’ என்கிற காதலியின் ஆசையை நிறைவேற்றக் கிளம்புகிற ஒரு அப்பாவி வாலிபன், அல்ப ஆயுசில் போய் சேர்வதுதான் கதை. நடுவில் அவனை மனநிலை பிறழ வைக்கிறது சுற்றுபுற சுனாமிகள். ‘நானே இந்த நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்வதுதான் சட்டம்’ என்று நம்பி நடமாடுகிற அவனுக்கு துணை போகிற இரண்டு உள்ளங்களும், அவர்களின் வலிகளும், அவர்கள் பேசுகிற வசனங்களும் தியேட்டருக்கு வெளியேவும் பரவினால், புரட்சி நிச்சயம்\n‘போராடலாம் வா...’ என்பதோடு முடிகிறது படம். போலி முகமூடிகளோடு திரியும் அத்தனை அரசியல்வாதிகளையும் நெற்றிப்பொட்டில் வைத்து பேனா செருகியிருக்கிறார் ராஜுமுருகன். சமரசம் இல்லாமல் ஒரு படத்தை இயக்கியிருக்கும் அவருக்கு, அண்டசராசரம் முழங்க ஒரு அதிர்வேட்டு\nஒரு மணல் லாரி கொள்ளாமல் மணல் ஏற்றிக் கொண்டு கிளம்புவதாக ஆரம்பிக்கிறது படம். அதே மணல் லாரி ஹீரோவின் கதையை முடித்துவிட்டு மறைவதாக முடிகிறது. ஒரு கதையை மட்டுமல்ல, எதையும்... எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதை வெறும் கமா கொட்டேஷன் போட்டு கதையளக்காமல், நச் நச்சென்று புரிய வைக்கும் ராஜுமுருகனின் ஸ்டைல், நேர்த்தியான சிறுகதைக்கு ஒப்பானது. அதுவும் ஹீரோவின் அறிமுகக் காட்சி, இதற்கு முன் வேறெந்த படத்திலாவது இப்படி அமைந்திருக்குமா\nபடத்தின் ஹீரோவான சோமசுந்தரம் மட்டுமல்ல, சும்மா போக வருகிற புல் பூண்டெல்லாம் கூட பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். டாய்லெட் திறக்க வரும் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் அந்த முதிய தம்பதிகள் உட்பட இவர்களே அப்படியென்றால், மெயின் ரோலில் வந்து போகும் பொன்னூஞ்சல், இசை, மல்லிகா, மிலிட்டிரியெல்லாம் எப்படி நடித்திருப்பார்கள் என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா\nமனநிலை சரியில்லாதவர் சோம சுந்தரம் என்பதை படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் புரிய வைத்துவிடுகிறார் டைரக்டர். அதற்கப்புறமும் அவர் பேச்சை கேட்டுக் கொண்டு இசையும் பொன்னூஞ்சலும் ஆக்ஷனுக்கு உதவுகிறார்களே, அது ஏன் என்கிற கேள்விக்கு, ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கில் பதில் சொல்லிவிடுகிறார் ராஜுமுருகன். பைத்தியக்காரன் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல், அந்த பைத்தியக்காரன் சொல்வதை கேட்கவும் முடியாமல் தவிக்கும் அதிகாரிகளும் கலகலக்க ��ிடுகிறார்கள்.\nசோமசுந்தரத்தின் நடிப்பை சொல்ல படத்தில் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும், குளித்துக் கொண்டே ரேடியோ கேட்கும் அந்த காட்சி பிரமாதம். அவர் காது கூட நடிக்கிறதோ என்கிறளவுக்கு அசத்தல். கோட் போட்டவுடன் அந்த உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்கிற கம்பீரம் என்ன போடுகிற உத்தரவுகள் என்ன ‘ஒரு கக்கூஸ் கட்றதுல கூட ஊழல் பண்றீங்க. உங்ககிட்ட எப்படி நியாயம் கிடைக்கும்’ என்று நீதிமன்றத்தில் முழங்குகிற வேகம் என்ன’ என்று நீதிமன்றத்தில் முழங்குகிற வேகம் என்ன லைஃப் டைம் கேரக்டர் அவருக்கு. அதே சோமசுந்தரம், பிளாஷ்பேக்கில் ‘சோக’ சுந்தரமாகி அழும்போது, கலங்காத கண்களே இருக்க முடியாது.\nஇவருக்கு ஜோடி ரம்யா பாண்டியன். ‘உன் கோண மண்டை புடிக்கல’ என்று ஒதுங்கிப் போகும் அவர், பிற்பாடு மெல்ல மெல்ல சோமசுந்தரத்திற்கு வசப்படுகிற காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம். முகத்தில் மேக்கப்புக்கு பதில் சோகத்தை பூசினாலும், அதையும் மீறி வெளிச்சம் பூசுகிறது அந்த கிராமத்து அழகு\n‘முகப்புத்தகத்துல போட்டாச்சா...’ என்று கேட்கிற சோமசுந்தரத்திடம், ‘போட்டாச்சு பிரசிடென்ட்’ என்று பவ்யம் காட்டி, ஜனாதிபதியின் பர்சனல் அசிஸ்டென்ட் போலவே மாறிவிட்ட காயத்ரி கிருஷ்ணா, தமிழ்சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவாக இருப்பார். எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு சிறப்பான கேரக்டர். ‘நானெல்லாம் அந்த கூட்டத்துல நிக்கிறவன் இல்லப்பா...’ என்று கூறிவிட்டு, அடுத்த சில நிமிஷங்களிலேயே கொள்கையை பறக்க விடும் இவரைப்போன்ற கேரக்டர்கள், ஊருக்கு நாலு பேராவது தேறுவார்கள்.\nபார்ப்பதற்கு ஜெயகாந்தன் போலவே தோற்றமளிக்கும் அந்த பொன்னூஞ்சல் கேரக்டரில் மு.ராமசாமி. கடைசியில் அவர் பேசும் நாலு வரி வசனத்தை கேட்டால், நாண்டுகிட்டு சாகும் சுயநலக்கூட்டம்\nஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அழகு. பின்னணி இசை அதைவிட சிறப்பு. பிற்பாதியில் வரும் லேசான தொய்வை எடிட்டர் வேலுச்சாமி சற்றே சரி செய்திருக்கலாம். ஒரு கிராமத்திற்குள் நுழைந்து வந்ததை போல உணர்வை தருகிறது செழியனின் ஒளிப்பதிவு.\nமக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிறவனை ஜோக்கராக பார்ப்பதும் அதே மக்கள்தான் என்பதை மிக அழுத்தமாக சொல்ல வருகிறார் ராஜுமுருகன். ஆனால் அவரே சோமசுந்தரத்தை அப்படிதான் காட்ட முயல்கிறாரோ என்கிற டவுட் வருகிறதே... அதை தவிர்த்திருக்கலாமோ\nமற்றபடி, இதுபோன்ற படங்கள் ஓடினால்தான், கரை வேட்டிகள் தங்கள் வேட்டிகளை மட்டுமல்ல, இதயத்தையும் வெள்ளையாக்க முயல்வார்கள்.\nஜோக்கர்- சிரிப்பதற்கு மட்டுமல்ல. வீட்டுக்கு சேர்ந்த பின்பும் கூட யோசிக்க வைக்க\nஇயக்குனர் ராஜூமுருகனின் கோபக்கார குழந்தை தான் ஜோக்கர்...\nகுக்கூ போன்று ஒரு படம் எடுத்தபிறகு இரண்டாவது படவாய்ப்பென்பது எளிதுதான். அப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக இந்த சமூகத்தின் மீது வக்கிரங்களையும், வன்மங்களையும் தூவாமல், மக்களில் ஒருவனாய் நின்று இந்த அரசபயங்கரவாதத்தை கேள்வி கேட்க துணிந்தமைக்காகவே இயக்குனர் ராஜுமுருகன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சகோதரர்களை பாராட்டியே ஆகவேண்டும். சிந்திப்பதையே சிதைத்துவிட்டு அகிலமெங்கும் ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கும், அந்த மக்களையும் கூட விட்டுவைக்காமல் புதைத்துக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாத அரசுகளுக்குமானவன் தான் இயக்குனர் ராஜுமுருகனின் மன்னர்மன்னன் என்னும் ஜோக்கர். யாருக்கும் அஞ்சாமல் சாட்டை சுழற்றியிருக்கிறார். மக்களை மதிக்காத யாரையும் விட்டுவைக்கவில்லை. அதேபோல தன்னால் இயன்றளவு மக்களுக்காக குரல் கொடுக்கும் பலரையும் அடையாளப்படுத்தி கவுரவமும் செய்திருக்கிறார்.\nசமகால அரசியல்வாதிகளின் அலட்சியத்தையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், யாருக்காகவும் எதற்காகவும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்து, கேள்விகேட்கத் தயங்கும் நம்மை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார். தன்னையே ஜனாதிபதியாக உருவகப்படுத்திக் கொண்டமைக்காக மட்டுமே ஜோக்கர் என்ற தலைப்பு பொருந்துகிறது. அதை தவிர்த்து பார்த்தால் ஜோக்கர் தான் இந்த தேசத்தின் முதன்மையானவன். நாமெல்லாம் தான் ஜோக்கர்கள். படத்தில் பல வசனங்களுக்கு கைதட்டல்கள் காதலி கிழிக்கிறது. ஆனால் கைதட்டலோடு மறந்துவிடாமல் நாமெல்லாம் சிந்திக்கவேண்டிய அவலங்களை தான் ராஜுமுருகன் வசனங்களாக எழுதியுள்ளார். மக்கள்கள் அனைவரும் மன்னர்மன்னன் போலவே கேள்விகேட்கத் துணிந்துவிட்டால் இந்த அகிலம் எவ்வளவு அழகானதாக இருக்கும். இந்தியாவும் மக்களுக்கானதாக இருக்கும்.\nஒரு பெண் தனது எதிர்கால கணவன் எப்படியிருக்கனும், தான் வாழப்போகும் அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கணும் என்பதை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் இந்த சமூகத்தின் பொதுப் புத்திகளுக்கிடையில், ஒரு பெண் தனது வாழப்போகும் வீட்டில் கழிவறை மட்டுமிருந்தால் போதுமென ஏங்குவதில் இருக்கிறது இந்த தேசத்தின் அலட்சியமும், அவலமும். இதை நக்கலடிக்கவும் முடியாது. சமீபத்தில் வடமாநிலத்தில் ஒரு பெண் கழிவறை இல்லாத காரணத்தால் தனது சொந்த வீட்டிற்கே வாழாமல் சென்ற கதைகளும் நம்மை சுற்றிதான் நடந்துக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ஒரு ஊர்சுற்றி. எந்த ஒரு விசயத்தையும் சிறிதளவு கூட சினிமாத்தனமின்றி மக்களோடு மக்களாய் நின்று, அம்மக்களை சுற்றி நடக்கும் சதியையும், ஏமாற்று அரசியலையும், அதே மக்களுக்கு நேர்மையுடன் சொல்லியிருக்கிறார். அதுதான் ராஜூமுருகனின் சமூக கோபம். மன்னர்மன்னன் எனும் ஜோக்கரின் சமூகத்தின் மீதான காதல். ஜோக்கர் இத் தேசத்திற்க்கானவன். கேள்வி கேட்பதையே தீண்டாமையாக நினைத்து வாய்மூடி, கைகட்டி நிற்கும் மக்கள் தான் ஜோக்கர்.\nநொடிக்கொரு திட்டங்கள் என்று கூவி கூவி இந்த தேசம் (அரசாங்கம்) செய்யும் விளம்பரங்களின் பின்னால் எத்தனை எத்தனை பாமர மக்களின் ரத்தங்களும், உயிர்களும் புதைக்கப்பட்டுள்ளது என்பதை ராஜுமுருகன் அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த தேசத்தின் அதிகாரவர்க்கம் தனது அத்துணை சுய நமச்சலுக்கும் பாமர மக்களைதான் சொரிந்துகொள்கிறது. தேவைப்பட்டால் கொல்லவும் செய்கிறது. அவர்களின் திட்டங்களெல்லாம் அவர்களுக்கானதே. இதெயெல்லாம் கண்டு சகிக்கமுடியாமல் மக்களுக்கான தேசத்தில், அரசாங்கம் மட்டும் ஏன் மக்களுக்காக இருக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு, கேள்வி கேட்கும் சில மனிதர்களை, இந்த சமூகம் எப்படியெல்லாம் நக்கலடித்து மகிழ்கிறது என்பதையும் மறவாமல் பதிவு செய்துள்ளார். ஆதங்கப்ப்பட்டுமுள்ளார். அந்த காட்சியில் நாமெல்லாம் வெட்கித் தலைகுனிந்தேயாகனும்.\nகுழந்தை பிறக்கும் முன்னே சூப்பர் சிங்கருக்காய் பணம் சேர்க்குமளவிற்கு ஊடுருவியுள்ள டிவி மோகங்களை, அரைமணி நேர உண்ணாவிரதத்திற்கு அஞ்சாறு ஏசி கேட்பதை, ஆகாயத்துல போற ஹெலிகாப்டர பாத்து கும்பிடுறத, நமது பணத்திலிருந்து தரும் இலவசங்களை காரித்துப்புவதில், உழவர் சந்தைகளை அழித்தொழிக்கும் அம்பானிகளை, அம்பானிதானே அ��னையும் நோட் பண்ணிட்டேன் என்பதில், பெப்சி கோக்குகளை விசங்கள் என்று நேரிடையாய் சொல்வதில், மணல் கொள்ளையர்களின் அடாவடிகளை பதிவு செய்ததில், ரோஹித் வெமுலாவை காட்டியதில், ஏன் இதுவரை எந்த ஆடி, பி.எம்.டபிள்யூ கார்களை மட்டும் புடிச்சு நிறுத்துனதேயில்லை என கேட்பதில், சாதி வெறியில் திளைக்கும் தர்மபுரியை களமாக எடுத்து, மக்களுக்கான மாற்று அரசியல் பேசியதில், சீமான்களை நினைவுபடுதியத்தில்,டெல்லி சாமியை புரோக்கர் சாமியென்ற உண்மையை உணர்தியத்தில், மது ஒழிப்பை குத்தகைக்கு எடுத்தாற்போல் பேசும் கட்சிகளின் மாநாட்டில் மலிந்து கிடக்கும் மதுபாட்டில்களை காட்டியதில், தகப்பனுக்காய் மகள் வாங்கும் குவார்ட்டர் பாட்டிலில் ஒளிந்திருக்கும் அவலத்தில், அரசுமருத்துவமனையில் மத போதகர்கள் பார்க்கும் மருத்துவத்தில் என்று தன் படைப்பு நெடுகிலும் அரசியல் அவலங்களை பேசவும், கேள்வி கேட்கவும் நிச்சயமாக மனசும் வேண்டும். அளவற்ற தைரியமும் வேண்டும். ஒரு இயக்குனராய் ராஜூமுருகன் வெளுத்தெடுத்து வேட்டையடியிருக்கிறார். அவருடன் அக்கறையோடு உடனிருந்து சிறப்பிதிருக்கின்றனர் எஸ்.ஆர்.பிரபு சகோதர்கள். வணிகம் தாண்டிய மிகத் தைரியமான முயற்சி தான். வணிக ரீதியாகவும் ஜோக்கர் வெல்வான். வெல்லனும். மீறி தோற்றால் அது மக்களின் தோல்வியே.\nகபாலியில் இரஞ்சித் எழுதிய கோட் வசனத்திற்கு விதண்டாவாதங்கள் செய்த எல்லா சமூக காவலர்களும் இப்போதெங்கே ஜோக்கரில் இருக்கும் ஒவ்வொவொரு வசனங்களும் இத்தேசத்தின் ஆகச்சிறந்த அவலங்கள், அவமானங்கள் தான். ஆரோக்கியமாய் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் தான் படம் நெடுகிலும் பேசப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, தருமபுரியை தங்களது ஆயுதமாக பயன்படுத்தும் சாதிய அரசியல்வாதிகளுக்கு, அதே தருமபுரியில் வாழும் ஜோக்கர் மூலமாக நிறைய சிகிச்சையளித்துள்ளார். சமூகத்தின் மீது காதல் கொண்ட ஒரு படைப்பாளியாக கேள்வி கேளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். அரசியலின்றி அணுவுமில்லை என்பதால் அரசியல் பேச சொல்லி பாடம் நடத்தியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து நிறைய பிரச்சினைகளை பேசியிருக்கிறார். படமாக பார்க்காமல் பாடமாக உள்வாங்கினால் நம்மிலிருந்து ஜோக்கர்கள் பிறப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கு முன் ஜோக்கே���்களை கண்டால் தயவுசெய்து கலாய்க்காமல் காதலியுங்கள். ஜோக்கர் எனும் மன்னர் மன்னன் மக்களின் மன்னன்.\nராஜுமுருகனுக்கு பெரும் பலமாகவும், ஜோக்கருக்கும் நமக்கும் ஒரு பாலமாகவும் செழியனின் விழிப்பதிவு பெரும் பங்களிப்பாற்றுகிறது. கலை இயக்குநரின் உழைப்பு அளப்பறியாதது. இந்த சமூகத்தின் மீது அக்கறைப் பட்ட படக்குழுவினரின் உழைப்பு அசாத்தியாமனது. படம் நெடுகிலும் அவர்களும் நம்முடனே பயணிக்கின்றனர். மக்களுக்காய் உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகளும், நன்றிகளும். அவர்களை மகிழ்விக்க நமக்கிருக்கும் ஒரே வழி, நாம் விரைவில் தியேட்டர் சென்று படம் பார்ப்பதுதான். ஏனென்றால் நல்ல படங்களை விரைவில் பெட்டிக்குள் அனுப்பும் நல்லோர்கள் மலிந்துகிடக்கும் தேசமிது.\nவரவிருக்கும் சுதந்திர தினத்திற்கு என்ன பேசணும் என்று தேசப் பிரதமர் மக்களை கேட்கிறார். அதே தேசத்தில் வாழவழியற்ற ஜோக்கர், தான் வாழும் அமைப்பையை கேள்விகேட்கிறான் எப்படி வாழ்வேனென்று ஆனால் சனநாய தேசம் மக்களுக்கான தேசமாம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minparliament.gov.lk/web/index.php/ta/our-services/transport-facilities-of-the-hon-members-of-parliament-ta.html", "date_download": "2020-07-04T15:31:23Z", "digest": "sha1:YOCYYRVHKPO66VFVE5EBGCT73SOVLUPH", "length": 3630, "nlines": 56, "source_domain": "www.minparliament.gov.lk", "title": "MLPR - கௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்", "raw_content": "\nகௌரவ உறுப்பினர்களின் தனிப்பட்ட பதவியணியை நியமித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்.\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2017\nபாராளுமன்றத்தின் இருÁற்றி இருபத்தைந்து கௌரவ உறுப்பினர்களுக்கும் போக்குவரத்துத் தேவைப்பாடுகளைப் ப+ர்த்தி செய்து கொள்ளுவதற்குப் பொருத்தமான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முடியூமானவாறு வரி விலக்களிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=16", "date_download": "2020-07-04T14:53:09Z", "digest": "sha1:MCRZBVKACQGUJJT77KVEG3JJNF2WCOXG", "length": 7339, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nடிசம்பர் 2003 : வாசகர்கடிதம்\nஅம்புஜவல்லியின் 'கிரீன்கார்டு' சிறுகதை இன்றைய கிராமங்களின் அவலநிலையை அழகுற 'கிரீன்' விளக்குப் போட்டுக் காட்டியது. கதைநாயகர் எடுத்த முடிவு போலவே இந்திய கிராமங்களை... மேலும்...\nமனுவேல் ஆரான் பற்றிய கட்டுரை படித்தேன். சென்னை பூங்கா ரயில் நிலையம் எதிரிலுள்ள விக்டோரியா அரங்கத்தில் நடந்த செஸ் போட்டித் தொடர்களின் போது அவரைச் சந்தித்த... மேலும்...\nஅக்டோபர் 2003 : வாசகர்கடிதம்\nதந்தை பெரியாரைப் பற்றிய கட்டுரை புதிய கண்ணோட்டத்தில் அருமையாக இருந்தது. தமிழ் கற்பது கடினம் என்று தமிழ் எழுத்தாளரான கீதாபென்னட் நினைப்பது விந்தையாக உள்ளது. மேலும்...\nசெப்டம்பர் 2003 : வாசகர்கடிதம்\nஇந்திய உணவகம் ஒன்றில் தென்றல் இதழ்கள் கண்டேன். கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காக வெளிவரும் தென்றல் பயனுள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் பலவிதமான பகுதிகளைக் கொண்டும் இருக்கிறது. மேலும்...\nஆகஸ்ட் 2003 : வாசகர்கடிதம்\nஜூலை மாதத் தென்றலை அனுபவித்தேன். மிகமிகச் சுகமாயிருந்தது. தமிழ்நாட்டில் வெளிவரும் எத்தனையோ தமிழ்ப் பத்திரிக்கைகளைவிடச் சிறப்பாக இருக்கிறது. மேலும்...\nஜூலை 2003: வாசகர் கடிதம்\nதமிழ்நாட்டுக் கோவில்களின் வரலாறு, சிறுகதைகள், அமெரிக்க இந்தியர்களின் கலாசாரம், கர்நாடக இசை, நடனம், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான பாடல்கள்... மேலும்...\nஜூன் 2003: வாசகர் கடிதம்\nமும்பையிலிருந்து, சிகாகோ வந்து போகும் எனக்கு, இந்த முறை, தென்றல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மார்ச், ஏப்ரல் இதழ்களில் அமெரிக்க வாழ் தமிழர்களின் 'விமர்சனத் திறன்', வாசகர் பக்கத்தில் தெரிந்தது. மேலும்...\nமே 2003 : வாசகர்கடிதம்\nஅமெரிக்க மண்ணில் தமிழ் மணம் பரப்பும் உங்கள் சேவையை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. மேலும்...\nஏப்ரல் 2003: வாசகர் கடிதம்\nநான் சென்னையிலிருந்து என் மகனைப் பார்ப்பதற்காக அமெரிக்கா வந்திருக்கிறேன். வந்த இடத்தில் 'தென்றல்' மாத இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும்...\nமார்ச் 2003 : வாசகர் கடிதம்\nஇந்த பிப்ரவரி மாத இதழில், ஒரு எழுத்தாளர், தேவை இல்லாத, மடிந்து மக்கிப் போன விஷயத்தை, யாருக்கும் எந்தவிதமான உபயோகமுமில்லாமல் எழுதி இரண்டு பக்கங்களை வீணடித்து இருப்பதைப் பார்த்து மனம் கலங்கினேன். மேலும்...\nபிப்ரவரி 2003 : வாசகர் கடிதம்\nசாந்தா கிருஷ்ணமூர்த்தி எழுதி இருக்கும் சுந்தர ஹனுமான் என்கிற கட்டுரையை படித்த உடன் என்னையும் அறியாமல் உணர்ச்சி ததும்ப கண்ணீர் வந்துவிட்டது. அந்த பெண்மணி நீடுழி வாழ்ந்து மக்களுக்கு... மேலும்...\nஜனவரி 2003 : வாசகர் கடிதம்\nதங்கள் டிசம்பர் மாத தென்றல் இதழ் பார்த்தேன். படிக்க மிகவும் நன்றாக இருந்தது. பத்திரிக்கை இரண்டு ஆண்டுகள்தான் நிறைவடைந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கான... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/gandhi/", "date_download": "2020-07-04T16:27:00Z", "digest": "sha1:DJ5SZN57IMQ5CO6UEWM7RSTAK4H2QUGY", "length": 258408, "nlines": 669, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Gandhi « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’\nசின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:\nஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.\n1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.\nதம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.\nதாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.\n1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nவீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:\nஉலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:\nஅவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.\nகொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.\nஇதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nஅங்குள்ள புத்தபுக்க���கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்\nதொடர்கட்டுரை – எழுதுங்கள் ஒரு கடிதம்\nதமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.\nத.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.\n“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது” என்றார் சா. கந்தசாமி.\nஇன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.\nவங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.\nஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.\nநேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)\nஅவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்\nகாந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.\n“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங��கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.\n“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.\n“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.\nகாஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.\nசுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.\nதேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபா���ளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.\nதாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.\nஇத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.\n“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.\nசாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.\nலட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.\nஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்\nஇரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.\nமூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்து��ிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.\nபுரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன\nஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்\nநினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது\nவரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:\n“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”\nஇந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஇதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:\n“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை ம��சமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”\nஇதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.\n35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்\nஅப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.\nராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.\nஎடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.\n“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nநீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.\nஅனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”\nநாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.\nஎது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.\nராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.\nஎழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுது��் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.\n“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’\nபெரிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அதனால்தான், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்கிற பழமொழி வழக்கில் இருக்கிறது. மகாத்மா காந்தி உலகுக்கு வாழ்ந்து காட்டிய பாதை அதுதான். அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்களே அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, பொதுவாழ்வு எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nமுக்கியமான தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நேரு குடும்பத்தைப்போல, மிக அதிகமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரப்படுவது அவசியம்தான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேள்விப்படும்போது, பாதுகாப்பை விலக்கினால்கூடத் தவறில்லையோ என்று தோன்றுகிறது.\nபுதுதில்லியைப் பொருத்தவரை, ஏ.கே. 47 ஏந்திய காவலர்களுடன் பவனி வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக, வேண்டுமென்றே போலி அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாதுகாப்புப் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, தலைநகர் தில்லியில் மட்டும் பாதுகாப்புத் தரப்படும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 391. இதற்காக சுமார் 7000 சிறப்புக் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சில அரசியல் தலைவர்கள் நடத்தும் விதம், நாகரிக சமுதாயத்துக்கே ஒவ்வாதது என்று தகவல். தகுதி இல்லாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பாதுகாப்புக் கொடுப்பதுதான் அத்தனை கேலிக்கூத்துகளுக்கும் கா���ணம். ஆட்சிகள் மாறுகிறதே தவிர, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த தெளிவான அணுகுமுறை இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.\nசமீபத்தில் இன்னொரு சம்பவம். இந்தப் பிரச்னையில் சிக்கி இருப்பது பிரதமரின் அலுவலகம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சராசரி விரிவுரையாளருக்கு, அனுபவமிக்க பேராசிரியருக்குத் தரப்படும் இருப்பிடம் வரம்புகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது.\nபிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து ஒரு சாதாரண விரிவுரையாளருக்கு சிறப்பு இருப்பிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால் பிரியங்காவின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் அலுவலகம் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு செய்த ஏற்பாடுதான் இது\nஅத்துடன் நின்றதா விஷயம் என்றால், அதுவும் இல்லை. அந்த விரிவுரையாளருக்குத் தரப்பட்டிருக்கும் பங்களா துணைவேந்தரின் பங்களாவுக்கு நிகராக எல்லா விதத்திலும் செப்பனிடப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. எதற்காக எப்போதாவது தனது தோழியைச் சந்திக்கப் பிரியங்கா வதேரா வருவார் என்பதற்காக\nபெரிய இடத்துத் தொடர்புகள் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது உதாரணமா, இல்லை நமது அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டா, இல்லை பிரதமர் அலுவலகம் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒர�� மாதிரியா என்று தெரியவில்லை.\nஇப்படி ஒரு தவறான முன்னுதாரணத்துக்குப் பிரதமர் அலுவலகமே ஆட்படும்போது, நமது மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும், அதிகார துஷ்பிரயோகத்திற்கான “கின்னஸ்’ சாதனையே படைத்து விடுவார்கள் என்று நம்பலாம். வாழ்க, இந்திய ஜனநாயகம்\nமுகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்\nமோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.\nஇந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்\nமைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.\nகாந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.\nஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா\nஅப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.\nதன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா\nஇருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.\nஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி\n“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.\nஅப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா\nகாந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக ச��ழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.\nகுற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து\nகுற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.\nஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்\n“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..\n1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.\nகும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.\nபி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.\nஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக ���ுதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)\nகல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.\nஇச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.\nமற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா\nசாஸ்திரியார் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.\nஉலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.\nபிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.\nதென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.\nபிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.\nமேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.\nஅவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.\nஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.\nசாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.\nகல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.\nசாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.\nலண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.\n(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழி��மைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.\nஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.\nபண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nஉலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.\nசீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.\nஉணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவர��ச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும�� கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nபேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.\nதமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.\nவெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா\nதேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.\nம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டிய��ள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.\nசூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.\nசர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம் 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.\n1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.\nதிட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.\n“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.\nபர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.\n“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.\nபர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.\nதமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.\n“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது\nவெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.\nஅன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.\nசெப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.\n(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)\n(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்\nமும்பை, ஜூலை 17: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மூன்றாவது அணி சார்பில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரஷீத் மசூத்.\nஇத்தகவலை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங் மும்பையில் திங்கள்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மசூத் பல சிறப்புகளைப் பெற்றுள்ளவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.\nமத்தியில் வி.பி. சிங்கின் ஜனதா தள அரசில் அமைச்சராக இருந்துள்ளார் மசூத்.\nமூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசூத் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார். இப்பதவிக்கு மேலும் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவர்களைக் குறித்து இப்போது குறிப்பிடுவது சரியல்ல.\nஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மசூத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.\nஎமது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், பாஜக கூட்டணியினரிடம் பேசவில்லை. அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவும் இல்லை.\nஅதேவேளையில் இடதுசாரிகளிடம் மசூத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளோம்.\nஇடதுசாரிகளுடன் எப்போதுமே எங்களுக்கு தொடர்பு உண்டு. இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிப்பர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றார் அமர் சிங்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பெயரை அறிவித்த முதல் அரசியல் அணி என்ற பெருமை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு\nசந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது\nபுது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.\nஎன்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,\nஇடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,\nமேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.\n“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.\nமார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்ல��ம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.\nபார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.\nஇடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.\nஇந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்\nபுதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.\nகுடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.\nவேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.\nஎன்னுடைய பெயரை பரிந்துரைத்��வர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.\nகாங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.\nபரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு\nபுதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.\nரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரி���ித்தனர்.\nமறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.\n1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.\nஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.\n8 முறை எம்.பி.யாக இருந்தவர்:\nஅவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\n7 நாள் அரசு துக்கம்:\n7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.\n“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்\nபாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.\nசந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் ��ேர சந்திரசேகர் முயற்சித்தார்.\nகிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.\nஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…\nசென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:\n4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nபெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.\nஅத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\nபிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய��துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன் ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.\nமுடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.\nபேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.\nபிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.\nசிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.\n1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன��. சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nபன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.\nமத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.\nஇந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.\nஉலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.\nமக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nகார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.\nதங்கத்தை அடமானம் வைத்தது ஏன்\nஎனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.\n என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.\nஅப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நில���மையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.\nஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.\nநமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.\nஇந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள���தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன் அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.\n1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.\n1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nபிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.\n1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.\nஅதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.\n1980-க��கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.\n1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.\n1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.\nஇதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.\n6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.\n1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.\nகடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.\nபிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.\nமுன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்கா��� குரல் கொடுத்தவர்.\nமுன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.\nசோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.\nலாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.\nசீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.\nசரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nசுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.\nமிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. ��ப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.\nதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.\nபதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.\nவீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.\n“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று ந��ங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.\nஅறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.\nஇளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.\nஎந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு\nவரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்\nநம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.\nதீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.\nபல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.\nஉயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிர��ாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.\nஅய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:\n“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’\nஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.\nவைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.\n1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.\nஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்\n(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)\nமீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்\nமதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.\nகாந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.\nகோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.\nஇதற்கு ஒருசாரார�� எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.\nமுதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.\nஇந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.\nஅரசியல்வாதிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும் கிராமப்புறங்கள் புனிதமானவை. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உணர்ந்ததால், இந்தியாவின் எதிர்காலத்தையே கிராம ராஜ்யத்தின் வலுவோடு வளப்படுத்த காந்திஜி கனவுகண்டார்.\nபெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர் என்பதால் நமது அரசியல்வாதிகளுக்கும் கிராமப்புறம் புனிதமானதாகத் திகழ்கிறது.\nஎது எப்படியிருந்தாலும் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு நகரங்களில்தான் என்பதால் நம் நாட்டின் 40 சதவிகித மக்கள் நகரங்களில்தான் இப்போது வசிக்கின்றனர். எல்லா ஊர்களிலும் பெரு நகரங்களிலும் சேரிப்பகுதிகள் வளர்ந்து கொண்டே வருவது இதற்கு நல்ல ஆதாரம்.\nநகர்ப்புற வசதிகளைக் கிராமங்களிலேயே ஏற்படுத்தினால், நகர்ப்புறமயத்தைத் தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் பி.வி. இந்திரேசனும் எப்போதிருந்தோ கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்தியா மேலும் மேலும் நகர்மயமாவதைத் தடுக்க முடியாது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைத் திறமையாக, ஒழுங்காக நிர்வகிப்பது எப்படி என்று ஆலோசிப்பதே இப்போதைய தேவை.\nநகரப்பகுதிகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருப்பது, குப்பைகளை எப்படி அகற்றுவது அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதுதான். நகரங்களில் சேரும் குப்பைகளின் அளவும், தரமும் நகரவளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்பு உடையது என்பது வேடிக்கையானது இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு நாளில் ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nஅமெரிக்காவில் நபர் வாரி குப்பை அளவு தலா ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவாகும்.\nஇந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் குப்பை சேருகிறது. இதில் பெரிய நகரங்களின் பங்கு 60 சதவிகிதத்துக்கும் மேல். அதாவது 40 சதவிகித மக்கள்தொகை 60 சதவிகித குப்பைகளைக் கொட்டுகின்றனர்.\nகுப்பைகளை அகற்றுவதும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதும் நகர நிர்வாகங்களுக்குச் சவால் விடும் வேலையாகும். பொதுவாக நகர்ப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினால் அவற்றைத் திறந்த வெளியில் எங்காவது பள்ளம் பார்த்து கொட்டி நிரப்புவதே நடைமுறையாக இருக்கிறது.\nஇப்படி குப்பைகளைத் திறந்தவெளிப் பள்ளங்களில் கொட்டி நிரப்பிய பிறகு அடுத்த சுகாதார பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பெருச்சாளிகளும் பன்றிகளும் தோண்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீர் நிலத்தில் ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தையும் தரைக்கடியில் உள்ள நீரோட்டத்தையும் பாழ்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, “”குப்பையை எங்கள் பகுதியில் கொட்டாதே” என்று ஆங்காங்கே போர்க்குரல்கள் எழுகின்றன. எங்கு பணக்காரர்கள் இல்லையோ, எங்கு செல்வாக்கானவர்கள் இல்லையோ அந்த இடம் பார்த்து குப்பைகளைக் கொட்டிவிடுகின்றனர் உள்ளாட்சிமன்ற அதிகாரிகள்.\nகுப்பைகளை அகற்றுவதற்கு 3 வழிகள் உள்ளன.\n1. குப்பைகளை எரிப்பது. அதன்மூலம் 90 சதவிகித குப்பைகளைக் குறைத்துவிடலாம்.\n2. மண��புழுக்கள் போன்றவை மூலம் குப்பைகளை மக்கவைத்து எருவாக மாற்றுவது.\n3. குப்பைகளைத் தொட்டியில் போட்டு, வெளிச்சமும், காற்றும் படாமல் மறைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிப்பது.\nஇதே குப்பை மலைபோலக் குவிந்தால் இந்த மூன்று முறையில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிப்பது கூட கடினமான பணிதான்.\nஇப்படி குப்பைகளைப் பரத்தி கொட்டவும் பிறகு வேறு வடிவத்துக்கு மாற்றவும் நிறைய நிலப்பகுதியும் ஆள்பலமும் தேவை. அவை உள்ளாட்சி மன்றங்களிடம் இல்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, வேறு வடிவத்துக்கு மாற்றவும் எரிபொருளாகப் பயன்படுத்தவும் முன்னுரிமை தரவேண்டும்.\nமேலை நாடுகளில் குளிர்காலத்தின்போது வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த எரிபொருளை உள்ளாட்சி மன்ற நிர்வாகம் குப்பைகளிலிருந்து தயாரித்து குழாய் வழியாக எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறது. இதனால் குப்பையும் பயனுள்ள பொருளாகிறது, எரிபொருள் செலவும் மிச்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் செலவும் கணிசமாக மிச்சப்படுகிறது.\nஐரோப்பா முழுவதும் 5 கோடி டன் எடையுள்ள குப்பைகளை, 400 சிறு ஆலைகள் மூலம் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் உள்ள இத்தகைய 100 ஆலைகள் 2,800 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. இதனால் 104 கோடி காலன் எரிபொருள் மிச்சப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவின் 15 மாநிலங்கள், இத்தகைய எரிசக்தி ஆலைகளுக்கு 85 சதவிகித குப்பைகளை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nகுப்பையை எரிபொருளாக மாற்றுவது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் பகுதி கழிவுகளிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. கரி உருண்டைகளைப் போல சிறு கழிவு உருண்டைகளைத் தயாரிப்பது முதல் கட்டம். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கரி உருண்டைகள் மிகவும் பயன்படும்.\nஉதாரணத்துக்கு ஹைதராபாதில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,800. குப்பையிலிருந்து பெறப்படும் கரி உருண்டையின் விலை ரூ.1,000. இதை ஹைதராபாத் பகுதி தொழிற்சாலைகளும் ஏழைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த உருண்டைகளைத் தயாரிக்கும் ஆலைகள் டன்னு���்கு ரூ.200 கூடுதலாக விலை வைத்தாலும் வாங்குகிறவர்களுக்கு அது குறைந்த விலைதான். கரி உருண்டையைத் தயார் செய்யும் ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.\nதொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் என்ற உயர் அமைப்பு ஆந்திரத்தின் ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இரு நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்தகைய கரி உருண்டைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. இரண்டின் உற்பத்தித்திறன் தலா 6 மெகாவாட். இதில் ஹைதராபாத் ஆலை 50 சதவிகிதம் திறனுடனும், விஜயவாடா ஆலை 80 சதவிகிதம் திறனுடனும் செயல்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கரி உருண்டைகளைத் தயாரிப்பது, மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட லாபகரமானது.\nஇதேபோன்ற ஆலைகளை நாடு முழுவதும் நிறுவி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாண்டு கரி உருண்டைகளைத் தயாரித்தால் 20 டன் எடையுள்ள கரி உருண்டைகளைப் பெறலாம். இது ஒவ்வொன்றும் 10 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும். இந்த ஆலைக்கு மிகக்குறைந்த நிலப்பரப்பு இருந்தால் போதும். இதனால், சுகாதாரம் சீர்கெடுவதும் தடுக்கப்படும்.\n50 டன் எடையுள்ள குப்பைகளை அன்றாடம் கையாளும் திறன் உள்ள எரிபொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ ரூ.80 லட்சம் செலவாகும். கரி உருண்டைகளை டன் ரூ.1,000 என்று விற்கலாம். இந்த ஆலை மழைக்காலத்தில் செயல்படாது. எனவே ஆண்டில் 10 மாதங்கள்தான் இதில் உற்பத்தி இருக்கும். அன்றாடம் 20 டன் கரி உருண்டைகளைத் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இதில் வருமானம் கிடைக்கும்.\nஇந்த ஆலையின் வடிவமைப்பு, இயங்கு திறன் ஆகியவற்றை மேலும் சீரமைத்து, ஆலைக்கான பாகங்களை நல்ல தரத்தில் தயாரித்து நாடு முழுவதும் வழங்கினால் இதன் உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து இந்த ஆலையை நிறுவ வங்கிகளைத் தேர்வு செய்து அல்லது நிதியங்களை நியமித்து அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம்.\nமாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் இதில் தீவிர அக்கறை காட்டி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாளும் எரிபொருள் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். குப்பைகள் கிடைப்பதைப் பொருத்து இந்தத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காலவரம்பு நிர்ணயித்து இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகத்துடன் ஊழியர்களும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வழிமுறையைக் க���யாண்டால் இந்த ஆலைகளால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கும். நகர்ப்புற திட்டமிடலில் தொடர்புள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்துவது நல்ல பொருளாதார பலன்களைத் தரும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/wipro/", "date_download": "2020-07-04T15:21:06Z", "digest": "sha1:QCXQ6YITEN5OGHMXKMUSBHEXKIL7NEAT", "length": 47565, "nlines": 342, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Wipro « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.\nசெவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\nவெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.\nகடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறி��ீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.\nஇந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.\nபோக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nஇப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொ���ங்குமா\nஉலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.\n“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஅமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.\nஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.\nஇந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.\nலட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.\nமுகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.\nஅனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.\nஅஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.\nகுஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.\nசுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.\nகுமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.\nசசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.\nரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.\nபலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.\nஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.\nசிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.\nதிலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.\nசைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.\nஇந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.\nகலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nகிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nசாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.\nதுளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.\nசுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.\nஉதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.\nபாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.\nமல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.\nநாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.\nஅனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவிஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.\nஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.\nவிகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.\nநந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.\nஎஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.\nபிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nகேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.\nராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.\nஉலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).\nஇந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது ப��ருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.\nஇப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.\nஉலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான\nஅமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,\nபிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.\nசீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.\nஉலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.\nஉலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.\n21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.\n25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.\nஅதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.\n“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது\n(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).\nமும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nசுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.\nஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.\nஇந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nமும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.\nவக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.\nமும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு ச���ந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.\nகடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.\nமொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.\nமொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.\n8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.\nமற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.\nமராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.\nஅரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி\nபல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.\nவெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.\nமுகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114885/", "date_download": "2020-07-04T15:50:03Z", "digest": "sha1:FIZZR37JX2QBLYM5YA42MBA5WBEKTQHR", "length": 69858, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு திசைதேர் வெள்ளம் ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\nகளத்தில் பீமசேனர் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தார். கௌரவர்கள் அன்றேனும் அவரை வீழ்த்திவிட வேண்டுமென்று முடிவு கொண்டவர்கள்போல் பெரும் சீற்றத்துடன் போர்புரிந்தனர். தேரில் அம்புகளைத் தொடுத்தபடி விரைந்து சென்று, அவ்விரைவழியாமலேயே கழையூன்றி எழுந்து சென்று தேர்களை கதையால் அறைந்து சிதறடித்து, புரவிகளை வீழ்த்தி, நிலத்தமைந்து கதை சுழற்றி தனிப்போரில் சுழன்றறைந்து துள���ளி மீண்டும் தேருக்கு மீண்டு பீமசேனர் போரிட்டார். அவர் மீளுமிடத்திற்கு விசோகன் முன்னரே தேருடன் சென்று நின்றிருந்தான். தேரும் பீமசேனரும் இரு வண்டுகள் வானில் சுழன்று விளையாடுவதுபோல களத்தில் நின்றிருந்தனர்.\nஅந்தப் போரில் அன்று போருக்கெழுந்ததுபோல பீமசேனர் விசைகொண்டிருந்தார். ஒவ்வொருநாளும் போருக்குப்பின் எழும் பெரும்சலிப்பிலிருந்தும் சோர்விலிருந்தும் சினத்தை திரட்டி அதை பெருக்கி மறுநாள் மேலும் விசைகூட்டிக்கொள்வது அவர் வழக்கம் என்று விசோகன் அறிந்திருந்தான். கொல்பவர்கள் மேல் அவருக்கு தனிப்பட்ட சினமேதும் இல்லை என்று அவனுக்கு இரண்டாம்நாளே தெரிந்தது. ஏனென்றால் அவர் எவரையும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. தன்னை ஒரு பொருட்டாக நினைக்காத உளநிலையின் நீட்சி அது. கௌரவர்கள்மீதுகூட அவருக்கு வஞ்சம் இல்லை என்றே அவனுக்கு தோன்றியது. அவருடைய வெறியாட்டும் நகைப்பும் எல்லாம் களத்தில் தன்னை வெறியூட்டிக்கொள்வதற்கான நடிப்புகளே. எவரும் ஒரு பொருட்டல்ல என்பதனால் எக்கொலையும் அவர் உள்ளெழுந்த சினத்தை அணைக்கவில்லை. சினம் உருமாறி கசப்பாக ஆகும்போது அந்திமுரசு உறுமத்தொடங்கும்.\nபீமசேனர் களத்தில் காறி உமிழ்ந்தபடியே இருப்பதை அவன் முதல்நாள் முதல் நோக்கியிருந்தான். குருதித்துளிகள் வாயில்படுவதனால் பலரும் உமிழ்வதை அவன் கண்டிருந்தான். ஆனால் அவர் தொடர்ந்து தன் உடல்நீர் முழுமையையும் வெளியேற்றிவிடுபவர்போல, மிக எதிரில் மாறாமல் நின்றிருக்கும் எவரையோ சிறுமைசெய்பவர்போல உமிழ்ந்துகொண்டிருந்தார். போர் முடிந்த பின்னரும் உமிழ்ந்தார். அவன் அவரை தனிக்குடிலில் சென்று நோக்கியபோதும் நிலையழிந்து நடந்தபடி காறி உமிழ்ந்துகொண்டிருந்தார். உள்ளிருந்து எழும் கசப்பை எவரும் உமிழ்ந்து அகற்றிவிடமுடியாது என எண்ணிக்கொண்டான். அவரை அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தபோது ஒவ்வாதது ஊட்டிவிடப்பட்ட பேருடல்கொண்ட குழவி என்று தோன்றி அவன் புன்னகைத்துக்கொண்டான்.\nகளத்தில் பீமசேனர் துரோணரை எதிர்கொண்டார். துரோணரின் அம்புகள் முன் அவரால் நிற்கமுடியாதென்று அறிந்திருந்த விசோகன் தேரை எப்போதும் அம்புகளின் முழுவிசையின் எல்லைக்கு அப்பால் நிறுத்தினான். பீமசேனரின் அம்புகளும் துரோணரை சென்றடையவில்லை. “செல்க அணுகுக” என்று ��ீமசேனர் கூவிக்கொண்டிருந்தார். பலமுறை காலால் அவனை உதைத்தார். துரோணர் வில்லேந்தியிருந்தமையால் கழையிலேறி கதையுடன் பாய்ந்து செல்லவில்லை. விசோகன் தேரை முன்செலுத்துவதுபோல ஒவ்வொருமுறையும் பக்கவாட்டில் வளைத்து கொண்டுசென்றான். எப்போதுமே அவன் கண்கள் அவருடைய அம்புகளின் எல்லையை அளந்துகொண்டே இருந்தன.\nஒரு கட்டத்தில் துரோணரின் தேர் முழுவீச்சுடன் எழுந்து முன்னால் வந்தது. சினம்கொண்ட யானைபோல காதுகள் விடைக்க தலைகுலுக்கி துதிசுழற்றி அது வருவதாக அவனுக்கு தோன்றியது. அவன் தேரை பின்னெடுக்க முயல்வதற்குள் அவர் மிக அருகே வந்துவிட்டார். அவருடைய அம்புகள் பீமசேனரின் மேல் வந்து அறையத்தொடங்கின. எடைமிக்க கவசங்களில் பட்டு அவை உதிர்ந்தன. துரோணர் முசலம் என்னும் மிகப் பெரிய அம்பை எடுப்பதைக் கண்டு அவன் தேரை பின்னுக்கு கொண்டுசென்றான். பீமசேனர் எடுத்த பேரம்பால் அந்த அம்பை தடுக்க இயலவில்லை. அது வந்து அறைந்து பீமசேனரின் நெஞ்சக்கவசம் உடைந்தது. அவர் அமர்ந்து தன் கவசத்தை மாற்ற இடமளிக்காமல் துரோணர் அம்புகளால் அறைந்துகொண்டே இருந்தார்.\nபீமசேனரின் உடலில் இரண்டு அம்புகளேனும் புதைந்துவிட்டன என்று விசோகன் உணர்ந்தான். தேரை பின்னிழுக்கவியலாது என்று அவனுக்கு தெரிந்தது. எண்ணித்துணிந்து முழுவிசையுடன் தேரை முன்னால் செலுத்தினான். அதை எதிர்பாராத துரோணரின் பாகன் தேரை சற்றே பின்னடையச் செய்ய அவர்களுக்கிடையே அம்புகள் உருவாக்கியிருந்த வெற்றிடத்தின் வழியாக தன் தேரை விரைந்து ஓட்டி வளைத்து துரோணரின் முன்னாலிருந்து விலகிச்சென்றான் விசோகன். துரோணர் “மந்தா, நில் கௌரவர்களைக் கொன்ற உன் கையை காட்டு கௌரவர்களைக் கொன்ற உன் கையை காட்டு” என்று கூவினார். கௌரவர்கள் இளிவரலோசை எழுப்பி கூச்சலிட்டார்கள். பீமசேனர் “நிறுத்து, அவரை நோக்கி செல். பார்த்துவிடுவோம்… செல்க” என்று கூவினார். கௌரவர்கள் இளிவரலோசை எழுப்பி கூச்சலிட்டார்கள். பீமசேனர் “நிறுத்து, அவரை நோக்கி செல். பார்த்துவிடுவோம்… செல்க முன்செல்க” என்று கூச்சலிட்டார். ஆனால் விசோகன் குதிரைகளை சவுக்கால் மாறிமாறி அறைந்து விசையுடன் முன்செலுத்தி அப்பால் சென்றான்.\nவிராடப் படைகள் இருபுறத்திலிருந்தும் எழுந்து சென்று துரோணரை சூழ்ந்தன. பீமசேனர் படைகளின் நடுவே புதைந்ததும��� விசோகன் தேரை நிறுத்தினான். “அறிவிலி என் ஆணைகளை மீறிய உன்னை இக்கணமே கொல்வேன் என் ஆணைகளை மீறிய உன்னை இக்கணமே கொல்வேன்” என்று கூவிய பீமசேனர் கைகளை ஓங்கியபடி அவனை நோக்கி வந்தார். அவன் வெற்றுவிழிகளால் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். பீமசேனர் தணிந்து “எனக்கு இழிவை உருவாக்கிவிட்டாய்… உயிர்தப்பி ஓடச்செய்துவிட்டாய்” என்று கூவிய பீமசேனர் கைகளை ஓங்கியபடி அவனை நோக்கி வந்தார். அவன் வெற்றுவிழிகளால் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். பீமசேனர் தணிந்து “எனக்கு இழிவை உருவாக்கிவிட்டாய்… உயிர்தப்பி ஓடச்செய்துவிட்டாய்” என்று கூச்சலிட்டார். “அவரை கொல்லும்பொருட்டு பிறந்தவர் திருஷ்டத்யும்னர். அவர் நடத்தட்டும் போரை… உங்கள் பணி கௌரவர்களை எதிர்கொள்வதே” என்றான் விசோகன். “எனக்கு எவர்மேலும் அச்சமில்லை… துரோணரிடம் செல்க” என்று கூச்சலிட்டார். “அவரை கொல்லும்பொருட்டு பிறந்தவர் திருஷ்டத்யும்னர். அவர் நடத்தட்டும் போரை… உங்கள் பணி கௌரவர்களை எதிர்கொள்வதே” என்றான் விசோகன். “எனக்கு எவர்மேலும் அச்சமில்லை… துரோணரிடம் செல்க\n” என்று சொல்லி விசோகன் தேரை செலுத்தினான். ஆனால் செவிகளால் கௌரவர் இருக்குமிடத்தை உணர்ந்துகொண்டான். பன்னிருகளம் திரும்பிவரும் விசையில் கௌரவர்களின் முனை எங்கே வந்து நின்றிருக்கும் என கணித்து அங்கே தன் தேருடன் சென்று நின்றான். கௌரவப் படையில் பீமசேனர் தப்பியோடிய செய்தி முழங்கிக்கொண்டிருந்தது. துச்சலனும் துர்மதனும் தொலைவிலேயே பீமசேனரைக் கண்டதும் கைநீட்டி இளிவரல் உரைத்தபடி தேரை விரைவுபடுத்தி அவரை நோக்கி வந்தனர். “இழிமக்கள்… கீழுயிர்கள்… இன்று இவர்களின் குருதி குடிப்பேன்…” என்று பீமசேனர் கூவினார். “செல்க செல்க” என்று ஆணையிட்டார். “சர்வதனும் சுதசோமனும் தந்தையை துணையுங்கள். அவருக்கு இருபுறமும் காத்து நில்லுங்கள்” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை முழவோசையாக எழுந்துகொண்டிருந்தது.\nசர்வதனும் சுதசோமனும் வருவதற்குள்ளாகவே பீமசேனரும் கௌரவர்களும் கடும்போரில் இறங்கிவிட்டிருந்தார்கள். துச்சலனும் துர்மதனும் இருபுறமும் நின்று அம்புகளால் தாக்க துச்சகனும் சுபாகுவும் நேர்எதிரில் நின்று போரிட்டனர். பீமசேனரின் இருபக்கங்களையும் பாஞ்சாலப் படையின் பரிவில்லவர் காத்தனர். அம்புகள் உர���ிச்செல்லும் உலோகக் கிழிபடலோசை செவிகூச ஒலித்தது. அம்புமுனைகள் முட்டிய பொறிகள் கண்முன் வெடித்து வெடித்து சிதறின. பரிவில்லவர்கள் இருபுறமும் அலறி விழுந்துகொண்டிருந்தனர். அவ்விடத்தை நிரப்பிய பரிவில்லவர்கள் குளிர்நீரில் குதிக்கும் இளையோர்போல உரக்க கூச்சலிட்டனர். இரும்பின் ஓசைகளாக சூழ்ந்திருந்தது காற்று. அம்புகளின் ஓசை, கவசங்களின் ஓசை, சகடங்களின் ஓசை. அங்கே ஒரு மாபெரும் கொல்லப்பட்டறை செயல்படுவதுபோல தோன்றியது.\nகௌரவர்கள் மிகுந்த எச்சரிக்கை கொண்டிருந்தனர். வழக்கமாக அவர்கள் போர் தொடங்கியதுமே உளம்கொந்தளித்து ஒற்றைத்திரளென்று ஆகி சூழ்ந்துகொண்டு எந்த ஒழுங்கும் இல்லாது போர்புரிவார்கள். அவர்களில் சிலர் இறந்த பின்னர் அந்தச் சீற்றம் மேலும் வெறியை கிளப்பியது. ஆனால் அன்று அவர்கள் அனைவருமே மிகமிகக் கருதி எண்ணி போரிட்டனர். அவர்களின் தேர்களால் ஆன அரைவட்டம் பறக்கும் கொக்குகளின் சூழ்கைபோல நெளிந்தாலும் வடிவிழக்காமல் முன்னால் வந்தது. அவர்களில் சில தேர்வலர் அம்புகள் பட்டு விழுந்தாலும் அது அறுபடவே இல்லை. அவர்களின் அம்புகள் ஒற்றை அலையென எழுந்து வந்தன. ஒன்றுக்குள் ஒன்றென எழுந்த அரைவட்டங்களாக அவை வந்து அறைய பீமசேனர் மேலும் மேலும் பின்னடைந்துகொண்டிருந்தார்.\nவிசோகன் தேரை அவர்களின் அம்புவளையத்திலிருந்து பின்னடையச் செய்தபடி சர்வதனையும் சுதசோமனையும் எதிர்பார்த்தான். அவர்கள் இருபக்கமும் இணைந்துகொண்டு நிகரான அரைவட்டத்தை அமைத்துக்கொண்டால் எழுந்து சென்று தாக்கமுடியும். ஆனால் அவர்கள் அத்தனை முழுமையான வட்டத்தை அமைத்திருக்கும் நிலையில் தன் வட்டத்தை உடைத்து பீமசேனர் முன்னெழுவது அவர்களால் சூழ்ந்துகொள்ளப்படுவதற்கே வழிகோலும். சர்வதனும் சுதசோமனும் சேர்ந்தே இருபக்கமும் வந்தணைந்தனர். வில்லவர்கள் அவர்களின் தலைமையில் பிறைவடிவ பின்காப்பை உருவாக்க பீமசேனர் முன்னேறிச்செல்லத் தொடங்கினார்.\nஆனால் மறுபக்கம் சகுனியின் ஆணைப்படி கௌரவர்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் வளையம் விரிந்து இருமடங்காகியது. அதில் வங்கமன்னர்கள் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வந்து இணைந்துகொண்டார்கள். அவர்களின் அம்புகளின் ஒத்திசைவு மேலும் மேலும் இறுகியது. பாண்டவப் படை மேலும் பின்னடைந்தது. துர்மதன் “ஊன்குன்றே, இன்று உன் குருதியை அள்ளி உடலில் பூசி களிப்போம் நில்” என்று கூவினான். கௌரவர்கள் உரக்க நகைத்தனர். “துரோணரிடமிருந்து ஓடி தப்பினாய். இங்கிருந்து ஓடினாலும் எங்கள் அம்புகள் தேடிவரும்\nபீமசேனர் சினந்தெழுவார் என்று விசோகன் எதிர்பார்த்தான். ஆனால் “மெல்ல மெல்ல பின்னடைக” என்று அவர் கை காட்டினார். அம்புகளால் கௌரவர்களை எதிர்த்து நிறுத்தியபடி மெல்ல மெல்ல பின்னடைந்துகொண்டிருந்தார் பீமசேனர். சர்வதனும் சுதசோமனும் பின்னடைந்தனர். சர்வதனின் கவசங்கள் உடைந்தன. சுதசோமனின் தேர்வலன் அம்புபட்டு சரிந்து விழுந்தான். பரிவில்லவர் பன்னிருவரும் தேர்வில்லவர் எழுவரும் களம்பட்டார்கள். கௌரவப் படை மேலும் விசைகொண்டது. ஒருவரை ஒருவர் சொற்களைக் கூவியபடி அவர்கள் அணுகிவந்தனர். மலைச்சரிவு பிளந்து சரியும் சேற்றுவளையம் இறங்கி அணுகுவதுபோல ஒற்றை அலைவளையமென அவர்கள் தெரிந்தாலும் வேறொரு நோக்கில் அதில் பாறைகளும் கற்களும் தெரிவதுபோல ஒவ்வொருவரையும் தனித்தனியாக காணமுடிந்தது.\nஅவர்கள் அணுகும் விசை மிகுந்து சிலர் மிக அருகே வந்துவிட்டனர். எண்ணியிராக் கணத்தில் பீமசேனர் கழையூன்றிப் பாய்ந்தெழுந்து கௌரவனாகிய நந்தனை கதையால் அறைந்து கொன்றார். அவனருகே நின்றிருந்த உபநந்தன் கூச்சலிட அவனை கொக்கிக்கயிற்றை வீசி கோழிக்குஞ்சை பருந்து எடுப்பதுபோல் இழுத்தெடுத்து கதையால் அறைந்தார். அவன் உடல் உடைந்து திறந்து குருதிச்சிதறல்கள் வெடித்துப்பரவின. மணிமாலை அறுந்ததுபோல கௌரவர்களின் அணி உடைந்து சிதறியது. ஒவ்வொருவரும் வெறிகொண்டு கூச்சலிட்டபடி அவரை தாக்கினர். துர்மதனும் துச்சலனும் “அணிகொள்க அணிசிதையாதமைக” என்று கூவினாலும் அவர்கள் அதை செவிகொள்ளவில்லை.\nபீமசேனர் அவர்களை ஒவ்வொருவராக தாக்கினார். சித்ரபாணனை கதையால் நெஞ்சிலறைந்து கொன்றார். கழையை ஊன்றி எழுந்துசென்று இறங்கி அங்கே வாளுடன் வந்த தனுர்த்தரனை அறைந்து கவசத்துடன் தலையை உடைத்தார். கௌரவர்கள் கூக்குரலிட்டனர். ஒருவரோடொருவர் மாறி மாறி கூவி ஆணைகளை இட்டனர். அந்தக் கூச்சலே அவர்களின் உள்ளங்களைக் குழப்பி விழிகளை அலையடிக்கச் செய்து எதையும் கணிக்கமுடியாதவர்களாக ஆக்கியது. பீமசேனர் எழுந்து பறந்து அமைந்து மீண்டும் எழுந்து அவர்களை கொன்றார். அனூதரன் தலையுடைந்து விழுந்தான். அவரை அவர்கள் சூழ்ந்துகொள்ள கழையிலெழுந்து மீண்டும் தேருக்கு வந்தார். அவர்கள் தங்கள் தேரை நோக்கி ஓட நீள்வேலை எடுத்து அதை ஊன்றிப் பறந்தெழுந்து திருடவர்மாவின் நெஞ்சில் ஊன்றி அவனை மண்ணுடன் தைத்தார். உருவி எழுந்து சுழற்றி திருதஹஸ்தனை கொன்றார்.\nமான்கூட்டங்களை வேட்டையாடும் சிம்மம் தரையில் அறைந்து பேரொலி எழுப்பி அவற்றை சிதறடித்தபின் பாய்வதைப் போலிருந்தது. அச்சத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தவர்களாக, எதையும் செவிவிழிகொள்ள இயலாதவர்களாக ஆனார்கள். அவர்களை வரப்பு வெட்டும்போது சிதறியோடும் எலிகளை கூர்க்கம்பியால் குத்திக் கோத்தெடுக்கும் உழவர்களைப்போல பீமசேனர் கொன்றார். வாலகியும் சித்ரவர்மனும் சலனும் சித்ரனும் நெஞ்சில் குத்துபட்டு விழுந்து துடித்து இறந்தனர். துர்மதன் வெறிக்கூச்சலிட்டபடி பீமசேனரை தாக்க துச்சலனும் துர்முகனும் துச்சகனும் அவனுடன் சேர்ந்துகொண்டனர். நான்கு கதைகளை அவருடைய ஒற்றைக் கதை தடுத்தது. தந்தையரை துணைக்கச்சென்ற மௌரவ மைந்தர் ஷத்ரஜித்தையும் தர்மியையும் வியாஹ்ரனையும் சர்வதன் அம்பெய்து வீழ்த்தினான்.\nசுதசோமன் தந்தையைப்போலவே கழையிலெழுந்திறங்கி கௌரவ மைந்தர்களான மனோனுகனையும் தும்ரகேசனையும் கதையால் அறைந்துகொன்றான். அவனைச் சூழ்ந்துகொண்ட க்ரோதனையும் ஊர்த்துவபாகுவையும் கொன்றபின் மீண்டும் பாய்ந்து தன் தேரிலேறிக்கொண்டான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த கௌரவ மைந்தர் ரக்தநேத்ரனையும் சுலோசனனையும் மகாசேனனையும் உக்ரசேனனையும் விப்ரசேனனையும் சர்வதன் அம்பெய்து வீழ்த்தினான். சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருந்தது. பகதத்தரும் பால்ஹிகரும் வருகிறார்கள் என்று விசோகன் கூவினான்.\nபீமசேனர் துர்மதனை அறைந்து அப்பாலிட்டார். தொடை உடைந்து அவன் எழமுயல துச்சலனின் தோளை அறைந்தார். உடைந்த கவசத்துடன் அவன் பின்னடைய அவர் பாய்ந்து வந்து தன் தேரிலேறிக்கொண்டார். அதற்குள் சகுனியின் ஆணைக்கேற்ப பகதத்தர் தன்னுடைய பெருங்களிறான சுப்ரதீகத்தின் மேலேறி வலப்பக்கம் தோன்றினார். இடப்பக்கம் பால்ஹிகர் அங்காரகன் மேலமர்ந்து வந்தார். சர்வதனும் சுதசோமனும் அம்புகளால் கௌரவ மைந்தர்களை தடுத்து நிறுத்த பீமசேனர் தேரை பின்னடையச் செய்யும்படி ஆணையிட்டார். சர்வதனின் அம்புகள் பட்டு கௌரவ மைந்தர் ஜடிலனும் வேணுமானும் நிலம்பட்டனர். சுதசோமனால் கௌரவ மைந்தர்களான அனந்தனும் சானுவும் உதாரனும் கிருதியும் கொல்லப்பட்டார்கள்.\nபாண்டவப் படை உருவழிந்து பின்னடைந்து மையப்படைக்குள் புகுந்துகொள்ள கேடயங்களேந்திய யானைகள் வந்து பகதத்தரையும் பால்ஹிகரையும் தடுத்தன. அவர்களின் யானைகள் பிளிறியபடி கேடயயானைகளை அறைந்தன. விசோகன் பெருமூச்சுவிட்டு உடல் தளர்ந்தான். பீமசேனர் “மறுபக்கம் எழுக நாம் எதிர்கொள்ளவேண்டியவர்கள் துரியோதனனும் துச்சாதனனும்” என்று ஆணையிட்டார். விசோகன் தேரை படைகளின் நடுவில் செலுத்தியபோது முன்னணியில் சிகண்டி அப்பால் நின்றிருந்த சல்யரை எதிர்கொள்வதை கண்டான். சல்யருக்குத் துணையாக புளிந்த நாட்டு இளவரசர்களான விமலனும் ஆகிருதியும் அந்தகனும் தார்விகநாட்டு படைத்தலைவன் துரந்தனும் நின்றிருந்தனர். சிகண்டிக்குத் துணையாக குனிந்தநாட்டுப் படைகளும் சேதிநாட்டுப் படைகளும் நின்றிருந்தன. சேதியின் மன்னன் திருஷ்டகேது சிகண்டிக்கு நிகரென நின்று போரிட்டுக்கொண்டிருந்தான்.\nசிகண்டியின் அம்புகளுக்கு முன் நிற்கவியலாமல் சல்யர் பின்னடைந்து கொண்டிருந்தார். சிகண்டியின் மெல்லிய உடலில் கைகள் இரு சவுக்குகள்போல சுழன்றுகொண்டிருந்தன. பீமசேனர் “செல்க, அவர்களுக்கு நம் துணை தேவையில்லை” என்றார். அவர்களின் தேர் படைமுகப்புக்குச் சென்றபோது பன்னிருமுனைச் சகடம் திரும்பி அவர்களுக்கு முன் ஜயத்ரதன் தோன்றினான். “வீணனே, என்னை எதிர்கொள்க படைக்கலம் பழகாத கௌரவர்களிடம் போரிட்டு நின்றிருப்பது ஆண்மையல்ல படைக்கலம் பழகாத கௌரவர்களிடம் போரிட்டு நின்றிருப்பது ஆண்மையல்ல” என்று ஜயத்ரதன் பீமசேனரை நோக்கி கூச்சலிட்டான். “எனில் உன் குருதியில் நீராடுகிறேன் இன்று” என்று ஜயத்ரதன் பீமசேனரை நோக்கி கூச்சலிட்டான். “எனில் உன் குருதியில் நீராடுகிறேன் இன்று” என்றபடி பீமசேனர் தேரை அவனை நோக்கி செலுத்தினார். இருவரும் அம்புகளால் கோத்துக்கொண்டார்கள்.\nஜயத்ரதனின் வில்திறனை விசோகன் அறிந்திருந்தான். அவன் எண்ணிய கணமே எண்ணியதை முரசுகள் அறிவித்தன. “ஜயத்ரதரை எதிர்கொள்ளும் பீமசேனரை சுருதகீர்த்தியும் சுருதசேனனும் துணைக்கட்டும்.” அவர்கள் வரும்வரை ஜயத்ரதனை எதிர்கொள்வதற்குரிய வழிகளை ��ிசோகன் எண்ணினான். ஜயத்ரதனின் ஆற்றல் அம்புகளின் எழுதொலைவில் இல்லை என்றும் அவை எழும்விரைவிலேயே உள்ளது என்றும் அவன் அறிந்திருந்தான். ஆகவே தேரை மேலும் அணுகச்செய்து ஆனால் ஒருகணமும் நிலைக்கச் செய்யாமல் கொண்டுசென்றான். பீமசேனரின் வில் உடைந்தது. கவசங்கள் சிதறின. ஆனால் அவர் வெறியுடன் கூவிக்கொண்டே போரிட்டார்.\nசுருதகீர்த்தி தோன்றியதும் விசோகன் ஆறுதல்கொண்டான். சுருதகீர்த்தியைக் கண்டதும் விரைந்து முன்னெழுந்துகொண்டிருந்த ஜயத்ரதன் எச்சரிக்கைகொண்டு விரைவு குறைந்தான். ஏளனத்துடன் பீமசேனரை நோக்கி “அச்சமிருந்தால் என்னிடம் சொல்லியிருக்கலாமே, மந்தா. இளையோன் மைந்தனால் காக்கப்படும் கைக்குழவி என உன்னை நான் அறிந்திருக்கவில்லையே” என்றான். “உன் உதடுகளைக் கிழித்த பின் இதற்கு மறுமொழி சொல்கிறேன்” என்று கூவியபடி பீமசேனர் அம்புகளை தொடுத்தார். அவர்களுடன் சுருதசேனனும் இணைந்துகொண்டதும் ஜயத்ரதன் பின்னடையலானான்.\nஅப்பால் சிகண்டி சல்யரை மிகப் பின்னால் கொண்டுசென்றுவிட்டிருப்பதை விசோகன் கண்டான். வங்கத்து இளவரசர்களான ஹோஷனும் புரஞ்சயனும் சிகண்டியால் கொல்லப்பட்டதை முரசுகள் அறிவித்தன. மத்ரநாட்டு படைத்தலைவர்களாகிய உக்ரேஷ்டனும் சத்யகனும் சிகண்டியால் கொல்லப்பட்டார்கள். சிகண்டியைச் சூழ்ந்துகொள்ளும்படி சகுனி ஆணையிட்டுக்கொண்டே இருக்க புளிந்த நாட்டு இளவரசர்களான விமலனும் ஆகிருதியும் அந்தகனும் கொல்லப்பட்டார்கள். தார்விகநாட்டு படைத்தலைவன் துரந்தன் கொல்லப்பட்டதும் அவனுடைய படைகள் சிதறி பின்னடைந்தன. சல்யர் தனித்துவிடப்பட்டார். அவரை சிகண்டி அம்புகளால் அறைந்தபடி துரத்திச்செல்ல அவர் நெஞ்சிலும் விலாவிலும் அம்பு தைத்து தேர்த்தட்டில் விழுந்தார்.\nஅப்போது பன்னிருமுனைச் சகடம் திரும்பி பீஷ்மர் படைமுகப்பில் தோன்றி தேரில் அணுகி வந்தார். நாணொலியுடன் அவர் எழுந்தபோது சல்யரை துரத்திச்சென்ற சிகண்டி நேர் எதிரில் தோன்றினார். பீஷ்மர் திகைத்தவர்போல இரு கைகளிலும் அம்பும் வில்லும் அசைவற்று நிற்க செயலிழந்தார். அவருடைய வில் தாழ்ந்தது. தேரை திருப்பும்படி அவர் ஆணையிட பாகன் தேரை மறுதிசை நோக்கி கொண்டுசென்றான். தன்னைச் சூழ்ந்து பறக்கும் அம்புகளின் நடுவே பீஷ்மரை கூர்ந்து நோக்கியபடி சிகண்டியும் அசைவிலாது நின்றார்.\nஅந்திமுரசு ஒலிக்கத் தொடங்கியதும் பீமசேனர் தன் வில்லை கீழே வைத்துவிட்டு இரு கைகளையும் மரக்கட்டை ஒலியுடன் உரசிக்கொண்டார். விசோகன் தேரை திருப்ப அவர் ஒன்றும் சொல்லாமல் பாய்ந்து கீழே இறங்கி அருகே நின்றிருந்த புரவிமேல் ஏறி படைகளின் நடுவே பாய்ந்து அப்பால் சென்றார். விசோகன் தான் கண்ட காட்சியை மீண்டும் நினைவுகூர்ந்தான். அது மெய்யா விழிமயக்கா ஆனால் வேறு பலரும் கண்டிருக்கவேண்டும். அவர்கள் கண்டார்களா என்பது சற்றுநேரத்திலேயே தெரிந்துவிடும். படைவீரர்கள் குருதி வழியும் உடலுடன் படைக்கலங்களையே ஊன்றுகோலாக்கி தளர்ந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள்.\nவிசோகனை அணுகிய தேர்வலன் ஒருவன் “இன்றும் பேரழிவே… நம் தரப்பின் கிராதப்படை முழுமையாகவே அழிந்துவிட்டது. பீஷ்மர் இன்றும் கொலையாடினார். ஒவ்வொருநாளும் அவர் உருவாக்கும் அழிவு மிகுந்துகொண்டே செல்கிறது” என்றான். விசோகன் தலையசைத்தான். “இன்று அழிவைக் கண்டு சினந்து இளைய யாதவர் தன் படையாழியுடன் பீஷ்மரை கொல்ல எழுந்தார் என்றார்கள்” என்று அவன் சொன்னான். “அது முன்னரே நிகழ்ந்தது” என்றான் விசோகன். “இன்றும் நிகழ்ந்ததாகச் சொன்னார்கள்” என்றான் தேர்வலன். பின்னர் “ஆனால் அவரே பீஷ்மரை கொன்றால்தான் உண்டு. வேறு எவராலும் இயலாது என்று தெளிவாகிவிட்டது. இன்றேல் நாம் அவர் கையால் அழிவோம்” என்றான். விசோகன் ஒன்றும் சொல்லவில்லை.\nஇன்னொரு பரிவீரன் அருகணைந்து “இளைய யாதவர் பொறுமையிழந்துவிட்டார். இன்று முதல்முறையாக அவர் முகத்தில் கடுஞ்சினத்தை நான் கண்டேன்” என்றான். அவர்கள் எவரேனும் சிகண்டிமுன் அவர் வில்தாழ்த்தியதை சொல்கிறார்களா என்று விசோகன் செவிகூர்ந்தான். “இன்று நம் வீரர்கள் முற்றாகவே உளம்தளர்ந்துவிட்டனர். போர்முடிவில் இப்படி ஒரு சொல்கூட இன்றி அவர்கள் திரும்பிச்செல்வது இதுவரை நிகழ்ந்ததில்லை” என்றான் தேர்வலன். “தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளும் பொருட்டும் ஒரு முறைமை என்ற வகையிலும் அவர்கள் வெற்றிக்கூச்சலிடுவது என்றுமுள்ள வழக்கம். நாளுக்குநாள் அக்குரல் தளர்ந்துதான் வந்தது. ஆனால் இன்று முற்றமைதி நிலவுகிறது.”\nபரிவீரன் “ஆம், ஆனால் மறுபக்கத்திலும் எந்த ஓசையும் இல்லை. அவர்களும் வெறுமையுடன்தான் திரும்புகிறார்கள் போலும்” என்றான். அதன்பின்ன��்தான் குருக்ஷேத்ரப் போர்க்களமே அமைதியாக இருப்பதைப்போல விசோகன் உணர்ந்தான். திரும்பும் படைகளின் காலடிஓசைகள், விலங்குகளின் குரல்கள், சகடஒலிகள், வலியிலும் துயரிலும் கதறுபவர்களின் குரல்கள் என முழக்கம் நிறைந்திருந்தாலும் அதை அமைதி என்றே உள்ளம் உணர்ந்தது. தேரை திருப்பி தன் இடத்திற்கு கொண்டுசென்றான். தேரை நிலையில் நிறுத்திவிட்டு புரவிகளை நுகத்திலிருந்து அவிழ்த்தான். அவை கால்களை உதறிக்கொண்டு மூச்சொலியுடன் விலகி நின்றன. ஒரு புரவி கீழே கிடந்த இலை ஒன்றை எடுத்து நாவால் சப்பிவிட்டு கீழே போட்டது.\nவிசோகன் புரவிகளின் கவசங்களை அவிழ்த்து அகற்றினான். இரண்டு புரவிகளின் உடலில் ஆழமாகவே அம்புகள் பாய்ந்திருந்தன. குருதி உலர்ந்து கவசம் தோலுடன் ஒட்டியிருந்தது. பிற புரவிகளின் உடல்களில் பெரிய அளவில் புண் ஏதும் இருக்கவில்லை. அவன் ஏழு புரவிகளையும் தனித்தனியாக தறிகளில் கட்டினான். அவை உடல்சிலிர்த்துக்கொண்டும் பெருமூச்சுகள்விட்டுக்கொண்டும் நின்றன. ஒரு புரவி இன்னொன்றின் விலாவை முகர்ந்து அதிலிருந்த குருதியின் வீச்சத்தால் மூக்கு சுளித்து தும்மலோசை எழுப்பியது. உடலில் வலியிருந்தமையால் அவை கால்மாற்றி வைத்து அசைந்து அசைந்து நின்றன.\nவிசோகன் குடிலுக்குச் சென்று கவசங்களை கழற்றிவிட்டு நீர் அருந்தினான். பரிவலன் புரவிகளுக்கு நீர் வைத்தான். அவை முகம் முக்கி உறிஞ்சி குடம்நிறையும் ஒலியுடன் குடித்தன. முகமுடிகள் நீர்த்துளியுடன் நின்றிருக்க நிமிர்ந்து விழியிமைகளை சுருக்கிக்கொண்டன. மீண்டும் மூழ்கி அருந்தி பெருமூச்சுவிட்டன. அவற்றின் விலா குளிர்ந்து மெய்ப்புகொண்டு விதிர்த்து அசைந்தது. இரு புரவிகள் சிறுநீர் கழித்தன. கால்களை மாற்றி ஊன்றிக்கொண்டு மீண்டும் நீர் அருந்தின. அவை சாணியுருளைகளை உதிர்க்கும் ஓசை கேட்டு விசோகன் திரும்பி நோக்கினான். குதிரையின் சாணியுடன் சிறுநீர் கலக்கும் மணம் அவன் உள்ளத்திற்கு அணுக்கமானது.\nகையுறைகளை கழற்றியபோது உலர்ந்த குருதியுடன் கருகியதசைபோல உரிந்து வந்தது. கையுறைகளை நீரில் நனைத்து ஊறவைத்துவிட்டு மரவுரியுடன் அவன் புரவிகளை அணுகினான். பரிஏவலன் மத்தன் மரத்தொட்டியை கொண்டுவந்து வைத்தான். அதிலிருந்த கந்தகம் கலந்த நீரிலிருந்து சிறிய கொப்புளங்கள் வெடித்துக்கொண்டிருந்தன. மத்தன் “நீங்கள் ஓய்வெடுங்கள் தேர்வலரே, நானே இவற்றை செய்வேன்” என்றான். “இல்லை, நான் செய்யாவிடில் நிறைவிருக்காது” என்றபின் விசோகன் மரவுரியை கந்தகநீரில் முக்கி பிழிந்து புரவிகளின் உடலை நனைத்து இழுத்து உருவிவிட்டான். அவற்றின் தோலின் மென்மயிர்ப்பரப்பிலிருந்து குருதி கரைந்து வந்தது. பரிஏவலன் இன்னொரு புரவியின் உடலை நீவத்தொடங்கினான்.\nஉறைந்த குருதி கரைந்து அகன்றபோதுதான் தோலுக்கு அடியிலிருந்த புண்கள் தெரியத் தொடங்கின. அவன் மெல்ல விரல்களால் தொட்டு அந்தப் புண்களின் மீதிருந்த குருதிப்பொருக்குகளை அகற்றினான். செவ்வூன் மீது கந்தகம் பட்டபோது புரவிகள் வலியுடன் கால்மாற்றி வைத்து நின்றன. அவனுக்கு புரவிகளின் உடலை நீவி சலிப்பதேயில்லை. மீண்டும் மீண்டும் மரவுரியை முக்கி உழிந்து கொண்டிருந்தான். “குறைவாகவே புண்கள் உள்ளன இன்று” என்றான் மத்தன். “ஆம்” என்றான் விசோகன். “தங்கள் உடலில் புண்கள் சற்று பெரிதாகவே உள்ளன, தேர்வலரே” என்றான் ஏவலன். “ஆம், மருந்திடவேண்டும். இப்பணி முடியட்டும்” என்றான் விசோகன்.\nபுரவிகளின் உடல்களை தூய்மைசெய்து முடித்ததும் வேம்பெண்ணையில் மஞ்சளுடன் சேர்த்துக்குழைத்த மருந்துவிழுதை மரக்குடுவையிலிருந்து அள்ளி புண்கள் மேல் பூசினான். உப்புநீர் தெளித்து சிறிதாக வெட்டப்பட்ட புல்கற்றைகளை ஏவலர்கள் வண்டிகளில் கொண்டுவந்து புரவிகளுக்கு முன் போட்டனர். அவை ஆவலுடன் குனிந்து புல்லை அள்ளி தாடையிறுகி அசைய, தலைகுலுக்கி செவிகளை அடித்துக்கொண்டு மென்று தின்னத் தொடங்கின. களைப்புடன் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபோது விசோகன் மெல்லிய பாடலோசையை கேட்டான். “என்ன அது” என்றான். “பாடுகிறார்கள்” என்றான் ஏவலன். “பாடுகிறார்களா” என்றான். “பாடுகிறார்கள்” என்றான் ஏவலன். “பாடுகிறார்களா யார்” என்றான் விசோகன். “வீரர்கள்தான்… நான் வரும்போதே சில இடங்களில் பாடிக்கொண்டிருந்தார்கள்” என்று ஏவலன் சொன்னான்.\nவிசோகன் வியப்புடன் பரிநிலையிலிருந்து வெளியே சென்று பார்த்தான். உணவுக்காக சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்த வீரர்கள் கைகளை தட்டிக்கொண்டு பாடினர். அவன் நோக்கியபடியே நடந்தான். படையின் ஒரு மூலையிலிருந்து தொடங்கிய களிப்பு பாடலாகவும் சிரிப்பாகவும் பரவி படைமுழுக்க சென்றுகொண்டிருந்த���ு. அவன் காவல்மாடம் வரை சென்றான். “என்ன நிகழ்கிறது” என்று காவலரிடம் கேட்டான். “என்னவென்று தெரியவில்லை. எவனோ எங்கோ சிரிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறான். அனைவரும் சிரிக்கிறார்கள்” என்றான் காவலன். விசோகன் படிகளில் ஏறி காவல்மாடத்திற்குமேல் சென்றான். அங்கே வில்லுடன் நின்றிருந்த வீரர்களும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அந்திவிளக்குகளின் ஒளியில் கண்ட படை முழுக்க சிரித்து நகையாடி பாடி ஆடிக்கொண்டிருந்தது.\nமுந்தைய கட்டுரைநேர்கோடற்ற எழுத்து தமிழில்..\nஅடுத்த கட்டுரைரயிலில் கடிதங்கள் -2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்மு���சு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25086/", "date_download": "2020-07-04T16:35:37Z", "digest": "sha1:2GQLDJKRVTFZMY7QOGUE7OGN2UN77X34", "length": 59425, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆய்வு தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2\n[தொடர்ச்சி] மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் மோகமுள்ளை[[1962] ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால், நான் சுந்தர ராமசாமியின் ‘ஜெஜெ சில குறிப்புகளை ‘ [1984]ஒருவகை வீரகதைப்பாடல் என்றால், நீங்கள் சற்று சிந்திக்காமலிருக்கமாட்டீர்கள். பலவகையான கதைவடிவங்கள் பரிசீலிக்கப்பட்ட காலம் இது. அப்பரிசீலனைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாவல் என்றார்கள் .சிறியவடிவங்களை சிறுகதை என்றார்கள். கதையற்ற வடிவங்களும் இவ்வகைமையில்சேர்க்கப்பட்டன.\nஅவ்வாறாக புராதன கதைப்பாடல்கள் பழங்காலத்தில் காப்பியங்களாகி நடுக்காலகட்டத்தில் புராணங்களாகி நவீன காலகட்டத்தில் நாவல் வடிவம் கொண்டன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நடுவில் நாவல் வடிவம் சிதறி அழிந்தது என்று சொல்லலாம். தமிழைப்பொறுத்தவரை நாவல் வடிவின் சிதறலை நிகழ்த்த ஆரம்பித்த படைப்பு சுந்தர ராமசாமியின் ‘ஜெ ஜெ சில குறிப்புகள் ‘ அவ்வுடைசல்களை வைத்துக் காப்பியங்களின் வடிவை உருவாக்கிய ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘ [ 1997] ��ண்மையில் அத்துண்டுகளை அதிகமான அகலத்துக்கு விசிறுவதன் மூலம் அவ்வுடைவை மேலும் அதிகமாக்கியது. உடைத்து சிதறடித்தால்மட்டுமே அள்ளமுடியக்கூடியவற்றை அது குறிவைத்தது எனலாம். சிக்கலான முன்பின்னான கதைப்பின்னல் என்ற அம்சம் மூலம் அதன் பிறகு வந்த அவரது நாவல்கள் அனைத்துமே நாவல் என்ற வடிவின் ஒருங்கிணைவை அழித்தன. யுவன் சந்திரசேகர் , எஸ் ராமகிருஷ்ணன், சு. வேணுகோபால் போன்றவர்களின் நாவல்களும் இதையே செய்தன. இவ்வழிவின் அழகியலை பொதுவாக மேலைநாட்டில் பின் நவீனத்துவம் என்றார்கள். எனினும் தமிழில் அப்படி ஒரு தனிப்போக்கு உருவாகவில்லை என்றே கூறவேண்டும்.\nஇக்காலகட்டத்தில் வெளிநாடுகளை விளைநிலமாகக் கொண்டு தமிழில் கணிப்பொறித்துறை வளர்ச்சி பெருமளவில் ஏற்பட்டது. பிற தளங்களில் வளர்ச்சி மந்தித்து நின்ற தமிழ்ச்சமூகத்தில் கணிப்பொறிவளர்ச்சி உருவான வேகம் ஆச்சரியமூட்டுவதே. இரண்டாயிரத்து நாற்பதுகளில் தமிழில் அச்சு ஊடகம் முற்றிலும் இல்லாமலாகியது. நாளிதழ்கள், நூல்கள், கல்விச்சாதனங்கள் அனைத்தும் மின்னணுமயமாயின. இதற்கான சமூக , பொருளியல் காரணங்கள் பல இருந்தாலும் ஒரு வேடிக்கையான முக்கியக் காரணத்தையும் சுட்டிக்காட்டவேண்டும். உரிமம் பெறாமல் மென்பொருட்களைப் போலியாக தயாரித்தோ பிரதியெடுத்தோ பயன்படுத்தும் வழக்கம் மூலம் மின்னணுத் தொடர்புறுத்தலின் செலவு அச்சு ஊடகத்துடன் ஒப்பிடுகையில் கற்பனைசெய்ய முடியாத அளவுக்குக் குறைவாக ஆனது. அதாவது மின்னணு ஊடகம் ஏழைகளுக்குரியதாக ஆயிற்று, அச்சு ஆடம்பரக் கலைப்பொருளாக ஆயிற்று. 2055 வரைகூட பண்டைப்பெருமைகொண்ட தமிழினி பதிப்பகம் [வி.சரவணன்] ஜெயமோகன் நாவல்களை சிறிய எண்ணிக்கையிலான கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்காகப் பெரும் விலையில் அச்சில் வெளியிட்டு வந்தது. மின்னணு ஊடகம் மூலம் உருவான இலக்கியவடிவத்தை மின்நவீனத்துவம் என்று குறிப்பிட்டனர்.\nநண்பர்களே, பரிமாறப்படும் தட்டு உணவின் இயல்புகளைத் தீர்மானிக்கும் வேடிக்கை எப்போதும் இலக்கியத்தில் நிகழ்கிறது. கதைப்பாடல் வடிவம் முழுக்க முழுக்க பாடிக் கேட்கப்பட்டது. ஆகவே கட்டற்ற நீளமும் மீண்டும் மீண்டும் சொல்லும் தன்மையும் உரத்த உணர்ச்சிகளும் அதற்கு இருந்தது. உடன் வாசிக்கப்படும் வாத்தியங்களே அதன் வடிவைத் தீர்மானித்தன. ��ுள்ளலுக்குத் துடி.,தூங்கலுக்கு முழவு என . பின்பு ஏட்டில் எழுதப்பட்டதுமே காப்பியங்கள் உருவாயின. ஓலையின் வடிவம் கவிதையின் வடிவத்தைத் தீர்மானித்தது. அதிகபட்சம் பதினாறு சொற்கள் கொண்ட வரிகளாகத் துண்டிக்கப்பட்டுக் கீழ்கீழாக அடுக்கப்பட்ட கவிதை வடிவம் உருவாயிற்று. அதுகூட பின்பு நான்கு நான்கு வரிகள் கொண்டதாகக் கிடைமட்டத்திலும் துண்டாக்கப்பட்டது. தாளும் அச்சும் உருவானபோது உரைநடை பிறந்தது.படைப்புகளுக்குத் தலைப்புகள் , பத்திகள், அடிக்குறிப்புகள், அத்தியாயங்கள் , கதைப் பகுதிகள் என புதியவடிவச் சிறப்புகளை அச்சு உருவாக்கியது. குறிப்பாக நாவல் என்பது அச்சுக்கலையின் சிருஷ்டி என்றே சொல்லலாம்.\nநாவல் அச்சுக்கலையின் சாத்தியங்களைப் பலவாறாகப் பயன்படுத்திக் கொண்ட ஒர் இலக்கிய வடிவம். அதன் புதிய சோதனைகள் பலவும் அச்சு ஊடகம் தாளில் உருவாக்கிய காட்சிவடிவச் சாத்தியங்களில் இருந்து உருவானவை என்பதை நாம் இப்போது காண்கிறோம். நாவல் ஆரம்பத்தில் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டது. பின்பு அத்தியாயங்கள் இல்லாமல் எழுதப்பட்டது. பத்திகள் இல்லாமலும், ஒரேவரியாகவும் , தனித்தனிக்குறிப்புகளாகவும், அகராதி வடிவிலும் இன்னும் பல்வேறுவடிவிலும் அது எழுதப்பட்டது. ஆனால் அதன் அத்தனை சாத்தியங்களும் புத்தகம் என்ற பருவடிவின் எல்லைக்குள்ளேயே நின்றன. மின்னணு யுகம் ஆரம்பித்த்போது அவ்வெல்லை மீறப்பட்டது. மின்னணு ஊடகங்களில் உருவான இலக்கிய வடிவங்களையும் அவை உருவாக்கிய அடிப்படை மாற்றங்களையும் சுட்டவே மின்நவீனத்துவம் என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது.\nமின்நவீனத்துவத்தின் முதல் சோதனை நாவலில் நிகழ்ந்தது. உள்சுட்டிகள் மூலம் பக்கவாட்டில் திறந்து பலதிசைகளில் கொடிவீசிச் செல்லும் அதி[செறிவு]நாவல் என்ற வடிவம் மேலைநாட்டில் 1995ல் பிறந்தது.ஆரம்பத்தில் அது சிறிய ஆர்வத்தைமட்டுமே உருவாக்கியது. முதல் அதிநாவலான இரா.முருகன் எழுதிய ‘ சைபர்னெட் குரல்கள் ‘ [2013] திண்ணை இணைய இதழில் வெளிவந்தது.அன்று அது ஒரு வேடிக்கையாகவே கருதப்பட்டது. அச்சு ஊடகம் முற்றாக ஒழிந்த பிறகும் கூட மின் ஊடகங்களில் வெகுகாலம் அச்சுமுறை உருவாக்கிய இலக்கிய வடிவங்களே வந்தபடி இருந்தன. நடைமுறை மாற்றங்கள் அழகியலில் பிரதிபலிக்க வெகுநாளாகும். உதாரணமாக மரம் பயன்���டுத்தப்படுவது நின்று நூறாண்டுகள் கழித்தும் வீட்டுப்பொருட்கள் மரச்சாமான்கள் போலவே இருந்தன.\nஇதுவே நாவலுக்கும் நிகழ்ந்தது. கல்வித்துறை நூல்களின் வடிவம் மாற ஆரம்பித்தது. உட்சுட்டிகள் அவற்றில் மிகமிக அவசியமாயின. அவை கலைக்களஞ்சியம் மற்றும் பிறநூல்களை நோக்கித் திறந்தன. அவற்றை சிறுவயது முதலே வாசித்துப்பழகிய ஒரு தலைமுறை உருவானபோது பழங்கால நாவல்களின் நேரடியான முன்னகர்வுதான் அவர்களுக்கு சிரமம் தருவதாக இருந்தது. அனைத்து நூல்களும் உட்சுட்டிகளின் திறப்புகள் மூலம் முன்னகர்வனவாக ஆயின. அதையொட்டி நாவலின் வடிவமும் நடைமுறையில் மாறியது. பழைய நாவல்வடிவம் முற்றாக வழக்கொழிந்தது. அதிசெறிவு நாவல் வடிவம் மேலும்மேலும் செறிவுகொண்டது. 2065 ல் ‘ விஷ்ணுபுரம் ‘ நாவலை ஆர் .ஜீவரத்தினம் சுட்டிகள் மூலம் செறிவுபடுத்தி அதிநாவல்வடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெரிய நாவல்கள் அனைத்துமே அப்படி உருவமாற்றம் பெற்றன. ஏறத்தாழ எல்லாச் சொற்களிலும் சுட்டிகளுடன் பல்லாயிரம் அடுக்குகள் திறந்துசெல்லும் மாபெரும் அதிநாவலான ‘சின்னவெங்கடேசன் ‘ எழுதிய ‘ பாய்விரிக் கடல் ‘ [2072] அதிநாவல் என்றவடிவின் உச்ச நிறைவுப்புள்ளி. 2088 ல் ‘யாழ் சிவபாலன் ‘ எழுதிய ‘ வெண்குரல்கள் ‘ தமிழில் உருவான முதல் மின்கதை எனலாம். அதன் பின்பு அவ்வடிவம் தமிழில் வேரூன்றியது.\nஏறத்தாழ ஐம்பது வருடம் மின்கதை தமிழில் மிகமிகச் செல்வாக்கான இலக்கியவடிவமாக இருந்தது. மின்கதையின் முக்கியமான சிறப்பம்சம் அது தன் முந்தைய வடிவங்களில் இருந்த முக்கியமான இயல்பொன்றை ரத்துசெய்துகொண்டது என்பதே. கதையைக் குட்டிக்கதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்றெல்லாம் பகுக்கும் எல்லை அழிந்தது. ஒரு கதையில் வாசகனே அதன் நீளத்தைத் தன் சுட்டித்தெரிவுகள் மூலம் தீர்மானிக்கிறான் என்பது இவ்வடிவில் உள்ள சிறப்பு. மின்கதை என்ற வடிவின் அடிப்படை விதி 1982ல் லெஸ்லி ஃபீட்லர் என்பவரால் பின்நவீனத்துவக் கோட்பாடாக முன்வைக்கப்பட்ட அவதானிப்பின் மறுவடிவமே. அதாவது எல்லா கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. இனிமேல் கதைகளை மீண்டும் சொல்வதுமட்டுமே சாத்தியம் என்ற விதி .மின்கதை உண்மையில் கதை சொல்வதில்லை. சொல்லப்பட்ட கதைகளின் பேரடுக்கில் இருந்து துணுக்குகளை எடுத்துக் க��ைகளைப் புதிது புதிதாகக் கோர்க்கிறது. கதைக்கூறுகளின் இணைவுகளினாலான ஆட்டமே மின்கதை எனலாம்.\nபிற இலக்கிய வடிவங்களைப்போலவே மின்கதையும் பரிமாறப்பட்ட தட்டினால் வடிவமைக்கப்பட்டது. அதாவது வாத்தியம், ஏடு, காகிதம் போல கணிமென்பொருள் அப்பணியை ஆற்றியது. முதலில் கதை எழுதுவதற்கான மென்பொருட்கள் பல உருவாகிவந்தன. தமிழில் 2069ல் ‘அப்துல் ரகுமான் ‘ வேடிக்கையாக உருவாக்கிய ‘பாட்டி ‘ என்ற மென்பொருள் இணைய உலகில் உள்ள கதைக்கூறுகளை நிரல்படுத்தி கதைமுடைவுக்கான ஏராளமான சாத்தியங்களை எழுத்தாளனுக்கு உருவாக்கியளிக்கும் எளிய விளையாட்டுப்பொருளாக அறிமுகமாயிற்று. அதைப்பற்றி அக்காலகட்டத்தில் பல நகைச்சுவைக் கதைகள் உலவிவந்தன.அதைக்கொண்டு அரசாங்க வரவுசெலவு அறிக்கையைக் கதையாக மாற்றி ‘ராம்கி-ராமு ‘ உருவாக்கிய வேடிக்கைகதை மிகவும் பிரபலம். ஆனால் ‘பாட்டி ‘ ஒரு பெரும் புரட்சியின் முன்னோடி. பத்துவருடங்களில் முன்னூறுக்கும்மேற்பட்ட மென்பொருட்கள் சந்தைக்கு வந்தன. ‘கதையன் ‘ ‘ சஞ்சயன் ‘ ஆகியவை இவற்றில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியவை. இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளனுக்கு பேனா எவ்வளவு முக்கியமோ அந்நிலை மென்பொருட்களுக்கு வந்தது. ‘பாய்விரிக் கடல் ‘ உண்மையில் ‘வேதாளம் ‘ மென்பொருளின் படைப்பு என்றால் மிகையல்ல.\nமென்பொருட்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கதைகளைப் படிப்பது சிக்கலாக னபோது 2081ல் சி. விக்டர் சுவாமியப்பன் உருவாக்கிய ‘கண்ணாடி ‘ என்ற வாசிப்பதற்கான மென்பொருள் சந்தைக்கு வந்தது. மூன்றுவருடங்களுக்குள் அதன் இருபத்தைந்தாவது திருத்திய பதிப்பு வந்தது. இலக்கியத்திறனாய்வில் கணிப்பொறி சார்ந்த கலைச்சொற்கள் அதிகமாக ஆயின. இலக்கியத்தின் வடிவம், அர்த்தம் இரண்டுமே முழுக்க முழுக்க கணிப்பொறியியல் சார்ந்தவை என்ற வாதம் ஐசக் கால்டர்ன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே ழாக் தெரிதா முன்வைத்த மொழியியல் குறைத்தல்வாதம், நாம் சாம்ஸ்கியின் நரம்பியல்குறைத்தல்வாதம் போலவே இதுவும் ஒரு பரபரப்பை உருவாக்கி விரைவிலேயே மறுக்கப்பட்டது. ஆனால் மின்கதை என்றவடிவம் கதைமென்பொருட்களின் காரணமாக உருவானது என்றால் அது உண்மையே.\nமின்கதையை உருவாக்கிய இன்னொரு முக்கியமான காரணி அன்று உருவாகியிருந்த தகவல்வைப்பு எனலாம். அதற்கு முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில் அது மிகமிக அதிகமானது. 2020களிலேயே தமிழ் இணையதளங்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. 2050 ல் அனைத்து அறிதல்முறைகளும் முற்றிலும் கணிப்பொறிமயமானபோது இது இருபதுமடங்காக அதிகரித்தது. இவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான தகவல்வைப்பு கொண்டவை. 2036ல் சிங்காரவேல் சுந்தரலிங்கம் இவையனைத்தையும் ஒரே தகவல்வைப்புநிலையாகத் தொகுக்கும் திட்டமொன்றைக் கொண்டுவந்தார். 2038ல் அது முடிவுற்றது. 2068ல் ஒரு கட்டுரையில் சாம் சுந்தர்சிங் குறிப்பிட்டபடி அன்றைய தமிழ்த் தகவல் வைப்பானது இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய திடநூலகமான லண்டன் மியூசியம் நூலகத்தினைவிட நாற்பத்தியெட்டாயிரம் மடங்கு பெரிது.\nஇந்தத் தகவல்வைப்பைக் கணநேரத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் வந்தபோது நூல் என்ற அமைப்பே மாறியது. எழுதப்படவேண்டிய சொற்றொடர்களை அல்லது கருத்துக்களைப் புதிதாக உருவாக்குவதற்குப்பதிலாக தகவல்வைப்பில் இருந்து சுட்டினால் மட்டும் போதும் என்ற நிலை உருவானது. ஒரு கட்டுரை என்பது பல்லாயிரம் சுட்டிகளினால் மட்டுமே ஆனதாக இருக்கலாம் என்றானது. தமிழில் 2078ல் இல.சா. சண்முகசுந்தரம் இப்படி ஒரு கட்டுரையை திண்ணை இணையதளத்தில் வேடிக்கையாக உருவாக்கினார். பத்துவருடங்களுக்குள் அதுவே எழுத்துமுறையாக மாறியது. மிக அபூர்வமாக நிபுணர்களால் மட்டுமே நேரடியான கருத்துக்களும் சொற்றொடர்களும் உருவாக்கப்பட்டன.கற்பனைத்திறன் அல்லது சிந்தனைத்திறன் அல்லது படைப்புசக்தி என்பது புதிய இணைவுகளையும் தொகுப்புகளையும் உருவாக்குவதே என்றானது. இது ஒரு மிகப்பெரிய விடுதலையாக மாறியது. கட்டியெழுப்புதல் என்ற பொறுப்பு இல்லாமலானபோது கற்பனையின் முன்னோக்கிய தடையற்ற பாய்ச்சலே படைப்பு என்று ஆயிற்று.\nமின்கதையின் மூன்றாவது காரணியானது காட்சி ஊடகம் கேள்வி ஊடகம் இரண்டும் வாசிப்பு ஊடகத்துடன் இரண்டறக்கலந்ததாகும். 2013 லேயே ‘அம்பலம் ‘ இணைய தளத்தில் ‘சுஜாதா ‘ எழுதிய கதை ஒன்று [ காகிதச்சங்கிலிகள்] ஒரு சிறு தகவல்வைப்பில் சேமிக்கப்பட்ட முந்நூறு காட்சிப்படங்கள் மற்றும் ஒலிகளுடன் சுட்டிகள் மூலம் இணைக்கப்பட்டு மூன்று ஊடகங்களும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏறத்தாழ ஐம்பதுவருடம் அது இயல்பாக நிகழவில்லை. வாசிப்புக்கு���ிய மென்பொருட்கள் தரமாக வர ஆரம்பித்த பிறகே இது நிகழ்ந்தது. ஒரு மின்கதையில் எல்லாச் சொற்களும் ஒலியாகவும் காட்சிகளாகவும் இயல்பாக மாறும் தன்மைகொண்டவை. அதன் தெரிவை வாசகன் விருப்பத்துக்கு ஏற்ப அந்த மென்பொருள் நிகழ்த்துகிறது. 2093 ல் நிஜக்காட்சித்தன்மை கொண்ட ஒளிஊடகங்கள் உருவானபோது காட்சிச்சூழலை வாசகன் இருக்கும் அறையையே நிரப்புவதாக அமைக்க முடிந்தது. கடல் என்றசொல் வாசகனை கடல்நடுவே இருக்கச் செய்தது. ஆர்டிக் என்ற சொல்லில் அவன் பனியில் நடுங்கினான்.\nஇதை இன்று நாம் இவ்வாறு விளக்கலாம். நாய் என்ற சொல்லை வெறுமே எழுதுவதற்குப்பதிலாக அச்சொல் இதுவரை பயன்படுத்தப்பட்ட அத்தனை வடிவங்களும் முறைகளும் சேமிக்கப்பட்டுள்ள தகவல்வைப்புநிலையில் காணப்படும் அச்சொல்லின் சாத்தியங்கள் மட்டும் எழுத்தாளனால் சுட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது அச்சொல் உருவாக்கும் முடிவற்ற அர்த்தங்கள் மற்றும் உணர்வுகளில் அப்படைப்பாளியால் மென்பொருள் மூலம் தெரிவுசெய்யப்பட்டவை மட்டும் அதனுடன் சுட்டிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வாசகன் தன் மென்பொருள் மூலம் அதில் சிலவற்றை விரிவாக்கம் செய்துகொள்கிறான். நாயை அவன் பார்க்கவும் கேட்கவும் கூட முடியும். இப்படி ஒரு ஆக்கத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் அதன் அடுத்தடுத்த நீட்சிகளையும் தகவல்வைப்பு அளித்தது. மின்கதையின் அடுத்த பரிணாமம் எதிர்பார்க்கக் கூடியதே. மனித மொழியாலான சொற்களுக்குப்பதிலாக மென்பொருட்களால் அடையாளம் காணக்கூடிய மின்குறிகளே போதும் என்றானது. பின்பு மின்குறிகளை செறிவுபடுத்தும் முறைவந்தது. 2130களில் மனித இலக்கியத்தில் மனிதமொழியின், எழுத்துக்களின் பயன்பாடு முற்றிலும் இல்லாமலாயிற்று.\n2040களிலேயே மனிதமொழிகளுக்கு இடையேயான மொழியாக்கம் மென்பொருட்களால் மிக இயல்பாகச் செய்யப்பட்டு இலக்கியத்தின் மொழிவேறுபாடுகள் அழிந்துவிட்டிருந்தன. இலக்கியத்தின் மொழியடையாளம் வெறும் கலாச்சார அடையாளமாகவே இருந்தது. நாய் என்ற சொல் எந்தமொழியிலும் மென்பொருட்களால் உடனடியாக வாசிக்கப்பட்டுவிடும்.ஆனால் பைரவவாகனன் என்ற பொருளானது தமிழ் அடையாளம் கொண்டதாக இருந்தது. தமிழ் இலக்கியம் என்பது குறிகளைப் பொருள்கொள்ளும் முறையில் உள்ள ஒரு தமிழ்த்தன்மை மட்டுமே என்ற நிலை உர��வாகியிருந்தது.அதாவது இப்படிச் சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டில் மொழியை வெளிமொழி அகமொழி [ லாங் பரோல் ] என்று பிரித்திருந்தனர். ஒலிக்குறிப்புகளாலோ எழுத்துக்களாலோ வெளிப்படுத்தப்படும் சொற்கள் வெளிமொழி. அதை பொருள்படுத்தும் அகக்கட்டமைப்பு அகமொழி. 2040களில் மொழியாக்க மென்பொருட்கள் மூலம் வெளிமொழிகள் கலந்து உலகமெங்கும் ஒன்றாக ஆயிற்று. ஆகவே அகமொழி தன் தனித்தன்மையுடன் எஞ்சியது.\nஏறத்தாழ நூறுவருடங்கள் கழித்து மொழிவடிவின் நேரடிப் பயன்பாடு இல்லாமலானபோது உண்மையில் இந்தக் கலாச்சார அடையாளம் மேலும் மேலும் வலிமை பெற்றது. ஏனெனில் மொழியின் தனித்தன்மையானது தன்னுடைய சுய வலிமையால் மட்டுமே தன்னை நிகழ்த்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே அகமொழி மேலும் மேலும் செறிவுபெற்று தனியாக விலகும் தன்மை கொண்டது. மொழிபெயர்ப்பு மென்பொருட்களின் காலம் முடிந்து அகமொழியை மொழியாக்கம் செய்யும் மென்பொருட்களுக்கான தேவை உருவானது. இதை ஒரு விந்தை என்றே சொல்லவேண்டும். இதை நிகழ்த்தியது மின்கதையே. ஒரு தமிழ் மின்கதையை அகமொழியை மொழிபெயர்க்கும் ‘சஞ்சயன் ‘ , ‘புணை ‘ போன்ற மென்பொருட்களின் துணையின்றி ஒரு அராபியன் படிக்கமுடியாது என்ற நிலை உருவாயிற்று. சமூகரீதியாகவும் இதை விளக்கவேண்டும். உலகசமூகம் தொழில்நுட்பம் மூலம் இணைந்தகாலகட்டம் 2040கள் என்றால் தங்கள் தனித்தன்மைகளை தக்கவைக்கும்பொருட்டு சமூகங்கள் முற்றாகதுண்டித்துக் கொண்டு மூடிக்கொண்ட காலகட்டம் 2130 கள்.\n2136ல் ‘கண்ணபிரான் ‘ எழுதிய ‘ நிலை ‘ என்ற மின்கதையை அவ்வடிவின் உச்சகட்ட சாதனை என்று சொல்லலாம். முற்றிலும் மின்குறிகளால் ஆன அதிசெறிவுமிக்க கோடிக்கணக்கான சுட்டிகளின் தொகை என்று இதைச்சொல்லலாம். இலக்கியத் திறனாய்வாளர் குணசேகரன் தாரமங்கலம் சொல்லிய ஓர் உவமை வேடிக்கையானது. இருபதாம் நூற்றாண்டின் கலைவடிவங்களைவைத்துப்பார்த்தால் அது ஏறத்தாழ நாலாயிரம் திரைப்படங்கள் எழுநூறு நாவல்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், பலலட்சம் பாடல்கள், பல்லாயிரம் இசைக்கோலங்கள் , மற்றும் பல்லாயிரம் கதைகளுக்கு நிகரானது. கண்ணபிரான் என்ற பொது அடையாளத்தில் மதுரை பல்கலையைச்சேர்ந்த எண்பது இலக்கிய ஆசிரியர்கள் சேர்ந்து நான்குவருட உழைப்பின் பயனாக உருவாக்கிய ஆக்கம் இது. 2170 களில் மெல்ல மின்கதை என்ற வடிவம் வழக்கொழிய ஆரம்பித்தது. அடுத்தது நுண்கதைகளின் யுகமாக இருந்தது.\nமின்கதைகள் வழக்கொழியக் காரணமாக அமைந்தது வழக்கம்போல பரிமாறப்பட்ட தட்டின் மாற்றமே. 2083 ல் ஒருங்கிணைந்த ஆப்ரிக்க அரசு விஞ்ஞானி அபெ மாகெம்பெ புலன்களின் வழியாக அல்லாமல் நுண்ணலைகள் மூலம் நேரடியாக மூளையில் தகவல்பதிவுகளை நிகழ்த்த முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். நரம்புநோய்களுக்கான எளிய கதிரியக்கச் சிகிழ்ச்சைமுறையாக இது உருவாக்கப்பட்டது. மூளையில் புற ஸீட்டாக் கதிர்களைச் செலுத்தி தேர்வுசெய்யப்பட்ட நியூரான்களை மட்டும் அழிக்க முடியும் என்பது முதல் கண்டுபிடிப்பு. இது மனச்சிக்கல்கள் போதைப்பழக்கங்கள் ஆகியவற்றை தடுக்கும் சிறந்த முறையாக இருந்தது. 2097ல் இன்னொரு ஒருங்கிணைந்த ஆப்ரிக்க அரசுவிஞ்ஞானியான சாம் அகுலே மூளை நியூரான்களில் புறஸீட்டாக் கதிர்கள் மூலம் விரும்பிய அளவுக்கு மட்டும் மின்னூட்டத்தை அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் மனித மனத்தில் உணர்ச்சிகளை வெளியே இருந்து உருவாக்க முடிந்தது. தகவல்தொடர்பில் நடந்த மகத்தான பாய்ச்சல் இது. மனிதன் மொழியை, எழுத்தை கண்டுபிடித்ததற்குச் சமானமானது.\n2110 களில் கருவிகள் மூலம் மூளையில் நேரடியாகவே கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவுசெய்தார்கள். தொடக்கத்தில் இது குற்றவாளிகளிடம் நல்ல எண்ணங்களை வலுக்கட்டாயமாக பதிவுசெய்யும் முறையாக இருந்தது. உளநோயாளிகளுக்கும் பயன்பட்டது. 2018 டர்பன் பல்கலை விஞ்ஞானிகள் மூளையிலுள்ள நியூரான்களில் பதிவாகியுள்ள செய்திகளை பகுத்துப் பதிவுசெய்யும் மூளைப்பகுப்பு முறைமையை உருவாக்கினார்கள். இருபதுவருடங்களுக்குள் மனித மூளையின் அனைத்துத் தகவல்பதிவுகளையும் கணிப்பொறியில் பிரதியெடுக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு கணிப்பொறியில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முறைப்படுத்தி நேரடியாகவே மனித மூளைக்குள் பதிவுசெய்ய முடியும் என்பதும் சாத்தியமாயிற்று. செய்திகளை நேரடியாக மூலைக்கு கொண்டுசெல்லும் கருவிகள் பலவிதமாக மாற்றமடைந்தன. புறஸீட்டா கதிர்களை உமிழும் ஒரு கருவிக்கு முன்னால் பலமணிநேரம் நின்று மூளைத்தகவல்பதிவை செய்யவேண்டியிருந்த நிலை இருபதுவருடங்களில் மாறி மூளைக்குள் செலுத்தப்பட்டஒரு மிகமெல்லிய பிளாட்டின ஊசியின் மறுநுனியில் கணிப்பொறியின் தொடர்பு தரப்பட்டதும் ஒரு வினாடிக்குள் அனைத்து தவல்களும் உரிய நியூரான்களில் பதிவுசெய்யப்படும் நிலை உருவானது.\nமேலும் பத்தாண்டுகளில் நெற்றிமையத்தில் செலுத்தப்படும் அதிஸீட்டா கதிர்களினாலான ‘ஊசி ‘ மூலம் அப்பதிவு நிகழ்த்தப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆய்வாளர்கள் மத்தியில் நிகழ்ந்தது. பின்பு இளம் குழந்தைகளுக்கு உலகவாழ்க்கையின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் முறையாக வளர்ந்தது. கல்வியில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டபோது உடனடியாகக் கலையிலக்கியத்திலும் பரவியது. பல்லாயிரம் வருடங்களாகத் தகவல் தொடர்புக்கு அவசியமாக இருந்த ஒன்று , அதாவது ஊடகம் , இல்லாமலாயிற்று. ஓலை, தாள், வானொலி, தொலைக்காட்சி, நுண்கணிப்பொறி , என வளர்ந்துவந்த அந்த அம்சம் வழக்கொழிந்தது. ஆரம்பகாலத்தில் மூளையுடன் சிறிய அறுவை சிகிழ்ச்சை மூலம் இணைக்கப்பட்ட வாங்கி மூலம் நுண்ணலைகள் பெறப்பட்டன. பின்பு அதைக் காதுக்குப் பின் ஒரு சிறிய பொட்டுபோல ஒட்டினால் போதும் என்றநிலை உருவாயிற்று. கதிர்பரப்பு மையத்துடன் அந்தப் பொட்டுவழியாக நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கும் மூளைகள் தாங்கள் விரும்பியதை அவ்விருப்பம் மூலமே தெரிவித்து அக்கணமே அடையமுடியும் என்ற நிலை உருவாகியது\nமுந்தைய கட்டுரைதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\nஅடுத்த கட்டுரைதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\nகம்பராமாயணம் அரங்கம் - ஊட்டி - மே 25,26,27-2012\nகாந்தியும் காமமும் - 1\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 39\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம��� தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: jeyam[email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204292?ref=archive-feed", "date_download": "2020-07-04T16:18:50Z", "digest": "sha1:VVPDXSGIJYZZKCQWIHOAJNWPG6BU6FRO", "length": 12590, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா? சரியான நேரத்தில் பதில் என்கிறார் சமல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா சரியான நேரத்தில் பதில் என்கிறார் சமல்\n\"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார். அவர் யார் என்று இப்போதைக்குக் கூற மாட்டோம். அவரின் பெயரைப் பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ, அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n\"ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் தாமரை மொட்டுச் சின்னத்தில் (ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி) போட்டியிடுவார்\" எனவும் அவர் குறிப்பிட்டார்.\n\"நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்கு முன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதனையே விரும்புகின்றார் போல் தென்படுகின்றது.\nஎனினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இரு பிரதான கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் தெரிவின்போது குழப்பங்கள் ஏற்படக்கூடும்.\nவேட்பாளர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள்ளும் குழப்பங்கள் ஏற்படக்கூடும். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் குழப்பங்கள் குழப்பங்கள் ஏற்படக்கூடும்.\nஇதைக் கருத்தில்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார். அவர் யார் என்று இப்போதைக்குக் கூற மாட்டோம். அவரின் பெயரைப் பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்.\nவேட்பாளரின் பெயரை இப்போதே அறிவித்தால் வீண் பிரச்சினைகள் எழக்கூடும். சில பேர் இந்த விவகாரத்தை சுயநல அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தக்கூடும். இப்போதைக்கு நாம் அமைதியாக இருப்பதே சிறந்தது.\nஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்.\nதாமரை மொட்டுச் சின்னத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டியமை எல்லோ��ுக்கும் தெரிந்த விடயம். இந்தக் கட்சி எதிர்காலத்தில் எமது நிரந்தர கட்சியாகக்கூடும்\" - என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhamanohar.blogspot.com/2013/10/blog-post_23.html", "date_download": "2020-07-04T14:36:34Z", "digest": "sha1:OLOGZ2SE7ZQ4GXK6JLYRSAOBNCFWAG55", "length": 31225, "nlines": 195, "source_domain": "radhamanohar.blogspot.com", "title": "வாழ்வியல் ... பிரபஞ்ச விதிகளும் பொறிமுறையும் : உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது", "raw_content": "வாழ்வியல் ... பிரபஞ்ச விதிகளும் பொறிமுறையும்\nஉலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது\nஅறிஞர்களை அல்லது வழிகாட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் ,\nநமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்மை ஒரு சௌகரியமான மன நிலைக்கு இட்டு செல்பவர்கள் ஒரு வகை ,\nஅதாவது நமது Comfort Zone எனப்படும் மிக சுகமான ஒரு மன நிலையில் எம்மை ஆறுதல் படுத்தும் வழிகாட்டிகள் இவர்களாவர்,\nஅடுத்த வகையான வழிகாட்டிகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் மனிதர்களாவர் ,\nநாம் நீண்ட நாட்களாக சுமந்து கொண்டிருக்கும் சுகமான நம்பிக்கைகளை அல்லது கோட்பாடுகளை உடைத்து நம்மை மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்கி விடுவார்கள் \nஇவ்வகையான மனிதர்கள் நமது நிம்மதியையும் சிலவேளைகளில் தொலைத்துவிடுவார்கள் ,\nIgnorance is Bliss அதாவது அறியாமையே ஆனந்தம் என்பது போல நாம் மிகவும் சரியான பாதையில் செல்வதாக எண்ணி கொண்டிருக்கையில் இந்த Disturb வழிகாட்டிகள் எமது கனவு சொர்க்கத்தை தகர்த்து விடுவார்கள்.\nகனவு சொர்க்கத்தை கலைக்கும் காரியத்தை செய்யும் அறிஞர்களை மனித சமுதாயம் அவ்வளவு நிம்மதியாக இருக்க விட்டதில்லை ,\nடார்வின், கலிலியோ, கோர��ப்பனிக்கஸ், சோக்கிரட்டீஸ் மற்றும் ஏராளமான Disturb காரரை மனித குல வரலாறு கண்டிருக்கிறது ,\nநமது கனவுகளை கலைக்காமல் மேலும் மேலும் அக்கனவுகளில் ஊறி நம்மை மறந்து ஒரு சுகமான நம்பிக்கையில் நம்மை செலுத்தும் அறிஞர்களையும் ஏராளாமாக நாம் கண்டுள்ளோம்,\nஅநேகமான சமய அல்லது சமுக தலைவர்கள் பலரும் இந்த வகையை சார்ந்தவர்கள்தான் ,\nஇதில் யார் சரி அல்லது யார் தவறு என்பது அல்ல பிரச்சனை ,\nகனவுகளை இறக்குமதி செய்யும் பலரும் தாங்கள் அந்த கனவுகளை நம்பி அதில் எதோ ஒரு புளகாங்கிதம் அடைந்து அதைபற்றி பிரசங்கம் செய்கிறார்கள் \nஅல்லது தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றுகிறார்கள் .\nசிந்திப்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும் ,\nசிந்திப்பது என்பது வாசிப்பதோ கேட்பதோ போன்று ஏதோ ஒருவகையில் எமது பொது அறிவை பெருக்குவது அல்ல \nநாம் பெற்றுக்கொண்ட தகவல்களில் இருந்து சுயமாகவே எமது சொந்த அபிப்பிராயங்களை அல்லது சொந்த விருப்பங்களை கண்டு பிடிப்பதுதான் சிந்திப்பது \nஎமது சொந்த விருப்பங்கள் என்று நாம் எண்ணி கொண்டிருக்கும் பலவிதமான விருப்பங்களும் கூட அடிப்படையில் வேறு யாரோ எமது தலையில் பதிய வைத்த கருத்துக்கள் தான் என்பதே உண்மை,\nநாம் கொண்டிருக்கும் சுய அபிப்பிராயங்கள் என்பவை எவ்வளவு தூரம் சுய அபிப்பியாயங்கள் என்று கண்டு பிடிப்பது ஒரு சவாலான விடயம் ஆகும்\nமனிதசமுதாயம் பாரிய வரலாற்று தவறுகளை புரிந்திருக்கிறது \nமனிதகுலம் உருவாக்கிய அழிவுகள் எல்லாமே ஏறக்குறைய சுய சிந்தனை இல்லாமல் இரவல் கருத்துக்களை பின்பற்றியதாலேயே உண்டாயிற்று ,\nஇது யாராலும் மறுக்க முடியாத சரித்திர சான்றாகும்.\nஎப்படித்தான் எண்ணி பார்த்தாலும் சிந்திப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமாக தோன்றாது ,\nஅது மிக சுலபம் போல தெரியும் ஆனால் அதுதான் மிகவும் சிரமமான காரியமாகும்,\nமனித வரலாற்றில் சுயமாக சிந்திக்காமல் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒரு சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள்தான் அதிகமாக உள்ளார்கள்.\nசுய சிந்தனைக்காக நடந்த யுத்தங்களை விட யாரோ ஒருவருக்காக அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம்,\nவரலாற்றில் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் தோன்றினாலும் ஏன் ஐசக் நியுட்டனுக்கு மட்டும் ஆப்பிள் பழம் கீழே விழுவதற்கு விசேஷ காரணம் ஒன்று இருக்க வேண்��ும் என்று தோன்றியது \nஉலகம் தட்டையானது என்று மிகவும் சுகமாக நம்பி கொண்டிருந்த மக்களின் கனவை கலிலியோ கலைத்தார்,\nஉலகம் உருண்டையானது என்று கலிலியோ அறிவித்த பொழுது சமயவாதிகளும் கலாசாரா காவலர்களும் எகிறி குதித்தார்கள் .\nநாம் எவ்வளவு சுகமாக கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் , இந்த படுபாவி கலிலியோ எல்லாவற்றையும் ஆட்டி அசைக்கிறானே \nஅப்படிஎன்றால் நாம் அதன் எல்லைக்கு சென்றால் தடுக்கு விழுந்து விட மாட்டோமா \nஇந்த சாத்தானின் சொற்கள் எமது நிம்மதியை குலைகின்றனவே\nஉள்ளூர் பாதிரியார்கள் முதல் அயல் வீட்டு பண்டிதர்வரை இந்த Disturb பேர்வழியான கலிலியோவை வறுத்து எடுத்தார்கள் .\nகாலங்கள் சென்ற பின் கலிலியோவை இந்த உலகம் தலையில் வைத்து கூத்தாட தொடங்கி விட்டது .\nகோர்பணிகஸ் கலிலியோ மட்டுமல்ல அதற்கு முந்திய காலத்து சோக்ரடீஸ் கூட இந்த சிந்திக்க வெறுக்கும் மனிதர்களால் மிகவும் துன்பபட்டார்கள் ,\nஆனால் அவர்களின் சொற்களால்தான் உலகம் பெரிதும் முன்னேறியது எனலாம் \nசுய சிந்தனையாளன் தனது வாழ்நாளில் தனது கருத்துக்களுக்காக வெற்றி பெற்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் அரிது ,\nசுய சிந்தனை தேவை படாமல் வெறும் மனனம் செய்து ஒப்புவித்தல் போன்ற கருத்து மழையை பொழியும் போலி அறிஞர்கள் தற்போது தாராளமாக உலாவுகின்றனர் .\nஇவர்களால் நாடும் வீடும் சமூகமும் எவ்வளவோ துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தாலும் இன்னும் இவர்களின் மயக்கு பொடி சோம்பல் தாலாட்டு பிரசங்கங்கள் ஓயவில்லை \nமீண்டும் மீண்டும் தமது அரைத்த மாவை மீண்டும் அரைக்கும் தத்துவங்கள் காலாவதியாகி போன சமய கோட்பாடுகள் ஏதோ என்றும் மாறாதவை போன்ற பொய்யான தோற்றத்தை உண்மை என்று தாங்களும் நம்பி பிறரையும் சிந்திக்க விடாமல் ஒரு Comfort Zone இல் நிரந்தரமாக தள்ளிவிடுவது எவ்வளவு பெரிய அநியாயம் \nஇவர்கள் இரவல் அல்லது திருட்டு சமாசாரங்களை மக்களிடம் வலிந்து திணிக்கின்றனர்.\nதப்பி தவறி கூட சுய சிந்தனை வளர்ந்து விடகூடாது என்பதில் ஏன்தான் இத்தனை நாட்டமோ யானறியேன் ,\nசந்தர்ப்ப வசத்தலோ அல்லது வேறு வழியில் யோசிக்க தெரியாமலோ மனிதர்கள் பலரும் இந்த போலிகளிடம் தமது நேரத்தையும் பணத்தையும் விரையமாக்குகிறார்கள்\nஎவன் உங்களை நீங்கள் விரும்பும் தாலாட்டுக்களை பாடிபாடி உங்களை ஒரு வெறும��� வெற்றுமனிதர்கள் ஆக்குகின்றனோ அவன் மனித குலவிரோதி என்றுதான்கூறவேண்டும் \nஉங்களுக்கு பிடிக்காதுவிடினும் உங்கள் சொந்த சிந்தனையை மழுங்க அடிக்காதவன் எவனோ அவன் தான் உண்மையான மனிதன் ,\nசுயசிந்தனை உள்ளவனை பொது இடங்களில் காண்பது அரிது ,\nஏனெனில் பொது ஸ்தாபனங்கள் எல்லாம் மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாமல் சும்மா ஏதோ ஒன்றை பின்பற்றுபவர்களாகவே மாற்றுகின்றன .\nஎல்லாவற்றிலும் பார்க்க நீங்கள் தான் உங்களுக்கு உரிய உண்மையான வழிகாட்டி என்பதை மறவாதீர்கள் .\nஉங்கள் பகுத்தறிவே உங்களின் கலங்கரை விளக்கம் ,\nசோம்பலினாலோ அல்லது நீங்கள் கொண்ட சமய கலாசார கருத்துக்களினாலோ உங்கள் சுய சிந்தனையை நீங்களே கேவல படுத்த தேவை இல்லை. சமய கலாசார பிராடுகள் எல்லாம் உங்களை கேவல படுத்த அனுமதிக்காதீர்கள் .\nநீங்கள் ஒரு உன்னதமான ஆத்மா சர்வ சக்திகளும் உங்களிடம் இருக்கிறது ,\nநம்பிக்கைகள் நல்லது சிந்திப்பது பாவம் என காலா காலமாக நாம் நம்ப வைக்கப்பட்திருக்கிறோம் , ஏதாவது ஒன்றை நம்புவது அதுவே எம்மை ரட்சிக்கும் எமக்கு எல்லா வரங்களையும் தரும் என்று நம்புவது ஒரு தற்காலிக தெரபி போன்றது , உண்னமையில் நாமே நமது நல்லது கெட்டது எல்லாத்துக்கும் காரணகர்த்தாக்கள் . ஏனெனில் நாம் சகல வாய்ப்புக்களும் கொண்டே இந்த பிரபஞ்சததிற்கு வந்துள்ளோம், எமது பிறவி நோக்கத்திற்கு உரிய வாய்ப்புக்களும் திறமைகளும் எமக்கு வழங்க பட்டுள்ளது . நாம் அடிப்படையில் ஒரு சிருஷ்டியாளராவர் , நாம் மட்டுமல்ல சகல ஜீவராசிகளும் ஒவ்வொரு கணமும் எம்மை போலவே தமது சிருஷ்டி நோக்கத்‌தை நிறை வேற்றிகொண்டே இருக்கின்றன, இந்த பிரபஞ்சத்தின் ஒரே ஒரு நோக்கம் சிருஷ்டிதான் , அகண்ட கோளங்கள் ஆனாலும் சரி சின்னம்சிறு தூசியானாலும் சரி ஒவ்வொரு கணமும் தன்னை தானே புதிது புதிதாக சிருஷ்டி செய்தவண்ணம் உள்ளது, மாறுதல்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது , அந்த வாழ்வுதான் Process. life is a process\nரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக்...\nமத ஆத்மீக பேச்சாளர்களின் நவீன விஞ்ஞான பக்தி காக்டெ...\nஇயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆ...\nஉங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா\nஇயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......\nசந்தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக ப...\nகனவுக்��ு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவர...\nபயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அ...\n\"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி \"..... அரசியல், வர...\nமரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா\nகடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்.... இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் \nThought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங...\nஉண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்....\nபகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்\nபயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், ...\nநமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான்...\nஇனி புதிதாக ஒரு விடயத்தையும் அறிய வேண்டியதில்லை\nநாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவ...\nஎனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE \nஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை ...\nசகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக...\nஅன்பை வளர்க்காத Bhakthi Cult ஆமாம் சாமிகளையே வளர்...\nசிஷ்யர்களை தேடி வலைவீசும் Agents of cults\nஅவன் ஏன் அற்புதம் Miracle ஏதும் நிகழ்த்தவில்லை \nவாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is prec...\nவார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a...\nநீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is ...\nVictim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பய...\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்ப...\nDesensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடி...\nஉங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது\nஉன் உளவியல் இருப்பை அடிமை சாசனமாக கேட்கும் GURUJI\nதற்செயலாக எதுவும் நடப்பதில்லை no coincidences in t...\nIntellectual laziness சாமியார்கள் குருமார்கள் வழிக...\nஉங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதுகிறீர்கள்\nநமது எண்ணங்களே நமது இயந்திரங்கள்\nஉங்கள் எண்ணங்கள் ஒரிஜினல் அத்திவாரத்தில் மீது கட்ட...\nவாழ்கை என்பது ஒரு process அது ஒரு result அல்ல\nதவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவா...\nஎம்மை சிந்திக்க விடாமல் எமக்காக சிந்திக்கும் வேறு ...\nகடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்ப...\nபகுத்தறிவு ஆன்மிகம் Rational Spirituality விஞ்ஞானக...\nbathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோ...\nஅழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிர...\nமுடிவான அபிப்பிராயங்கள் சிருஷ்டிக்கு எதிரானவை \nஉலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது\nகடவுளை விட உடலே சிறந்தது \nவழிகாட்டிகள் சாமிகள் குருஜிகள் போன்றோர் ஒருபோதும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவே மாட்டார்கள் . அவ்வளவு அகம்பாவம் அறியாமை சுயநலம் .\nசதா தம்மை பார்க்க வரும் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துகொள்ளும் இந்த வழிகாட்டி வெங்காய கூட்டம் சிஷ்யர்கள் வருவது குறைந்ததும் ஆடிபோய்விடுவார்கள் . அதனால்தான் இவர்கள் வருவோருக்கு எல்லாம் சாப்பாடு போடுகிறார்கள் . பிரசாரம் செய்கிறார்கள்\nஅரசியல் அமைப்புக்களை விட ஆத்மீக அமைப்புக்கள் மிகவும் மோசமான பணம் புடிங்கி கம்பனிகளாகிவிட்டன.அரசியல் கட்சிகளை பற்றி எழுதும் சுதந்திரம் கூட இந்த சமய ஆத்மீக நிறுவனங்களை பற்றியோ அதன் தலைவர்களை பற்றியோ எழுதும் சுதந்திரம் கிடையாது.யாரும் தப்பித்தவறி கூட தைரியமாக வாய் திறக்க முடியாது.வந்து விடுவார்கள் கலாசார காவலர்கள், அவர்களிடம் குண்டர்கள் உள்ளன பணம் உள்ளது சகல விதமான பலமும் அவர்களிடம் உள்ளது. அவர்களிடம் இல்லாத ஒன்று உண்மை மட்டும்தான்.\nஇந்த நிறுவனங்கள் மக்களின் உளவியல் வறுமையை பயன்படுத்தி பலவகைகளிலும் அப்பாவி மக்களை இருட்டுக்குள் வைத்து பணம் சம்பாதிக்கின்றன.மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாக நாணயமான அமைப்புக்களை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_1.html", "date_download": "2020-07-04T15:06:07Z", "digest": "sha1:46AZXNUQKVCDMZARRVPGNQHXPNSSE7EM", "length": 25603, "nlines": 297, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சுமந்தவள் சுமந்த சோகம்! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - \", போல், நான், என்றாள், தாய், வீரம், சொன்னாள், எனக்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » சுமந்தவள் சுமந்த சோகம்\nமரபுக் கவிதைகள் - சுமந்தவள் சுமந்த சோகம்\n- கலைஞர். மு. கருணாநிதி\n*\"வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்\nதன்னோர் அன்ன இளையர் இருப்பப்\nபலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்\nதூவெள் அறுவை போர்ப்பித் திலதே.\"\nவெள்யாட்டுச் செச்சை= வெள்ளாட்டுக் கிடாய்\nமண்டை= தேறல் எனும் மது\nகால்கழி கட்டில்= காலில்லாத கட்ட��லெனப்படும் பாடை.\nதூவெள் அறுவை= (உடலை மூடுகின்ற) தூய வெள்ளைத் துணி.\nமணித் தேர் அசைவது போல்\nகனித் தமிழ்ச் சொல் உதிர்க்கும் புலமை மிக்காள்\nகாக்கைப் பாடினி பொன்முடியார்க்குத் தமிழில் அவள் அக்காள்\nஅதியமான் நெடுமானஞ்சி - வேள்பாரி வள்ளல் நாடன்\nகானப்பேர் தந்த வழுதி - மற்றும்\nஅணி பல பூட்டி நின்ற\nகாலைக் கதிரவன் போல் கை சிவக்கக் கொடை வழங்கும்\nஓலை கொண்டொருவன் போர் என்று வந்துவிட்டால்\nமாலை சூடுகின்ற வேளையென்றும் பாராமல்\nதோளைத் தொத்துகின்ற பெண்கிளியைப் புறம் விடுத்து,\nவாளைக் கூரேற்றி வான் நோக்கி நிமிர்கின்ற வீரமறவர்களின் தாய்வீடு\nபாலை, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதமென்று\nநிலம் வகுத்து வாழ்கின்ற தமிழரிடை\nசோலைப் பூவினம் போல் தமிழ்க் கவிதை மலரவைத்தாள்.\nகாதல் சொன்னாள் - களம் சென்றார் வீரம் சொன்னாள்.\nசாதல் இன்னே வரட்டுமென்று சென்றுவிட்ட தலைமகனும்\nசந்தனத்து கட்டை போல மணக்கட்டும் இலக்கியத்தில் எனக் கூறிப்\nபாதம்முதல் உச்சிவரை குளிர்கின்ற தாய்க்குலத்தை\nஎண்ணியெண்ணிப் பெருமை கொண்டாள், தன்\nபூவடிகள் புல்மீது அழுந்தியதால் பனித்துளிகள் அழிந்துவிடும்.\nபோரடியில் நெல்மணி போல் பகைவர்களின் சிரம் வீழும்\nகாலூன்றிப் பனியொற்றி வருகின்ற தாயின் முன்\nகோலூன்றிப் பிறிதொரு தாய் வந்து நின்றாள்.\nதுவண்டு விட்ட காலிரண்டும் வாழைத் தண்டாய்க்\nகுளிர்ந்து வரும் நேரத்தில நீ ஏன் வந்தாய்\nவிற்புருவம் என்றுன் ஆளன் அழைத்திட்ட காலம்போய்\nவில்லுருவம் முதுகில் பெற்ற இள நங்காய்\nவழி இரண்டு போனதென்று கோல்கொண்டாய் இன்று\nதமிழ்நாட்டு முத்தெல்லாம் தீர்ந்ததென்று பல் கழற்றிப்\nபிற நாட்டு வாணிபத்தைச் செய்தவளே\n\"வேலி போட முடியாது இளமைக்கென்று தெரிந்த பின்னும்\nகேலி பேசும் உன் போக்கு புரியவில்லை\"\nஎன மறித்து அந்தத் தாய் பேசலானாள்:-\n\"புண்பட்ட என்னகத்தில் புலமைத் தாயே உந்தன் கேலி,\nபண்பட்ட தமிழ் மருந்தாய்ப் பாய்வதை நான் உணருகின்றேன்.\nகண்கெட்ட கிழவி எந்தன் கரம்தொட்டு வணங்கிச் சென்ற\nமண்முட்டி எழுந்து நிற்கும் மாங்கன்றின் தளிர்தான் மேனி.\nபொன்கொட்டிக் கொடுத்தாலும் வளையாத மனவலிமை\nபுலிக்குட்டி விளையாடும் அவன் மடியில்\nஅந்த மகன் ஆசைமகன் அணிவகுத்தான்,\nசொந்த மண்ணின் நலங்காக்கப் பணி வகுத்தான்\n\"களம் சென்ற மகன் வீரம் பு��ழ்ந்து கூறிக்\nகண்கலங்காத் தாய் வீரம் காட்டுதலே தமிழர் மரபு\nபழுதொன்றும் காணமாட்டாய் என் நிலையில்\nஅழுதழுது என் விழிகள் வீங்ககியதை மறுக்கவில்லை\nபொழுதெல்லாம் கவலையினால் புலம்புவது பொய்யல்ல\n\"கொற்றக் குடை சாயாத கொடித்தேர் மன்னர்\nகற்றறிந்த பாவாணர் கடமைமிகு மாவீரர்\nமற்றவர்க்கும் பெருந்தலைவர் அறிவாய் நன்று\nஅவர் படையில் இருக்கின்றோர் பல்லோர் வீரர்\nஆட்டுக்கடா அணிவகுத்துச் செல்வது போல்\nஅரசன் பின் நடப்பதற்குத் தயங்க மாட்டார்.\nஆயிரம் பேர் மன்னர்க்குப் பின்னால் இருந்தும்\nஅவர் மட்டும் என் மகன்பால் அளவற்ற அன்பு கொண்டார்.\n\"தேறல்\" என்னும் உற்சாகத் சாறுதனைத் திறல்மறவர்\nஅப்போது மன்னரவர் என்மகனை அருகழைத்து\nஅனைவரினும் அதிகபானம் அளித்து மகிழ்வார்.\nஎன் வாட்டம் இப்போது கேட்பாயம்மா\nஎன்புகளைத் தெப்பமாக்கி நரி மிதக்கும் போர்க்களத்தில்\nஅத்தலையில ஒரு தலையாய் என்மகன் தலையும்\nஇருந்தாலன்றோ இறைவனளித்த தேறலுக்கும் பெருமையுண்டு\nமன்னன் அன்பை மிகையாய்ப் பெற்றான்\nமண்டையில் தேறலும் அதிகம் பெற்றான்\nகாண்டிடல் அரிதோ எனக் கலங்கினேன் அம்மா\nஅந்தத் தாயாக நான் இல்லையே என்று\nஅகமிக நொந்தாள் ஒளவைப் பிராட்டி\n( நன்றி: சங்கத் தமிழ் )\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - \", போல், நான், என்றாள், தாய், வீரம், சொன்னாள், எனக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-04T14:32:54Z", "digest": "sha1:ESWXTLJA2PXRXU7PWA33TTUX54HFWAAE", "length": 25173, "nlines": 218, "source_domain": "biblelamp.me", "title": "வளமான வாலிபர் கூட்டங்கள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிருச்சபைகள் தவறாமல் இன்று வாலிபர்களுக்காக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நன்மையான காரியம். அதுவும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் அத்தகைய கூட்டங்கள் அவசியம். கலாச்சாரம் இளைஞர்கள் ஒன்றுகூட முடியாதபடி தடுத்துவைத்திருக்கின்றன நிலமையில் கிறிஸ்தவ இளைஞர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள இத்தகைய கூட்டங்கள் தேவை. ஆனால், இன்று சில இடங்களில் இத்தகைய கூட்டங்கள் தவறான விதத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. சபைப் போதகர்களின் மேற்பார்வையே இல்லாமல் வாலிபர்கள் தம் மனம்போனபடி நடந்து கொள்ளும்வகையில் இந்தக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. வேறு சில இடங்களில் சபைத்தொடர்பில்லாத நிறுவனங்களைச் சேர்ந்தோர் இந்தக் கூட்டங்கள் நடத்தி தம் நிறுவனங்களுக்கு ஆள் சேர்த்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது திருச்சபையைச் சேர்ந்த வாலிபர்கள் வளர உதவி செய்யாது. இன்னும் சில இடங்களில் இந்தக்கூட்டங்களில் ஆவிக்குரிய காரியங்களைவிட உலகஇச்சைக்குரிய காரியங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.\nவாலிபர்கள் கூட்டமென்ற உடனேயே பலருக்கு, இசையும், பாட்டும், படமும், விருந்தும், கேளிக்கையும் நினைவில் நர்த்தனமாடும். இதற்குக் காரணம் அநேக கூட்டங்களில் இவற்றிற்கே முதலிடம் கொடுக்கப்படுவதுதான். ஏன், இப்படி ‍என்று கேட்டால், இவைகளில்லாவிட்டால் வாலிபர்களாவது கூட்டங்களுக்க வருவதாவது, என்று காரணம் சொல்லுவார்கள். உண்மைதான், வாலிபர் கூட்டங்களில் தாத்தா, பாட்டன்மார்களுக்கு இருக்கக்கூடிய அயிட்டங்கள் இருக்கக் கூடாதுதான். ஆனால், கிறிஸ்தவ வாலிபர் கூட்டங்கள் இந்த உலகத்து வாலிபர்கள் கூடிவருகின்ற கூட்டங்களைவிட வேறுபட்ட முறையில் இருக்கவேண்டியது அவசியம். வாலிபர் கூட்டங்களை நடத்த வேண்டுமென்பதற்காக ஒருபோதும் நடத்தக்கூடாது.\nஇன்றைய ���ளைய தலைமுறையினர் நாளைய தலைவர்கள். அவர்கள் கூரான கத்தியைப்போன்றவர்கள். கத்தியை நல்லவிதமாக பயன்படுத்தினால் மட்டுமே கையை வெட்டாது. வாலிபர் கூட்டம்தானே என்று அலட்சியமாக இருந்து அது எப்படியோ போகட்டம் என்று விட்டுவிட்டால் அது போதகர்களுடைய கையை வெட்டாமல் விடாது. போதகர்கள் வாலிபர் கூட்டங்கள் நடத்தப்படும் முறையையும். அவற்றில் நடக்கும் காரியங்களையும் மேற்பார்வை செய்வது அவசியம். நல்ல ஆலோசனைகளைத் தந்து வாலிபர் கூட்டங்கள் ஆவிக்குரியகூட்டங்களாக நடக்கத் துணை செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை. முக்கியமாக வாலிபர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய அனைத்தையும் ஆவிக்குரியவிதத்தில் ஆராய்ந்து உதவும் வேதபோதனைகளைத் தரும் கூட்டங்களாக அவை அமைய வேண்டும். வாலிபர் கூட்டம்தானே என்று அலட்சியப்படுத்தி, அலங்கோலமான தலைமுடியும், ஜீன்சும், கையில் கிட்டாரும், வாயில் அலைகுறை ஆங்கிலமும் எந்த வேதஞானமும் இல்லாத யாரோ ஒருவரை பேச்சாளராக இருக்க அனுமதிக்கக்கூடாது. இன்று அநேக வாலிபர் கூட்டங்களில் சத்தான ஆவிக்குரிய செய்திகளை வாலிபர்கள் கேட்கக்கூடியதாக இல்லை. இத்தவறுக்கு சபைப்போதகர்களே முழுப்பொறுப்பு. இந்த நிலமை மாறி வாலிபர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இந்தக்கூட்டங்கள் உதவ வேண்டும்.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்க��ம் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534811/amp?ref=entity&keyword=Vikramaditya", "date_download": "2020-07-04T14:32:25Z", "digest": "sha1:CXSBB4WBNRDFNGNWMJPGGXMJVMS3CI27", "length": 8191, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Inspector-led security on 61 ballots that are considered tense in the Vikramaditya constituency | விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை தி��்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு\nவிக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையாற்றலாம் என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவ வழக்கை போலீஸ் நேர்மையாக விசாரணை செய்து வருகிறது: சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் பேட்டி\nகோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக கைதான 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களையும் மிரட்ட தொடங்கியது கொரோனா: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் சத்தான உணவு: பழசாறு, முட்டை, சூப் என கவனிப்பில் அசத்தும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்.. சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை\nநீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மற்றம்..: ஐகோர்ட் மதுரை கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்படுவார் என அறிவிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலட்சியம்.: கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதியும் இல்லை என நோயாளிகள் குற்றச்சாட்டு\nதருமபுரி அருகே கோழிப்பண்ணையால் நோய் தொற்று அபாயம்: செம்மநத்தம் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் அவலம்\nகாய்கறி, மளிகை, தேநீர் கடைகள் மாலை 6 மணி வரை இயங்கலாம்.. நேரக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு\n× RELATED கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176711?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-07-04T15:42:41Z", "digest": "sha1:A7ZSHPJ22IET6FBIX5N5A5OPQXHD6OAA", "length": 6613, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சங்கத்தமிழன் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித��தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வனிதா வெளியிட்ட புகைப்படம்... என்ன கருமம்டா இது- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nசூடுபிடிக்கும் காசி விவகாரம்; காசியின் தங்கை கதறல்.. சிபிசிஐடியின் அதிரடி விளக்கம்..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nவனிதாவுடன் சேர்ந்து மகள் செய்த வேலை கடும் வியப்பில் ரசிகர்கள்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n சர்ச்சைக்கிடையில் நெருக்கமாக மீண்டும் பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்\nமாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா\nஅரைகுறை ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா செய்த காரியம் தமிழ் பெண் செய்யும் வேலையா இது தமிழ் பெண் செய்யும் வேலையா இது\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசங்கத்தமிழன் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா\nவிஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் ஒரு சில பிரச்சனைகளால் முதல் நாள் ரிலிஸாகாமல் இரண்டாம் நாள் ரிலிஸாகியுள்ளது.\nஇந்நிலையில் சங்கத்தமிழன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது, அப்படியிருக்க முதல் நாள் இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் தான் கிடைத்துள்ளது.\nஇதன் மூலம் இப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் ரூ 3 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_510.html", "date_download": "2020-07-04T14:18:27Z", "digest": "sha1:IZ6WJENDAGMJLT6LDYJE2UJVWTNI45WA", "length": 34480, "nlines": 75, "source_domain": "www.sonakar.com", "title": "தொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் - sonakar.com", "raw_content": "\nHome OPINION தொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தமானது ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், யுத்த முடிவில் அது பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் மறுதளிக்க முடியாது. அத்துடன் யுத்தம் முடிந்த பிற்பாடு அந்த யுத்தம் ஏற்படுத்தி சென்ற பாதகமான வடுக்கல் இன்று வரை தொடர்வது கவலையளிக்கின்றது. அந்தவரிசையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வெள்ளைக்கொடி விவகாரம், இராணுவ அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள், மனித உரிமையை மீறும் இராணுவத்தின் செயற்பாடுகள் எனத் தொடரும் பட்டியலில் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் தலைப்பும் ஒன்றாகும்.\nஇக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை போராட்டங்கள் மூலமும், அகிம்சையை தழுவிய சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் மற்றும் சர்வதேசம் தழுவிய அரசியல் அழுத்தங்கள் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. மிக முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சனையாக அடையாளப்படுத்தப்பட்டு தற்காலத்தில் அரசிற்கு பெறும் தலைவலியாகவும் இருந்து வருகின்றது.\nஇந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் பதம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் எம் செவிகள் அதிகம் கேட்ட வார்த்தைகளில் ஒன்றாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 2009 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் பல உரிமை சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி த.தே.கூட்டமைப்பும், தமிழ் மக்களும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிற போதிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்ச்சைகளும்,கோஷங்களும் கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் தொடர்ச்சியாக பல ஊடகங்களையும் ஆட்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.\nஇவற்றின் மற்றுமொரு நிகழ்வாகவே கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய நடைபவனி பேரணியை பார்க்க முடிகின்றது. இப்பேரணியானது ஐ.நா வில் இடம்பெறும் நாற்பதாவது கூட��டத்தொடரை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்டதுடன் முக்கியமான சில கோரிக்கைகளையும், நாட்டுக்கு சில செய்திகளையும் முன்வைதது இருந்தது.\nஅதாவது இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்றும் எங்களுக்கு சர்வதேச விசாரனை மட்டுமே தீர்வாக அமையும் என்றும் அங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்ததை, அவர்கள் ஏந்தி இருந்த சுலோகங்கள் உட்பட அங்கு பங்குபற்றிய அத்தனை உறவுகளினதும் உணர்வு வெளிப்பாடுகளிலும் காண கூடியதாக இருந்தது.\nஇது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமும் கூட எங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் காணமல் ஆக்கப்பட்டோர் என்பதை காட்டிலும் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர் என்ற பதம் உள்ளங்களில் கவலைகளை இரட்டிப்பாக்குவதை உணர முடிகின்றது. காரணம் விசாரணைக்காக என அழைத்து செல்லப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை இது முழு அபத்தமான ஒரு ஈனச் செயலாகும் ஆகவே அவர்களின் போராட்டங்களில் 100% நியாயம் காணவே முடிகின்றது.\nஅத்துடன் உறவுகளை இழந்தவர்களின் மனோநிலையில் இருந்து குறித்த விவகாரத்தை கையாளும் போதும், அத்துடன் இக்குடும்பங்கள் அனுபவிக்கும் இன்னோரன்ன துன்ப துயரங்களை கண்முன்னே நிறுத்தி அந்த விவகாரத்தை சிந்திக்க முற்படும் போதும் குறித்த விவகாரத்தில் நியாயங்களை தவிர வேறெந்த குறைபாடுகளையும் காண முடியவில்லை. ஆகவே இந்த அரசாங்கம் ஆணைக்குழுக்களை அமைத்து பூச்சாண்டி காட்டும் செயல்களை தவிர்த்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்வை வழங்க முன்வர வேண்டும். அத்தீர்வானது நியாய பூர்வமானதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமையதல் வேண்டும் என்பது பலரினதும் அவாவாகும்.\nஇங்கு என்னுடைய நோக்கம் இந்த போராட்டத்தை விமர்சனம் செய்வதோ அல்லது இப்போராட்டத்தில் குறை காண்பதோ இல்லை இந்த போராட்டத்தின் பின்னனியில் இருக்கும் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது இச்சட்டம் ஓரினத்துக்கு மட்டும் வலுவுள்ளதாக அமையுமா மற்றும் அச்சட்டங்கள் எவ்வாறு ஏனைய மத்ததவர்களுக்கும் வலுவுள்ளதாக மாறும், இதுபோன்ற சில யாதாரத்தபூர்வமான காரணிகளை தெளிவுபடுத்தலாம் என்பதே எனது இச் சிறு கட்டுரையின் நோக்காகும்.\nஅந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வுகளை முன்மொழியும் நோக்குடன் முதன் முதலில் அரச அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு தான் மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவாகும். இந்த ஆணைக்குழு ஒரு இழுபரிப்போக்கான கணக்கெடுப்பையும், மந்தமான பணியையும் மேற்கொண்டு வந்ததுடன் இவர்களின் பணி முழுமையாக பூரணப்படுத்தப்படாத நிலையில், 2016 ஆண்டின் முற்பகுதியில் இடைநிறுத்தப்பட்டு, அதே ஆண்டு மே மாதமளவில் காணாமல் போனோர் அலுவலகச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் அவர்களால் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டும் இருந்தது.\nஅதாவது 2016 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க “தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒருவருடம் தாண்டியே சர்வதேச சமூகத்தின் அதிருப்திக்கும், அழுத்தங்களுக்கும் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழுத்தத்திற்கும் மத்தியில் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்தது.\nஅத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு போர்க்காலத்தில் அதாவது 1983-2009 வரையான யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் ஏறத்தாழ 20,000 பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் மன்னார் ஆயர் ஒரு முறைப்பாட்டில் குடிமக்கள் சார்பாக 140,000 பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.\nஆனாலும் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எவ்வாறு தகவல் திரட்டப்பட்டது என்பது பற்றி நாம் அறியவில்லை. எனினும் இங்கு காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் பதத்தில் பல வகையினரை உள்வாங்க முடிகிறது.. அதாவது புலிகளால் வலிந்து இயக்கங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள்,, இறுதிப்போரில் பங்குபற்றி இறந்தவர்கள், இயற்கை மரணமெய்தியவர்கள், நாட்டை விட்டு தப்பியோடி இயற்கை எய்தியவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல வகையாக பிரிக்க முடியும். அத்துடன் யுத்தகாலப்பகுதியில் பல வகைகளிலும் மனித உயிர்கள் வேட்டையாடப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். குறிப்பாக அப்பாவிகள் பலரையும் இந்த தலைப்பின் கீழ் உள்வாங்க முடியாமலும் இல்லை..\nஅதாவது மேற்கூறிய பாராளுமன்ற அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற சட்டவாக்கங்கள் ஒருபோதும் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்தில் கொள்ளப்பட்டவர்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொன்றல்ல என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அறிக்கையிடப்பட்ட கால வரையறையானது ஓரிரு தசாப்தங்களை மையப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு பல தலைப்பின் கீழ், காணாமல் ஆக்கப்பட்டோரை உள்வாங்க முடியும். அந்த வரிசையில்\n1. 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற JVP கலவரத்தை அடக்க அரசு மேற் கொண்ட அடக்குமுறைகளின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டிருந்தனர் அந்த கறுப்பு நிகழ்வுகளும் இக்காலப்பகுதியிலே இடம்பெற்றது.\n2. இராவணுத்திடம் சரணடைய வந்த விடுதலை புலிகள் உறுப்பினர்கள் பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் இவர்களையும் உள்வாங்க முடியும்\n3. வலிந்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் இங்கு உள்ளீரப்புச் செய்ய முடியும்\n4. பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணமல் ஆக்கப்பட்டிருக்கின்றார் இவரின் வழக்குகளும் இச்சட்டத்தை தழுவியே விசாரிக்கப்படல் வேண்டும். விசாரிக்கவும் படுகின்றது.\n5. அக்காலப்பகுதியில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளினால் காணாமல் ஆக்கப்பட்ட பல அப்பாவிகளையும் உள்வாங்க முடியாமல் இல்லை. அதாவது தொழிலுக்கு சென்றவர்கள், மாடு மேய்க்க சென்றவர்கள், வயிற்றுப் பிழைப்புக்காய் காடுகளில் விறகுகள் சேகரிக்க சென்றவர்கள், சந்தேகத்தின் பெயரில் கொள்ளப்பட்டவர்கள் மத வெறியில் கொள்ளப்பட்டவர்கள், கப்பம் கோரி கொள்ளப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் என பல முஸ்லிம்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டு அவர்களின் குடும்பங்களும் நிர்க்கதியாக்கப்பட்ட கசப்பான சம்பவங்களையும் நாம் மறந்து விட வில்லை.\nஇறுதியாக குறிப்பிடப்பட்ட விடயம் மிக முக்கியமானதும், அத்துடன் பலராலும் பேசப்படாமல் மறைக்கப்பட்டதுமான ஒரு கசப்பான கண்ணீர் காவியமாகும். கடந்த முப்பது வருடகால யுத்தம் நிழவிய காலத்தில் கிழக்கிலும், வட���்கிலும் வாழும் முஸ்லிம்கள், பல இரத்த சரித்திங்களை தன்னகத்தே கொண்டும், இன்னும் பல இன்னோரன்ன வன்செயல்களால் பாதிக்கப்பட்டும் நிர்க்கதியாக்கப்பட்ட பல குடும்பங்களின் அவலங்களையும் தாங்கி நிற்கின்றார்கள்.\nஎம் கண்ணெதிரில் கூட அவ்வாறான கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றது,அதாவது 2006 ஆம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்செயல்களின் தொடர்ச்சியாக மூதூர் மக்கள் ஊரை விட்டும் வெளியேற்றப்பட்டபோது நடந்தேறிய ஆட்பிடிப்பு நாடகங்களையும் குறிப்பிட முடியும் ஆனாலும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திலோ, குறித்த சட்டமூலகளுக்கு அமைவாக தீர்வுகள் வேண்டும் என்றோ அல்லது சர்வதேச நீதி வேண்டும் என்றோ போராட்டங்களை முன்னெடுக்க வில்லை. இது அவர்களின் விட்டுக்கொடுப்போ அல்லது அவர்களின் அசிரத்தை போக்கோ தெரியவில்லை. ஆனாலும் இது தொடர்பாக கடந்த ஆண்டு 37 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய உண்மையைக்கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல், மற்றும் மீள்நிகழாமை என்பவற்றுக்கான ஐக்கியநாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப் இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்டோர் உள்ளனர் என்ற கருத்தை மேற்கோளிட்டு பேசியிருந்தமையானது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅத்துடன் கடந்த வரவு செலவுத்திட்ட அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அவர்களின் வழக்குகள் கையேற்கப்பட்டு நீதி வழங்கப்படும் வரை மாதாந்தம் 6000/- கொடுப்பனவு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட அனந்தி சசிதரன் அவர்கள் இது சரியான தீர்வாக அமையாது மாறாக இடைக்கால தீர்வாக ஒருவருக்கு இருபது இலட்சமோ அல்லது ஐம்பது இலட்சமோ வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.\nமேற்படி அவர்களின் தூரநோக்கான போராட்டங்கள் மூலமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் பாரிய நிதி நஷ்ட ஈட்டை பெற்றுத்தர கோரி நிற்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. அப்படியாயின் அவ்வாறான பெருந்தொகையான நிதி நஷ்ட ஈடு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அந்த சட்டமூலத்துக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் உறவுகள் ஏன் அதனை இழக்க வேண்டும் என்பது ஒரு யதார்த்தமான ஓர் வி��ாவாகும்.\nஅதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பேசிய அனந்தி சசிதரன் அவர்கள் முஸ்லிம்களின் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததையும் சில கடைகள் திறந்து இருந்த தகவலையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த விடயம் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஓர் விடயமே இங்கு முஸ்லிம்கள் சற்று இன நல்லுறவை பேணும் வகையில் நுட்பமாக சிந்திக்கும். மனப்பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும். காரணம் தமிழ் பேசும். மக்களாகிய நாம் என்றும் ஒரு நெருங்கிய உறவை பேணி வருகிறவர்கள் ஆகவே எமது சகோதர தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்புகளை வளர்த்து கொள்ளல் வேண்டும். இனிவரும் காலங்களிலாவது குறித்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் கரிசனையுடன் செயற்பட வேண்டும்.\nஇத்தனைக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பேரணியின் போது அங்கு கலந்து கொண்டோரின் உருக்கமான முறையீடுகளும், செவ்விகளும் மனதில் ஈரமுள்ள அனைத்து மனித உள்ளங்களையும் கண் கலங்கவே செய்திருக்கும் . உண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்திற்கு இழைக்கப்பட பாரிய அநீதியாகவே நோக்க முடிகிறது. இதற்கான தீர்வை முன்வைக்க இலங்கை அரசு சுற்றிவலைப்புகளையும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்களையும் செய்து அந்த மக்களுக்கான தீர்வை தாமதப்படுத்துவதில் எந்த நியாயங்களும் இல்லை என்றே கூற வேண்டும்.\nஇப்பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கண்ணீர், அவர்கள் அடிப்படை வாழ்வியல் விடயங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை படம் பிடித்தும் காட்டுகின்றது. அத்துடன் அவர்கள் ஏந்தி இருந்த சுலோகங்களை பார்க்கும் போது எமது கண்களும் சிறிது நீர் கசியவே செய்தன. அதாவது “ஜனாதிபதி மாமா எங்கள் அப்பவை மீட்டு தாருங்கள்”, “அரசே எங்கள் மேல் இரங்க மாட்டாயா” போன்ற வார்த்தைகள் கலங்காத உள்ளங்களையும் கலங்கவே செய்தது. இவர்களுக்கான தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும் அத்துடன் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிவாரணங்களும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nமேலும் சர்வதேசமும் அதற்கான அழுத்தங்களை மேற்கொண்டு அம் மக்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் இப்பேரணி முன்னெடுக்கப்பபட்ட சமகாலத்தில் ஜெனிவாவில் இடம்பெற்ற நாற்பதாவது கூட்டத்தொடரில் இம் மக்களின் போராட்டங்களுக்கு ஒரு பச்சை கொடியும் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=6549", "date_download": "2020-07-04T14:55:26Z", "digest": "sha1:CSVUN4V6PSKM3KEY26E7F62FCWYT2645", "length": 19728, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "வந்தவாசி நூலகத்திற்கு கட்டிடம் கட்ட பத்து செண்ட் இடம் ஒதுக்கப்படும் – நகர் மன்றத் தலைவர் – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவந்���வாசி நூலகத்திற்கு கட்டிடம் கட்ட பத்து செண்ட் இடம் ஒதுக்கப்படும் – நகர் மன்றத் தலைவர் – செய்திகள்\nவந்தவாசி நூலகத்திற்கு கட்டிடம் கட்ட பத்து செண்ட் இடம் ஒதுக்கப்படும் – நகர் மன்றத் தலைவர் – செய்திகள்\nவந்தவாசி. ஆகஸ்ட் 11, 2011. அரசு பொது நூலகத் துறையின் வந்தவாசி கிளையின் நூலக வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நூலகர் தினவிழா மற்றும் நூலகத் தந்தை டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதனின் 110 -வது பிறந்தநாள் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வந்தவாசி நகர்மன்றத் தலைவர் அன்னை க. சீனிவாசன், வந்தவாசி கிளை நூலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சியில் பத்து செண்ட் இடம் ஒதுக்கீடு செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.\nஇவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு. முருகேஷ் தலைமையேற்றார். கிளை நூலகர் கு. இரா. பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் அ. மு. உசேன் வாழ்த்துரை வழங்கினார்.\nநூலகத் தந்தை டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதனின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, ’என்னைக் கவர்ந்த புத்தகங்கள்’ எனும் தலைப்பில் வந்தவாசி நகர்மன்றத் தலைவர் அன்னை க. சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, எங்கு சென்றாலும் புத்தகங்களை வாங்கும் நல்ல பழக்கம் என்னிடமுண்டு. தற்போது பல்வேறு பணிச்சூழலில் வாசிக்க போதிய நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்கத் தொடங்கிவிடுவேன்.\nபுத்தகங்களில் நாம் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை, அனுபவங்களைப் படித்தறிய முடிகிறது. உலகை மாற்றியதில் புத்தகங்களுக்கும் பெரும் பங்குண்டு.\nஎழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் சிறுகதைகள், இயற்கை விவசாயம் பற்றிய நூல்கள், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி ஜீவானந்தம் போன்றோரின் நூல்கள் என்னை வாசிப்பில் கவர்ந்தவை.\nபுத்தகம் படிப்பது நிச்சயம் நம் வாழ்வின் வளர்ச்சிக்குப் பயன்படும். கடந்த ஐம்பத்தி ஆறு ஆண்டுகளாக வந்தவாசி கிளை நூலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டிடம் கட்ட நகராட்சியின் சார்பாக பத்து செண்ட் இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nநிகழ்வில் ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலர்களாக ந���ர்மன்ற உறுப்பினர் ம. மோகன், டாக்டர். சந்திரமோகன், தலைமையாசிரியர் பொன். எழில்சந்திரன், ஆர். பொன்னம்பலம், ஆர். கோவிந்தராஜன், நகர்மன்றத் தலைவர் அன்னை க. சீனிவாசன் ஆகியோர் இணைந்தனர்.\nவிழாவில், துணைச் செயலாளர் பூ. சண்முகம், பொருளாளர் ம. அப்துல் மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nநிறைவாக, துணைச் செயலாளர் ஜா. தமீம் நன்றி கூறினார்.\nலெனின் விருது வழங்கும் விழா – செய்திகள்\nதிருப்பூர் சக்தி விருது 2019 விருது\n“பெண்ணுரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப் படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-04T16:23:13Z", "digest": "sha1:HYMJZ6ZWCBSCZN4Z3H672RPIKSXKIRAJ", "length": 4986, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "திருமுருகன் காந்தியை பின்னால் இருந்து இயக்குவது யார்? – தோழர் இரா. முத்தரசன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதிருமுருகன் காந்தியை பின்னால் இருந்து இயக்குவது யார் – தோழர் இரா. முத்தரசன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-04T14:35:06Z", "digest": "sha1:VFLG2FM4A5KW64OBPPCFFS5MAFU77GKX", "length": 5677, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்களால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு | Sri Lanka Army", "raw_content": "\nயாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்களால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்சஷ ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் அன்மையில் இடம் பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் யாழ் மாவட்ட ரீதியில் சிறந்த சித்தியை எய்திய மாணவர்களுக்கான பிரிசில்கள் வழங்கும் விழா இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nஇதன் போது இரு புலமைப் பரிசில்கள் இப் படைத் தலைமையகத்தின் அனுசரையோடு மாணவர்களுக்காக வழங்கி வைக்கப்பட்டது.\nமேலும 5ஆம் தர ப��லமைப் பரீட்சையில் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்கள் சிறந்த சித்தியை எய்திருந்தனர். அந்த வகையில் சென் ஜோன் பொஸ்கோ கல்லுரியின் அநாதிக்கா உதயகுமார் அகில ரீதியில் 194புள்ளிகளைப் பெற்று 17ஆவது இடத்தையும் (1ஆவது இடத்தை யாழ் மாவழ்டத்தில் தமிழ் மொழியில் தோற்றி பெற்றுள்ளார்). மைத்திரி ரேய் சென் ஜோன் பொஸ்கோ கல்லுாரி மற்றும் மாதகல் விக்கிணேஸ்வரா வித்தியாலய பேதீஷ்வரம் அபிஷேக் போன்ற மாணவர்கள் அகில ரீதியில் 193புள்ளிகளைப் பெற்று 18ஆவது இடத்தையும் (2ஆவது இடத்தை யாழ் மாவழ்டத்தில் தமிழ் மொழியில் தோற்றி பெற்றுள்ளார்).\nஇவர்களது திறமையைப் பாராட்டி யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியவர்களால் பாடசாலைப் பொதிகள் உள்ளடங்கிய பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் மதகுருமார்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/01/blog-post_19.html", "date_download": "2020-07-04T16:13:12Z", "digest": "sha1:W6XQBUFPQAYEFEMILNULFGIQAW7QLGD4", "length": 14734, "nlines": 111, "source_domain": "www.ethanthi.com", "title": "கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / inform / கண் இமைப்பது ஏன் கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா\n கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா\nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஅழும் போது மூக்கில் தண்ணீர் வருவது ஏன் கண்கள் சிவப்பாக காரணம் என்ன\nகணிணித் துறையினர் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் நாம் கண்களை அடிக்கடி இமைக்கிறோம் அல்லவா நாம் கண்களை அடிக்கடி இமைக்கிறோம் அல்லவா அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா\nஅதி வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் \nபொதுவாக நமக்கு தெரிந்த காரணம் கண் இமைப்ப தால் கண்கள் தூசு, பாக்டீரியா, அதிகப் படியான வெளிச்சம் மற்றும் காற்றி லிருந்து பாதுகாக்��ப் படுகின்றன என்பதே.\nமற்றொரு முக்கிய காரணம் உண்டு. கண்கள் வறண்டு விடாமல் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற் காக. நம் கண்களில் ஈரப்பதம் கண்ணீரின் உதவியால் தக்க வைக்கப் படுகிறது.\nஉண்மையில் நாம் அழாத போதும் நம் கண்கள் கண்ணீரை சுரக்கின்றன. நம்ப முடிய வில்லையா. ஆனால் அது தான் உண்மை. நாம் அதை உணர்வது தான் இல்லை .\nநம் கண்களில் இரு கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவை புருவம் முடியும் இடத்திற்கு மேற் பக்கத்தில் உள்ளன. நாம் கண்களை இமைக்கும் போது சுரக்கப்படும் கண்ணீர் கண்களில் பரவி கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.\nபிறகு இமைகளின் விளிம்பில் உள்ள சிறு திறப்பு வழியாக கண்ணீர்ப் பையை அடைந்து அங்கிருந்து மூக்கிற்கும் தொண்டை க்கும் சென்று ஆவியாகிறது. இது எப்போதும் நடக்கிற ஒரு நிகழ்வு.\nமேலே உள்ள படத்தில், Lacrimal Gland -எனப்படுவது தான் கண்ணீர் சுரப்பியாகும்.\nஆனால் நம் உணர்வு களின் காரணமாக நாம் அழும் போது கண்ணீர் அதிகமாக சுரக்கும். எனவே தான் அந்த வெளியேற முடியாத அதிகப் படியான நீர் நம் கன்னங்கள் வழியாக வெளியேறு கிறது.\nஅழும் போது மூக்கில் தண்ணீர் வருவது ஏன்\nகுழந்தைகள் சில நேரங்களில் நீண்ட நேரம் ஆடம் பிடித்து அழும் போது மூக்கில் தண்ணீர் வருவதை பார்த்திருப்பீர்கள். கண்ணுக்கு தேவையான கண்ணீர் போக மீதம் உள்ளது கண்ணீராக வழிந்தோடு கிறது.\nவழியும் அளவை விட அதிகம் சுரக்கும் கண்ணீ ரானது Lacrimal Punctum எனப்படும் இரு சிறு துளைகள் வழியாக Lacrimal Canal மூலம் மூக்கினை வந்தடைகிறது. பின் அந்த நீரானது மூக்கின் வழியே வெளியேறுகிறது.\nகண்ணில் தூசி விழுந்தாலும் கண்ணீர் அதிகம் சுரந்து தூசியை வெளியேற்றி விடுகிறது.\nகண்ணீரில் லிப்போகலின் (Lipocalin), லேக்டோஃபெரின், (Lactoferrin), லிபிட் (Libid) என்னும் கொழுப்பு, லைசோசைம் (Lysozyme) என்னும் நுண்ணுயிர் கொல்லி போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் உள்ளன.\nஇவை தான் கண்ணிற்கு ஈரப்பதம் மற்றும் ஒரு வித வழவழப்பு தன்மையை தருகின்றன.\nநாம் இமைக்கும் போது நம் கண்கள் அந்த நொடியில் இருட்டை காண்கின்றன. ஆனால் மனித மூளை அந்த நிகழ்வை அழகாக புறக்கணித்து விடுவதால் தான் நாம் தொடர்ந்து பார்ப்பது போல உள்ளது.\nநாம் இமைக்கும் போது இரு இமை களையும் சேர்த்து தான் இமைப்போம். ஆனால், ஆமைகள் மற்றும் சில எலி வகைகளால் (வெள்ளெலி) ஒரு கண்ணை மட்டுமே இமைக்க முடியுமாம்.\nமுதல் பீர் தொழிற் சாலை கண்டுபிடிப்பு - எங்குள்ளது தெரியுமா\nஇமைப்பது என்பது அனிச்சை யான செயல் தான். பொதுவாக நாம் ஒரு நிமிடத்தில் பதினான்கு முறை இமைக் கிறோம். ஆனால் நம் மன உணர்வுகளை பொறுத்து இதிலும் சில வேறுபாடுகள் ஏற்படத் தான் செய்கின்றன.\nஅதாவது நாம் மிகவும் மன அழுத்தத்தில் அல்லது பதற்றத்தில் உள்ள போது குறைவாகவே இமைக்கிறோம்.\nஅதிலும் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வோர் இமைப்பது சராசரியை விட குறைகிறது. இதுவே பல கண் பிரச்சனை களுக்கு காரணமாக அமைகிறது.\nஏனெனில் இமைத்தால் தானே சுரக்கும் கண்ணீர் கண் முழுவதும் பரவி ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்\nகண்கள் சிவப்பாக காரணம் என்ன\nமென்பொருள் பொறி யாளர்கள், கணிப்பொறியில் வேலை செய்யும் பலரும் கண்ணை இமைக்க மறந்து விடுவதால் கண்ணில் நீர் வற்றி, கண் எரிச்சலுற்று சிவப்பு நிறத்தில் தோற்ற மளிக்கிறது.\nகண்களில் நீர் வற்றிப் போய், பின் நடிகர் விஜயகாந்த் கண்கள் போல் சிவப்பாவதை தவிர்க்க, 20-20-20 முறை உதவும்.\nகடலில் மீண்டும் மிதக்கப் போகிறது டைட்டானிக் \nஅதாவது கணிப்பொறி பயன் படுத்துபவர் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 நொடிகள், 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்த்து, இமைத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதே அது.\nநீங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்தி னால், eyeCare – Protect your vision என்ற இந்த நீட்டிப்பை (Extension) இன்ஸ்டால் செய்து விட்டால் போதும்.\nஉங்கள் கண்களுக்கு ஓய்வு தர நீங்கள் மறந்து விட்டாலும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த நீட்டிப்பே நினைவூட்டும். எனவே, அடிக்கடி இமைப்பதன் மூலம் நம் கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.\nகணிப் பொறியா ளர்கள் கண்களை பாதுகாக்க மேலும் பல Software பற்றிய தகவல்கள் தேவை யெனில் கீழே பின்னூட்டம் (Comment) இடவும்.\n கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nசாத்தான் குளம் சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53071/", "date_download": "2020-07-04T13:57:18Z", "digest": "sha1:N4KLXYAT67XVELRVH43C36DISLRPW45R", "length": 7696, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "எல்லை கடந்த பாகிஸ்தான் விமானத்தை தரையிறக்கியது இந்தியா! | Tamil Page", "raw_content": "\nஎல்லை கடந்த பாகிஸ்தான் விமானத்தை தரையிறக்கியது இந்தியா\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது என குறிப்பிட்டு பாகிஸ்தான் விமானத்தை நடுவானில் மடக்கிய இந்திய விமானப்படை விமானங்கள், ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின.\nபாகிஸ்தானிற்கு சொந்தமான அன்டனோவ் ஏ.என்.12 ரக சரக்கு விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து விமானப்படை செய்தி தொடர்பாளர் கப்டன் அனுபம் பனர்ஜி கூறுகையில்,\n‛கராச்சியிலிருந்து டில்லி புறப்பட்ட அன்டனோவ் ஏ.என்.12 ரக சரக்கு விமானம், வழக்கமான பாதையை மாற்றி குட்ச் விமானதளத்திற்கு 70 கி.மீ, வடக்கே இந்திய எல்லைக்குள் நுழைந்ததை இந்திய விமானப்படை ரேடார் மூலம் கண்டறிந்தது. பாகிஸ்தான் விமானத்தை தடுத்து மடக்கிய SU -30 MKI ரக இந்திய போர் விமானங்கள், அதனை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமானநிலையத்தில் தரையிறக்கின. என்றார்.\nவிமானம் இந்திய எல்லைக்குள் பறந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் விமானிகளுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nஎல்லைக்குள் அத்துமீறியோ, தவறுதலாகவே நுழையும் அண்டைநாட்டு விமானங்களை எச்சரித்து திருப்பியனுப்புவதே வழக்கம். எனினும், இந்திய தேர்தல் நெருங்குவதால் அரசியல் காரணங்களிற்காக விமானத்தை தரையிறக்கியிருக்கலாமென கருதப்படுகிறது,\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்… தங்கப்பிரியரின் அட்ராசிட்டி\nசென்னையில் 6-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள்; சில கட்டுப்பாடுகள்\nதோண்டத் தோண்ட பூதமாகும் பூர்ணா மாப்பிள்ளை விவகாரம்\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்… தங்கப்பிரியரின் அட்ராசிட்டி\nயாழில் நாளை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள் இவைதான்\nமக்களிற்கு நிவாரணமில்லை… 6 மாதத்தில் ராஜபக்சக்கள் கொள்ளை\nமட்டக்களப்பிற்கு அமைச்சு… 3 தொகுதிகளிலும் கைத்தொழில் பேட்டை: மட்டக்களப்பில் சஜித்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/blog-post_605.html", "date_download": "2020-07-04T15:56:03Z", "digest": "sha1:UT23YMX6CT4TYVZATE425PK6IN2TK6CB", "length": 28121, "nlines": 310, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்மை பதிவில் குளறுபடி", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்மை பதிவில் குளறுபடி\nஇ.எம்.ஐ.எஸ்.,(எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகிறது.\nஅதாவது பள்ளி துவங்கிய நாள், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் பள்ளி வாரியாக சேகரிக்கப்படுகிறது.\nஇதேபோல், மாணவர்களின் பிறந்த தேதி, தந்தையின் பெயர், ரத்தவகை, வங்கி கணக்கு எண், ஆதார் விவரங்கள், ஆசிரியர்கள் பள்ளியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி வாரியாக தொகுக்கப்பட்ட விவரங்கள், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய��்பட்டன.\nஇதற்காக பிரத்கேயமான முறையில், பள்ளிக்கல்வித்துறை,https:/emis.tnschools.gov.in என்ற தகவல் மேலாண்மை முறை இணையதளத்தை உருவாக்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இம்முறையில், பல்வேறு கோல்மால் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில கல்வியாண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட, தகவல் மேலாண்மை முறையை, ஆசிரியர்கள் தங்கள் சுயலாபத்துக்காக பதிவு செய்துள்ளனர். அதாவது தாங்கள் பணிபுரியும் பள்ளியை தக்க வைக்க, ஆன்-லைனில் பதிவு செய்தபோது, மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து பதிவேற்றம் செய்தனர்.\nமாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் பணி நியமிக்க வேண்டும் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதே பள்ளியை தக்க வைத்த, ஆசிரியர்களின் விவரங்கள், பள்ளி கல்வித்துறைக்கு தெரிய வந்தது.\nவகுப்பறை வருகை பதிவேட்டையும், ஆன்லைன் விவரங்களையும் ஒப்பிட்டபோது, மாணவர்களின் எண்ணிக்கை வேறுபட்டது. நடப்பு கல்வியாண்டில், தகவல் மேலாண்மை முறையில் பதிவு செய்த விவரங்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதாச்சார முறையை முறைப்படுத்தும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.\nஇதில், ஆன்-லைனில் ஆதார் எண் டபுள் என்ட்ரி, போலியான பதிவு இருந்தால் அதன் விவரங்கள் அழிக்கப்படுகிறது.\nஇறுதியாக தகவல் மேலாண்மையில், உறுதிபடுத்தப்பட்ட விவரங்களை, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், இனி ஒரே பள்ளியை ஆசிரியர்கள் தக்க வைக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணினி வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்வு\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்பு\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்���ு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அரசுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\n��ெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-07-04T16:01:25Z", "digest": "sha1:4W4PN2H2HGAIDDFZSRO67OPIAUNGFGLO", "length": 6123, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மாமாவின் படத்தை ரீமேக் செய்யும் மருமகன் . | vanakkamlondon", "raw_content": "\nமாமாவின் படத்தை ரீமேக் செய்யும் மருமகன் .\nமாமாவின் படத்தை ரீமேக் செய்யும் மருமகன் .\nஇந்தியன் ப்ரூஷ்லி என்று பட்டம் எடுத்து பல ஹிட் படங்களை தந்த தனுஷ் இன்று ஹொலிவூட் ,பொலிவூட் என்று பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . மேலும் ரஜனியின் மருமகனான இவர் அவரின் மாப்பிளை என்ற படத்தை அதே பாணியில் ரீமேக் செய்த படத்தில் நடித்திருந்தார் .\nஅதே போல் இன்று ரஜனியின் நெகட்டிவ் ரோலான நெற்றி கண் படத்தை தான் ரீமேக் செய்ய போவதாக கூறி வருகின்றார் . அந்த படத்தில் ரஜனி ஒரு பிலே போய் ஆக நடித்திருந்தார் .இதை மக்கள் வரவேற்க்கா நிலையிலும் ரசித்திருந்தனர் எனவே தானும் அந்த ரோலில் நடிக்க ஆஷை படுகிறேன் என்கிறார் .\nதந்தையின் வாழ்க்கைக் கனவு நிறைவைடைந்தது-கதிர்\nபோதும்டா சாமி.. சமூக வலைத்தளத்தில் கருத்து சொல்ல மறுக்கும் சின்மயி\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஉலகின் அழகை உங்களுக்கு காட்டும் கண்ணினை பாதுகாப்போம் .\nஇலங்கையில் தரையிறங்கிய விமானத்தில் இரண்டு சடலங்களா \nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-31/", "date_download": "2020-07-04T15:55:51Z", "digest": "sha1:WOALVSLCWAQAMPV7GI255WTAQM44R2NK", "length": 14861, "nlines": 236, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதிமொழிகள் அதிகாரம் - 31 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible நீதிமொழிகள் அதிகாரம் - 31 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதிமொழிகள் அதிகாரம் - 31 - திருவிவிலியம்\nநீதிமொழிகள் அதிகாரம் – 31 – திருவிவிலியம்\n1 மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்; இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்;\n2 பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.\n3 உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.\n4 இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சியாளர் அருந்தலாகாது.\n5 அருந்தினால், சட்டத்தை மறந்து விடுவார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.\n6 ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.\n7 அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையாதிருக்கட்டும்.\n8 பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு.\n9 அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும்; வறியோருக்கும் நீதி வழங்கு.\n10 திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.\n11 அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.\n12 அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள்.\n13 கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.\n14 அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிடலாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையிலிருந்து வாங்கி வருவாள்.\n15 வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.\n16 ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதியத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.\n17 சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.\n18 தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.\n19 இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.\n20 எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.\n21 குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.\n22 தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.\n23 அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.\n24 அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை வ���ற்பனை செய்வாள்.\n25 அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் ப+ண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.\n26 அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவரை கூறுவாள்.\n27 தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.\n28 அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.\n29 “திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.\n30 எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.\n31 அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த புத்தகம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருப்பாடல்கள் சபை உரையாளர் இனிமைமிகு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/144985-2-students-decide-to-give-extra-score.html", "date_download": "2020-07-04T13:58:07Z", "digest": "sha1:URAMLTPVYGP6LOLQIMX3BN4JRAUJ7GU5", "length": 41854, "nlines": 487, "source_domain": "dhinasari.com", "title": "+2 மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க முடிவு! - Tamil Dhinasari", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nகொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nவீட்டு நபர் வெளியில் சென்றதை குறி வைத்து நகை பணம் கொள்ளை ஒரே பகுதியில் நடந்த சம்பவம்\nகொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்\nஆள் குறைப்பு குறித்து இந்திய ரயில்வே விளக்கம்\nகொரோனா: பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் தடுப்பூசியை முதலில் செலுத்தி பரிசோதனை\nகொரோனா: அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று\nஇளம்பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டி கொலை செய்த திமுக நிர்வாகி எங்கே உதயா\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nட்ரோன் மூலம் இயற்கை முறை கிருமி நாசினி தெளிப்பு\nவிஜயவாடா அரசு ���ருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் இப்படியும் முதியோரை ‘ட்ரீட்’ செய்வார்களா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று\nமதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nதிருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nஇறந்து கிடந்த ஒரு வயது குழந்தை, தூக்கில் தொங்கும் தாய்.. கொலையா\nஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nதிருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nதற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nமுதல்வரைச் சந்தித்த காவல்துறை அதிகாரிகள்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமனம் செய்யப் பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்��னர்.\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\n ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை\nதுப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம்\nகொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்\nபெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வேகத்தில் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகமாகி வருகிறது.\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதித���க 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nதமிழக அரசின் சின்னமான பனையை வெட்டிக் கடத்தும் சமூகவிரோதிகள்\nதென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப் படுகின்றன\nகொரோனா: ஒரு குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று\nமதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்\nதிருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அனு அளிக்கப்பட்டது\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nபஞ்சாங்கம் ஜூலை – 01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்ச��ங்கம் ஜூலை 01 ஶ்ரீராமஜெயம்.🔯🕉 பஞ்சாங்கம் ~ ஆனி ~ 17 ~{01.07.2020.} புதன்கிழமை.\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\n+2 மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க முடிவு\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.\nதொழில்நுட்பம்தினசரி செய்திகள் - Modified date: 04/07/2020 6:22 PM 0\nபல புதிய வசதிகளுடன் அப்டேட் ஆகும் வாட்ஸ்அப்\nஇந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வெப்பிலும் டார்க் மோடு வருகிறது.\nபித்த வெடிப்பு: எளிதில் போக எளிமையான டிப்ஸ்\nபெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பாத பிரச்சனைகளுள் மிக முக்கியமானது பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும்,...\nதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதில் கடைசி பாடம் நடைபெறும் அன்று மட்டும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. அந்த மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், நடந்து முடிந்த வேதியல் தமிழ் வழி தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nபுரதம் என்ற சொல்லுக்கு பதில் ஆங்கிலத்தில் புரோட்டீன் என கேள்வியில் தவறாக இடம்பெற்றதால் இந்த கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல அந்த கேள்விக்கு பதிலளிக்காத மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படாது.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nPrevious articleகாப்பாற்று���தற்குப் பதிலாக… கோயில் யானையைக் கொல்ல முயற்சி எடுக்கும் அதிகாரிகள்..\nNext articleகுழந்தைகள் கொறிக்க காஜு ஈஸி பேல்\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nசுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி\nகேரட் பஜ்ஜி தேவையானவை: மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு ...\nஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை\nஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி.. ஆய்வுக்கு பின் முடிவு\nகறவை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.28 ஆயிரம் வட்டி இல்லாமல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nபள்ளிகள் திறக்க நீண்டகாலம் ஆகும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.\nசீன தயாரிப்புக்களை புறக்கணிக்க கனடா ஆதரவு\nகனேடியர்கள் இருவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, சீனா அவர்களை சிறையிலடைத்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/176607.html", "date_download": "2020-07-04T14:25:08Z", "digest": "sha1:DWHJGBXB5YV2VM5W43WGJXDIGYZZJC6C", "length": 6464, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "பாசக்கார மனைவி - நகைச்சுவை", "raw_content": "\nநான் உப்பு,காரம், புளி எண்ணெய் எல்லாம் சுத்தமா சாப்பாட்ல சேத்துக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு. நீ பாட்டுக்கு எல்லாத்தையும் அதிகமாப் போட்டு சமச்சி வக்கறயே நான் சீக்கிரம் போய்ச் சேரணுமா\nஅதில்லீங்க. நல்லா ருசியாச் சமச்சி வக்கற்ததானுங்க\nஒரு நல்ல பொண்டாட்டியோட கடம. இதுக்குப் போயி கோவிச்சிக்கிறீங்களே.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இரா. சுவாமிநாதன் (4-Feb-14, 10:22 pm)\nசேர்த்தது : மலர்1991 - (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/210526?ref=archive-feed", "date_download": "2020-07-04T14:39:43Z", "digest": "sha1:UTLWM6CSX4CTQW3Q2RAZZJGZCIV4U4FW", "length": 9052, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "முகப்பருவால் வந்த தழும்புகளை நீக்கனுமா? இதோ சூப்பர் டிப்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பருவால் வந்த தழும்புகளை நீக்கனுமா\nபருக்கள் இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது சகஜமாகும்.\nஇதனை நகங்களை வைத்து கிள்ளவே, உடைக்கவே கூடாது. ஏனெனில் இது பின்னடைவில் தழுப்பாக மாறி முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.\nமுகப்பருவால் உண்டன தழும்பை போக்க க���்ட கண்ட கிறீம்களை போடுவதை தவிர்த்து இயற்கை பொருட்களின் மூலம் சரி செய்ய முடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.\nசிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.\nஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.\nகருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.\nபோதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.\nதினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/a-case-filed-against-actress-reha-chakraborthy-for-sushanth-suicide-tamilfont-news-263478", "date_download": "2020-07-04T16:23:13Z", "digest": "sha1:UYHMGFBQYT3E3BINP6RSQ7HWTSPOSRNV", "length": 12566, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "A case filed against actress Reha Chakraborthy for Sushanth suicide - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு\nசுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: பிரபல நடிகை ம���து வழக்குப்பதிவு\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. மேலும் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் பிரமுகர்கள் சிலர் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பீகார் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. கரன்ஜோகர், சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது\nஇந்த நிலையில் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் என நடிகை ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் பீகார் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார் .அவர் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nசுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஏற்கனவே நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீசார் பலமணி நேரம் விசாரணை செய்தனர் என்பதும், சுஷாந்த்சிங் குறித்து அவர் பல்வேறு தகவல்கள் போலீசார்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா\nநான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nவாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன\nவிஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல்\nபிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்\nசும்மா கெத்தா சொல்வோம்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஆந்த்தம் பாடிய சிம்பு\nகன்னித்தன்மையை இழக்க துடிக்கும் நாயகி: ரசிகர்கள் கொந்தளிப்பு\n'நித்யானந்தா' ப���கழ் விஜய் டிவி பிரபலத்தின் காதல் திருமணம்\nகடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன்\nதற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா\nஎல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்\nநான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்\nபோதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை\nதிரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்\nகமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்\nவாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்\nவிஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல்\nநயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்\n'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்\nமுத்தத்திற்கு புதிய அர்த்தம் கூறிய வனிதா\nவயதான உலக நாயகன் சாருஹாசனின் அடுத்த படம் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\n2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்\nசென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு\nகாதலிக்கு கொரோனா: புது சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர்\nஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்\nமதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன\nசிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nகொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nA1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா\nA1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/23/", "date_download": "2020-07-04T15:51:02Z", "digest": "sha1:E26TJVT3O5VPQNWKDFYNNS7K7ZHJIH2R", "length": 8945, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 23, 2013 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nடில்ஷானுடன் மோதல்; ஷேஷாட்டுக்கு அபராதம்\nசமயலறையில் இருந்து கஞ்சா மீட்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வி\nயாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கர...\nடில்ஷானுடன் மோதல்; ஷேஷாட்டுக்கு அபராதம்\nசமயலறையில் இருந்து கஞ்சா மீட்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வி\nயாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கர...\nஇலங்கையில் தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க பிரதமரிடம் வலிய...\nமகிழூர் பகுதியில் உரப்பையில் சிசுவின் சடலம்\nயாழ். பிராந்திய சுகாதார பணிமனை குடும்பநல பணியாளர்களின் ப...\nஉயர் தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி ...\nமக்களுக்கு நன்மை கிட்டுமாயின், அரசாங்கத்திலிருந்து விலகத்...\nமகிழூர் பகுதியில் உரப்பையில் சிசுவின் சடலம்\nயாழ். பிராந்திய சுகாதார பணிமனை குடும்பநல பணியாளர்களின் ப...\nஉயர் தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி ...\nமக்களுக்கு நன்மை கிட்டுமாயின், அரசாங்கத்திலிருந்து விலகத்...\nகூட்டமைப்பு வசமுள்ள மூன்று பிரதேச சபைகளின் வரவு செலவுத்தி...\nதேவ்யானி மீதான வழக்கை மீளப்பெறுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\nபிரான்ஸில் உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிக...\nஉலகக் கிண்ண போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் – சச்சின்\nஆட்சியமைப்பது தொடர்பில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே...\nதேவ்யானி மீதான வழக்கை மீளப்பெறுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\nபிரான்ஸில் உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிக...\nஉலகக் கிண்ண போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் – சச்சின்\nஆட்சியமைப்பது தொடர்பில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே...\nதமிழக மீனவர்களின் விடுதலையை கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்\nபோலி தங்க ஆபரணத்தை அடகுவைக்க முற்பட்ட குழு கைது\nமுன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை\nபிரதேச சபைத் தலைவர் தன்னை தாக்கியதாக பெண் முறைப்பாடு\nவீதியில் கிடந்த தபால�� பொதிகள் குறித்து விசாரணை ஆரம்பம்\nபோலி தங்க ஆபரணத்தை அடகுவைக்க முற்பட்ட குழு கைது\nமுன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை\nபிரதேச சபைத் தலைவர் தன்னை தாக்கியதாக பெண் முறைப்பாடு\nவீதியில் கிடந்த தபால் பொதிகள் குறித்து விசாரணை ஆரம்பம்\nஆரையம்பதியில் இரு கோயில்களில் கொள்ளை; சந்தேகநபரை கைது செய...\nயாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் 12ஆவது நாளாக பண...\nமாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nகடவுச்சீட்டு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய தொலைபே...\nவலஸ்முல்லயில் குண்டுத் தாக்குதல்; ஒருவர் பலி, நால்வர் காயம்\nயாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் 12ஆவது நாளாக பண...\nமாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nகடவுச்சீட்டு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய தொலைபே...\nவலஸ்முல்லயில் குண்டுத் தாக்குதல்; ஒருவர் பலி, நால்வர் காயம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/04/23/", "date_download": "2020-07-04T15:34:48Z", "digest": "sha1:ZA4UTCIKGLB5EIUOTOKXPMA75MPMKM6B", "length": 8262, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 23, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமின்சார சபை மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கைக்கு எதிரானவர்கள் கிருலப்பன...\nஹெரோய்னுடன் கைதான மாலைத்தீவு பிரஜைகளை தடுத்து வைத்து விசா...\nமஸ்கெலியாவில் காணாமற்போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு\nஇந்தியாவின் தகவலறியும் சட்டமே மக்களின் உரிமையைப் பாதுகாக்...\nஅரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கைக்கு எதிரானவர்கள் கிருலப்பன...\nஹெரோய்னுடன் கைதான மாலைத்தீவு பிரஜைகளை தடுத்து வைத்து விசா...\nமஸ்கெலியாவில் காணாமற்போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு\nஇந்தியாவின் தகவலறியும் சட்டமே மக்களின் உரிமையைப் பாதுகாக்...\nயுத்தத்தைத் தோற்கடிக்க முடிந்த போதிலும் ஈழக்கொள்கையைத் தோ...\nமீன் ஏற்றுமதி தடை நீக்கம்: பல இலட்சம் தொழில் வாய்ப்புகளை ...\nஇராணுவத்தினரை ஒருபோதும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க மாட்டோம்...\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தவி...\n18 காரட் தங்கத்தில் கழிப்பறை: “அமெரிக்கா’ காட...\nமீன் ஏற்றுமதி தடை நீக்கம்: பல இலட்சம் தொழில் வாய்ப்புகளை ...\nஇராணுவத்தினரை ஒருபோதும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க மாட்டோம்...\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தவி...\n18 காரட் தங்கத்தில் கழிப்பறை: “அமெரிக்கா’ காட...\nஈக்வடோர் நிலநடுக்கத்தில் சிக்கிய 113 பேர் உயிருடன் மீட்பு\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்\nஅரியாலையில் பஸ் ஒன்றின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டமை குறி...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தாய்லாந்து பயணம்\nவிஜய்,அஜித்தை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்த தனுஷ்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்\nஅரியாலையில் பஸ் ஒன்றின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டமை குறி...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தாய்லாந்து பயணம்\nவிஜய்,அஜித்தை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்த தனுஷ்\nமன்னாரில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த ம...\nபம்பலப்பிட்டியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரு மாலைத்தீவு...\nபொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர...\nமலையக மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவணையில் மாற்றம்\nரத்மல்கஸ்வெவ பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை\nபம்பலப்பிட்டியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரு மாலைத்தீவு...\nபொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர...\nமலையக மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவணையில் மாற்றம்\nரத்மல்கஸ்வெவ பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் நாளை முதல் மாணவர...\nபேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய��தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=58575", "date_download": "2020-07-04T14:56:50Z", "digest": "sha1:EE3JHWHK7YJW7V6YQDKCF2XZH5CS2HX5", "length": 9867, "nlines": 118, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா.. | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அத்துமீறல்இந்தியா மற்றும் சீனா எல்லைஎல்லையில் ராணுவ வீரர்கள்கம்யூனிச சீனா அட்டூழியம்லடாக்ஹெச்.ராஜா\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் 43 பேர் பலியானதாக கூறப்பட்டாலும் இதுகுறித்து சீனா அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சீன தரப்பில் இந்தியாவைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்திய மக்கள் கொந்தளித்துள்ளனர். சீனாவின் முக்கிய வர்த்தக சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்ளும் வகையில் சீனா எல்லையில் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் கண்டனத்துக்கு உரியது என்று அரசியல் ஆர்வலர்கள், அரசீயல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சீனா பொருள்களை தவிர்க்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்\nஇந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\nஎல்லைப் பகுதியில் அத்துமீறல். கம்யூனிச சீனா அட்டூழியம் வன்மைய��க கண்டிக்கத்தக்கது. எல்லையில் ராணுவ வீரர்கள் இன்னுயிரை ஈந்து நாட்டை பாதுகாக்கின்றனர். நாம் சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும்.\nTags:அத்துமீறல்இந்தியா மற்றும் சீனா எல்லைஎல்லையில் ராணுவ வீரர்கள்கம்யூனிச சீனா அட்டூழியம்லடாக்ஹெச்.ராஜா\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80239.html", "date_download": "2020-07-04T16:24:29Z", "digest": "sha1:B4BZH6TDF4XADTQ2HMITIGOOO6JIPM6X", "length": 5898, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\nயோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்..\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகிவிட்டார் யோகி பாபு. ஒரே நேரத்தில் விஜய், அஜித் இருவருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅது பற்றி கூறும்போது “இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒன்றுதான். பிரித்துப்பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.\nவிஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே… பேசட்டுமா\nஅதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க… இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு”என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40305182", "date_download": "2020-07-04T15:31:21Z", "digest": "sha1:YVU6BVB7FCW3QPA72SF76VB32JSGT4VO", "length": 38425, "nlines": 782, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)\nஅறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On May 18, 2003 0 Comment\nடாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nலியோனார்டோ டா வின்சி, பத்து மனிதர்களின் ஆற்றலை ஒருங்கே கொண்ட பேரறிஞர் (ten men-in-one) என்று போற்றப்பட்டவர். டா வின்சி ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாளர், பொறியாளர், சிற்பி, ஓவியர், உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை, வடிவமைப்பாளர், போர்த்துறைப் பொறியாளர், இவ்வாறு பல்துறைப் பேரறிஞராக விளங்கியவர். பன்முகப் பயிற்சியும், பல்வகைப் பேரறிவும் கொண்ட லியோனார்டோ டா வின்சி பிரபஞ்ச மனிதர் (universal man) என்று போற்றப்பட்டார்; அப்பட்டப் பெயருக்கு முற்றிலும் அவர�� பொருத்தமானவர் என்பதில் ஐயமேதுமில்லை. அந்த அளவுக்கு அவர் மூளை புதுப்புது கண்டுபிடிப்புகளாலும், உத்திகளாலும், கருவிகளாலும் நிறைந்திருந்தது. அவர் எழுதி வைத்திருந்த சுமார் 7,000 பக்கங்களும் உடற்கூறியல் உண்மைகள், போர் உத்திகள், குறியீடுகள், பறக்கும் எந்திரங்கள், சமிக்கைகள், வண்ண ஓவியங்கள், புதிர்கள், நகர்ப்புற வடிகால் அமைப்புகள் என்று வியப்பூட்டும் கதம்பக் களஞ்சியமாய்க் காட்சியளித்தன.\nவசதி வாய்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கும் அவருடைய ஆசை நாயகிக்கும் 1452 ஆம் ஆண்டு ஏப்பிரல் 15இல் மகனாகத் தோன்றியவர் டா வின்சி. பின்னாளில் தாயார் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ள, டா வின்சி தந்தையின் பாதுகாப்பில் வர நேர்ந்தது; தந்தையார் ஃபிளாரன்சுக்குக் குடி பெயர்ந்தபோது, அங்கிருந்த சிற்றப்பாவின் அரவணைப்பில் பல்லாண்டுகள் வளர்ந்தார். தனது 14ஆம் வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் (modeling) மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் டா வின்சி; இதைக் கண்ட அவரது தந்தை ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற சிற்பியிடம் அவரைப் பயிற்சிக்கு அனுப்பினார். அங்கு டா வின்சி பல்துறைப் பயிற்சியும் பெற்றார். ஃபிளாரன்சில் இருந்தபோது, தமது முப்பதாவது வயது வரை பல்வேறு துறைகளில் கல்வி கற்பதிலும் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.\n1482ஆம் ஆண்டு மிலன் நகர அரசருக்கு, டா வின்சி தமது பல்வேறு பயிற்சிகள் பற்றிக் குறிப்பிட்டு, தமது சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒரு விண்ணப்பம் எழுதினார். அரசரும் படைப் பிரிவில் போர்ப் படைப் பொறியாளராக அவரை நியமித்தார். அப்பதவியில் இருந்தபோது டா வின்சி வேதிப் புகை, கவச வாகனங்கள், ஆயுதங்கள், குண்டு மழை பொழியும் கருவிகள் எனப் பல்வேறு இராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். மிலனில் இருக்கும்போது நகரமைப்பாளராகவும், கட்டிடவியல் துறையிலும் கூட சேவை செய்தார். தெருக்கள், கால்வாய்கள், மாதா கோவில்கள், புற நகர்ப் பிரிவுகள், மக்கள் குடியிருப்புகள் எனப் பல்வேறு நகர்ப் பகுதிகளையும் வடிவமைத்துக் கொடுத்தார். 1495இல் தமது புகழ் பெற்ற “கடைசி விருந்து (Last Supper)” என்ற ஓவியத்தை வரையத் துவங்கி 1497இல் நிறைவு செய்தார்.\nலியோனார்டோ 1499இல் வெனிஸ் நகருக்கு இடம் பெயர்ந்தார். அப்போது துருக்கி நாட்டுடன் மும்முரமாகச் சண்டை நடந்து கொ���்டிருந்தது. போரில் துருக்கியை வீழ்த்துவதற்காகப் பல கண்டுபிடிப்புகளை லியோனார்டோ மேற்கொண்டார்; உத்திகளை வகுத்துக் கொடுத்தார். போர் வீரர்களுக்குக் குண்டு துளைக்காத சட்டைகள், எதிரிக் கப்பல் படைகளை அழிப்பதற்கான நீர் மூழ்கிக் கப்பல்கள், கண்ணி வெடிப் படகுகள் ஆகியன இவற்றுள் அடக்கம்.\nகி.பி.1500க்குப் பிறகு டா வின்சி ஃபிளாரன்சுக்குத் திரும்பினார்; 1503இல் புகழ் பெற்ற மோனோ லிசா வண்ண ஓவியத்தை தீட்டத் துவங்கினார். அவரது ஓவியப் பணியரங்கத்தில் அமர்வதற்காக ஒவ்வொரு நாள் மாலையும் மோனோ லிசா வந்து சென்றார். மூன்றாண்டு கடின உழைப்பிற்குப் பின் 1506இல் ஓவியம் நிறைவு பெற்றது; ஓவியத்தைக் கண்ட டா வின்சி தன்னைத் தானே நம்ப முடியாமல் வியப்பிலாழ்ந்து போனார்; அந்த அளவுக்கு ஓவியம் அவரைக் கவர்ந்தது. அக்கவர்ச்சி கடந்த ஐநூறு ஆண்டுகளாக, பல கோடி மக்களிடம் நிலவி வருவதை நாம் அறிவோம். மேற்கூறிய ஓவியம் ஃபிரன்சு நாட்டிலுள்ள பொருட்காட்சி சாலையில் இன்றும் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. மோனோ லிசா ஓவியத்தை வரைந்த பின்னர், டா வின்சி மிலன் நகருக்குத் திரும்பி 1506 முதல் 1513 வரை அங்கிருந்தார். அப்போது மிலன் நகரம் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அங்கு திருக்கோயிலில் வைத்து வணஙகத்தக்க ஓவியங்களைத் தீட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. குழந்தையுடன் இருக்கும் கன்னித்தாய் அவர் வரைந்த ஓவியங்களுள் ஒன்று.\nபின்னர் 1513 இல் ரோம் நகருக்கு டா வின்சி சென்றார். தமது வாழ் நாளின் இறுதிப் பகுதியில் முதலாம் ஃபிரான்சிஸ் மன்னரின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மன்னர், அவருக்கு ஓய்வூதியம் வழங்கித் தமது நாட்டில் இருக்கச் செய்தார். இறக்கைகளுடனும், மேலே சுழலும் விசிறியுடனும் கூடிய பல்வகைப்பட்ட பறக்கும் எந்திரங்களை வடிவமைத்து உருவாக்கினார் டா வின்சி. மனித உடலின் பல்வேறு பாகங்களையும் விளக்கமாக வரைந்து காட்டினார்; நீர்க் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார்; அந்நாளையப் பொறியாளர்களுக்கு உதவும் பொருட்டு, கட்டிடப் பொருள்களை மேலே தூக்கிச் செல்ல பளு தூக்கும் பொறியை வடிவமைத்துக் கொடுத்தார். பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்ட லியோனார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் இப்பூவுலக வாழ்வை நீத்தார்.\nடாக்டர் இரா வி���யராகவன் Dr R Vijayaraghavan\nபிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nசில நிகழ்வுகள், சில பார்வைகள்\nகூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்\nபறவைப்பாதம் – அத்தியாயம் 1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு\nவாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி\nநான் பதித்த மலர் கன்றுகள்\nஅரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3\nஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]\nஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் \nபோபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….\nஅறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்\nஅதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று\nதமிழர் திருவிழா – ஜூலை 4, 5, 6\nஇந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)\nஅறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்\nகோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசில நிகழ்வுகள், சில பார்வைகள்\nகூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்\nபறவைப்பாதம் – அத்தியாயம் 1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு\nவாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி\nநான் பதித்த மலர் கன்றுகள்\nஅரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழ��் அரசியல் – 3\nஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]\nஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் \nபோபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….\nஅறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்\nஅதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று\nதமிழர் திருவிழா – ஜூலை 4, 5, 6\nஇந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)\nஅறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்\nகோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-6873.html?s=2919b3562c122de49a9748468fa0cdcd", "date_download": "2020-07-04T16:07:43Z", "digest": "sha1:PUQZ662HMWW4HNJI2L7T3CCYG3O5LYXW", "length": 19591, "nlines": 84, "source_domain": "www.brahminsnet.com", "title": "மஹா ம்ருத்யஜ்ஞ்ச ஹோமம். [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : மஹா ம்ருத்யஜ்ஞ்ச ஹோமம்.\nசெளனகர் கூறுகிறார்.:--தீவிர வ்யாதியினாலும் , மற்றவர்களால் செய்யப்பட்ட ஆபிசார ப்ரயோகத்தினாலும்,நவகிரஹ நிலையினாலும் ஏற்படும் ச்ரமங்களுக்கும், பெரிய ஆபத்துக்களால் அவதியுரும் போதும்\nமரண பயம் சூழும் போதும் மிகப்பெரிய நோய்கள் அச்சுறுத்தும் போதும்,\nஜாதகப்படி கிரஹ கோளாறுகளால் உபாதைகள் ஏற்படும்போதும்,வயிற்றுப்\nபோக்கு, அம்மை போட்டுதல், ஏற்படும் போதும் , கர்ப்ப காலத்தில்\nவியாதிகள் ஏற்பட்டு அல்லல் படும் போதும், மே\\ற்கூறியவற்றால் பணவிரயம் ஏற்படும்போதும் கெட்ட தசா புக்திகளால் கெடுதல்கள் ஏற்படும்\nபோதும் வீட்டிலும், நாட்டிலும் சுபிக்ஷம் குறைவு படும்போதும்,\nகொடுமையான தரித்ர நிலையிலிருந்து விடிவு காலம் பிறக்கவும், சாஸ்வதமான ருத்ர லோக ப்ராப்தி கிடைப்பதற்கும்,,தனக்கு வந்துற்ற மற்ற\nதோஷங்களிலிருந்து நிவாரணம் பெறவும், அமங்களமான அச்சம் ஏற்படும் போதும், (போதாயனரும் கூறுகிறார்.)\nம்ருத்யுஞ்சயருக்கு ப்ரீதிகரமான ,எல்லாவிதமான ம்ருத்யு பயத்தையும் அகற்ற வல்லதான இந்த சாந்தியை தனது சக்திக்கேற்றவாறு செய்தால் பலன் ஸித்தியாவது நிச்சயம்.\nவருஷ ஜன்ம நக்ஷத்திர நாளிலும், மாதா மாதம் வரும் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் , ஸூர்ய// சந்திர கிரஹண நாட்களிலும்,மஹா ம்ருத்யுஞ்சய\nஸப்த திரவ்ய பக்ஷ மஹா ம்ருத்யஞ்சய ஹோம பத்ததி.\nசீந்தில் கொடி, ஆலம்மொக்கு, ஹவிஸ், கறுப்பு எள், அறுகம் புல்,\nபால், பசு நெய், பாயஸம். பாலை த்ரிமதுரம் ஆக்க வேன்டும் எள்ளுடன் நெல் அல்லது அரிசி 1:4 என்ற விதிப்படி கலக்க வேண்டும்.\nகறுப்பு எள்ளை தனியாக அக்னியில் ஆஹூதி கொடுப்பதில்லை.. நெல்\nநாலு பங்கும் கறுப்பு எள் ஒரு பங்கும்ஆக கலந்து திலம்-வ்ரீஹியாக\nப்ரபஞ்ச ஸார ஸார ஸங்கிரஹம் என்ற நூலும் இம்மாதிரியே கூறுகிரது.\nஇல்லத்தின் ஈசான பாகத்தில் பசுஞ்சாணியால் மெழுகி கோலம் போடவும்.\nவேதிகை நிர்மாணிக்கவும். காலையில் ஸ்நானம் செய்து, மடிசார், //பஞ்சகச்சம் கட்டிக்கொள்ளவும். நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும். ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாசனம் செய்து முடிக்கவும்.\nபூஜை அறையிலுள்ள ஸ்வாமியிடமும், வீட்டிலுள்ள பெரியோர்களிடமும் , குழுமியுள்ள வேதியர்களிடமும் அனுக்ஞை பெற்றுக்கொள்ளவும் ..விக்நேஸ்வர பூஜை செய்யவும். ஸங்கல்பம் : கோத்ரம்---------;\n----------நக்ஷத்ரே ராஸெள------ஜாதஸ்ய ------------சர்மண: மம----------------நிவ்ருத்யர்த்தம் --------------ஸித்யர்த்தம்\nகளூச்யாதி ஸப்த திரவ்யை: ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச\nசெளனகோக்த ப்ரகாரேண ஸஹ போதாயநோக்த ப்ரகாரேண மஹா ம்ருத்யஞ்ச ஹோமம் கரிஷ்யே.\nவிக்நேஸ்வரர் யதாஸ்தானம். கிரஹ ப்ரீதி தானம். ஹிரண்ய ரூப நாந்தி சிராத்தம், புண்யாஹ வசனம். ஆசார்ய வரணம். ருத்விக்குகள் வரணம். குறந்த பக்ஷம் ஆறு பேர். . ஆசாரியர் ஒருவர். மொத்தமேழு பேர்.\nஆசாரியர் ஸங்கல்பம். ஸ்வ ஸூத்ரப்படி அக்னி கார்யம் செய்வதாக..\nப்ரணீதா வரை அக்னி குண்ட கார்யங்கள். ; 336 அருகம்புல் ஸமித்தும்.\n336 சீந்தில் கொடி ஆறு அங்குல நீளத்தில். ;; 336 ஆல மர மொட்டுகள்\nஅதற்கேற்றவாறு மற்ற ஹோம திரவ்யங்களும் சேகரித்து வைத்துகொண்டு\nஒரே நாளில் ஏழு திரவ்யங்களால் ஹோமம் செய்யும் போது ஹோம திரவ்யங்களை அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். நீக்க வேண்டிய உடல் உபாதிக்கு தகுந்தவாறு ஹோம திரவ்யம் மாற்றிக��கொண்டு அவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅக்னி குண்டத்திற்கு கிழக்கே கும்ப ஸ்தாபனம். அலங்கரணம். ம்ருத்யஞ்சர் ப்ரதிமை வைத்து பூஜித்தல். கும்ப ஜலத்தில் வருணன் ஆவாஹனம்.\nப்ரதிமையில் அம்ருத ம்ருத்யஞ்சயர் ஆவாஹனம். ; த்ரயம்பஹம் யஜாமஹே ---------சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்த்னான் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.\nஅல்லது ஆ த்வா வஹந்து ஹரயஸ்ஸ சேதஸ: ஸ்வேதை: ரஸ்வைஸஹ கேதுமத்பிஹி. வாதாஜிதைர் பலவத்பிர் மனோஜவை: ராயாஹி சீக்ரம் மம ஹவ்யாய சர்வோம்.என்ற மந்திரம்.\nஆவாஹனம் செய்த மந்திரத்தாலேயே கடைசியில் உத்வாஸனம் செய்யவும்.\nகும்பத்திற்கு ஷோடச உபசார பூஜை; ப்ரதிமைக்கு ஷோடச உபசார பூஜைகள்.\nப்ராண ப்ரதிஷ்டை, முத்திரை காண்பித்தல். , ஆஸனாதி பூஜைகள்.\nஆசாரியன் கும்பத்தை தர்பையால் தொட்ட வண்ணம் இருந்து மற்ற ருத்விக்குகளோடு ஜபம் செய்தல். ஜப மந்திரங்கள்__:- நான்கு வேதங்கள்,\n108 ஆவ்ருத்தி த்ரயம்பகம் யஜாமஹே; ஶ்ரீ ருத்ரம், சமகம்.\nபுருஷ ஸூக்தம் 3 அனுவாஹம்; ரக்ஷோக்ன அநுவாஹம். ஹிரண்ய வர்ணா சுசய பாவாகா:; பவமான: ஸுவர்ஜன: ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்,ருத்ர ஸூக்தம், வருண ஸுக்தம். ம்ருத்யு ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம்.\nபூ ஸூக்தம், துர்கா ஸூக்தம். க்ருத ஸூக்தம், முஞ்சாமித்வா அத்யாயம்.\nததித்பதம் மூன்று முறை ; ஸத்யோஜாதாதி 5 மந்திரங்கள்; பஞ்ச சாந்தி.\nப்ருஹ்ம வரணம்; அக்னி கார்யம்—ஹவிஸ் (சரு) தயாரித்து கொள்ளவும்.\nம்ருத்யவே த்வா ஜுஷ்டம் நிர்வபாமி.என்ற மந்திரத்தால் மூன்று முறை சருவை அக்னியில் காட்டவும்.\nமந்திரமில்லாமல் நான்காவது முறை.. ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷ்யாமி. என்ற மந்திரத்தால் மூன்று முறை ப்ரோக்ஷணம். மந்திரமில்லாமல் ஒரு தடவை ப்ரோக்ஷணம்.\nம்ருத்யவே த்வா ஜுஷ்டம் ச்ரபயாமி. என்ற மந்திரத்தால் மீன்டும் மூன்று தடவை அக்னியில் காட்டவும்.மந்திரமில்லாமல் நான்காவது முறை..\nஸ்ருவத்தினால் நெய் எடுத்துக்கொண்டு ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் அபிகாரயாமி என்ற மந்திரத்தை சொல்லி சருவில் சிறிது நெய் விடவும். ஸ்ருவத்தில் மீதமுள்ள நெய்யை அக்னியில் விடவும்.\nமீன்டும் கீழே வைக்கப்பட்டுள்ள சருவில் நெய் விடவும்.\nஆஜ்ய ஸம்ஸ்காரத்தை பூர்த்தி செய்யவும்.சருவையும் சேர்த்துக்கொண்டு ஆஜ்ய ஸம்ஸ்காரம். (த்ரி:பர்யக்னிகரணம் ) செய்ய வேண்டும்.\nஅக்னி முகாந்தம��� பூர்த்தி செய்தல்.\nஅக்னி முகத்தின் நிரைவாக பக்வ ஹோமம் செய்யவும். (யாஜ்யா புரோநுயாஜ்யா ஹோமம் செய்ய வேண்டும்.\nஅம்ருத ம்ருத்யஞ்சயரை அக்னியில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.\nஅக்னீயில் ம்ருத்யஞ்சயரை பூஜை செய்தல்.\nத்ரயம்பகம் மந்திரம் சொல்லி (யாஜ்யா புரோநுவாக்யத்துடன்) ஒரு ஆஜ்ய ஆஹூதி.\nபரிதிக்குள் ஸ்விஷ்டக்ருதம் எடுத்து வைத்தல்.\nஅந்ந ஆஹூதிகள்.:- அபைது ம்ருத்யு+சீபதோம். பரம் ம்ருத்யோ+ சீராந் ஸ்வாஹா .ம்ருத்யவே இதம் ந ம்ம. புநரவதாய (திரும்பவும் முன் சொன்னப்படி சருவை எடுத்துக்கொண்டு அடுத்த ஹோமம்.)\nஹரிகும் ஹரந்த: + க்ரமஸ்வோம். மாசிதோ ம்ருத்யோ + விதேம ஸ்வாஹா. ம்ருத்யவே இதம் ந மம.\nஆஜ்ய ஆஹூதிகள்;- பின் வருமாறு பஞ்ச மஹா வ்யாஹ்ருதிகளை கூறி நெய்யினால் ஐந்து ஹோமங்கள்.\nபூரக்னயே ச ப்ருதிவ்யை ச மஹதே ச ஸ்வாஹா. அக்னயே ப்ருதிவ்யை மஹத இதம் ந மம.\nபுவோ வாயவே ச அந்தரிக்ஷாய ச மஹதே ச ஸ்வாஹா. வாயவே அந்தரிக்ஷாய மஹத இதம் ந மம.\nஸுவராதித்யாய ச திவே ச மஹதே ச ஸ்வாஹா. மஹதே ச ஸ்வாஹா.ஆதித்யாய திவே மஹத இதம் ந மம.\nபூர்புவஸ்ஸுவஸ் சந்த்ரமஸே ச நக்ஷத்திரேப்யஸ்ச திக்ப்யச்ச மஹதே ச ஸ்வாஹா. சந்த்ரமஸே நக்ஷத்ரேப்யோ திக்ப்யோ மஹத இதம் ந மம.\nஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.\nசிறப்பு த்ரவ்ய ஹோமம். ஒவ்வொரு மந்திரத்தாலும் 16 ஆஹூதிகள்.\nசிறப்பான ஏழு திரவ்யங்கள்.. 1. சீந்தில் கொடி ஸமித்து (களூசி)2. ஆலமொக்கு\n3.எள்;4. பால்;5. பாயசம். 6. அறுகம்பில். 7. நெய்.\nஒரு சீந்தில்கொடி சமித்தையும் மும்மூன்று அறுகம்பில்லையும் பாலில் நனைத்து ஹோமம் செய்ய வேண்டும்.\nஆசாரியன் ,ருத்விக்குகளோடு இணைந்து , ஒவ்வொருவரும் ஒவ்வொரு த்ரவ்யத்தை , பின் வரும் 21 மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஹோமம் செய்தல்.\nஒவ்வொரு முறையும் உத்தேச த்யாகத்தோடு மந்திரங்களை சொல்ல வேண்டும்.ஒவ்வொரு மந்திரத்தின் நிறைவாகவும் ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்தத்தாம் என்ற மந்திரத்தை அனுஷங்கமாக சேர்த்து கொள்ள வேண்டும்.\n1.அபைது ம்ருத்யு ரம்ருதந்ந ஆகந் வைவஸ்வதோ நோ அபயங்க்ருநோது. பர்ணவ்வநஸ்பதே –ரிவாபி: நச்சீயதா கும்ரயிஸ் ஸசதான் நச்சசீபதி .:ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்த்ததாகும் ஸ்வாஹா ம்ருத்யுவ இதம் ந மம.\n2. பரம் ம்ருத்யோ அநுபரேஹி பந்தாயகும் யஸ்தே ஸ்வ இதரோ தேவயாநாத். சக்*ஷுஷூஸ்மதே ச்ருண்வதே தே ப்ரவீமி மா ந: ப்ரஜாகும் ரீரிஷோ மோத வீராந். ம்ருத்யோர் நச்யது ஆயுர்வர்த்ததாகும் ஸ்வாஹா. ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம..\n3. வாதம் ப்ராணம் மநஸாந்வார பாமஹே ப்ரஜாபதியோ புவனஸ்ய கோபா: ஸ நோ ம்ருத்யோஸ் த்ராயதாம் பாத்வகும்ஹஸோ ஜ்யோக்ஜீவா ஜரா மசிமஹி. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம.\n4. அமுத்ரபூயா தத யத்யமஸ்ய ப்ருஹஸ்பதே அபிசஸ்தேரமுஞ்ச; ப்ரத்யெளஹதா –மச்விநா ம்ருத்யு-மஸ்மாத் தேவாநாமக்னே பிஷஜா சசீபி: : ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா.\nப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/06/blog-post_11.html", "date_download": "2020-07-04T13:59:00Z", "digest": "sha1:HVLTTZU6SLOGEPNOZVVQ6HJUAHEETKXE", "length": 27177, "nlines": 472, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஜெயாடிவியில் ”நம்ம” பத்தி..", "raw_content": "\nமறக்காம பாருங்க.. பேசுங்க.. நண்பர்களே..\nஇந்த பதிவுக்கான மேற்படி டிசைனை உடனுக்குடன் அமைத்து கொடுத்த இனிய நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு நன்றிகள் பல.\nசுந்தர் கடை சிறுகதையை படிக்க..\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nவாழ்த்துக்கள் நல்லபடியா நிகழ்ச்சியில் அசத்துங்க....\nமுடிந்தால் ஒளி ஒலி வடிவம் வலையிலேற்றுங்கள்\nநீங்க கலக்குங்க தல.... ஜெயா டி.வி.யை தொடர்ந்து ... உங்கள் வாழ்வில் ஜெயம் மேல் ஜெயம் வரட்டும்......\nமறுபடியும் வாழ்த்துகள் சங்கர். வீடியோவை மட்டும்.. எங்கயாவது அப்லோட் பண்ணிட்டீங்கன்னா சந்தோசம்.\nநிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஊடகப் பேட்டிகளில் பலரும் பிளாக், இன்ன பிற ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துகிறார்கள். வலையுலகில் நன்கு புழக்கத்தில் இருக்கும் வலைப்பதிவு போன்ற தமிழ்ச் சொற்களையும் பேட்டியில் சொன்னால் நல்ல தமிழ்ச் சொற்கள் பரவ வாய்ப்பாக இருக்கும். நன்றி.\nபாஸ் நாங்க ஆபீஸ்ல மாட்டிக்கிட்டோம்\nஅதனால, யூ டியூப்ல அப்லோட் பன்னிங்கன்னா, நல்லாருக்கும்\nடிசைன் அருமை சங்கர். So much colourful.\nசுகுமார் சுவாமிநாதனுக்கும் வாழ்த்துக்கள். Thanx.\nஜெயா டீவியில் அசத்தப்போகும் எங்கள் அண்ணன் கேபிள் வாழ்க\nமுடிஞ்ச விடியோ upload பண்ணுங்க\n வீடியோவை அப்லோட் பண்ணி லிங் கொடுங்க பாஸ் :)\nஉங்க ரேட்மார்க் ஜோக் சொல்வீர்களா\nஆ.வி. மற்றும் ஜெயா - இரண்டுக்கும் வாழ்த்துகள். All the best.\nஜெயா நிகழ்ச்சி மற்றும் ஆ.வி. படைப்பிற்காக அண்னன் கேபிளுக்கு வாழ்த்துக்கள் \nநிகழ்ச்சிய பார்த்துகிட்டு இருக்கேன் கலக்குறீங்க தல........\nகாலைல ‘வெல்டிங் குமார்’ பத்தி படிச்சேன்...\nஅந்த பேரப் பாத்தவொடனே உங்க பேருதான் டக்குனு ஞாபகத்துக்கு வந்துச்சு... ஹி ஹி ஹி...\nகலக்கல் தல... ஆபிஸ் கட் அடிச்சு முழுசா பாத்தேன்.... பின்னீட்டீங்க,.... எளிமையா பொறுமையா புன்னகையோட அழகா பதில் சொன்னீங்க.... எங்க அம்மா கூட பாத்துட்டு ரொம்ப நல்லா பேசுறாருன்னு சொன்னாங்க.....\nஆரம்பம் முதல் நிறைவடையும் வரை சிரித்த முகத்துடன் உங்கள் பேட்டி மிக அருமை\nநிகழ்ச்சியை நடத்தியவர் நல்ல பல கேள்விகளை கேட்டதும் அசத்தல்\nஇப்பதான் உங்க நிகழ்ச்சியை பார்த்து முடித்தேன்....\nஉங்கள் பதில்கள் என்னை மேலும் தெளிவு ஆக்கியது.\nஉங்க பதிவுல நீங்க அடிக்கடி யூத் யூத்னு போடும் போதே\nஇப்போதுதான் முழுசா பார்த்து முடித்தேன் உங்க நேர்காணலை. நல்லா விளக்கமெல்லாம் சொன்னீங்க.வாழ்த்துகள் சங்கர்ஜி.\nமுரளிக் கண்ணன்,நர்சிம் மற்றும் லக்கிலுக் ஆகியோரின் பிளாகுகளைப் பற்றி சொன்னபோது அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு.\nஒரே ஒரு விஷயம்தான்,அதெப்படி கொத்து பரோட்டா எழுதற சங்கரா அது,என்ன ஒரு பவ்யம்,நீங்க உட்கார்திருந்தத பார்த்தா இந்த பூனையும் கொத்து பரோட்டாவில் \"அந்த\" ஜோக் எழுதுமாங்கிற மாதிரி இருந்தது.:)\nஆ.வி உங்க கதை \"எங்கிருந்தோ வந்தாள்\" நல்லா இருந்தது.அதற்கும் என்னுடைய வாழ்த்துகள்.\nஜெயா டிவியில் லக்கியின் பெயரை கேட்டபோது..\nநல்லா பண்ணிங்க சங்கர்..அடுத்தது படம்தான்..நான் தான் அஸொசியேட்\nநிகழ்ச்சி பார்த்தேன். எல்லோருக்கும் புரியும்படி சொன்னீங. நம்ம சஞ்சய் பேசுனதும் சிரிசீங்களே ஒரு சிரிப்பு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ப்ளாக்கர்கள் - ப்ளாக் உலகம் பற்றி திரு கேபிள் சங்கர் அவர்கள், பேசியதை அம்மா கேட்டிருக்கிறார்கள். நல்ல விஷயம் போலிருக்கு என்று சொன்னார்கள்.\n சீக்கிரமா யூடியூபில் போடுங்க தல.. :)\nதமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nஅழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ��வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nஜாக்கி, முத்துராமலிங்கம், ஜமால், இளமுருகவேல், சுகுமார் சுவாமிநாதன், கிரி, ஹாலிவுட் பாலா, ரவிசஙக்ர்,முரளிகண்ணன், அசோக்,தராசு, அன்பு, ஜீவன், வித்யா, எவனோ ஒருவன், வண்ணத்துபூச்சியார்,கலையரசன், நைனா, கார்க்கி, பிஸ்கோத்துபயல், நர்சிம், கார்த்தி, வெட்டிபயல்,வந்தியத்தேவன், அனுஜன்யா, லக்கிலுக், வசந்த் ஆதிமூலம், இராகவன் நைஜீரியா, மறதமிழன், விசா, ஜீவன், எவனோ ஒருவன், ராஜநடராஜன், கவிதை கண்ணன், ஜெட்லி, நாடோடி இலக்கியன், தண்டோரா, அக்னிபார்வை, ஷண்முகப்பிரியன், மதிபாலா, புதுகை தென்றல், ராஜு, அன்புடன் அருணா..கோபிநாத, தமிழ்பிரியன், மங்களூர் சிவா.. ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்க்கும், நன்றி.. நன்றி..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு\nமாசிலாமணி – திரை விமர்சனம்.\nமீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்கு\nகுளிர் 100 - திரைவிமர்சனம்\nமாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்\nநிதர்சன கதைகள் –9- மகாநதி\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்- மே 2009\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113644/", "date_download": "2020-07-04T15:24:20Z", "digest": "sha1:KZ4JL54CIC3XKUBV634FZFBIOWYXPEWF", "length": 9336, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "ஊருக்கு வெளியே ஓலைக்குடிசை… 50 நாள் தவமிருந்த சாக்கு சாமியார்! | Tamil Page", "raw_content": "\nஊருக்கு வெளியே ஓலைக்குடிசை… 50 நாள் தவமிருந்த சாக்கு சாமியார்\nநாட்டில் சமாதானம், ஏற்படவும்,சாதி,மத,இன,மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், நாட்டில் சுதந்திர தினமான கடந்த பெப்பிரவரி மாதம் 4 ஆம் திகதி மன்னாரில் சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி 50 நாட்கள் தொடர்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள நிலையில் அவருடைய உண்ணாவிரதம் இன்று செவ்வாய்க்கிழமை (24) நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.\nஇலங்கையின் சுதந்திர தினமான கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து தவம் இருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வந்தார்.\nதொடர்ச்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த நிலையில் சுமார் 50 ஆவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.\nஉண்ணாவிரதம் நிறைவு செய்யும் நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.\nகுறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கண்ணண் குருக்கள், மூர்வீதி ஜூம்மா பள்ளி மௌலவி எஸ்.அசீம், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.செல்வக்குமரன் டிலான் உl;பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை நீர் ஆகரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.\nகுறித்த உண்ணாவிரதம் கடந்த 22 ஆம் திகதி (22-03-2020) மதியம் 12 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட இருந்தது.\nஎனினும் நாட்டின் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி யின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் வந்த கஞ்சாப்படகு… ஒருவர் பொலிசில் சரண்\nவேகம் வினையானது: கிளிநொச்சி இளைஞனின் சோக முடிவு\nஏ9 வீதியில் பயங்கர விபத்து… பறிபோனது உயிர்\nபாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா\nசிறைக்குள் வேட்டை: 1,102 கைடக்க தொலைபேசிகள் மீட்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர் மக்கள் சந்திப்பு\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்… தங்கப்பிரியரின் அட்ராசிட்டி\nயாழில் நாளை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள் இவைதான்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_3684.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1320085800000&toggleopen=MONTHLY-1270060200000", "date_download": "2020-07-04T16:09:37Z", "digest": "sha1:RK3M5E2YSMAXQABMOLLWRZ7CX2RMLPF4", "length": 17581, "nlines": 366, "source_domain": "www.siththarkal.com", "title": "இதமதிகச் சித்து... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: அகத்தியர், சித்தர் பாடல், சித்தர்கள், சித்துக்கள்\n\"வரிசையென்ன இதமதிகச் சித்துச் சொல்வேன்\nவால் நீண்ட கருங்குருவி பிச்சு வாங்கி\nஓமெனவே மதித்து ரவியில் வைக்க\nமுரசதிரத் திருவேறி மையாய்ப் போகும்\nமூர்க்கமுள்ள மையதனைச் சிமிழில் வைத்து\nகுருபதியை நோக்கி மையைப் போட்டுக்\nகும்பித்து நிற்பதனால் குணத்தைக் கேள்\"\n\"கேளப்பா நாலுறு சனங்கள் கூட்டி\nகுணமாக நீயடக்கப் போகும் போது\nவேலப்பா மதன்ரதி போலிணங்கி நிப்பர்\nவேடிக்கை பார்க்கவும் நீ பின்பு சென்றால்\nகாலப்பா மிகஓங்கி மிதித்துக் கொண்டு\nவால் நீண்ட கருங்குருவியின் பிச்சு வாங்கி விளெக்கெண்ணை விட்டு மத்தித்து வெயிலில் வைக்க மையாகும். இதை சிமிழில் பதனம் செய்து, அதனை பொட்டாக இட்டுக் கொண்டு சண்டைக்குச் சென்றால் எதிரிகள் அடங்கி நிற்பார்கள்.நீ அந்த இடத்தை விட்டு அகன்றால் மீண்டும் மிகச் சத்தமிட்டு சண்டையிடுவர்.இதைத்தான் இதமதிகச் சித்து என்கிறார் அகத்தியர்.\n, அடுத்து வரும் பதிவு, இந்த வலைத் தளத்தின் நூறாவது பதிவு. காண்பதற்கரிய ஒரு புகைப்படத்துடன் நூறாவது பதிவில் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\n100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்\nஅருமை தோழி நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ....,காண்பதற்கரிய புகைப்படம்னு கண்மூடாம இருக்க வச்சுடீங்க\n முதலில் ஊர்க்குருவி, இப்போது கருங்குருவி.\nபிச்சு என்பதிற்கு பித்த நீர் என்று ஒரு அர்த்தமிருக்கிறது இங்கு அதை குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீ��ு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்...\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.....\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T14:11:43Z", "digest": "sha1:4Z3QFVBD7HXGWZMSSRAC6FZDCJ256YR2", "length": 18870, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "சிங்கப்பூர் | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nசிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று (புதன்கிமை) மாலை 5.07 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடை... More\nபர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் மூன்று சுற்றுகள் இரத்து\nஇளசுகளின் விருப்ப விளையாட்டான பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின், மூன்று சுற்றுகளை இரத்து செய்வதாக பர்முயுலா-1 கார்பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, அசர்பைஜான், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் இரத்து... More\nஅமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாடு ‘நம்பகமான இராணுவப் படைகளை’ உருவாக்கும்: வடகொரியா\nஎந்தவொரு அமெரிக்க அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாடு ‘நம்பகமான இராணுவப் படைகளை’ உருவாக்கும் என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க சி... More\nசிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 291 பேர் சற்றுமுன்னர் தாயகம் திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்த... More\nசிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் 291 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர். அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளப... More\nசுமார் 30,000 ஆரம்ப பாடசாலை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை: சிங்கப்பூர் அறிவிப்பு\nசிங்கப்பூரில் சுமார் 30,000 ஆரம்ப பாடசாலை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) சோதனை செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில் ஆசிரியர்கள், அதிபர்கள், நிர்வாக ஊழியர்கள், சமையல்காரர்கள் மற்றும் துப்புரவாளர்கள் அடங்குகின்றனர். குறி... More\nபுதிய தடமறிதல் தொடர்பு பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது நியூஸிலாந்து\nகொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, புதிய தடமறிதல் தொடர்பு பயன்பாட்டை நியூஸிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது. ‘டிஜிட்டல் டைரி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பயன்பாடு, எதிர்வரும் புதன்கிழமை அறிமுகப்படுத்தும் என பிரதமர் ஜ... More\nமியன்மார், ஜப்பானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிக்கித்தவித்த இலங்கையர்கள் மியன்மார் மற்றும் ஜப்பானில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்தவகையில், மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12.... More\nசிங்கப்பூரில் சிக்கித் தவித்த மாணவர்கள் நாடு திரும்பினர்\nசிங்கப்பூரில் சிக்கித் தவித்த 186 இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல்-302 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை 4.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான ... More\nகொரோனா வைரஸி��் பரவலைக் கண்காணிக்க புதிய தடமறிதல் பயன்பாடு\nகொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய சுகாதார சேவையின் தடமறிதல் பயன்பாடு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையின் ஒரு பகுதியாக வைட்டுத் தீவு (isle of Wight) பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த புதிய தடமறித... More\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு\nபிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை\nவனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்\nகூட்டமைப்பு சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்\nகொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட விதிகளிலிருந்து போர்த்துக்கலுக்கு விலக்கு அளிக்கப்படாதது அபத்தமானது\nலண்டன் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-04T14:05:21Z", "digest": "sha1:XJOAWLPTVBSH2WVO4Z4QDSMHB25OMSXE", "length": 10912, "nlines": 103, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கேழ்வரகு லட்டு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்���ாய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅடுப்பில் வாணலை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் முந்திரியைப் போட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு,மீண்டும் அதே வாணலில் கேழ்வரகு மாவைப்போட்டு தோசைத் திருப்பியால் கிளறவும்.\nதீ மிதமாக இருக்கட்டும்.விடாமல் கிளறிவிட்டுக்கொண்டேயிருக்கவும்.\nமாவு நன்றாக சூடேறி வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாகவே இருக்கட்டும். அதிகமானால் வெல்லம் அடியில் பிடித்து தீய்ந்து போகும்.\nவெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும்.அப்போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறவும்.முந்திரி,ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.\nமாவு கை பொறுக்கும் சூடாக இருக்கும்போது வேண்டிய அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.\nஇப்போது நல்ல வாசனையுடன் கூடிய,சத்தான,சுவையான கேழ்வரகு மாவு உருண்டைகள்/லட்டுகள் தயார்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கேழ்வரகு இனிப்பு உருண்டை, கேழ்வரகு உருண்டை, கேழ்வரகு மாவு இனிப்பு உருண்டை, கேழ்வரகு மாவு உருண்டை, கேழ்வரகு லட்டு, ராகி லட்டு, லட்டு, kezhvaragu, raagi, raagi laddu, raagi urundai. 6 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nமசால் வடை (கடலைப் பருப்பு வடை)\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏ���்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-07-04T15:56:47Z", "digest": "sha1:4OUVAXNPZGQJP7DP7OLYKAFEZW4SVGOE", "length": 21205, "nlines": 159, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வெந்நீர் ஊற்று... வானவில் ஆறு... உலகின் சில அதிசய இடங்கள்! | ilakkiyainfo", "raw_content": "\nவெந்நீர் ஊற்று… வானவில் ஆறு… உலகின் சில அதிசய இடங்கள்\nஉலகில் அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும், சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகைக் கொஞ்சம் அதிகமாகவே உணர முடியும்.\nஅவற்றை நேரில் பார்த்தால் கண்களுக்குத் தெரிவது கற்பனையா இல்லை நிஜமா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அப்படி இயற்கையாகவே உருவான சில இடங்கள் உலகில் இருக்கின்றன.\nஇந்த இடத்தின் பெயர் தெரிந்திருக்காவிட்டாலும் இதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. ஆன்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு (Antelope Canyon) என அழைக்கப்படும் இது அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இருக்கிறது.\nஇங்கே எடுக்கப்படும் புகைப்படங்களைக் கணினிகளிலும், ஸ்மார்ட்போன்களிலும் வால்பேப்பர்களாக பார்க்க முடியும். நீரால் அரிக்கப்பட்டதால் இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது. குறுகிய பகுதிகளுக்குள்ளே மேலே இருந்து உள்ளே வரும் ஒளியால் பார்ப்பதற்கு அழகாக இது தோற்றமளிக்கிறது.\nஇந்த இடம் மணற்பாறை வகை பாறைகளால் உருவாகியிருக்கிறது. இங்கே இருக்கும் பாறைகளில் வரி வரியான வடிவங்களைப் பார்க்க முடியும். அமைதியான நிலப்பரப்பாகத் தோற்றமளிக்கும் இங்கே திடீர் வெள்ளப���பெருக்கு ஏற்படும் அபாயமும் இருக்கிறது.\nஆறு என்ன நிறத்தில் ஓடும் தண்ணீர் என்ன நிறத்தில் இருக்குமோ அதைப் பொறுத்துத்தானே அமையும். ஆனால், இந்த ஆறு அப்படிக் கிடையாது, பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும். கொலம்பியா நாட்டில் அமைந்திருக்கிறது இந்த அதிசய ஆறு. இதை `ஐந்து நிற ஆறு ‘ என்றும் `திரவ வானவில்’ என்றும் அழைக்கிறார்கள்.\nஇது உலகின் அழகான ஆறுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஜூலை மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரைக்கும் இந்த ஆற்றை வெவ்வேறு நிறங்களில் பார்க்க முடியும்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் மற்றும் கறுப்பு எனப் பல்வேறு நிறங்களில் இந்த ஆறு தோற்றமளிக்கும். ஆற்றுப்படுகையில் வளரும் Macarenia clavigera என்ற தாவரம்தான் இந்த ஆற்றின் வேறுபட்ட நிறங்களுக்குக் காரணமாக இருக்கிறது.\nதுருக்கிக்குச் சென்றால் கலை நயம் மிக்க பல கட்டடங்களைப் பார்க்க முடியும். அங்கே இயற்கையாகவே அழகாக அமைந்திருக்கிறது பமுக்காலே வெந்நீர் ஊற்று. துருக்கிய மொழியில் இதைப் பருத்திக் கோட்டை என்று அழைக்கிறார்கள்.\nபார்ப்பதற்கு ஏதோ பனிப் பிரதேசத்தில் இருப்பதைப் போல தோற்றமளிக்கிறது. ஆனால், இது குளிரான பகுதி கிடையாது. இந்த நிறத்துக்குக் காரணம் நீரில் இருக்கும் கால்சியம் கார்பனேட் படிவதன் காரணமாக வெண்மையான நிறத்தில் தோற்றமளிக்கிறது.\nமொத்தம் இந்தப் பகுதியில் 35° செல்சியஸ் முதல் 100° செல்சியஸ் வரை வெப்பநிலை கொண்ட 17 ஊற்றுகள் இருக்கின்றன. யுனெஸ்கோ இதை உலகப் பாரம்பர்ய தளமாக அங்கீகரித்துள்ளது.\nநமது ஊரில் உப்பளங்களைப் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில் பார்க்க முடியும். கடல் நீரை நிலத்தில் பாய்ச்சி உப்பானது தயாரிக்கப்படும். ஆனால், பொலிவியா நாட்டில் அமைந்திருக்கும் Salar de Uyuni -யில் மனிதர்கள் யாரும் உப்பை உருவாக்கத் தேவையிருக்காது, இந்த இடம் முழுவதுமே உப்பு கொட்டிக் கிடக்கிறது.\nசுமார் 10,582 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த உப்புப் படுகை. இதுதான் உலகின் மிகப் பெரிய உப்புப் படுகையாகும், இங்கே சென்று பார்த்தால் கண்களுக்குத் தெரிவதெல்லாம் வெறும் உப்பு மட்டும்தான்.\nஇந்தப் பகுதியில் மட்டும் 11 பில்லியன் டன்களுக்கு மேலாக உப்பு இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மழை பெய்தால் இதன் மேற்பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது இந்த இடம் பிரதிபலிக்கும் தன்மையைப் பெரும். அந்தச் சமயத்தில் இதுதான் உலகின் மிகப்பெரிய இயற்கையான கண்ணாடியாக இருக்கும்.\nஅமெரிக்காவில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் இருக்கிறது இந்த வெப்ப நீரூற்று. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் எனப் பல்வேறு நிறங்களில் காட்சியளிப்பதுதான் இதன் சிறப்பம்சம்.\nஇது அமெரிக்காவின் மிகப் பெரிய வெப்ப நீரூற்றாகவும் உலகில் உள்ள மூன்றாவது பெரிய வெப்ப நீரூற்றாகவும் இருக்கிறது. சராசரியாக 370 அடி குறுக்களவு கொண்ட இதன் ஆழம் 370 அடியாகும். 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நிமிடத்திற்கு 2,100 லிட்டர் நீர் இதிலிருந்து வெளி வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் நுண்ணுயிரிகள்தாம் இந்த நிறத்துக்குக் காரணமாக இருக்கின்றன.\n2,200 இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டது எங்கே தெரியுமா \nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nசுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம�� பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவ��ுக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589366", "date_download": "2020-07-04T15:24:37Z", "digest": "sha1:6IKIPXYFLK23FQJF2ADSR6ZAFUEXM436", "length": 11740, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Someone is motivating me not to go to Boise House; Interview with J. Deepa | போயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது; ஜெ.தீபா பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது; ஜெ.தீபா பேட்டி\nசென்னை: போயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட சாலை அனைவருக்கும் பொதுவானது. வேதா நிலையம் மட்டும் அல்ல ஜெ.வின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசு. என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறினார். தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2-ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் திருத்தம் செய்தது.\nஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து தீர்ப்பில் திருத்தம் மேற்கொண்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ. தீபா கூறியதாவது; நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா இல்லத்துக்குச் செல்ல மாட்டேன். தமிழக அரசு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது. வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது.\nஎங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் தலைவணங்கி ஏற்க வேண்டும். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீபா கூறியுள்ளார். வேதா இல்லம் குறித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன் என்றும் தீபா கூறியுள்ளார். அதிமுகவினருக்கு எதிராக கேள்வி எழுப்புவதால் என்னை குறிவைக்கிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nசர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் விளக்கம்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஐவரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களையும் மிரட்ட தொடங்கியது கொரோனா: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு தொற்று உறுதி\nகாய்கறி, மளிகை, தேநீர் கடைகள் மாலை 6 மணி வரை இயங்கலாம்.. நேரக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு\nஅதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலி: மதுரை மாவட்டத்தில் 12ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்��ர் பழனிசாமி\nலே மருத்துவமனையை பிரதமர் பார்வையிட்டது குறித்து அவதூறு; பாதுகாப்பு படை வீரர்களின் நேர்மையை விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது...பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை..\nபணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டதுபோல் டிக்டாக் செயலி தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்; திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கருத்து...\nஅடிமேல் அடி வாங்கும் மும்பை மக்கள்; கொரோனா தொற்றுக்கு மத்தியில் கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nகொரோனாவுக்கு 'சங்கு'ரெடி : ராயபுரம், திருவிக நகரில் முதல்முறையாக இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி திரவம் தெளிப்பு ; 10 -12 வினாடிகளில் வைரசை அழிக்கும்\n× RELATED ஒருவருக்கு கொரோனா தொற்று எதிரொலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196836", "date_download": "2020-07-04T15:16:22Z", "digest": "sha1:K6PZRMLNAZW2KMX3XLAJ4MOSIKXHJOF4", "length": 9153, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "தஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nபடம்: நன்றி டி ஸ்டார்\nதஞ்சோங் பியாய்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.\nநம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான கர்மெய்ன் சர்டினி 10,380 வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வீ ஜெக் செங் அபார வெற்றிப் பெற்றுள்ளார்.\nஇதற்கிடையில், கெராக்கான் வேட்பாளர் வேண்டி சுப்ரமணியம் 1,707 பெற்றுள்ளார். பெர்சாஜா வேட்பாளர் டத்தோடாக்டர்பாட்ருலஷாம்அப்துல்அசிஸ் 850 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் , இதர இரு சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் அங் சுவான் லாக் மற்றும் பாரிடா ஆரியணி அப்துல் காபார் தலா 380 மற்றும் 32 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.\nதேர்தல் முடிவினை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தேர்தலில் சுமார் 74.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். ரந்தாவ் சட்டமன்ற இடத்தேர்தலுக்குப் பிறகு அதிகமான வாக்குப்பதிவுப் பெற்ற தொகுதியாக தஞ்சோங் பியாய் திகழ்கிறது.\nசீனர்களின் வாக்குகளை தேசிய முன்னணி மீண்டும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனர்களின் பெருமான்மையான வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்பியுள்ளது.\nஇன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற தஞ்சோங் பியாய் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கர்மெய்ன் சர்டினியை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னனியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்\nNext article“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nசினி இடைத்தேர்தல்: காலை 10 மணி வரை 23 விழுக்காட்டினர் வாக்குப்பதிவு\nபிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது- துங்கு ரசாலி ஹம்சா\nசினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-04T15:38:37Z", "digest": "sha1:XYUS6DJNL23ZTDB77UIW2D4YPNYALELG", "length": 5306, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போதுமானளவு பணம் இல்லை | Virakesari.lk", "raw_content": "\nதென் சீனக்கடலில் அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் இரு விமானந்தாங்கி கப்பல்கள்\nஎம்.சி.சி : பூதமா – பூச��சாண்டியா\nயானைஉண்ட விளாம்பழமாக கூட்டமைப்பு - ஆனந்தன் குற்றச்சாட்டு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: போதுமானளவு பணம் இல்லை\nதோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை - பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிரமம்\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (09.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்...\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhamanohar.blogspot.com/2013/04/", "date_download": "2020-07-04T15:09:52Z", "digest": "sha1:O36YGQBI3UL2VT4SMLVP7Y3HTN4GRHUP", "length": 29623, "nlines": 205, "source_domain": "radhamanohar.blogspot.com", "title": "வாழ்வியல் ... பிரபஞ்ச விதிகளும் பொறிமுறையும் : April 2013", "raw_content": "வாழ்வியல் ... பிரபஞ்ச விதிகளும் பொறிமுறையும்\nThought level conversation மனதோடு மனம் பேச முடியுமா \nநாம் அனேகமாக மறந்து விட்ட அல்லது தொலைத்து விட்ட எமது முதல்\nசிறந்த கலைதான் மனதோடு மனம் பேசும் இயல்பு.\nமனிதர்கள் கண்டு பிடித்த கருவிகளிலேயே மிகவும் அற்புதமான கருவியாக\nசொற்கள் ஒரு மொழியாக பரிணாம வளர்ச்சி முன்பே ஏராளமான செய்திகளை உணர்வுகளை சப்தங்கள் மூலமாக மனிதன் பரிமாறி கொண்டான் ,\nஆனால் சப்தங்களோ சொற்களோ மனிதானால் கண்டு பிடிக்க முதல் மனிதன் ஏனைய பிராணிகள் போல உள்ளுணர்வுகளால் மனிதனும் செய்திகளை பரிமாறி கொண்டான் .\nபின்பு மொழியறிவு வளர்ந்த பின்பு பாய்ச��சல் வேகத்தில் மனித சமுதாயம் முன்னேறி விட்டது .\nஇந்த முன்னேற்றத்தில் மனித குலம் ஏதாவது ஒன்றை இழந்து விட்டதா என்றால் ஆம் என்றே கூற கூடிய ஒரு உன்னதமான கலை அல்லது திறமை ஒன்றை குறிப்பிடவேண்டி உள்ளது.\nமனதோடு மனம் பேசும் கலையை மனிதர்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்தார்கள்.\nகாலப்போக்கில் அந்த திறமை மறைந்து விட்டது . ஆனாலும் வெகு சிலர் தங்களின் சுய மேம்பாடு காரணமாக அந்த திறமையை பெற்றிருந்தார்கள் .\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்பவர்கள் உங்கள் அருகிலேயே\nDisempower என்பது ஒருவருக்கு உரிய உரிமையை அல்லது சக்தியை நாம்\nஇந்த சொல் Dis Em powering நமது சமுகத்தில் மிக அழுத்தமாக மாற்றவே முடியாத அளவு அல்லும் பகலும் நடை பெரும் ஒரு சமாசாரம் தான் . அநேகமானோர் பிறருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று உண்மையில் அவர்களது சுயத்தை பறிமுதல் செய்யும் காரியத்தை தான் செய்கிறார்கள் .\nவாழைபழத்தை உரித்து வாயுக்குள் வைத்தல் உதவி அல்ல\nகேட்ட உடனேயே அவற்றை நிவர்த்தி செய்து விடுவது உதவி அல்ல .\nஅவரே தனக்கு வேண்டிய வாழைப்பழத்தை தான் விரும்பிய நேரத்தில் தான் விரும்பிய விதத்தில் பிறரின் நேர்முக அல்லது மறைமுக வற்புறுத்தல் எது மின்றி உண்பதற்கு நாம் செய்யும் வசதிகளை தான் உதவி என்று கூற முடியும்\nதனது சுயத்தை இழந்த மனிதரால் ஒரு போதும் நல்ல ஒரு படைப்பை ஒரு போதும் உருவாக்கவே முடியாது . சுயம் இழந்த மனிதர் தனது சுயம் எது என்று தேடி திணறுவதிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது .\nஇந்த சுயம் இழந்த மனிதர்கள் நல்ல வெற்றிகரமான மனிதர்களாக முடியாது என்று கூற முடியாது .\nஏனென்றால் இங்கே வெற்றிகரமான மனிதர்கள் என்பது வெறும் வெளி தோற்றமாக மட்டுமே அறியப்படுகிறது .\nஉண்மையான மனிதவளர்ச்சி என்பது அவர் எந்த அளவு சுய சிருஷ்டி கர்த்தாக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்\nசுயம் இழந்தவர் அதிலிருந்து மீண்டு வரவே முடியாவிட்டால் அவர் ஒரு நல்ல படைப்பாளி ஆகவே முடியாது.\nDesensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடிக்கும் ஊடகங்கள்\nDe Sensitization என்பதற்கு சரியான தமிழ் சொல் எனக்கு\nஓரளவுக்கு கூச்சம் தெளிதல் அல்லது குளிர் விட்டுப்போச்சு என்று பேச்சுவழக்கில் குறிப்படுவது போல என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம் என்றெண்ணுகிறேன்.\nஉதாரணமாக ஒரு வன்முறை காட���சியை மீண்டும் மீண்டும் டீவியிலோ திரைப்படத்திலோ பார்த்துகொண்டிருந்தால் அதில் வரும் சம்பவங்கள் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சம்பவங்களாகிவிடும்,\nசந்தர்ப் சூழ்நிலை மாறும்போது நாமும் அப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடியவர்களாக மாறிவிடுகிறோம் .\nஏனெனில் சதா நாம் பார்க்கும் காட்சிகள் நமது நுண் உணர்வுகளை மழுங்க அடித்து விடுகின்றன .\nஅது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் காட்சிகளால் நாம் எம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டு விடுகிறோம் ,\nஅடிக்கடி வன்முறை படங்களை பார்த்துவிட்டு சிறுவர்கள் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவது அடிகடி நடைபெறுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது ,\n தன்னை தானே தாழ்த்தும் Identity Crisis\nநம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது கூடுமானவரை\nஎந்த வித அர்த்தமும் இல்லாத பெயர்களாக பார்த்து வைத்துவிடுகிறார்கள் , அதிலும் அந்த பெயர்கள் எந்த விதத்திலும் நமது மொழி கலாசாரம் மதம் போன்றவற்றை காட்டி கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ,\nஉதாரணத்திற்கு ஏராளமான பெயர்களை கூற முடியும் , நிகொசன் டிகொசன் லிகொசன் போன்று ஏதாவது கன்னா பின்னா என்று வைத்துவிடுகிறார்கள் ,\nஇந்த பெயர்களை கொண்டு யாரும் இக்குழந்தைகள் எந்த நாட்டை அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடித்து விட முடியாது ,\nசிலர் அதிஷ்ட விஞ்ஞானம் என்ற நியு மொராலாஜி யின் தாக்கம் என்றும் கூறுவார் இது ஓரளவு உண்மைதான் என்றாலும் மிகச்சரியான காரணம் வேறு ஒன்று இருக்கிறது\nஇது ஒருவகை உளவியல் பிரச்சனை .\nதங்களை பற்றிய அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை தங்கள் அடையாளங்கள் தங்கள் குழந்தைகளை பாதித்து விட கூடாது என்ற Insecure உணர்வு தான் காரணமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது ,\nதங்களை விட தங்கள் சமயம் பெரிது அல்லது கலாசாரம் பெரிது.\nஇது போன்ற ஏதோ ஒரு அடையாளம் தங்களைவிட பெரிது என்று நம்ப வைக்கப்பட்ட சமூகத்திடம் இந்த குணம் இருப்பது இயற்கையே , ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுயசிந்தனையை புறந்தள்ளி நம்பிக்கையே நல்லது என்ற கோட்பாட்டினால் வழிநடத்தப்பட்டு .\nசுயம் என்பதை அடியோடு இழந்து விட்ட ஒரு சமுதாயம் தான் தனது அடையாளத்தையே மிகவும் கேவலமாக நினைக்க முடியும்\nஉங்கள் மனதை விட உங்கள் உடல் புன��தமானது\nநமது உடலை விட மனம் மிக நுட்பமானது அல்லது உயர்ந்தது அல்லது தெய்வீகமானது என்பது போன்ற கருத்துக்கள் கோட்பாடுகள் எம்மனதில் ஆழமாக வேருன்றி இருக்கிறது .\nஇந்த விதமான கோட்பாடுகள் அனேகமாக மதங்களின் கண்டு பிடிப்பாக தான் இருக்கிறது அல்லது மதம் சார்ந்த கலாச்சார பின்னணியில் இருந்து உருவானவையாக இருக்கிறது . இந்த கோட்பாடு எமது மனதில் எவ்வளவு தூரம் ஆழமாக பதிந்து உள்ளதோ அவ்வளவோ தூரம் எமது உடலுக்கு நாமே மிகபெரும் எதிரியாக நாம் நடந்து கொள்கிறோம் ,\nபிற உயிரினங்களை விட மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாக வருவதற்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அறிஞர்கள் தற்போது சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள் .\nமனமே உயர்ந்தது உடல் தாழ்ந்தது என்ற நம்பிக்கை உடலின் சுய மரியாதையை இழக்க செய்து விடுகிறது .\nஎன்ன அன்பர்களே உடலுக்கும் சுய மரியாதை இருக்கிறதா என்று நீங்கள் வியப்படைய தேவை இல்லை நிச்சயமாக இருக்கிறது .\nநம்பிக்கைகள் நல்லது சிந்திப்பது பாவம் என காலா காலமாக நாம் நம்ப வைக்கப்பட்திருக்கிறோம் , ஏதாவது ஒன்றை நம்புவது அதுவே எம்மை ரட்சிக்கும் எமக்கு எல்லா வரங்களையும் தரும் என்று நம்புவது ஒரு தற்காலிக தெரபி போன்றது , உண்னமையில் நாமே நமது நல்லது கெட்டது எல்லாத்துக்கும் காரணகர்த்தாக்கள் . ஏனெனில் நாம் சகல வாய்ப்புக்களும் கொண்டே இந்த பிரபஞ்சததிற்கு வந்துள்ளோம், எமது பிறவி நோக்கத்திற்கு உரிய வாய்ப்புக்களும் திறமைகளும் எமக்கு வழங்க பட்டுள்ளது . நாம் அடிப்படையில் ஒரு சிருஷ்டியாளராவர் , நாம் மட்டுமல்ல சகல ஜீவராசிகளும் ஒவ்வொரு கணமும் எம்மை போலவே தமது சிருஷ்டி நோக்கத்‌தை நிறை வேற்றிகொண்டே இருக்கின்றன, இந்த பிரபஞ்சத்தின் ஒரே ஒரு நோக்கம் சிருஷ்டிதான் , அகண்ட கோளங்கள் ஆனாலும் சரி சின்னம்சிறு தூசியானாலும் சரி ஒவ்வொரு கணமும் தன்னை தானே புதிது புதிதாக சிருஷ்டி செய்தவண்ணம் உள்ளது, மாறுதல்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது , அந்த வாழ்வுதான் Process. life is a process\nரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக்...\nமத ஆத்மீக பேச்சாளர்களின் நவீன விஞ்ஞான பக்தி காக்டெ...\nஇயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆ...\nஉங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா\nஇயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......\nசந���தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக ப...\nகனவுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவர...\nபயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அ...\n\"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி \"..... அரசியல், வர...\nமரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா\nகடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்.... இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் \nThought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங...\nஉண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்....\nபகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்\nபயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், ...\nநமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான்...\nஇனி புதிதாக ஒரு விடயத்தையும் அறிய வேண்டியதில்லை\nநாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவ...\nஎனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE \nஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை ...\nசகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக...\nஅன்பை வளர்க்காத Bhakthi Cult ஆமாம் சாமிகளையே வளர்...\nசிஷ்யர்களை தேடி வலைவீசும் Agents of cults\nஅவன் ஏன் அற்புதம் Miracle ஏதும் நிகழ்த்தவில்லை \nவாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is prec...\nவார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a...\nநீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is ...\nVictim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பய...\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்ப...\nDesensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடி...\nஉங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது\nஉன் உளவியல் இருப்பை அடிமை சாசனமாக கேட்கும் GURUJI\nதற்செயலாக எதுவும் நடப்பதில்லை no coincidences in t...\nIntellectual laziness சாமியார்கள் குருமார்கள் வழிக...\nஉங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதுகிறீர்கள்\nநமது எண்ணங்களே நமது இயந்திரங்கள்\nஉங்கள் எண்ணங்கள் ஒரிஜினல் அத்திவாரத்தில் மீது கட்ட...\nவாழ்கை என்பது ஒரு process அது ஒரு result அல்ல\nதவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவா...\nஎம்மை சிந்திக்க விடாமல் எமக்காக சிந்திக்கும் வேறு ...\nகடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்ப...\nபகுத்தறிவு ஆன்மிகம் Rational Spirituality விஞ்ஞானக...\nbathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோ...\nஅழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிர...\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்ப...\nDesensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடி...\nஉங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது\nவழிகாட்டிகள் சாமிகள் குருஜிகள் போன்றோர் ஒருபோதும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவே மாட்டார்கள் . அவ்வளவு அகம்பாவம் அறியாமை சுயநலம் .\nசதா தம்மை பார்க்க வரும் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துகொள்ளும் இந்த வழிகாட்டி வெங்காய கூட்டம் சிஷ்யர்கள் வருவது குறைந்ததும் ஆடிபோய்விடுவார்கள் . அதனால்தான் இவர்கள் வருவோருக்கு எல்லாம் சாப்பாடு போடுகிறார்கள் . பிரசாரம் செய்கிறார்கள்\nஅரசியல் அமைப்புக்களை விட ஆத்மீக அமைப்புக்கள் மிகவும் மோசமான பணம் புடிங்கி கம்பனிகளாகிவிட்டன.அரசியல் கட்சிகளை பற்றி எழுதும் சுதந்திரம் கூட இந்த சமய ஆத்மீக நிறுவனங்களை பற்றியோ அதன் தலைவர்களை பற்றியோ எழுதும் சுதந்திரம் கிடையாது.யாரும் தப்பித்தவறி கூட தைரியமாக வாய் திறக்க முடியாது.வந்து விடுவார்கள் கலாசார காவலர்கள், அவர்களிடம் குண்டர்கள் உள்ளன பணம் உள்ளது சகல விதமான பலமும் அவர்களிடம் உள்ளது. அவர்களிடம் இல்லாத ஒன்று உண்மை மட்டும்தான்.\nஇந்த நிறுவனங்கள் மக்களின் உளவியல் வறுமையை பயன்படுத்தி பலவகைகளிலும் அப்பாவி மக்களை இருட்டுக்குள் வைத்து பணம் சம்பாதிக்கின்றன.மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாக நாணயமான அமைப்புக்களை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28032", "date_download": "2020-07-04T15:36:52Z", "digest": "sha1:EJZ3GDMGN2AMOZ5OUHZMCIOKFKVIN3EB", "length": 67029, "nlines": 265, "source_domain": "rightmantra.com", "title": "தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)\nதர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)\n‘அதிதி போஜனம்’ என்பது நமது தலையாய அறங்களுள் ஒன்று. காலம்காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த தருமம். ஆனால் இன்று அந்த வார்த்தைக்கே அர்த்தம் போய்விட்டது. அக்காலங்களில் அதிதி போஜனத்துக்காக என்னவெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று அறியும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன.\nவிருந்தோம்பலால் கெட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சொ���்லப்போனால் தலைமுறைகளை தழைக்கச் செய்வது அதிதி போஜனமே ஆகும். இந்த ஒப்பற்ற அறத்தின் சிறப்புக்களையும் அதன் பின்னணியில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் வரும் சம்பவங்கள் மற்றும் காஞ்சி மகா சுவாமிகள் போன்ற மகான்கள் சொன்ன சம்பவங்கள் போன்றவற்றை தொகுத்து தருவதே இத்தொடரின் நோக்கம்.\nஒரு வேகத்தில் ஆரம்பித்துவிட்டோம்… எப்படி அடுத்தடுத்து அத்தியாயங்கள் அளிக்கப்போகிறோம் என்று சில நாட்கள் முன்பு தான் கவலைப்போட்டோம். “ஏன் கவலைப்படுகிறாய்… இதோ ஒரு உண்மை சாட்சி” என்று தர்ம தேவதை தாவி வந்து உங்கள் முன்னே அமர்ந்துவிட்டாள்.\nகுடந்தை மகாமகத்தின் போது நடைபெற்ற அன்னதானம் ஒன்றில்…\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்விருந்து ஓம்புவான் இல் (குறள் 84)\nவிருந்தினரை முகமலர்ச்சியுடன் போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் என்றும் வாழ்வாள் என்று கூறுகிறார் வள்ளுவர்.\n(இக்காலத்தில் அக்காலம் போல அதிதி போஜனம் செய்ய இயலுமா என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்த தொடரை ஆரம்பம் முதல் படித்து வாருங்கள். விடை கிடைக்கும்\nஉ.வே.சா என்னும் தமிழ்க்கடலில் நீந்தி கண்டடெடுத்த மற்றுமொரு முத்து இதோ உங்கள் பார்வைக்கு… நமது தளத்தின் ஓவியர் சசி அவர்களின் பிரத்யேக ஓவியத்துடன்…\nகொள்ளிடத்தின் வடகரையில் ஆங்கரை என்பதோர் ஊர் உண்டு. அது திருச்சிராப்பள்ளி ஜில்லா லாலுகுடி தாலுக்காவில் லாலுகுடிக்கு வட மேற்கே செல்லும் சாலையின் இடையே அமைந்துள் ளது. அங்கே இருக்கும் அக்கிரகாரம் இருநூறுக்கு மேற்பட்ட அந்தணர்களின் வீடுகளை உடையது அவர்களிற் பெரும்பாலோர் ஸ்மார்த்தப் பிராமணர்களுள் மழ நாட்டுப் பிரகசரணமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாவரும் சிவபக்தி யுடையவர்கள்; தங்கள் தங்களால் இயன்ற அளவு விருந்தினர்களை உபசரித்து உண்பிக்கும் வழக்கம் அவர்கள்பால் இருந்தது. பழைய காலத்தில் இவ் வழக்கம் எல்லாச் சாதியினரிடத்துமே உண்டு.\nஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் மேற்கூறிய ஆங்கரையில் சுப்பையரென்ற செல்வவான் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டாயிரம் ஏகரா நன்செய் நிலங்கள் இருந் தன. அவை ஏழு கிராமங்களில் இருந்தன வென்பர். அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வ முள்ளதாக விளங்கியது. அவர் தெய்வபக்தியும், எழைகளிடத்தில் அன்பும், தருமசிந்தனையும் வாய்ந்தவர்.\nநாள்தோறும் காலையில் ஸ்நானம் செய்து விட்டு அவர் பூஜை முதலியவற்றை முடித்துக் கொள்வார்; பிறகு போஜனம் செய்வதற்குமுன் வெளியேவந்து தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று கவனிப்பார். திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங்களுக்குக் கால்நடையாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்பவர்களுமாகிய வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் தங்கியிருப்பார்கள். சுப்பையர் அவர்களை உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை யறிந்து பல பிரயாணிகள் அவர் வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும்படி விசாலமாக அமைந்திருந்தது. எல்லா வகையினருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் அவர் உணவளிப்பார். பசியென்று எந்த நேரத்தில் யார்வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவறது ஞாபகம் வேறொன்றிலும் செல்லாது.\nதம்முடைய வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்துபோவோரை உபசரித்து அன்னமிடுவதையே தம்முடைய வாழ்க்கையின் பயனாக அவர் எண்ணினார். பசிப்பிணி மருத்துவராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் *அன்னதானம் ஐயரென்றும், அன்னதானம் சுப்பையரென்றும் வழங்கலாயினர்.\n(*அவருடைய பரம்பரையினருள்ளும், அவருறவினர் பரம்பறையினருள்ளும் அன்னதானமென்ற பெயரையுடையவர்கள் இப்போதும் சிலர் உண்டு.)\nசுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது. அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், குமாரர்கள், பெண்கள், மருமக்கள், பேரர்கள், பேர்த்திகள் முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அன்னதானம் செய்யும்பொருட்டு அவர் தனியே சமையற்காரர்களை வைத்துக்கொள்ள வில்லை. அவர் வீட்டிலுள்ள பெண்பாலரே சமையல் செய்வதும் வந்தோரை உபசிரித்து அன்னமிடுவதுமாகிய வேலைகளைச் செய்துவந்தனர். சிறு பிள்ளைகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரிமாறியும், பிறவேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கு ஏற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். அதிதிகளுக்கு உபயோகப்படும் பொருட்டு அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் முதலியவற்றை அவ்வப்போது செய்துவைக்கும் வேலையில் அவ்வீட்டுப் பெண்பாலர் ஈடுபட்டிருப்பார்கள். அவருடைய வீடு ஒரு சிறந்த அன்ன சத்திரமாகவே இருந்தது; குடும்பத்தினர் யாவரும் தர்மத்திற்காக அன்புடன் உழைக்கும் பணியாளர்களாக இருந்தனர்.\n“இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும் எப்பொழுதும் இந்தமாதிரியே நடத்தி வருவது சாத்தியமா எப்பொழுதும் இந்தமாதிரியே நடத்தி வருவது சாத்தியமா” என்று யாரேனும் சிலர் சுப்பையரைக் கேட்பார்கள். அவர், “பரம்பரையாக நடந்துவரும் இந்தத் தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்று எனக்கு இல்லை. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடுவதையே சிவாராதன மென்று எண்ணுகிறேன். தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும்படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்ட காரியமன்று என்ற திருப்தியே எனக்குப் போதும்” என்பார்.\nஇங்ஙனம் அவர் இருந்துவரும் காலத்தில் ஒரு சமயம் மழையின்மையாலும் ஆறுகளில் ஜலம் போதிய அளவு வாராமையாலும் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. ஆயினும் அன்னதானத்தை அவர் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடுகிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே நேர்ந்த விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்குவந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். இதனால் அக்காலத்தில் வழக்கத்திற்குமேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் மனம் கலங்கவில்லை. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் இறைவன் சோதனைக்கு உட்பட்டு அந்நாயன்மார்கள் பின்பு நன்மை பெற்றதையறிந்தவராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். தருமம் தலைகாக்குமென்ற துணிவினால் அவர் எப்பொழுதும் செய்துவரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்னதானத்தை நடத்திவந்தார். பொருள் முட்டுப்பாடு உண்டானமையால் தம் குடும்பத்துப் பெண்பாலாரின் ஆபரணங்களை விற்றும் அடகு வைத்தும் பொருள்பெற்று அன்னதானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். அதனாற் குடும்பத்தினருக்கு ஒரு சிறிதும் வருத்தம் உண்டாகவில்லை; அப்பெண்களோ தங்கள் நகைகள் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றி இருந்தனர்.\nபொருள் முட்டுப்பாடு அவ்வருஷத்தில் நேர்ந்தமையால் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய ‘கிஸ்தி’யை அவராற் செலுத்த முடியவில்லை. பெருந்தொகையொன்றை வரிப்பணமாக அவர் செலுத்த வேண்டியிருந்தது. அவ்வூர்க் கணக்குப் பிள்ளை மணியகாரர் ஆகிய கிராமாதிகாரிகள் இருவரும் வரி வசூல்செய்ய முயன்றார்கள். சுப்பையர் தம்முடைய நிலைமையை விளக்கினார். அவர்கள் சுப்பையருடைய உண்மை நிலையையும் பரோபகார சிந்தையையும் நன்கு அறிந்தவர்களாதலால் அவர் கூறுவது மெய்யென்றே எண்ணினர். ஆயினும் மேலதிகாரிகளுக்கு எவ்விதம் பதில் சொல்வது அதனால் சுப்பையரை நோக்கி, “நாங்கள் என்ன செய்வோம் அதனால் சுப்பையரை நோக்கி, “நாங்கள் என்ன செய்வோம் உடனே வரியை வசூல் செய்யவேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே உடனே வரியை வசூல் செய்யவேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே” என்றார்கள். சுப்பையர், “என்னால் வஞ்சனையில்லையென்பது உங்களுக்கே தெரியும். நான் வரியை இப்போது செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மேலதிகாரிகளுக்கே தெரிவியுங்கள். அவர்கள் இஷ்டம் போலச் செய்துகொள்ளட்டும். அவர்கள் நிலத்தை ஏலம் போடக்கூடும். தெய்வம் எப்படி வழிவிடுகிறதோ அப்படியே நடக்கும்; அதுவே எனக்குத் திருப்தி” என்றார்.\nசிலர் அவரிடம் வந்து, “இந்தக் கஷ்டகாலத்திற்கூட அன்னதானத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும் கொடுத்துவிடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே” என்றார்கள். அவர், ” இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் போட்டும் பயன்இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தை நடந்திவரவேண்டும். கஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும் கொடுத்துவிடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே” என்றார்கள். அவர், ” இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் போட்டும் பயன்இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தை நடந்திவரவேண்டும். கஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே பல ஏழைகள் பசியோடு வரும்போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தில் ஈடு செய்து ��ொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது” என்றார்.\nகணக்குப் பிள்ளையும் மணியகாரரும் நடந்ததைப் பேஷ்காரர் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) இடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார்; அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை; தாசில்தாருக்குத் தெரிவித்தார். அவர் மிக்க முடுக்கோடு வந்து பயமுறுத்தினார்; சில கடுமையான தொந்தரவுகளையும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொன்னார். தாசில்தார், “இந்த அன்னதானத்தை நிறுத்திவிட்டுப் பணத்தைக் கட்டும்” என்று சொல்லவே சுப்பையர், “தாங்கள் அதை மட்டும் சொல்லக்கூடாது. எங்கள் பரம்பரைத் தர்மம் இது. இதை நிறுத்தி விடுவதென்பது முடியாத காரியம். என்னுடைய மூச்சு உள்ளவரையில் இதை நிறுத்தமாட்டேன்; எனக்கு என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்” என்றார்.\n அன்னம் போடுகிறேனென்று ஊரை ஏமாற்றுகிற வழி” என்றார். சுப்பையர்பால் சில காரணங்களால் பொறாமை கொண்ட குமாஸ்தாக்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப்பற்றி முன்னமே கோள் கூறியிருந்தனர். தாசில்தாரும் கோபியாதலின் சுப்பையருடைய குணத்தை அறிந்துகொள்ளவில்லை.\n“உம்மால் பணம் கொடுக்க முடியாவிட்டால் உம்முடைய நிலத்தை ஏலம் போடுவேன்” என்றார் தாசில்தார்.\n“அவ்விதம் செய்வது அவசியமென்று உங்களுக்குத் தோன்றினால், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானால், நான் எப்படி மறுக்க முடியும்” என்று சுப்பையர் பணிவாகக் கூறினார்.\nதாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார்; ‘இந்தத் தர்ம தேவதையின் நிலத்தை ஏலம் எடுத் தால் நம் குடும்பமே நாசமாகிவிடும்’ என்ற பயத்தால் அவ்வூரில் உள்ளோரேனும் அயலூரினரேனும் வந்து ஏலம் எடுக்கத் துணியவில்லை. தம் அதிகாரமொன்றையே பெரிதாக நினைத்த தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது; மீசை துடித்தது; கண்கள் சிவந்தன: “இந்த மனுஷன் பொல்லாதவனென்று தெரிகிறது. இவனுக்குப் பயந்தே ஒருவரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை, இருக்கட்டும். இவனுக்குத் தக்கபடி ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லித் தாசில்தார் போய்விட்டார். சுப்பையரைப் போலவே வேறு பலர் வரி செலுத்தவில்லை. ஆயினும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை சிறிதாகலின் எவ்வாறேனும் வசூல் செய்துவிடலாமென்ற தைரியம் தாசில்தாருக்கு இருந்தது. சுப்பையர் பெருந்த��கை செலுத்த வேண்டியவராக இருந்தமையால் அவர்மீது தாசில்தாருக்கு இருந்த கோபத்துக்கு அளவில்லை. உடனே, தாசில்தார்\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nசிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்\nநண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து\nசிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன\nபலரிடமிருந்து வரிவசூல் செய்யப்படவில்லை யென்பதையும் அவர்களுள் பெருந்தொகை செலுத்தவேண்டிய சுப்பையர் அதற்குரிய முயற்சியொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலம் எடுக்க ஒருவரும் துணியாததையும் ஜில்லா கலெக்டருக்கு எழுதி ஒரு தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.\n“எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்” என்ற மன அமைதியோடு சுப்பையர் அன்னதானத்தை வழக்கம்போலவே குறைவின்றி நடத்தி வந்தார்.\nதாசில்தாருடைய கடிதத்தைக் கண்ட கலெக்டர் லாலுகுடிக்கு வந்து ‘முகாம்’ போட்டார். அவர் ஒரு வெள்ளைக்காரர்; மதியூகி; எதையும் ஆலோசித்தே செய்பவர்; தருமவான்; நியாயத்துக்கு அஞ்சி ஒழுகுபவர்; தமிழ்ப் பயிற்சி உள்ளவர்; பிறர் தமிழ் பேசுவதைத் தெளிவாக அறிவதோடு தாமே தமிழிற் பேசவும் தெரிந்தவர். அவர் லாலு குடிக்கு வந்து தாசில்தாரையும் வருவித்து அவரிடம் சுப்பையரைப்பற்றி விசாரித்தார். தாசில்தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் பலிக்கவில்லை யென்ற கோபத்தினால் அவரைப்பற்றி மிகவும் கடுமையாகக் குறை கூறினார்; “அவன் பெரிய ஆஷாடபூதி. இவ்வளவு நிலம் வைத்திருக்கிறவனுக்குப் பணம் இல்லாமலா போகும் ஏதோ சிலருக்குச் சோற்றைப் போட்டு விட்டு அன்னதானமென்று பேர் வைத்துக்கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து வைத்திருக்கிறானென்றே எண்ணுகிறேன். தன் வீட்டிலுள்ள நகைகளையும் ஒளித்து வைத்திருப்பான். துரையவர்கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனுஷனைத் தக்கபடி சிக்ஷிக்கவேண்டும்; அப்போதுதான் மற்றவர்களும் பயப்படுவார்கள்” என்றார்.\nதாசில்தாருடைய பேச்சில் கோபம் தலைதூக்கி நின்றதைக் கலெக்டர் உணர்ந்தார்; அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவது அபாயமென்றெண்ணினார். ஆதலின் அந்தப் பக்கங்களில் இருந்த வேறு சிலரிடம் சுப்பையரைப்பற்றி அந்தரங்கமாக விசாரித்தார். அவ்வந்தண உபகாரியிடம் பொறாமைகொண்ட சிலர் தவிர மற்றவர்களெல்லாம் அவரைப்பற்றி மிக உயர்வாகவே சொன்னார்கள்; அவர் செய்யும் அன்னதானத்தைப்பற்றி உள்ளம் குளிர்ந்து பாராட்டினார்கள். கலெக்டர் துரை எல்லா வற்றையும் கேட்டார்.\nஒரு நாள் இரவு சுப்பையர் வழக்கம்போலவே தம்முடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்னமிட்ட பின்பு, அகாலத்தில் யாரேனும் பசியோடு வந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு உணவு வகை களைத் தனியே வைத்திருக்கச் செய்வது அவருடைய வழக்கம். சில சமயங்களில் மழை முதலியவற்றால் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார்கள். அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு அவ்வுணவு உதவும்.\nசுப்பையர் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது நெடுந்தூரத்திலிருந்து, ” சாமீ சாமீ” என்று ஒரு குரல் கேட்டது. அதனால் சுப்பையருடைய தூக்கம் கலைந்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்றார். அக்கிரகாரத்தின் கோடியிலிருந்து யாரோ ஒருவன், “சாமீ சாமீ\n” என்று கேட்டார் சுப்பையர்.\n“சாமீ” நான் பக்கத்திலுள்ள கிராமத்துப் பறையன். வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வருகிறேன்; பசி தாங்க முடியவில்லை. இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்; மேலே அடியெடுத்து வைக்க முடியவில்லை” என்றான்.\n“அப்படியானால் சற்று நேரம் இங்கே இரு; இதோ வருகிறேன்” என்று சொல்லிச் சுப்பையர் தம் வீட்டுக்கு வந்தார். உடனே வெளிக்கதவைத் திறக்கச் செய்து சமையலறையிற் புகுந்தார். அங்கிருந்த கறி, குழம்பு, ரசம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே சில தொன்னைகளிலும் கொட்டாங் கச்சிகளிலும் எடுத்துவைத்து அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன் மேல் கறி முதலிவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து “இந்தா,அப்பா இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, ரசம் எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த வாய்க்காலு (மலட்டாற்று)க்குப் போய் உண்டு விட்டு உன் ஊருக்குப் போ. முடியுமானால் மரக்காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; முடியாவிட்டால் நீயே வைத்துக் கொள்” என்று சொல்லி அந்த மரக்காலை அவன் பார்க்கும்படி கீழே வைத்தார்.\nபறையன் அதை எடுத்துக்கொண்டு, “சாமீ உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; பாவம் உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; பாவம் பசியினால் பேசக் கூட முடியவில்லை பசியினால் பேசக் கூட முடியவில்லை நாக்குக் குழறுகிறது” என்று சுப்பையர் எண்ணி இரங்கினார்; அவனது பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார்.\nலாலுகுடியில் ‘முகாம்’ செய்திருந்த கலெக்டர் மேற்சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள் தம்மிடம் வரவேண்டுமென்றும், தாம் விசாரணை செய்ய வேண்டுமென்றும் சுப்பையருக்கு உத்தரவொன்றை முன்னமே அனுப்பி யிருந்தார். விசாரணை நாளில் சுப்பையர் உரிய காலத்தே செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.\nகலெக்டர் துரையின்முன் சேவகர்கள் அவரை நிறுத்தினார்கள். நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவருடைய வஸ்திரம் இடையிடையே தையலையுடையதாயும், சில இடங்களில் முடியப் பட்டதாயும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராக்ஷமாலை இருந்தது. அவர் நேரங் கழித்து வந்ததனால் அவரிடங் கோபங் கொண்டிருப்பவரைப் போலவே கலெக்டர் இருந்தார்; முகத்திற் கோபக் குறிப்பு வெளிப்பட்டது “இவரா சுப்பையர்” என்று கேட்டார் துரை. அருகிலிருந்த தாசில்தார், “ஆமாம்\nகலெக்டர், “இவ்வளவு ஏழையாக இருப்பவரையா நீர் பெரிய பணக்காரரென்றும் வரிப்பணம் அதிகமாகத் தரவேண்டுமென்றும் எழுதியிருக்கிறீர்\nதாசில்தார்: இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர்கள் மனமிரங்கி வரியை வஜா செய்யக்கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறார்.\nகலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பையரைப் பார்த்து, “நீரா ஆங்கரைச் சுப்பையர்\nகலெக்டர்: நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா\nசுப்பையர்: துரையவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துவிட்டு, வருகிறவர்களுக்கு ஆகாரம் செய்விப்பது என் வழக்கம். இன்று பலர் வந்திருந்தார்கள். வழக்கப்படியே அவர்கள் யாவருக்கும் போஜனம் செய்வித்து நானும் ஆகாரம் செய்த பிறகு வந்தேன்.\nகலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே\nசுப்பையர்: தெரியும். என்மேல் வஞ்சனை இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப்பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடியவில்லை.\nகலெக்டர்: அன்னதானத்தை மட்டும் எப்படி நீர் செய்கிறீர்\nசுப்பையர்: கிடைக்கும் நெல்லை யெல்லாம் வைத்துக்கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்ததுபோக மிஞ்சுவதில் வரியைச் செலுத்தி வந்தேன். இப்பொழுது அது முடியவில்லை. அன்னதானத்திற்கே போதாமையால் என்வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.\nகலெக்டர்: இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அன்னதானத்தை ஏன் செய்ய வேண்டும்\nசுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.\nகலெக்டர்: அன்னம் போடுவது பகலிலா\nசுப்பையர்: இரண்டு வேளையும் போடுவதுண்டு. கால்நடையாக வருகிறவர்கள் பசியோடு எப்பொழுது வந்தாலும் போடுவது வழக்கம்;.\nசுப்பையர்: பிராமணருக்கும் மற்றச் சாதியாருக்கும் அவரவர்களூக்கு ஏற்ற முறையில் போடுவதுண்டு. பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமிடுவேன்.\nசுப்பையர்: ஆம்; போடுவதுண்டு; எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.\nகலெக்டர்: இதுவரையில் அப்படி எத்தனை தடவை பறையர்களுக்குப் போட்டிருக்கிறீர்\nசுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டிருக்கிறேன்.\nகலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்\nசுப்பையர்: நேற்றுக்கூட ஒரு பறையன் பாதி ராத்திரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத்தேன்.\n எல்லோரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்\nசுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று ரசம், குழம்பு, மோர் முதலியவற்றிற் கொஞ்சம் கொஞ்சம் தனியே எடுத்து வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரசம், மோர் எல்லாம் கொடுத்தேன்.\nகலெக்டர்: இலை போட்டா சாப்பாடு போட்டீர்.\nசுப்பையர்: இல்லை; அது வழக்கமில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித் தனியே தொன்னையிலும் கொட்டாங்கச்சிகளிலும் ரசம், கறி முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.\nகலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ்வளவு விரிவாக அவர் விசாரணை செய்வதை நோக்கி மிகவும் வியப்புற்றார்கள். சுப்பையர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்த துர��� தாசில்தாரைப் பார்த்தார். அவர் “எல்லாம் பொய்” என்று சொல்லிவிட்டு முணுமுணுத்துக் கொண்டே யிருந்தார்.\nகலெக்டர்: உமக்கு அந்தப் பறையனைத் தெரியுமா\nசுப்பையர்: இருட்டில் இன்னா னென்று தெரியவில்லை.\nகலெக்டர்: அவனிடம் கொடுத்த மரக்காலைக் கொண்டுவந்து காட்டுவீரா\nசுப்பையர்: அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.\nகலெக்டர்: அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்கு வேறு சாக்ஷி என்ன இருக்கிறது\nசுப்பையர்: வேறு சாக்ஷி எதற்கு தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை யாரிடம் சொல்லிக்கொள்ள வேண்டும்\nகலெக்டர்: அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடாவிட்டால் என்ன செய்வீர்\nசுப்பையர்: ‘முடியுமானால் கொடு; இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்’ என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.\n” என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரைவரையில் மறைத்து மூடியிருந்த ஒரு துணியை மெல்லத் தூக்கினார். என்ன ஆச்சரியம் அதன் கீழே ஒரு மரக்கால் காணப்பட்டது.\n“நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்” என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின் மேல் வைத்தார்.\nசுப்பையர் திடுக்கிட்டார்; தாம் கண்டதை அவர் நம்ப முடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல்நாள் பாதிராத்திரியில் ஒரு பறையனிடம் கொடுத்த மரக்கால் அங்கே எப்படி வந்திருக்கலாமென்று யோசித்தார்; ஒன்றும் தெரியவில்லை. அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகவும் ரசமான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவர் போல் ஆனார்கள்.\n ராத்திரி நீர் செய்த அன்னதானத்துக்குச் சாக்ஷியில்லையென்று எண்ணவேண்டாம். பாதி ராத்திரியில் வந்த பறையன் நான்தான் நீர் கொடுத்த மரக்கால் இதுதான் நீர் கொடுத்த மரக்கால் இதுதான் இந்த இரண்டு சாக்ஷிகளும் போதா விட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்னதெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். உம்முடைய ஜன்மமே ஜன்மம்” என்றார் கலெக்டர்; அவருடைய கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேச முடியவில்லை. பிறகு, “உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம��� உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும். உமக்காகத்தான் மழை பெய்கிறது” என்றார்.\nஅந்த வார்த்தைகளின் தொனியில் முதல் நாள் இரவு பறையன், ‘தெய்வம் உங்களைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும்’ என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; தமிழைப் புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக்குழறிப் பேசுபவனது பேச்சைப்போல இராத்திரியில் தமக்குத் தோன்றியதென்பதை அறிந்தார். அவருக்கு இன்னது சொல்வதென்று தோற்றவில்லை.\n“அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும். நீர் வரிப்பணத்தை மோசம் செய்யமாட்டீரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்து விட்டேன்; எடுத்துக்கொள்ளும். உம்முடைய தருமம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால் அதைவிட இந்த ராஜாங்கத்துக்குச் சிறந்த லாபம் வேறு இல்லை. உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம். உம்மை ஒருவரும் நிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும் வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது” என்றார் கலெக்டர். பிறகு தாசில்தாரை நோக்கி, “உம்முடைய வார்த்தையை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்திருப்பேன், இனிமேல் தீர விசாரியாமல் இந்த மாதிரி ஒருவரைப்பற்றியும் நீர் எழுதக் கூடாது” என்று கண்டித்துக் கூறினார்.\nமேஜைத் துணியாகிய திரையைத் துரை தூக்கியதும், அம் மேஜைக்கு அடியில் அவ்வந்தணவள்ளலது அன்னதானத்தை அளந்த மரக்கால் இருந்ததும், அதனைத் துரை எடுத்து மேஜையின் மேல் வைத்து மனமுருகிப் பேசிக் கண்களில் நீர் ததும்ப வீற்றிருந்ததுமாகிய அக் காட்சிகளை நம்முடைய அகக்கண்ணால் நோக்கும்போது நமக்கே மயிர் சிலிர்க்குமாயின், அங்கேயிருந்து கண்ணால் பார்த்தவர்களுடைய உள்ளமும் உடலும் எப்படி இருந்திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா\n[கும்பகோணம் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்துவான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள் 1883-ஆம் வருடம் திருவானைக்காவில், திருமஞ்சனக் காவிரிக்கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரையினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தனர். நானும் உடனிருந்தேன். அவர்களை அப்பொழுது செட்டியார் பாராட்டிவிட்டு இவ்வரலாற்றைக் கூறினர். மேற்படி பரம்பரையினரும் சொன்னார்கள். சுப்பையருடைய பெண்வழியில் தோன்றிய மணக்கால் ம-ள-ள-ஸ்ரீ கந்தசாமி ஐயரவர்களாலும் பிறகு சில விஷயங்களை அறிந்து கொண்டேன்.]\n‘நல்லுரைக் கோவை’ | டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை\nதிருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்\nபிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்\nவேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் \n‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி\nபசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்\nஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்\nஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை\nகோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்\nAlso check – அதிதி தேவோ பவ – முந்தைய பாகங்களுக்கு….\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nநெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)\nதேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nஎல்லாம் மாறும் உன் மனம் மாறினால்\nபண்டிகை, விஷேட நாட்களும் ஆலய தரிசனமும்\nதிருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்\nகைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல்…\nதேர்வில் தோற்றால் வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தமா\n3 thoughts on “தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)”\nஆம். தான தர்மங்கள் செய்பவர்கள் என்றுமே இறைவன் அருளால் நன்றாகவே இருப்பார்கள். இதில் எள்ளளவும் ஐயமில்லை. பெரிய பதிவுதான். அனால் மிக அருமையான பதிவு. திரு உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் எழுத்து நடை என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது. முடிந்த வரை அவரவர்கள் சக்திக்கேற்றபடி அனைவரும் தான தர்மங்களை செய்வோம்.\nநாம் அனைவரும் தனி தனியாக தான���ும் செய்வோம்.\nநம் அனைவருக்கும் இந்த மாதிரி பொக்கிஷங்களை அள்ளி தரும் rightmantra -விற்கும் தாராளமாக நிதியுதவியும் செய்வோம்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15753", "date_download": "2020-07-04T15:18:00Z", "digest": "sha1:ZCRR76RDFLO66SOVLTTF34V7LHUX3V4P", "length": 3290, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_636.html", "date_download": "2020-07-04T14:29:45Z", "digest": "sha1:BPIHNK36L5ZHHUUP5FFZQXGBJB4BNLHW", "length": 6900, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருளுடன் இருவர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருளுடன் இருவர் கைது\nகிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருளுடன் இருவர் கைது\nதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை இன்று (17) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமஹ்ரூப் நகர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிண்ணியா வெள்ளை மணல் பகுதியில் வைத்து ஒருவரிடம் 1500 மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளும், மற்றொருவரிடம் ஒரு கிராம் போதைப் பொருளும் வைத்திருந்த நிலையில் கிண்ணியா போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2954299329793007-2990297930212979300729853021-298430072985301629973009.html", "date_download": "2020-07-04T16:25:48Z", "digest": "sha1:M7BEGOSN5YEY6Y6VN6DGMFYZVMNMDDZW", "length": 13095, "nlines": 244, "source_domain": "www.ourmyliddy.com", "title": "ஊறணி மண்ணின் நினைவு - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்��ுக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் முதல் பிறந்தநாளின்போது கருஞ்சிவப்பு நிற சட்டையுடன் தோழியருடன் விளையாடி\nகிணற்றுக்குள் விழுந்து ஊரவர் தூக்கி என் உயிர் காத்த மண்ணே\nகாலை எழுந்து சமையலறைப் பக்க கதவைத்திறந்தவுடன்\nபாதியான வானத்தில் கிழக்குத் திசையில் இளஞ்சூரியன் தகதகத்தெழ\nகரை தொட்டுச் செல்லும் அலைகள்\nகாலப் பிரமாணத்துடன் செவிவந்து தழுவ எனை எழுப்பிய மண்ணே\nநான் பார்த்திருந்த போதே மெதுமெதுவாய் மேலெழுந்ததும்\nமாலை மேற்கிலே மறுபாதிக் கடலில் அமிழ்ந்ததும் என்றினிப் பார்ப்பேன்\nஒவ்வொன்றுக்கும் எம் ஒவ்வொருவரின் பெயர்;\nஅக்கா ஆசையாய் நட்ட அழகான மாதுழை;\nமாலையானால் ஊரைக்கூட்டும் மல்லிகைப் பந்தல்; முல்லைப்பந்தல்;\nவித விதமான அழகு நிறச் செடிகள்;\nபெரிய செவ்வரத்தை, தூங்கு செவ்வரத்தைகள்;\nஇப்படி பசுமையனைத்தையும் கொட்டிக் கொடுத்த என் மண்ணே\nவீட்டுக்கு வெளியே கோவிலின் வெட்டையில் ஈருந்து பழகுகையில்\nவிழுந்தெழுந்து காயம் தந்த என் மண்ணே\nவெட்டையின் வலப்புறத்தில் என் (எம்)\nஅறிவை வளர்த்த வாசிகசாலையும் மகிழ்வும் தந்த மண்ணே\nமாமரங்கள் சூழ நிமிர்ந்து நின்ற ஆலயமும்\nஅதை சுற்றி நாம் செய்த விளையாட்டுக்களும் நீ மறக்க மாட்டாய்;\nசதி செய்தோர் துரத்தியதால் தூர தேசம் நாம் ஓடினோம்;\nஎமைப் பழி வாங்கத்தானோ நீ ஒழியிழந்து,\nஎன் பிறப்பிலும், வளர்ப்பிலும், மகிழ்விலும்,\nதுக்கத்திலும் பங்கு போட்ட என் மண்ணே\nஅயலூரைப் பாராட்டும் பண்புகொண்ட \"ஊறணி மங்கைக்கு\" எனது வாழ்த்துக்கள். உங்கள் \"என்னுயிர் மண்ணே\" ஆக்கம் முத்துக்கள் போன்று என் கண்முன்னே நிற்கின்றன. உங்கள் ஊர் தேவாலயம் இன்னும் எம் மனங்களில் பூசிக்கப்படுகின்றன. ஆக்கங்களுக்கு ஆயுள் பலகாலம். சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி ஏது. தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/electricity_1.html", "date_download": "2020-07-04T15:07:24Z", "digest": "sha1:NZ2DLJRZSSU3KV52WAY4BSER24WZ7YKT", "length": 16287, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மின்னியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆராயுந்துறை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேட��பொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அ���ிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » மின்னியல் - பக்கம் - 1\nஇயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 1\n1. மின்னியல் என்றால் என்ன\n2. மின்ஒலி இயல் என்றால் என்ன\nமின் ஒலிபற்றி ஆராயுந்துறை. இதில் மின்னாற்றல் ஒலியாற்றலாகிறது.\n3. மின்னியக்கவியல் என்றால் என்ன\nமின் வினைகளுக்கும் காந்த விசைகளுக்குமிடையே உள்ள தொடர்பினையும் அவற்றின் எந்திரக் காரணிகளையும் வினைகளையும் ஆராயுந்துறை.\n4. மின்பகிர்வு இயக்கவியல் என்றால் என்ன\nமின்னோட்டப் பகிர்வு பற்றி ஆராயுந்துறை.\n5. மின்காந்தவியல் என்றால் என்ன\nகாந்தத்திற்கும் மின்சாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுந்துறை.\n6. மின்கலம் என்றால் என்ன\nமின்னாற்றலை வேதியாற்றலாகச் சேமித்து வைத்திருக்கும் கலம். இதை ஒல்டா என்பவர் 1799 இல்\n7. மின்கலங்களின் வகைகள் யாவை\n1. முதன்மை மின்கலங்கள் - பசை மின்கலம்.\n2. துணைமின்கலம் - சேமக்கலம்.\n8. மின்கல அடுக்கு என்றால் என்ன\n9. மின்கல அடுக்குத்திறன் என்றால் என்ன\nஇதன் உழைக்கும் ஆற்றலும் மின்சாரம் தரும் ஆற்றலும் ஆகும். இது ஆம்பியரில் கூறப்படும்.\n10. சேமக்கல அடுக்கு என்றால் என்ன\nஇது துணை மின்கலமே. மின்னாற்றலை வேதியாற்ற லாகச் சேமித்துவைப்பது.\nமின்னியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆராயுந்துறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/19/", "date_download": "2020-07-04T14:25:55Z", "digest": "sha1:OMRVKRIFYOVAYFRGFOHAPTLYLSVCYGH6", "length": 8441, "nlines": 115, "source_domain": "www.thamilan.lk", "title": "June 19, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகல்முனையில் மெழுகுவர்த்தி ஏந��தி போராட்டம் \nகல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளாக 1000 மெழுகுவர்த்தி ஒளி ஏற்றப்பட்டு தொடர்கிறது . Read More »\nகல்முனையில் நாளைமுதல் முஸ்லிம்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் \nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் உண்ணாவிரத போராட்டத்தை நாளை காலை ஆரம்பிப்பதென கல்முனை முஸ்லிம்கள் முடிவெடுத்துள்ளனர். Read More »\nசுட்டுவீழ்த்தப்பட்ட எம்.எச். 17 தொடர்பாக 4 பேர் மீது கொலை குற்றச்சாட்டு\nமலேசியாவின் mh17 விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஹொங்காங்கின் செல்வந்தரான லீக்கா சிங், பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு கட்டணங்களை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு செலுத்த முன்வந்துள்ளார். Read More »\nஇங்கிலாந்து மற்றும் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்னாள் கால்பந்து வீரர் போல் ஸ்கோல்ஸுக்கு 8000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More »\nகல்முனை விவகாரத்திற்கு தீர்வின்றேல் நாடுமுழுவதும் போராட்டம் வெடிக்கும் – கருணா எச்சரிக்கிறார்\nஅம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) எச்சரித்துள்ளார். Read More »\nஎகிப்து முன்னாள் ஜனாதிபதி மரணம் குறித்து விசாரணை அவசியம் – ஐநா\nஎகிப்தில் நீண்டகாலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012-ம் ஆண்டில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத Read More »\nஉலகக் கிண்ண போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார் தவான் \nஇந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உலகக்கிண்ணத் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். Read More »\nஹபரனை விபத்து – சாரதி ஒருவர் படுகாயம் \nஹபரனை விபத்து - சாரதி ஒருவர் படுகாயம் \nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nஇந்தியாவில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ‘டிக்டொக்’ நிறுவனத்திற்கு பல பில்லியன் நட்டம்\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\nகனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/siva-lingam-in-kanyakumari-beach/", "date_download": "2020-07-04T16:50:19Z", "digest": "sha1:FUFUX5EFOMYOY4SL7R5HH2M42XAV5ZEL", "length": 8478, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் அதிசய சிவ லிங்கம் | Siva linga", "raw_content": "\nHome வீடியோ மற்றவை கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் வெளிப்பட்ட அதிசய சிவ லிங்கம் – வீடியோ\nகன்னியாகுமாரி கடல் ஓரத்தில் வெளிப்பட்ட அதிசய சிவ லிங்கம் – வீடியோ\nஆதிகாலம் முதலே தமிழர்கள் சிவனை முழு முதற் கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. முதலாம் தமிழ் சங்கத்தில் சிவபெருமான் புலவர்களோடு உரையாடிய குறிப்புக்கள் பல உள்ளன. இது போன்றவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் பாறையோடு ஒட்டியவாறு ஒரு அபூர்வ சிவலிங்கம் உள்ளது. இதோ அதன் வீடியோ காட்சி.\nதகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:\nஇந்த சிவ லிங்கமானது எந்த காலகட்டத்தை சேர்ந்தது. இங்கு இதற்கு முன்பு ஏதேனும் கோவில் இருந்து அது கடலில் மூழ்கி உள்ளதா போன்ற தகவல்கள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த சிவ லிங்கம் கடல் நீரில் உள்ள பாறையோடு ஒட்டியபடி அற்புதமாக காட்சி அளிப்பது நம் பக்தியை அதிகரிக்கிறது.\nமேலே உள்ள வீடியோ பதிவை எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தற்சமயம் அந்த சிவலிங்கத்தில் உள்ள பாறையானது மண்ணில் புதைந்து வெறும் லிங்கம் மட்டுமே வெளியில் தெரிகிறது. அதன் புகை படம் தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அந்த லிங்கமும் சில வருடங்களில் மண்ணில் புதைந்து விடும் என்பதே உண்மை. ஆகையால் இந்த சிவ லிங்கம் ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் சிறப்பாக இருக்கும்.\n5 பைசா செலவே இல்லாம வீட்டிலேயே உரம் செஞ்சி இப்படி போடுங்க, உங்க செடிகள் எல்லாத்திலும் பெரிசுபெரிசா பசுமையா பூக்கள் பூக்கும்.\nஉங்கள் வீட்டு மிதியடியை, சுத்தமாக சுலபமாக எப்படி துவைப்பது ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. அத நீங்க தெரிஞ்சுக்கோங்க\nஉங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை, செம்பு, சில்வர் பாத்திரம் பளப்பளப்பாக மாற இந்த லிக்விட் போடுங்க பூஜை பாத்திரம் புதுசா மாற இதுல, 2 ரகசிய டிப்ஸ் உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T16:28:20Z", "digest": "sha1:T5HUH6DXIQEBZBYYDK5ZIUGAUZGFCRJZ", "length": 8548, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருபக்ஷ ராயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nவிருபாட்ச ராயன் (கி.பி. 1404-1405) சங்கம மரபைச் சேர்ந்த, விஜயநகரப் பேரரசர்களில் ஒருவனாவான். பேரரசனாக இருந்த இரண்டாம் ஹரிஹரன் இறந்த பின்னர், விஜயநகரத்தின் அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான முதலாம் தேவ ராயன், இரண்டாம் புக்கா ராயன், விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை.[1] சில மாதங்களிலேயே அவன் கொலை செய்யப்பட்டான்.\nவிருபக்ஷ ராயனின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதானதால், அவனது ஆட்சி பற்றிச் சொல்லுவதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால், இவன் காலத்தில், கோவா, சாவுல் (Chaul), டாபோல் (Dabhol) உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாகப் பயணி பெர்னாவோ நூனிஸ் (Fernao Nuniz) குறிப்பிட்டுள்ளார். மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் நூனிஸ் எழுதியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2018, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அன��மதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?paged=2", "date_download": "2020-07-04T14:03:20Z", "digest": "sha1:QY5SPILHYLENOPM4Y3BFKXYL4VYMFKJF", "length": 8941, "nlines": 56, "source_domain": "www.iravanaa.com", "title": "Iravanaa News – Page 2 – Tamil News | World News | Breaking News | Sri Lanka News", "raw_content": "\nவீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள்\nவீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. 1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6)…\nசீன சமூக ஊடகக் கணக்கினை நீக்கிய பிரதமர் மோடி\nஇந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக் கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.புது தில்லி: இந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக்…\n2017 இல் போராட்டம் – செய்தியாளருக்கு மரண தண்டனை\nஈரானில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்த செய்தியாளா் ருஹல்லா ஸாமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஈரான் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிா்த்து,…\nநவம்பா் வரை இலவச பொருட்கள் – பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு\nஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். மேலும், ஒரே நாடு; ஒரே…\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிமாநிலங்கள்…\nகல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு\nஅனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக…\nகாணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த\nகாணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ்…\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விமலேஸ்வரி நீக்கம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும்…\n35 வயது அதிகமான பெண்ணை மணந்த இளைஞன்… பின் தெரிந்த உண்மை; கொழும்பில் நடந்த கூத்து\nஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ப்ரியஞ்சனாவிற்கு ஏற்கனவே திருமணம்…\n50 கோடி லஞ்சம் வாங்கிய இலங்கை அமைச்சர்; பெரும் பரபரப்பு\nகடந்த நல்லாட்சியில் மின்சக்தி அமைச்சராக இருந்த ஒருவர் சூரிய மின்சக்தி வேலைத்திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 50 கோடி ரூபா லஞ்சம் கேட்டார் என்று சிஐடிக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. கடந்த ஆட்சியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/varalakshmi-released-thala-dhoni-birthday-dp-in-her-twitter-page-tamilfont-news-263882", "date_download": "2020-07-04T15:53:11Z", "digest": "sha1:6PNL4F47P7THBWQIDUXTS6RGHDEACO23", "length": 13095, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Varalakshmi released Thala Dhoni birthday DP in her twitter page - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'தல' பிறந்த நாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமி: குவியும் பாராட்டுக்கள்\n'தல' பிறந்த நாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமி: குவியும் பாராட்டுக்கள்\nகடந்த சில வருடங்களாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பிறந்த நாள் வரும்போது டிபி என்ற வாழ்த்து புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட தளபதி விஜய்யின் பிறந்தநாள் விழாவை அடுத்து ஒரே நேரத்தில் பல பிரபலங்கள் அவருடைய டிபி புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்பது தெரிந்ததே.\nஇந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் பிறந்தநாள் வரும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தல தோனியின் பிறந்தநாள் டிபியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.\nதல தோனி அவர்களின் பிறந்தநாள் டிபியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்குமே தெரியும் நான் தல தோனியின் தீவிர ரசிகர் என்று. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தல தோனியை பார்க்க நாம் மிஸ் செய்து விட்டோம். ஆனால் கண்டிப்பாக அவர் தனது பரிவாரங்களுடன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தல தோனி அவர்களுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nசுற்றிலும் வானுயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே ஸ்டைலாக கையில் பேட் வைத்து நின்று கொண்டிருக்கும் தல தோனியின் பிறந்தநாள் டிபி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும், தோனியின் பிறந்தநாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,\nசிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nதற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா\nஎல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்\nவாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்\nநயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்\nபிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்\nசும்மா கெத்தா சொல்வோம்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஆந்த்தம் பாடிய சிம்பு\nகன்னித்தன்மையை இழக்க துடிக்கும் நாயகி: ரசிகர்கள் கொந்தளிப்பு\n'நித்யானந்தா' புகழ் விஜய் டிவி பிரபலத்தின் காதல் திருமணம்\nகடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன்\nதற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்க��் ராஜா\nஎல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்\nநான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்\nபோதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை\nதிரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்\nகமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்\nவாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்\nவிஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல்\nநயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்\n'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்\nமுத்தத்திற்கு புதிய அர்த்தம் கூறிய வனிதா\nவயதான உலக நாயகன் சாருஹாசனின் அடுத்த படம் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\n2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்\nசென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு\nகாதலிக்கு கொரோனா: புது சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர்\nஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்\nமதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன\nசிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nகொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nசிதம்பரம் ரகசியம் என்றால் என்ன வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்\nசிதம்பரம் ரகசியம் என்றால் என்ன வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/07/", "date_download": "2020-07-04T13:58:36Z", "digest": "sha1:5K7SNWTDFRW6WKTHWZCB2QYN5AHPENIN", "length": 8657, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 7, 2013 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபுறக்கோட்டை தீ விபத்து; நட்டஈட்டை வழங்குவதில் சிக்கல், வி...\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்க...\nமீள்குடியேற்றத்திற்கான காணி பகிர்ந்தளித்தலில் குழப்பநிலை\nசவேரியார்புரம் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் நிறுத்தப்...\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்க...\nமீள்குடியேற்றத்திற்கான காணி பகிர்ந்தளித்தலில் குழப்பநிலை\nசவேரியார்புரம் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் நிறுத்தப்...\nஜெனீவா சென்ற பிரதிநிதிகளுக்கு 56 மில்லியன் செலவு – ...\nகிளி. பச்சிலைப்பள்ளியில் 524 குடும்பங்களை மீள்குடியேற்ற ந...\nவிசேட ரயில் சேவை நாளை ஆரம்பம்\nகவர்ச்சியான ஆசியப் பெண்ணாக கத்ரினா கைப் தெரிவு\nமட்டக்களப்பில் 1,179 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நிய...\nகிளி. பச்சிலைப்பள்ளியில் 524 குடும்பங்களை மீள்குடியேற்ற ந...\nவிசேட ரயில் சேவை நாளை ஆரம்பம்\nகவர்ச்சியான ஆசியப் பெண்ணாக கத்ரினா கைப் தெரிவு\nமட்டக்களப்பில் 1,179 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நிய...\nகிளிநொச்சியில் ஆசிரியரின் உடைமைகள் கொள்ளை\nமுதல் போட்டி சமநிலையில் நிறைவு\nமண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கத் தலைவர்கள் தென்னாப...\nநெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஏலத்தில் விற்பனை\nபிரித்தானியாவை தாக்கிய சூறாவளி; நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு\nமுதல் போட்டி சமநிலையில் நிறைவு\nமண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கத் தலைவர்கள் தென்னாப...\nநெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஏலத்தில் விற்பனை\nபிரித்தானியாவை தாக்கிய சூறாவளி; நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு\nபிரித்தானிய கடற்படை வீரருக்கு ஆயுள்தண்டணை\nபுறக்கோட்டை தீ விபத்து தொடர்பில் விசேட விசாரணை\nவடக்கு அரசியல் நிலைமை குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க பிரத...\nபருத்தித்துறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்\nதமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்\nபுறக்கோட்டை தீ விபத்து தொடர்பில் விசேட விசாரணை\nவடக்கு அரசியல் நிலைமை குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க பிரத...\nபருத்தித்துறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்\nதமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்\nமொழிபெயர்க்கப்பட்ட வங்கி ஆவணங்களை ஒப்பீடு செய்ய குழு\nவிடுதியிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nவி விருது ஆனந்த குருகே வசம்\nதலைவர் அச்சுறுத்தல் விடுத்ததாக வத்ததளை பிரதேச சபை உப தலைவ...\nபாடசாலை தளபாடங்களை விற்பனை செய்த அதிபர் கைது\nவிடுதியிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nவி விருது ஆனந்த குருகே வசம்\nதலைவர் அச்சுறுத்தல் விடுத்ததாக வத்ததளை பிரதேச சபை உப தலைவ...\nபாடசாலை தளபாடங்களை விற்பனை செய்த அதிபர் கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/26/", "date_download": "2020-07-04T15:25:35Z", "digest": "sha1:Z35QN2ETZIDK7KJDIYLIBKXI4IRPW4EX", "length": 5225, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 26, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசுமதி குழுமத்தின் தலைவர் மிலினா சுமதிபால காலமானார்\nகாரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 பெண் தலைமைத்துவ கு...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை ஒளிப்ப...\nமுறிகள் மோசடி தொடர்பிலான விசாரணை மூழ்கடிக்கப்படுவதாக கோப்...\nசுனாமி ரயிலில் ஒரு பயணம்\nகாரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 பெண் தலைமைத்துவ கு...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை ஒளிப்ப...\nமுறிகள் மோசடி தொடர்பிலான விசாரணை மூழ்கடிக்கப்படுவதாக கோப்...\nசுனாமி ரயிலில் ஒரு பயணம்\nதனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் மாஅதிபர...\nகட்டானையில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nதென்னிந்திய வான்பரப்பிற்குள் பிரவேசிக்க தற்காலிக தடை: வி...\nகூகுளினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நுவரெலியா பார்க் தோட்ட மக்கள...\nகட்டானையில் பொலிஸார் மீது த���ப்பாக்கிப் பிரயோகம்\nதென்னிந்திய வான்பரப்பிற்குள் பிரவேசிக்க தற்காலிக தடை: வி...\nகூகுளினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நுவரெலியா பார்க் தோட்ட மக்கள...\nபிரபல பொப் இசைப் பாடகர் ஜோர்ஜ் மைக்கல் காலமானார்\nகரைகளைத்தாண்டி இரைதேடிய ஆழிப்பேரலைக்கு இன்றுடன் 12 வருடங்கள்\nகரைகளைத்தாண்டி இரைதேடிய ஆழிப்பேரலைக்கு இன்றுடன் 12 வருடங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/", "date_download": "2020-07-04T15:47:34Z", "digest": "sha1:CXQBF33ZMKBRYRJLM6OL7BUFYIVKIIGQ", "length": 9537, "nlines": 113, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமுஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எவ்வித எண்ணமும...\nகேப்பாப்பிலவு பகுதியிலுள்ள 279 ஏக்கர் காணி விடுவிக்கப்படவ...\nஜனாதிபதி தலைமையில் நிலைபேறான இலங்கை தேசிய வைபவம்\nரவிராஜ் கொலை: பிரதிவாதிகளின் விடுதலை மீதான ஆட்சேபனை மனுவை...\nஒழுக்கத்திலும் வீரத்திலும் தன்னிகரற்ற சாமுராய் வீரர்கள்: ...\nகேப்பாப்பிலவு பகுதியிலுள்ள 279 ஏக்கர் காணி விடுவிக்கப்படவ...\nஜனாதிபதி தலைமையில் நிலைபேறான இலங்கை தேசிய வைபவம்\nரவிராஜ் கொலை: பிரதிவாதிகளின் விடுதலை மீதான ஆட்சேபனை மனுவை...\nஒழுக்கத்திலும் வீரத்திலும் தன்னிகரற்ற சாமுராய் வீரர்கள்: ...\nசாம்சங் S8, S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் (Video)\nநடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில...\nதென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்...\nவிமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின்...\nஇன்ப்ளுயன்ஸா AH1N1 வைரஸ் தொற்று: மத்திய மாகாணத்தில் 3 மா...\nநடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில...\nதென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்...\nவிமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின்...\nஇன்ப்ளுயன்ஸா AH1N1 வைரஸ் தொற்று: மத்திய மாகாணத்தில் 3 மா...\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களின் விளம்பரப் பதாகை ...\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிக...\nஅரச ஊழியர்களுக்காக 300 புதிய வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானம்\nகளுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல்: வேனை மறைத்து...\nஇன்றிரவு மாபெரும் பிளாட்டினம் விருது வழங்கல் விழா நடைபெறவ...\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிக...\nஅரச ஊழியர்களுக்காக 300 புதிய வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானம்\nகளுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல்: வேனை மறைத்து...\nஇன்றிரவு மாபெரும் பிளாட்டினம் விருது வழங்கல் விழா நடைபெறவ...\nவில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள...\nபுன்னக்குடாவில் சதுப்பு நிலம் அபகரிப்பு: வாகரை பிரதேச ஒரு...\nவிளையாட்டுத்துறையில் ஆற்றல் மிக்கவர்களைக் கௌரவப்படுத்தும்...\nவத்தளையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டமை உ...\nதங்கத்தை வென்றது தண்ணீர்: கனிம அகழ்வுகளுக்கு தடை விதித்த ...\nபுன்னக்குடாவில் சதுப்பு நிலம் அபகரிப்பு: வாகரை பிரதேச ஒரு...\nவிளையாட்டுத்துறையில் ஆற்றல் மிக்கவர்களைக் கௌரவப்படுத்தும்...\nவத்தளையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டமை உ...\nதங்கத்தை வென்றது தண்ணீர்: கனிம அகழ்வுகளுக்கு தடை விதித்த ...\nவீட்டிற்குள் நுழைந்து பொலிஸார் தாக்கியதாக நாகர்கோவிலில் வ...\nஇருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் ‘இருவர்’\nஅவித்த முட்டைக்குள் வைரக்கல்: இங்கிலாந்துப் பெண்ணுக்கு வா...\nஇந்தோனேஷியாவில் காணாமற்போன வாலிபர் மலைப்பாம்பின் உடலிலிரு...\nவிமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி: விமான இறக்கை தாக்கி பெண்...\nஇருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் ‘இருவர்’\nஅவித்த முட்டைக்குள் வைரக்கல்: இங்கிலாந்துப் பெண்ணுக்கு வா...\nஇந்தோனேஷியாவில் காணாமற்போன வாலிபர் மலைப்பாம்பின் உடலிலிரு...\nவிமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி: விமான இறக்கை தாக்கி பெண்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, ��ிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Usachina.html", "date_download": "2020-07-04T16:00:51Z", "digest": "sha1:V6W437MKJEOEZ7VN5YJ3FWPKHWWSL62E", "length": 8022, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "300 பில்லியன் டொலர் வரி; சீனாவை மிரட்டுகிறார் டிரம்ப்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / 300 பில்லியன் டொலர் வரி; சீனாவை மிரட்டுகிறார் டிரம்ப்\n300 பில்லியன் டொலர் வரி; சீனாவை மிரட்டுகிறார் டிரம்ப்\nமுகிலினி June 06, 2019 உலகம்\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது மேலும் 300 பில்லியன் டொலர் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அறிவிப்போடு செயலப்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்து தெரிவிக்கும் போதே கூறியுள்ளார்.\nஅமெரிக்கா மற்றும் சீனா தொடர்ச்சியாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவருவது உலக பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்த��� மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsexstories.mobi/category/tamil-sex-stories/", "date_download": "2020-07-04T14:42:30Z", "digest": "sha1:7QQLDD7PHU3TVLBD6HVMCPBIMG55GCSV", "length": 4996, "nlines": 61, "source_domain": "www.tamilsexstories.mobi", "title": "Tamil sex stories – Tamil Sex Stories", "raw_content": "\nஆண்ட்டியின் முலைகளை கசக்கி, என்காம இச்சையை தீர்த்துக் கொண்டேன்\ntamilsexstories – என்னுடைய பெயர் ரவியரசு.தருமபுரி பேருந்து நிலையத்தில் இரவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. அருகில் ஒரு தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டரில் பெரும்பாலும் புது முகங்கள் நடித்த சிறு … மேலும் படிக்க »\nஅவள் கூதியில் என் பூளை திணித்தால்\ntamil sex stories – வணக்கம் காம நண்பர்களே. முதல் முறை நான் உண்மையான சம்பவத்தை பதிவு செய்கிறேன். நான் உங்களில் ஒருவனாய் பல ஆன்லைன் வெப்சைட் களில் ஆண்டிகள் தேடி … மேலும் படிக்க »\nஆமா அங்கிள், நீங்களும் வரீங்களா\ntamil gay stories – இது முழுக்க முழுக்க உண்மையே தவிர துளி கற்பனையும் கிடையாது. என் பெயர் தரணிதரன், 28 வயது 6 அடி உயரம், வெள்ளை உடம்பு, நீண்ட … மேலும் படிக்க »\nஎன்னை குண்டு கட்டாக தூக்கி கட்டிலில் வீசிய திருடன்\ntamil sex stories | என் பெயர் நிவேதா (வயது 29), என் கணவர் பெயர் அரவிந்த (வயது 30), எங்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இருவரும் IT … மேலும் படிக்க »\nஅவன் நாவால் என் வயிற்றில் ஆயிரம் கவிதைகள் எழுதினான்\ntamil sex stories – நாங்கள் ��ழக ஆரம்பித்து 2 மாதங்கள். வீட்டில் யாருமில்லாத சமயம் பார்த்து அவனை வரச்சொல்லி இருந்தேன். முதலில் தயங்கியவன், என் சிணுக்கத்திற்கு அடிமையாகி சரி என்றான். … மேலும் படிக்க »\nதுபாய் ராஜேஷ் மர்ம தேசத்தை அடைஞ்சான்\nஅந்த என்ஜாய்மென்ட் மேரேஜுக்கு அப்புறம் கிடைக்கவே இல்ல\nஆஹா வீட்டு வாடகையில பாதி தேறியாச்சு\nஅந்த தியேட்டரில் அவ்வளவாக கூட்டம் வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/17.html", "date_download": "2020-07-04T14:51:29Z", "digest": "sha1:GWRRVDB7MREGJUFRYRYSLKV4JOHZ3N4F", "length": 7675, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "கிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News Vanni News இலங்கை கிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு\nகிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு\nகிளிநொச்சியின் உருத்திரபுரம், பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nநீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணற்றை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்ட போதே குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது 17 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுண்டுகள் மீட்கப்பட்டமை குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு Reviewed by VANNIMEDIA on 02:12 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 எ��்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232385-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/4/?tab=comments", "date_download": "2020-07-04T14:12:58Z", "digest": "sha1:5PP5OFOCHFLQFIRVZGENF7PAAR2UFAJB", "length": 41382, "nlines": 707, "source_domain": "yarl.com", "title": "வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி - Page 4 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nமுழு வேட்பாளர் பட்டியல் கீழே.\nஇத்தேர்தலில்.. 30 சிங்களவர்களும், 3 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் போட்டியிடுகின்றார்கள்.\nவருங்கால ஜனாதிபதி... ஹிஸ்புல்லா ஜெயவேவா....\n1. எல்பிட்டியவில் எதிர்பார்த்தது போலவே பொது பெரமுன வெற்றி. இது ஒன்றும் தேசிய வெற்றியை கட்டியம் கூறும் bell weather தொகுதி அல்ல. ஆனால், யுபிஎப்ஏ விற்கு விழுந்த வாக்குகள் கணிசமாக இருக்கிறன. சுக இணைந்ததால் பொது பெரமுனவிற்கு கணிசமான லாபம் போலவே படுகிறது.\n2. ராஜபக்சே அருங்காட்சியக ஊழல் வழக்கை உயர் நீதிமன்று டிசம்பர் 20 வரை விசாரிக்க கூடாதென உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.\n3.அனுரகுமாரவின் விஞ்ஞாபனம் ஆக்டோபர் 26 இல்.\n4.பிணைமுறி ஊழல் அறிக்கை நவம்பர் மத்தியில் என்கிறார் மத்திய வங்கி ஆளுனர் குமாரசாமி.\n1. கோட்ட நாடு திரும்பினார்.\n2. கோட்டாவின் விஞ்ஞாபனம் 18ம் திகதி வெளியீடு.\n3. 17 மில்லியன் வாக்குச்சீட்டுகள் தயார்.\n4. சஜித் தேர்வால் அதிருப்தியடைந்து அனுரவுக்கே ஆதரவு என கூறிய ஐக்கிய இடதுசாரி முண்ணனி மீண்டும் சஜித்துக்கு ஆதரவளிப்பது குறித்து யோசனை.\n1. கோட்டவுக்கு தொண்டா ஆதரவு.\n2. புலனாய்வு வளங்களை அதிகரிப்பேன். நாட்டின் பாதுகாப்பை திடப்படுத்துவேன் என்கிறார் கோட்ட.\n3.பிரதிகூலமே தந்தாலும், இனவாத அரசியல் செய்யோம் என்கிறார் ஜேவிபியின் அனுரகுமார.\n4. கதிர்காம கிரி விகாரையில் பூசையுடன் உருகுணவில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சஜித்.\n5.யாழ் சர்வதேச விமானநிலைய திறப்பில் அரசியல் ஆதாயம் தேடாதீர். அரசியல்வாதிகளுக்கு தேர்தல்கள் ஆணையம் உத்தரவு.\n6. கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு அவசரமாக முடிவை சொல்லப்போவதில்லை என்கிறார் சுமந்திரன்.\n1. தமிழர் தரப்பின் இரு வேட்பாளர்களுக்குமான பொதுக் கோரிக்கைகளை 5 தமிழ் கட்சிகள் சேர்ந்து அங்கீகரித்தன\n2. கோட்டாவுக்கு வியாழேந்திரன் ஆதரவு\n3. பொன்சேக்காவிடம் நாட்டின் பாதுகாப்பை கொடுப்பது தக்க முடிவு - மகேஷ் சேனநாயக்க.\n4. தற்காலிக வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்.\n5. இதுவரை 500க்கு மேல் முறைப்பாடுகள் பதிவு.\nசஜித் மாலையுடன் நிற்கும் படம்.\nயாழில் ஒரு கருத்துக்க கணிப்பு நடத்தலாமே.\nசஜித் மாலையுடன் நிற்கும் படம்.\nஅநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே\nஎங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்\nஅநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே\nஎங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்\nபுத்த சமயத்தவர்கள்... விபூதி, சந்தனம் கொடுத்தால் பூசுவார்கள்.\nஅவற்றை கண்டவுடன், அலர்ஜி வந்திடும்.\nஅநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே\nஎங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்\nஅண்ணே அது அல்லேலூயா & சோனக கூட்டம்.\nகத்தோலிக்கர்களுக்கோ பெளத்தர்களுக்கோ இது பெரிய விடயமில்லை\nஅநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே\nஎங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்\nசிங்களப் பகுதிகளில் இருக்கும் சைவக் கோயில்களுக்கு வரும் சிங்கள மக்களில் கிட்டத்தட்ட அனைவரும் விபூதி பூசி சந்தனப் பொட்டும் வைப்பார்கள். இது மிகவும் வழமையானது,. பிள்ளையார் கோவிலுக்கு வந்து தோப்புக்கரணம் போடும் சிங்கள மக்களைக் கூட கண்டு இருக்கின்றேன்.\nநேர்த்திக் கடன் வைத்து பொங்கல் வைக்கும் சிங்கள மக்களும் உண்டு. அத்துடன் அங்கு தரும் படையலை சாப்பிட மறுப்பவர்களை காணவும் இல்லை.\nபுத்த சமயத்தவர்கள்... விபூதி, சந்தனம் கொடுத்தால் பூசுவார்கள்.\nஅவற்றை கண்டவுடன், அலர்ஜி வந்திடும்.\nஅண்ணே அது அல்லேலூயா & சோனக கூட்டம்.\nகத்தோலிக்கர்களுக்கோ பெளத்தர்களுக்கோ இது பெரிய விடயமில்லை\nஇங்கிருக்கும் எனது தமிழ் நண்பன் ஒரு கத்தோலிக்கன். கிட்டத்தட்ட ஒரு சைவ ஞானப்பழம் என்றே சொல்லலாம். எம்மதமும் சம்மதம் என்ற பாணியில் திரிவான்.எல்லா சைவ கோயில்களுக்கும் போவான். அன்னதான சாப்பாடு சாப்பிடுவான். ஆனால் சாமிக்கு படைச்ச சாப்பாடு சாப்பிட மாட்டான்.பைபிள்ளை எங்கையோ ஏதோ சொல்லியிருக்காம்.போட்டு வைப்பான்.ஆனால் வீபூதி பூச மாட்டான்.\nசிங்களப் பகுதிகளில் இருக்கும் சைவக் கோயில்களுக்கு வரும் சிங்கள மக்களில் கிட்டத்தட்ட அனைவரும் விபூதி பூசி சந்தனப் பொட்டும் வைப்பார்கள். இது மிகவும் வழமையானது,. பிள்ளையார் கோவிலுக்கு வந்து தோப்புக்கரணம் போடும் சிங்கள மக்களைக் கூட கண்டு இருக்கின்றேன்.\nநேர்த்திக் கடன் வைத்து பொங்கல் வைக்கும் சிங்கள மக்களும் உண்டு. அத்துடன் அங்கு தரும் படையலை சாப்பிட மறுப்பவர்களை காணவும் இல்லை.\nஅவர்கள் பௌத்த சிங்களவராய் இருக்கலாம். நிச்சயம் கிறிஸ்தவ சிங்களவராக இருக்காது.\nயாழ். நிகழ்வில், சஜித்தின் போஸ்டர்களுடன்... தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.\nவருங்கால ஜனாதிபதி... ஹிஸ்புல்லா ஜெயவேவா....\nகோத்தா வென்றால் ஹிஸ்புல்லா கிழக்கின் ஆளுனராவார் போலிருக்கு.\nஇங்கு நிலவரங்களை இணைக்கும் நிருபரை காணாததால் கலவரமடைந்துள்ளோம். எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.......\n* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.\n+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது.\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா\n2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்\n3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்\n4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்\n5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்\n6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா\n7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்\nகடந்த ஒரு கிழமையாக இங்கு சமூகம் தராததால் கி.பி 401 வது சட்டப்படி கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கடுமையான உத்தரவு யாழ் இணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசஜித் வெளியிட்டுள்ள பிரச்சார பாடல் தமிழில்.\nசிங்களமும் தமிழும் கலந்த பாடல்.\nஆக்கள் வரத்தும் குறைஞ்சு போவுது\nஒரு கல்லில், பல மாங்காய்.\nநேரடி வாக்காக சஜித்துக்கு போட்டு #விருப்பு வாக்காக சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு போட்டும் நாம் நம் எதிர்ப்பை உலகிற்கு காட்டலாம்.\nநேரடியாக சிவாஜிலிங்கம் அண்ணருக்கு போடுவதால் அது கோத்தா ஜனாதிபதியாக வரவே வழி வகுக்கும்.\nஎங்களுக்கு கோத்தா வரக்கூடாது. தமிழ் மக்கள் கோத்தாவை முற்றாக நிராகரித்தனர் என்ற செய்தியை உலகிற்கு சொல்லும் அதேவேளை, சஜித்தை வரவைத்து, விருப்பு வாக்கை சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு செலுத்துவதால், தமிழ் மக்கள் விருப்பமின்றித்தான் சஜித்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லலாம்.\nநேரடி வாக்காக சஜித்துக்கு போட்டு #விருப்பு வாக்காக சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு போட்டும் நாம் நம் எதிர்ப்பை உலகிற்கு காட்டலாம்.\nஇரண்டாம் சுற்றில் சஜித்தையும் கோத்தாவையும் தவிர ஏனையோர் நீக்கப்படுவார்கள். அதன் போது சஜித்துக்கும் கோத்தாவுக்கும் வாக்களித்தோரின் இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவு கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. பின்னர் எப்படி சஜித்துக்கு வாக்களிப்போர் இரண்டாம் விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்துக்கு வழங்கி அதை உலகுக்கு காட்டுவது\nநீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா\nடிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா\nஉங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட ) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்\nபதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்\n* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.\n+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது.\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா\n2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்\n3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்\n4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்\n5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்\n6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா\n7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்\nஇங்கு நிலவரங்களை இணைக்கும் நிருபரை காணாததால் கலவரமடைந்துள்ளோம். எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.......\nகடந்த ஒரு கிழமையாக இங்கு சமூகம் தராததால் கி.பி 401 வது சட்டப்படி கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கடுமையான உத்தரவு யாழ் இணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆக்கள் வரத்தும் குறைஞ்சு போவுது\nசொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகியமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்கிறேன்.\nதேடிய உறாவுகளுக்கும், தொடர்து திரியில் விடயங்களை இணைத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.\nவேலையில் எதிர்பாராத ஒரு பொறுப்பை கடைசிநேரத்தில் ஏற்கும்படியாகி விட்டது.\nஒரு வரி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்தான் - மன்னித்தருள்க.\nநீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா\nபிழையாக கணிப்பதில் மகா சூரர்\nடிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா\nடிரம்ப் தோற்பார், பிரெக்சிட் ஊத்திக்கும் என்று கணித்��ு சந்தி சிரிக்கும் படியாயிற்று.\nஉங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட ) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்\nபதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்\n* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.\n+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது.\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா\n2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்\n3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்\n4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்\n5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்\n6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா\n7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்\nநவம்பர் 17-2019 இல் கோட்ட\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nதொடங்கப்பட்டது November 4, 2018\nதொடங்கப்பட்டது Yesterday at 10:28\nலண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம் பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த முடிவு\nதொடங்கப்பட்டது புதன் at 05:25\nதொடங்கப்பட்டது July 27, 2013\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy விசுகு · Posted சற்று முன்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nயூனியில் படிக்கும் போது ஒரு தடவை சைடு டிஷ் க்கு கொண்டல் கடலையுடன் நெத்தலி பொறித்து போட்டு மிளகாய் வெங்காயம் போன்றவற்றை அதிகம் போட்டு ஒரு விதமாக செய்து இருந்தார்கள் சூப்பர் ஆக இருந்திச்சு\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nமிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல். நான் பொதுவாக, ஒரு சிறிய மர உரலில் உள்ளி மற்றும் மிளகை நன்றாக குற்றி பின் அதை சிறிதளவு ஓலிவ் ஓயிலில், ஊறவைத்து, அதை salad dressingஆக பாவிப்பது வழமை.அந்த உள்ளியின் வாசனை மிகவும் பிடிக்கும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/66-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-0", "date_download": "2020-07-04T16:21:16Z", "digest": "sha1:GMUS2CAHWVAQWT3ZDOKKZXFVK2GVDTMO", "length": 5947, "nlines": 47, "source_domain": "www.army.lk", "title": " 66 ஆவது இராணுவப் படைப்பிரிவினரால் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு | Sri Lanka Army", "raw_content": "\n66 ஆவது இராணுவப் படைப்பிரிவினரால் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு\nகிளிநொச்சிப் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது இராணுவ படைப்பிரிவினரின் பங்களிப்போடு இலங்கை கொழும்பு கண் நன்கொடை சங்கத்தின் ஒருங்கிணைப்போடு பூனேரிகிரஞ்சி அரச தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்பரி சோதனை நடமாடும் சேவையின் மூலம் பூனேரியன் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள 398 பேரிற்கு கடந்தஞாயிற்றுக்கிழமை (10) மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.\nஇக் கண்பரிசோதனை நடமாடும் சேவைக்கான நன்கொடையை 663ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாஷன வெலிகல அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கை கொழும்பு கண் நன்கொடை சங்கத்தினர் வழங்கி வைத்தனர்.\nஅந்த வகையில் இந்நடமாடும் சேவையில் வைத்தியர் அஜந்த அபேவர்தன உள்ளடங்களான வைத்தியர் குழாமினால் பரிசோதிக்கப்பட்டு இனம் காணப்பட்ட 398 பார்வைக் குறையாடுள்ள நபர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வின் இறுதியில் 38 பேர் இயற்கை மரணத்தின் பின்னர் தமது கண் களைதானமான இலங்கை கண் நன்கொடை சங்கத்திற்கு வழங்கவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் கிளிநொச்சிப்பாதுகாப்பு படைத்தளபதியான மேஜர்ஜெனரல் அஜித்காரியகரணவன அவர்கள் 66ஆவதுபடைக் பிரவின்கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெட்டிவல அவர்களின்அழைப்பை ஏற்றுகலந்து கொண்டார்.\nமேலும் இந்நிகழ்வில் 663ஆவது படைப்பிரிவன் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாஷன வெலிகல,இலங்கை கண்நன் கொடை சங்கத்தின் தலைவரான திருஈஎம்எச்பீ மொரகஸ்வெவ இதன் செயலாளர் திருடீசிதிரிஷான் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15754", "date_download": "2020-07-04T15:46:44Z", "digest": "sha1:EGTLRZW3I3I2SEYZ6TIRORIGCVA4MQEM", "length": 3514, "nlines": 50, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m9117/", "date_download": "2020-07-04T14:41:27Z", "digest": "sha1:DX5KTK6RIJUMWANT3KH42FWDZSNPTFZG", "length": 8669, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "போப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்து | vanakkamlondon", "raw_content": "\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்து\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்து\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார்.\nஇத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார்.\nஅதில் அவர், “எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்காக நான் கவலைப்படுகிறேன். ஆனாலும் கடவுள் எப்போதும் இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “ நான் எப்போதும் குண்டு துளைக்காத கார்களை எங்கு சென்றாலும் பயன்படுத்த முடியாது. போப்புக்குரிய குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்திய கார்களையும் பயன்படுத்த இயலாது. பாதுகாப்பு தேவை குறித்து நான் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளேன். ஆனாலும், போப் என்பவர் ஒரு ஆயர். அவர் ஒரு தந்தை. அவ���ுக்கும் மக்களுக்கும் இடையே அளவு கடந்த (பாதுகாப்பு) தடைகள் இருக்க முடியாது. இதனால்தான் நான் ஆரம்பம் முதல், மக்களை சந்திக்க முடியும் என்றால்தான் நான் பயணம் செய்வேன் என கூறி வந்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ், முந்தைய போப் ஆண்டவர்களைப் போன்று குண்டு துளைக்காத ‘புல்லட் புரூப்’ வாகனங்களை பயன்படுத்துவதில்லை. வெளிநாட்டு பயணங்களின்போதும் சாதாரண கார்களையே பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nபூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம்.\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\nடிரம்ப் வலியுறுத்தல் | எல்லையில் கட்டப்படும் சுவருக்கு மெக்சிகோ பணம் தரவேண்டும்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/alan-garcia/", "date_download": "2020-07-04T14:23:02Z", "digest": "sha1:56GNBUR7UW4GTDJG6PH4WTITI7YHSQSJ", "length": 12426, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "Alan García | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nபெரு முன்னாள் ஜனாதிபதியின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதற்கொலை செய்துகொண்ட பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஜனாதிபதி அலன் கார்சியாவை கைதுசெய்ய நேற்று (புதன்கிழமை) பொலிஸார் சென்றனர். இதன்போது தன்னை தானே துப்ப... More\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி சற்றுமுன் உயிரிழந்தார்\nபொலிஸாரின் கைதுக்கு அஞ்சி தற்கொலை முயற்சியாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா சற்றுமுன் உயிரிழந்துள்ளார். பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா மீது சுமத்... More\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்\nபெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவமனையில் அவருக்கு சத்திர... More\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு\nபிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை\nவனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாள��்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்\nகூட்டமைப்பு சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்\nகொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட விதிகளிலிருந்து போர்த்துக்கலுக்கு விலக்கு அளிக்கப்படாதது அபத்தமானது\nலண்டன் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-07-04T14:38:55Z", "digest": "sha1:HIRGIXOG6MLNRC4SJJCZD66RMVJTNE7N", "length": 8067, "nlines": 62, "source_domain": "www.dinacheithi.com", "title": "பெண் எரித்து கொலை மதுரை அருகே… – Dinacheithi", "raw_content": "\nபெண் எரித்து கொலை மதுரை அருகே…\nDecember 11, 2015 December 11, 2015 - செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்\nபெண் எரித்து கொலை மதுரை அருகே…\nமதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மனைவி லட்சுமி (வயது 56). இவர் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு அருகே பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். லட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமியை எரித்து கொலை செய்ய கொளையாளிகளையும், என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் எனவும் விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகிழக்கு தாம்பரத்தில் ஐயப்ப விளக்கு பூஜை நாளை நடக்கிறது…\nசென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரெயில் 6 நாட்களுக்கு ரத்து\nகொரோனா பரிசோதன���க்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T16:37:54Z", "digest": "sha1:AIVEASVP63UBJNZLJ26VCJZAUTRRV2A6", "length": 8965, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஏ.எம்.ரத்னம்", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nதீபாவளிக்கு வெளியாகிறது அஜித் படம்: ஏ.எம்.ரத்னம் உறுதி\nமீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி\nஆரம்பம் வெளியிடத் தடை கோரி வழக்கு\nபவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகிறது வேதாளம்\nவேதாளம் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க வாய்ப்பு\nஇம்மாத இறுதியில் அஜித் - கெளதம் மேனன் படப்பிடிப்பு\nவிக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் இணைய பேச்சுவார்த்தை\nகெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை அறிந்தால் ரிலீஸ் ஜன.29-க்கு தள்ளிவைப்பு\nஅஜித் 56 அப்டேட்ஸ்: நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்\nஅஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61757/", "date_download": "2020-07-04T15:36:04Z", "digest": "sha1:XC7FVR6JT4BMG5WGVY6BWQA6ZGZNMX3N", "length": 20004, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரயில் உணவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் ரயில் உணவு\nசாதாரணமாக வாரத்தில் ஒருமுறை ரயிலில் பயணம் செய்கிறேன். ஆனால் மிக அபூர்வமாக, தவிர்க்கமுடியாது மாட்டிக்கொள்ளும்போதன்றி ரயில் உணவை நான் சாப்பிடுவதில்லை.எங்கே எது கிடைக்கும் என முன்னரே கேட்டு வைத்திருப்பேன். அல்லது வீட்டில் இருந்து கொண்டுசெல்வேன். இரவுணவு பழங்கள் என்பதனால் உணவு தேவைப்படுவதும் எப்போதாவதுதான். அதைமீறி எப்போதெல்லாம் ரயில் உணவை சாப்பிட்டிருக்கிறேனோ அப்போதெல்லாம் நோய்வந்திருக்கிறது.\nசமீபத்தில் கேரளத்தில் எக்ஸ்பிரஸில் அருகே இருந்த நண்பர் ரயில் உணவை வாங்கி மனம் உடைந்தார். ரொட்டியும் பழமும் சாப்பிடும் என்னை நோக்கி ‘முன்னே சொல்லியிருக்கலாமே’ என்றார். கல்போன்ற இட்லி. தண்ணீரை விட மோசமான புளித்துப்போன சட்னி. பல வண்ணங்களில் கெட்ட வாடை வீசும் பல பொருட்கள்.\nசற்று நேரத்தில் ஒரு ரயில் அதிகாரி வந்தார். அவர் இவரை தெரிந்தவர்.நண்பர் சாப்பாட்டைக்காட்டிப் புலம்பினார். ‘நான் புகார்செய்வேன்’ என்றார். ‘வழக்குபோடுவேன், பத்திரிகையில் எழுதுவேன்’ என்றார்\nஅதிகாரி கோணலாகச் சிரித்து ‘ எத்தனை ரூபாய்க்கு இதை வாங்கினீர்கள்’ என்றார். நூறு ரூபாய். ‘ஐந்து ரூபாய் நீங்கள் ரயில்வே மேலதிகாரி கையிலேயே மனமுவந்து கொடுத்து விட்டீர்கள்’ என்றார் அதிகாரி. ‘இருபது ரூபாய் ரயில்வே அமைச்சகத்துக்கு கொடுத்திருக்கிறீர்கள். மூன்றுரூபாய் வரை அமைச்சருக்கே கொடுத்திருக்கிறீர்கள். கீழே உள்ளவர்களுக்கும் சேர்த்தால் கிட்டத்தட்ட எழுபது ரூபாயை ரயில்வேக்கே அளித்திருக்கிறீர்கள்’\nநண்பர் விழிபிதுங்கினார். இயற்கைவிவசாயியான காந்தியவாதி அவர். அதிகாரி ‘எஞ்சிய அந்த முப்பது ரூபாயில் பத்து ரூபாயாவது லாபம் இருக்கவேண்டும். அதை அலுமினியத்தில் சுற்றி ரயில் வரை கொண்டுவந்து சேர்க்க பத்து ரூபாய். மிஞ்சிய பத்து ரூபாயில் இதைவிட நல்ல உணவை தர நீங்கள் தொழில் நடத்தினால் உங்களால் முடியுமா’ என்றார்\nசிரித்துக்கொண்டு எழுந்து ‘சும்மா காண்டிராக்டரை குற்றம் சொல்லவேண்டாம். இந்த பத்து ரூபாய்க்காக அவன் ஏழுதலைமுறைக்குரிய சாபங்களை வேறு பெற்றுக்கொள்கிறான்’ என்றார். ‘என்னதான் செய்கிறார்கள்\n‘பெரும்பாலும் கெட்டு வீணாகிப்போனதனால் கழித்து போடப்படும் மளிகைப்பொருட்கள். அவற்றை மொத்தமாக அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள்.ரேஷன் அரிசி. தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப்புண்ணாக்கு.சந்தைகளில் வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்தபின் மிஞ்சி குவிந்து கிடக்கும் காய்கறிக்குப்பைகள். புழுத்தவை,அழுகல், மட்கல்’\nபெரும்பாலும் காண்டிராக்டர்கள் உணவு சமைப்பதை திரும்ப காண்டிராக்டுக்கு விட்டுவிடுவார்கள். நாலாந்தர ஓட்டல்காரர்கள் அதை பெற்று சமைத்து அதில் லாபம் பார்க்கிறார்கள். பல இடங்களில் ஓட்டல்களில் மிஞ்சுவதை சேகரித்து திரும்ப குழம்பாக ஆக்குகிறார்கள். ஓட்டல்சோறுதான் இட்லியாகவும், கொஞ்சம் மைதா கலந்து தோசையாகவும் உருமாறி வருகிறது.\nஒருமாதிரி பேயறைந்ததுபோல ஆகிவிட்டேன். அருகே ஒரு அம்மாள் அந்த தோசையை குழந்தைக்கு பிய்த்து ஊட்டிக்கொண்டிருந்தாள். அது நாளைமுதல் நான்குநாள் கஷ்டப்படும், சந்தேகமே இல்லை.\nஎஸ்.ராமகிருஷ்ணன் ரயில் உணவைப்பற்றி எழுதிய கட்டுரையை வாசித்தேன். என்ன சொல்ல ஜப்பானிய உணவுடன் ஒப்பிடுகிறார். அங்கெல்லாம் உண்ணும் உணவு பருகும் நீர் தின்னும் வெற்றிலை அனைத்திலும் கைவைக்கும் மாபெரும் அதிகாரிவர்க்கமும் அரசும் இல்லை\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28\nஅடுத்த கட்டுரைநீலம் -கடலூர் சீனு\nநிலவின் தொலைவு - இடாலோ கால்வினோ\nராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்\nவானதியும் வல்லபியும் - ஒரு கனவின் ஈடேற்றம்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?paged=3", "date_download": "2020-07-04T15:17:32Z", "digest": "sha1:YY3Q24O4CGVDPSKI2OONDNTEFTLJRRTV", "length": 9095, "nlines": 56, "source_domain": "www.iravanaa.com", "title": "Iravanaa News – Page 3 – Tamil News | World News | Breaking News | Sri Lanka News", "raw_content": "\nதூதுவன் நான் கிளிநொச்சியில் பிரபாவுடன் சந்திப்பு–மனோ கணேசன்\n2004ம் வருடம். போர் நிறுத்த காலம். அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவின் “சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு நான் தயார். நீங்கள் தயாரா” “தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளின் கட்சி அரசியல் சண்டைகளை கணக்கில் எடுக்க வேண்டாம்” “தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளின் கட்சி அரசியல் சண்டைகளை கணக்கில் எடுக்க வேண்டாம்\nஜனாதிபதி தேர்தலில் செய்ததைப் போலவே இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் – ஹக்கீம் குற்றச்சாட்டு\nஇலங்கையில் சிலர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் இன்று…\nதீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படும் \nபொதுத் தேர்தலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அத்தகைய தீவிரவாதிகள்…\nகோட்டாபயவை பொம்மையாக மாற்றப்போகும் மஹிந்த\nஎதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அதிகாரத்தை தான் கையில் எடுக்க போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு…\nதமிழரின்பிரதிநிதிகள் என சொல்வதற்கு பொருத்தமற்றது கூட்டமைப்பு -முன்னாள் எம்.பி சாடல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களுக்கு மக்களின் பிரதிநிதிகள் என்று சொல���வதற்கு பொருத்தமற்றவர்கள் என கேடயச்சின்னத்தில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.…\nகருணா விவகாரத்தில் கையை விரித்தார் மகிந்த தேசப்பிரிய\nகருணா தொடர்பில் எதனையும் செய்ய முடியாத நிலையில் தாம் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனையிறவில் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொன்றதாக கருணா தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து அவரது வேட்பு மனுவை ரத்துச் செய்து தேர்தலில்…\nகிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டியது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில்…\nபொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் நான்கு அதிகாரிகள் பணி நீக்கம்\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நான்கு பொலிஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டது. இதற்கமைய, போதைப்பொருள்…\nஓமானில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 5 பேரும் ஓமானில் இருந்து இலங்கை வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையில்…\nஅரசாங்க அச்சுத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கடமைகளில் அரசாங்க அச்சக திணைக்களம் தற்பொழுது மிகவும் செயற்றிறன் மிக்க வகையில் செயற்பட்டு வருவதுடன் இந்த கடமைகள் கொவிட்-19 தொற்றை தடுக்கும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடுமையாக கடைப்பிடித்து மேற்கொண்டு வருவதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/06/blog-post_995.html", "date_download": "2020-07-04T14:12:02Z", "digest": "sha1:FOSDG4CUWDX3UJEYBQ6F3M325V4OMJQE", "length": 35654, "nlines": 1058, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழ் வழியில் பயின்றவர்கள்பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல். - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்���ு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome NEWS தமிழ் வழியில் பயின்றவர்கள்பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல்.\nதமிழ் வழியில் பயின்றவர்கள்பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல்.\nமாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல்ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகுசட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயாதேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.\nஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம் எனவே ஐயா தாங்கள் எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை ���ாப்பாற்ற வேண்டுகிறோம்.எங்களை போலவே உடற்கல்வி ஆசிரியர்களும் பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா\nநன்றி உடற்கல்வி ஆசிரியர்பணியிடம் நிரப்ப கேட்டதற்கு👍👌💐\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலைமை\nஎங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறார்,,, செங்கோட்டையன் ஐயா எங்களுக்கு இதை பார்த்து எங்கள் பணி நியமனம் செய்யுங்கள்\nவிரைவில் பணி நியமண ஆனை தரவேண்டுகிறோம்\nகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எங்களின் இந்த கோரிக்கை ஏற்று விரைவில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமிகவும் மிகவும் மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா ,,,,,மன உளைச்சல் அப்படினா என்ன என்று 5 மாதங்களாக உணருகிறேன்,,,,,, ஐயா எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும்,,,,எங்கள் இரு கைகளையும் கூப்பி உங்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொளகிறோம்,,,,,பணி நியமனம் செய்தது கொடுங்கள் ஐயா,,,,,என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்\nகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக் வணக்கம்.\nதமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்\nநீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏\nஐயா,,,,தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு நல்ல வழி செய்யுங்கள் ஐயா.\n😭😭எங்களை நினைத்து செய்தி அனுப்பியவர்களுக்கு நன்றி\nகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக் வணக்கம்.\nதமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்\nநீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.\nகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஓவியம் ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்று தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து இன்று வரை பணி நியமனம் செய்யாமல் இருப்பதால் எங்களின் வாழ்க்கை நிலை மோசமாக உள்ளது. எனவே தயவு செய்து விரைவில் பணி நியமன ஆணை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\nஐயா கொரனா எங்களை கொன்று விடுமோனு ���யமா இருக்கு ,,, பணி வழங்குங்கள்\nகொரானா கொடூரம் முடிந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும்..\nதற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கல்வி அமைச்சர் ஏற்கனவே கூறியது உங்களுக்கு நினைவு இல்லையா\nமாணவர்கள் இல்லாமல் பூட்டி கிடக்கும் பள்ளிகளில் ஓவியம்.தையல்ஆசிரியர்கள் நியமித்தால் அரசுக்கு கொரானா காலத்தில் கூடுதல் நிதி சுமை..\nஇப்போதே பணி கொடுங்கள் அப்படினு சொல்ல வில்லை,,,,,எங்களை மறந்து விடாதீர்கள் என்று தான் கூறினோம்,,,நீங்களும் ஒரு ஓவிய ஆசிரியர் என்பதை மறந்து விடாதீர்கள்,,,,,யாராக இருந்தாலும் அவரவர் கஷ்டத்தை உணர்ந்து பேசுங்கள்,,,,நீங்கள் ஆறுதல் தர வில்லை என்றாலும் பரவாயில்லை,,,,,அரசுக்கு நீங்கள் மட்டும் தான் உன்மையானவர் போன்று பேச வேண்டாம்,,,,எங்களுக்கும் நிலைமை தெரியும் அண்ணா\nநீங்கள் நியாயம் கிடைக்க போராடுபவர் என்று நினைக்கின்றேன்,,,,,அப்படி என்றால் தற்போது நாங்கள் மன உளைச்சலில் இருக்கின்றோம் என்பது உண்மை தானே அண்ணா,,,,எங்கள் இடத்தில் இருந்து பாருங்கள் அண்ணா\nகல்வி அமைச்சர் ஐயா அவர்கள்\nதமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்\nநீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.\nசிறப்பு ஆசிரியர் பணி நியமனம் கேட்பவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாதபொழுது உங்களுக்கு பணி நியமனம் வழங்குவார்களா என்பதை சிந்திக்க\nபணி நியமன ஆணை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\nஎங்களின் கோரிக்கையை கல்விசெய்தி மூலமாக அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்\nவெளியீட்ட கல்விசெய்திக்கு மிக்கநன்றியை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்\nஐயா எங்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து பணிநியமனம் வழங்கும்படி\nகல்வி செய்தி,,,உரிமையாளர் பணியாற்றிய அலுவலகம் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி\nஐயா( tamil vazi)எங்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து பணிநியமனம் வழங்கும்படி\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இத���்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/alaikal-veliyeetagam/antonio-kramsy-therndekkapatta-siraik-kurippukal-10002586", "date_download": "2020-07-04T14:15:25Z", "digest": "sha1:SCCLHEH52KPNQCJSDAZK2WJHBVDQWTSZ", "length": 12160, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள் - குவிண்டின் ஹோரே, வான்முகிலன் - அலைகள் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nகுவிண்டின் ஹோரே (ஆசிரியர்), வான்முகிலன் (தமிழில்)\nCategories: நாட்குறிப்பு , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nநாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோனியோ கிராம்சி இருந்தார் அவருக்கு வயது 35, 1928இல் அவர் விசாரணைக்கு கட்படுத்தப் பட்டபோது, அரசாங்க வழக்கறிஞர் தனது வாதத்தின் முடிவில் நீதிபதியிடம் விடுத்த புகழ்மிக்க வேண்டுகோளாவது; “இந்த மூளை செயல்படுவதை இருபது ஆண்டுகளுக்கு நாம் நிறுத்த வேண்டும்”. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பாகவே அவரது உடல்நிலை சீர் குலைந்தது; சிறையில் இறப்பதைவிட ஒரு மருத்துவமனைக் காவலில் அவர் இறப்பது சிறந்தது என்ற எண்ணத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அதுவரை,அவரது உடல்நிலை அனும��ித்த அளவுக்கு அவரது மூளை செயல்படுவதை சிறை அதிகாரிகளால் நிறுத்த முடியவில்லை. சிறையில் நிகழ்ந்த அந்த மெதுவான மரணத்தின்போது விளைந்ததே 2,848 போது அதனைக் கடத்த ஏற்பாடு செய்தார்; அவரது மறைவிற்குப் பிறகு, அது இத்தாலியை விட்டு வெளியேறியது; அதிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவைதான் இந்தத் தொகுதி.\nBook Title அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஆளும் வர்க்கமாக அறிவு ஜீவிகள்\n‘ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள்’ என்ற இச்சிறு நூல் சில முக்கியமான தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாக இந்நூலாசிரியரால் வரையறுத்துக் கூறப்படும் அனைவரும் நம்மோடு அன்றாடம் தொடர்பு கொள்பவர்கள்தான். அவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதே உண்மை. அரசதிகாரம் தொடர்ச்சியாக தனக்கான ஆதரவு சக்..\nகறுப்பு அடிமைகளின் கதை: வெளியான முதல் வாரத்தில் பத்தாயிரம் பிரதிகளும், முதல் வருடத்தில் மூன்று லட்சம் பிரதிகளும் புத்தகம் விற்குமா மதிப்புக்குரிய பதிப்பாளர்களே, ஆச்சரியப்படாதீர்கள். பெரு மூச்சு விடாதீர்கள். உண்மைதான். ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படி விற்றிருக்கிறது. இதை எழுதியவர் ஹேரியட் பீச்சர்..\nபௌத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சினையும்\nகற்பனை செய்யப்பட சமயச் சமூகங்களா\nகாரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு\nகாரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கட..\nகுமாரசெல்வாவின் முதல் நாவல் இது. பெண்மையின் தகுதி வளமை எனக் கொண்டாடும் உலகில் அது இல்லாத இருளியின் கறுத்த அனுபவத்தை ஊடுருவுகிறது நாவல். உலகை வளமாக்க ..\nசாட்சி சொல்ல ஒரு மரம்\nசாட்சி சொல்ல ஒரு மரம்அரசியல், பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸி..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படி���்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-02-09/international", "date_download": "2020-07-04T14:28:14Z", "digest": "sha1:FQUG5QNPAC734S6S36ELWEHW5RBRAPX3", "length": 21046, "nlines": 296, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை வரும் சீனர்களின் சுகாதார நிலையை கண்காணிக்க மொபைல் செயலி அறிமுகம்\n நோயாளர்களை கருணைக்கொலை செய்ய திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nகம்பஹா எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை - பிரசாந்தன்\nயாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் விசுவநாதன் காலமானார்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு மன்னாரில் இருந்து அவசர கடிதம்\nகொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என்று கூறியிருப்பார்கள் - இம்ரான் எம்.பி\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடுவிய கொரோனா வைரஸ் - இளம் யுவதி பாதிப்பு\nஎயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லஞ்சம்\nஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியுள்ள ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர்\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம்\nமுஸ்லிம் காங்கிரஸே திருகோணமலையில் அபிவிருத்தியை முன்னெடுத்தது: எம்.எஸ்.தௌபீக்\nபோதைப்பொருளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கராயன் பிரதேச மக்கள் போராட்டம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசை விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது\nவிக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய வெளிநாட்டு கணவன், மனைவி\nதமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசார்ட்\nசங்குப்பிட்டி பகுதியில் உள்ள வீதி மின்விளக்குகள் குறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டு\nசீ.ஐ.டி.விசாரணையின் அடிப்படையில் நடக்கும் வழக்குகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபட்டார் பிரதமர் மகிந்த\nறிசார்ட் பதியூதீன் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய பொலிஸார்\nரிஷாட், ஹக்கீம் போன்றோர் அரசியல்வாதிகள் அல்ல: எஸ்.பி. திஸாநாயக்க\nதனித்து போட்டியிட்டால் சு.கட்சியின் கதி அந்தோ பரிதாபம்: டிலான் பெரேரா\nபகிடிவதை தொடர்பாக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இராதாகிருஷ்ணன்\nகடனை செலுத்த இந்தியாவிடம் கால அவகாசம் கேட்கும் பிரதமர்\nசிறந்த மகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவனிற்கு அன்பே சிவம் விருது\nஇந்தியாவின் வரலாற்றை மாற்றிய பிரசன்ன ரணவீர ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் பேரனாம்\nவாழைச்சேனையில் வெளிமாவட்ட மணல் கடத்தல் நபர்கள் இருவர் கைது\n விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை தெரிவிப்பு\nவிக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி\nவெறிச்சோடி கிடக்கும் விமான நிலையம்\n கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்திடல் நிகழ்வில் விக்னேஸ்வரன்\nஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவரை ஐ.தே.கட்சியில் இணைக்கும் யோசனை\nஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மேலும் பல பாலியல் துஷ்பிரயோக ஆதாரங்கள் அம்பலம்\nவெலே சுதா உட்பட மூன்று கைதிகள் மீண்டும் வெலிகடைக்கு\nஅஜித் பிரசன்ன சிறைச்சாலை வைத்தியசாலையில் வேறு விடுதிக்கு மாற்றம்\nஅஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவை\nபொதுஜன பெரமுனவுடன் தேன் நிலவை கொண்டாடும் அவசியமில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள கிண்ணியா பட்டதாரிகள்\nஇலங்கை முழுவதும் தீவிர தேடுதல் மிரள வைக்கும் தகவல் - செய்திகளின் தொகுப்பு\n65 வயதுக்கும் மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் தகுதியற்றவர்களா\nகொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசனியின் பார்வையால் வாழ்க்கையில் யாருக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட போகிறது தெரியுமா\nகல்குடாவின் அரசியல் இருப்பு மக்கள் கையில்\nஅரசாங்கத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது\nஉலக சந்தையில் 20 வீதமாக குறைவடைந்துள்ள கச்சா எண்ணெயின் விலை\nமஹிந்தவுடன் இந்தியாவுக்கு சென்ற சர்ச்சைக்குரிய நபர் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்\nசிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதே எமது கட்சியின் நோக்கம்\nதிருகோணமலையில் பெண்ணும் ஆணும் கைது\nதட்டைப்பயறு சுவாச குழாயில் இறுகியதில் பெண் குழந்தையொன்று உயிரிழப்பு\nவாழைச்சேனை பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nவிசுவமடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் படுகாயம்\nவவுனியா ஒருங்கிணைப்புக்குழு தலைவரினால் ஓரங்கட்டப்படும் ஊடகவியலாளர்கள்\nதிருகோணமலையில் முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதிய துவிச்சக்கரவண்டி: ஒருவர் பலி\nயுத்த காலத்தில் இழந்தவற்றை கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே தமிழ் மக்கள் பெற்றுக்கொண்டார்கள்\nபுர்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞனுக்கு கொலை அச்சுறுத்தல்\nகொழும்பு துறைமுகத்தை கண்காணிக்க முழுமையான கமரா கட்டமைப்பு\nவிடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தானே இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது\nகிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் கைது\nகொரோனாவின் கோர பிடியில் சிக்கி சீனாவில் ஒரே நாளில் 86 பேர் பலி\nமின்சாரத்தடையை தடுக்க கடனை பெற இலங்கை மின்சார சபை தீர்மானம்\nஅவகாசத்தால் பயனில்லை வேறு பொறிமுறை தேவை\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிடுவதற்கான ஒப்புதல் நாளை\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை\nபயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆதரவளிக்கத் தயார் - அமெரிக்கா\nஅடுத்த மாதம் கலைக்கப்படும் நாடாளுமன்றம் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல்\nவசந்த கரணாகொடவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nநாட்டில் இன்று இயல்பான வானிலை தொடரும் என அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக போட்டியிடுவதே சிறந்தது\nபெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த அடாவடித்தமான செயற்பாடு\nசர்வதேச உயர் பதவிகளுக்கு காத்திருக்கும் ரணில்\nஅதிகளவான சீனப் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு இழுக்க அறிமுகமாகும் புதிய செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=627&Itemid=84", "date_download": "2020-07-04T14:07:29Z", "digest": "sha1:A7FSGGB54HOCM3FZ2BN7QOS2I5TTHMMS", "length": 20528, "nlines": 86, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 16, 17, 18\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகுமாரபுரம் - 16, 17, 18\nமண்ணைப் பண்படுத்தினால் அங்கு பொன் விளையும் என்பதை நிரூபிப்பதுபோலச் சித்திராவின் காணியில் பூத்துக் குலங்கிய மிளகாய், கத்தரி முதலிய செடிகளில் பிஞ்சும் காயும் நிறைந்திருந்தன. மொறுங்கன் நெல் குலைகட்டி நின்றது. தாய்ப்பால் குடித்துக் களித்துக் கிடக்கும் மதலையைப் போலத் தோட்டம் பருவமழையில் செழித்துக் கிடந்தது.\nஅங்கிருந்த ஒவ்வொரு செடியையும், பயிரையும் தனியாகப் பிடுங்கிவந்து காட்டினாலும் இது இன்ன இடத்தில் நின்றது என்று சொல்லக்கூடிய அளவுக்கு கண்ணுக்குள் எண்ணையை விட்டுக்கொண்டு கவனித்துப் பராமரித்த சித்திராவுக்கு, செல்லையரின் அனுபவமிக்க ஒத்துழைப்பு மிகவும் அனுகூலமாக இருந்தது.\nபகலில் குரங்குகள் பறவைகள், இரவில் முள்ளம் பன்றி, முயல், காட்டுப்பன்றி இவற்றை விரட்டுவதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் காவல் புரிந்தனர். சித்திரா விழிமூடாது பேய்போலத் தோட்டம் முழுவதும் அலைந்தாள்.\nஇந்நாட்களில் ஒரு இரவு குடிசையின் உள்ளேயிருந்து பொழுது போக்கிற்காக சாமான் கட்டிவந்த பத்திரிகைத் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவின் விழிகளில் ஒரு விளம்பரம் தட்டுப்பட்டது.\nமுல்லைத்தீவுத் தொகுதியிலிருந்து ஆசிரியர் பதவிக்கு ஜி. சீ. ஈ சித்தி பெற்றுள்ள வாலிபர்களையும், யுவதிகளையும் தேர்ந்தெடுப்பது பற்றிய விளம்பரம் அது. தெரிவுசெய்யப்படுபவர்கள் ஈராண்டுப் பயிற்சி முடிவில் முல்லைத்தீவுத் தொகுதியிலேயே நியமிக்கப்படுவர் எனக் கண்டபோது விண்ணப்ப முடிவு திகதி எப்போ என ஆவலுடன் பார்த்தாள் நிர்மலா.\nஇன்னமும் ஒருவார கால அவகாசம் இருந்தது. நிர்மலா எழுந்து தன் பெட்டியின் அடியிலே வைத்திருந்த தன் பத்திரங்களை எடுத்துப் பார்த்தபோது, விளம்பரத்தில் கேட்கப்பட்ட முக்கியமான பத்திரங்கள் இருக்கவே அவளுடைய ஆவல் வலுத்துவிட்டது.\nசாமம் உலாத்திக் கொண்டுவந்த சித்திரா குடிசையில் சற்று நேரம் தங்கியபோது, நிர்மலா தன் எண்ணத்தை வெளியிட்டாள். அதைக் கேட்ட சித்திரா, சிறிதுநேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு, 'நீ உந்த வேலைக்கு எழுதிப் போடுறது நல்லது இனிமேல் தோட்டத்திலும் அவ்வளவு வேலையில்லை.... காலமை மணியம் மாஸ்ரரிட்டைப் போய் யோசனை கேட்டுத் தேவையானதைச் செய்யம்மா இனிமேல் தோட்டத்திலும் அவ்வளவு வேலையில்லை.... காலமை மணியம் மாஸ்ரரிட்டைப் போய் யோசனை கேட்டுத் தேவையானதைச் செய்யம்மா' என்று சொல்லிவிட்டு மீண்டும் தோட்டத்தைச் சுற்றிவரப் போய்விட்டாள்.\nதை பிறப்பதற்குச் சிலநாட்கள் இருக்கையிலே மிளகாய்ச் செடிகளில் காய்கள் முற்றி இடைப்பழம் பழுக்கத் தொடங்கிவிட்டன. புதுக்காட்டு மண்ணில் நோயெதுவுமின்றிச் சகோதரிகளின் உழைப்பிலும், செல்லையரின் கண்காணிப்பிலும், மூன்று ஏக்கர் பரப்பளவில் நல்ல ஜாதி மிளகாய்ச் செடிகள், அரையளவுக்கு உயர்ந்து வளர்ந்து பழஞ் சுமந்து நின்றன. அதிகாலை தொடங்கி அந்தி மாலைவரை பனை ஓலைப் பட்டைகளில் அத்தனை பேரும் பழம் பிடுங்கிச் சேர்த்தும் மாளவில்லை.\nகுடிசையைச் சுற்றி நிலத்தைச் செதுக்கி மிளகாய்ப் பழத்தைக் காயப்போட்டனர். இரத்தச் சிவப்பாய் பெருமளவு நிலப்பரப்பில் காய்ந்த அந்தப் பழங்கள் அந்த உழைப்பாளிகள் சிந்திய உதிரக் கடலாகக் காட்சியளித்தன. காய்ந்த செத்தல்களைப் பக்குவமாகப் பத்திரப்படுத்திக் கொண்டனர்.\nஇடையில் நேர்முகப் பரீட்சைக்கு வவுனியாக் கல்விக் கந்தோருக்குச் செல்லையருடன் சென்றுவந்த நிர்மலா, 'இந்தத் தொகுதியிலை பிறந்து படிச்ச ஆக்களுக்குத்தான் முதலிடம் குடுப்பினமாம்' என நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டாள்.\nஅவளுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. தைப்பொங்கல் தினத்தன்று, அவளைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், பலாலி ஆசிரியர் கலாசாலையில் முழுச் சம்பளத்துடன் அவள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறவேண்டுமெனவும் கடிதம் கிடைத்தபோது, குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துப் போனது.\nசித்திரா பெருமிதத்தில் கண்களில் நீர்மல்கத் தங்கையைக் கட்டிக்கொண்டாள். பவளமும், விஜயாவும் தங்களுக்கே உத்தியோகம் கிடைத்ததுபோல் துள்ளிக் கொண்டிருந்தனர். அறுவடை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலையை விற்று நிர்மலாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டனர்.\nநிர்மலா பயிற்சிக் கல்லூரிக்கு���் புறப்படும் நாள் வந்துவிட்டது. செல்லையருடன் யாழ்ப்பாணம் செல்வதற்குத் தன் புதிய பெட்டி சகிதம் புறப்பட்டு நின்ற நிர்மலா, வன்னிச்சியாரிடம் விடைபெற்றுச் சித்திராவிடம் வந்து, 'அக்கா போட்டுவாறன்' என்று சொல்கையில் அழுதேவிட்டாள்.\nஇவ்வளவு காலமும் அவள் தன்னுடைய சகோதரிகளை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. நிர்மலாவை அணைத்துக் கொண்டு, கன்னம் இரண்டிலும் கொஞ்சி, 'நிர்மலா நாங்கள் ஆருமற்ற அனாதைகள்' என்று வழியனுப்பி வைத்தாள் சித்திரா.\nபலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தபோது, நிர்மலாவுக்கு வயிற்றைப் பிசைந்தது. வெட்டை வெளியில் அலரிகளும், வேம்புகளும் ஆங்காங்கு நின்றிருந்தன. யுத்தகாலத்து மொட்டைக் கட்டிடங்களின் நடுவே கல்லூரி அமைந்திருந்தது. அந்தப் புத்தம் புதிய சூழலிலும் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியிலும் அவள் மிகவும் தவிப்புடன் இருந்தாள்.\n தமிழ் வகுப்பெடுக்க வந்த பண்டிதர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர். ஒவ்வொருவராக அவரவர் ஊர், பெயா முதலியவற்றைப் புதிய மாணவ மாணவியரிடத்தில் விசாரித்துக்கொண்டு வந்தபோது, ஒரு மாணவன் எழுந்து, 'வன்னியராசன், பட்டிக்குடியிருப்பு' என்று கூறியதும், நிர்மலா திரும்பி அவனைப் பார்த்தாள். பட்டிக்குடியிருப்புக்கு அவள் போயிருக்காவிடினும், அது தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் என்பதை அவள் அறிந்திருந்தாள். தன் பகுதியைச் சேர்ந்த ஒருவராவது கல்லூரியில் இருப்பது மனதுக்கு ஆறுதலாகவிருந்தது.\nதொடர்ந்து பண்டிதர் மாணவிகளுடைய பெயரையும், ஊரையும் கேட்டு வந்தபோது நிர்மலாவின் முறையும் வந்தது. 'நிர்மலராணி வன்னியசேகரம்' என அவள் கூறியபோது, பண்டிதர் சிரித்தவாறே, 'அப்போ வன்னியிலிருந்து இரண்டுபேர் வந்திருக்கிறீர்கள். உமக்கு வன்னியராணி என்று பெயர் இருந்திருப்பின் மிகவும் நன்றாகவிருக்கும்' எனச் சொன்னபோது, வகுப்பு கொல்லென்று சிரித்தது. நிர்மலா முகஞ்சிவக்கத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.\nபண்டிதர் தொடர்ந்து, 'வன்னிநாடு வளமான நாடு பாலுந் தயிரும், தேனும் நெய்யும் ஆறாய் ஓடும் அருமையான நாடு பாலுந் தயிரும், தேனும் நெய்யும் ஆறாய் ஓடும் அருமையான நாடு இங்கே என்னிடம் பயின்ற அருமையான மாணவ, மாணவியர் பலர் அங்கே இருக்கின்றனர். நீங்கள் இரண்டுபேரும் அ���ர்களைப் போலவே நல்ல பிள்ளைகளாகத் தோற்றுகின்றீர்கள் இங்கே என்னிடம் பயின்ற அருமையான மாணவ, மாணவியர் பலர் அங்கே இருக்கின்றனர். நீங்கள் இரண்டுபேரும் அவர்களைப் போலவே நல்ல பிள்ளைகளாகத் தோற்றுகின்றீர்கள்' என்று கூறியபோது, மாணவ மாணவியர் மீண்டும் சிரித்தனர். அவர்கள் மத்தியில் தன்னையும் வன்னியராசனையும் இணைத்துப் பண்டிதர் பேசியது நிர்மலாவுக்கு மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தியது.\nவகுப்பு முடிந்து யாவரும் வெளியேறும் சமயத்தில் அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட நிர்மலாவுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.\n'உங்கடை தகப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன் ... உங்கடை ஊருக்கு வைகாசிப் பொங்கலுக்கு வந்திருக்கிறன் ... உங்கடை ஊருக்கு வைகாசிப் பொங்கலுக்கு வந்திருக்கிறன் .... ஆனா உங்களை ஒருநாளும் நான் காணேல்லை .... ஆனா உங்களை ஒருநாளும் நான் காணேல்லை' என அவன் சிரித்துக் கொண்டே பேசியபோது, நிர்மலா எதுவுமே பேசத்தோன்றாமல் சங்கடப்பட்டுக் கொண்டாள்.\nமற்ற மாணவிகள் தங்களிருவரையும் கவனிப்பதுபோல் தோன்றவே, அவளுடைய கன்னங்கள் மேலுஞ் சிவந்துவிட்டன. அவளுடைய மௌனத்தை அவதானித்த வன்னியராசன், 'நீங்கள் எங்கை படிச்சனீங்கள்' எனக் கேட்டான். 'வித்தியானந்தாவிலை' எனக் கேட்டான். 'வித்தியானந்தாவிலை\n...\" என்று சொல்லிய வன்னியராசன், அவளுடைய தவிப்பைப் புரிந்துகொண்டு, 'உங்களுக்கு உதவி ஏதாவது தேவையெண்டால் ஊரவன் எண்ட முறையிலை என்னட்டைக் கேளுங்கோ' என்று ஆதரவாகக் கூறி விடைபெற்றுக் கொண்டான்.\nநிர்மலாவின் படபடப்பு அடங்குவதற்கு வெகுநேரமாயிற்று.\nஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 19105659 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2020/06/112206/", "date_download": "2020-07-04T14:36:16Z", "digest": "sha1:3GHTXA5GHL4PO3TUCA36IBDKN52BB5J5", "length": 18936, "nlines": 224, "source_domain": "punithapoomi.com", "title": "வேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது வைகோ அறிக்கை", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது வைகோ அறிக்கை\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது\nகொரோனா என்ற தீநுண்மித் தொற்று நமக்குப் பெரும் பாடம் புகட்டி இருக்கின்றது. அனைத்து\nவழிகளிலும், தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் தேவையை வெகுவாக உணர்த்தி\nவிட்டது. குறிப்பாக, சுற்றுப் புறச் சூழலைப் பாதுகhக்க வேண்டியதன் கட்டாயத்தை அனைவரும்\nஇந்த நிலையில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகhக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அதைக்\nகெடுப்பதற்கhன திட்டங்களைச் செயல்படுத்த முனைகின்றன.\nஅதிலும் குறிப்பாக, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை\nஉலக அளவில் தமிழகத்திற்குப் புகழ் சேர்ப்பது, வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம். 30\nஹெக்டேர் பரப்பில் அமைந்து இருக்கின்றது. புவியின் வடக்கு முனையை ஒட்டி இருக்கின்ற\nசைபீரியக் கடுங்குளிரில் வாழுகின்ற பறவைகளும், வறண்ட நிலமான ஆஸ்திரேலியாவில்\nஇருந்தும், சுமார் 5000 முதல் பத்து ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வருகின்றன. இங்கே தங்கி,\nபாதுகhக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற வேடந்தாங்கலில், சுமார் 40 விழுக்கhடு\nபரப்பில், தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க, தமிழக அரசு முனைகின்ற செய்திகள்,\nசுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3\nகிலோ மீட்டர் என்கிற அளவிற்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய கhடுகள்\nஉயிர் இயல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கின்றது.\nஅப்படிச் செய்வதால், பல்வகை உயிர்களின் பாதுகhப்பிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது, என\nதலைமை வனப் பாதுகhவலரைக் கட்டாயப்படுத்தி அறிக்கையும் பெற்று இருக்கின்றார்கள்.\nஅதை, சுற்றுச்சூழல் துறைச் செயலாளரும் பரிந்துரைத்து இருக்கின்றார்.\nஇதன் பின்னணியில், அந்தப் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் இருப்பதாகத் தெரிகின்றது.\nஅவர்களுடைய தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்கhகவே இந்த நடவடிக்கையில் தமிழக\nஅரசு ஈடுபட்டு இருப்பதாகத் தெரிகின்றது. தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு வேறு எவ்வளவோ\nஇடங்கள் இருக்கும்போது, வேடந்தாங்கலைக் குறி வைப்பது, இயற்கைப் பேரழிவுக்குத்தான்\nஏற்கனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் பெரும்பகுதி கட்டடங்கள் ஆகி விட்டது.\nநடுவண் அரசில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என ஒரு தனி அமைச்சகம் இருக்கின்றது.\nஆனால், இந்தியா முழுமையும், இதுபோன்ற, இயற்கைச் சூழலைக் கெடுக்கின்ற, நூற்றுக்கும்\nமேற்பட்ட திட்டங்களுக்கு நடுவண் அரசு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்து இருக்கின்றது. 2014\nஇல் அமைக்கப்பட்ட, தேசிய வன உயிர்இயல் வாரியம், இதுவரை ஒருமுறை கூடக் கூடியது\nஇல்லை. துறையின் அமைச்சரே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கின்றார்.\nவளர்ச்சித் திட்டங்களால், வேலைவாய்ப்பைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.\nஆனால், சுற்றுச்சூழலும், பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்பட்டால், மனித இனம் வாழவே\nபறவைகள் வாழிடத்தின் பரப்பைப் பெருக்குவதற்கு, விரிவுபடுத்துவதற்குத்தான் அரசு முயற்சிக்க\nமாறாக, வேடந்தாங்கலின் பரப்பு அளவைக் குறைக்க முனையும் முயற்சியைத் தமிழக அரசு\nகைவிட வேண்டும், நடுவண் அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றேன்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nகரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்: ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் அறிவுரை\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/2018/35203-2018-2", "date_download": "2020-07-04T14:14:01Z", "digest": "sha1:2AI4XRYQHSNX3ND64LGOHHDUGV45Z4JW", "length": 8371, "nlines": 210, "source_domain": "www.keetru.com", "title": "கைத்தடி மே 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகைத்தடி - மே 2018\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: கைத்தடி - மே 2018\nவெளியிடப்பட்டது: 29 மே 2018\nகைத்தடி மே 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகைத்தடி மே 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கரு��்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-04T16:27:48Z", "digest": "sha1:PRQ6GB6HVJTHPZG7RHOQJ677KJZRRYOC", "length": 42298, "nlines": 266, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nஇங்குள்ள ஒரு பப்ளிக் டிவி சானலில் சமையல் நேரத்தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant falafel செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.\nஅந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.\nகருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை_ஒரு கப்\nகறிவேப்பிலை & கொத்துமல்லி இலை\nகொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.\nமிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்���ுக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.\nஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ள‌வும்.\nஅரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஉப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஇது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, மூக்குக்கடலை, வடை, kondaikdalai, vada. 12 Comments »\nபொதுவாக மொந்தன் வாழையிலுள்ள காய்,தண்டு,பூ இவற்றைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. நாமெல்லாம் சமைத்து சாப்பிடுகிறோமே வாழைக்காய் அதுதான் மொந்தன் வாழை.அதன் பூதான் அதிகம் துவர்க்காமல் இருக்கும். வடைக்குப் பொருத்தமாக இருக்கும்.\nஇல்லையென்றால் வாங்கும் பூவின் மேல் வரிசைகளை (நான்கைந்து) சாம்பார், பொரியல், கூட்டு, உசிலி என ஏதாவது செய்யப் பயன்படுத்திக்கொண்டு உள் வரிசைகளை வடைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் துவர்ப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்..\nவாழைப்பூ புதிதாகக் கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள்.வாங்கியபிறகு என்ன செய்யலாம் என யோசித்து செய்யலாம். இதை செய்ய வேண்டும் என நினைத்து பழைய பூவை வாங்கி வர வேண்டாம்.அதிலுள்ள துவர்ப்பு போய் கசக்க ஆரம்பித்துவிடும்.\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nவாழைப்பூவின் வேண்டாதவைகளை (கள்ளன்,கள்ளி அல்லது நரம்பு, தொப்புள் எனவும் சொல்வாரகள்) நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அலசி அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து ஒரு கொதி வருமாறு வேக வைக்கவும்.\nபிறகு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைக்கவும்.\nபொட்டுக்கடலையை முதலில் பொடித்துக்கொண்டு பிறகு அதனுடன் தேங்காய்,மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரவென அரைத்தெடுக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.\nஇறுதியில் வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து மசிந்ததும் வழித்தெடுக்கவும்.\nஇதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்துமல்லி,தேவையான உப்பு சேர்த்து வடைமாவு போலவே பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.\nஇது கூடுதல் மொறுமொறுப்பாகவும்,கூடுதல் சுவையாகவும் இருக்கும்.\nதேங்காய் சட்னி,கெட்சப்புடன் சாப்பிட சூப்பர்.\nஎல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.\nகிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பொட்டுக்கடலை, வடை, வாழைப்பூ, வாழைப்பூ வடை, banana blossom vadai, vadai, vazhaipoo, vazhaipoo vadai. 4 Comments »\nபெப்பர் ஃப்ளேக்ஸ்_சிறிது அல்லது பச்சைமிளகாய்_1\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nசேப்ங்கிழங்கின் தோலை சீவிவிட்டு கேரட் துருவியில் துருவி ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.\nஇதனுடன் சின்ன வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு பிசைந்துகொள்ளவும்.\nஅடுத்து மைதா,அரிசிமாவு,ப்ரெட் தூள்,உப்பு,பெருங்காயத்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.பெப்பர் ஃப்ளேக்ஸ் போடுவதாக இருந்தால் இவற்றுடன் கலந்துகொள்ளலாம்.இவற்றையும் சேப்பங்கிழங்கு துருவலுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.இது வடைமாவு பதத்தில் இருக்க வேண்டும்.முட்டை சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.முட்டை சேர்ப்பது எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்குத்தான்.தண்ணீர் எதுவும் சேர்க்க‌ வேண்டாம்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் சிறிது எடுத்து உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போடவும்.\nஅல்லது போண்டா போல் போடலாம்.\nஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு சிவந்ததும் எடுத்துவிடவும்.\nஇப்போது சுவையான,க்ரிஸ்பியான வடை ரெடி.\nடொமெட்டோ கெட்சப்புடன் சூப்பராக இருக்கும்.\nப்ரெட் தூள் சேர்ப்பதால் ஆறியபிறகும் கரகரப்பாக,மொறுமொறுப்பாக இருக்கும்.\nஇதேபோல் உருளைக்கிழங்கிலும் வடை அல்லது போண்டா செய்யலாம்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arbi, arbi vadai, சேப்பங்கிழங்கு, சேப்பங்கிழங்கு போண்டா, சேப்பங்கிழங்கு வடை, போண்டா, வடை, seppangizhangu, seppangizhangu vadai, vadai. Leave a Comment »\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.\nஉளுந்து நன்றாக ஊறியதும் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு குறைந்தது 1/2 மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஉளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் மாவு நிறைய காணும்.\nபிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.\nஅரைக்கும்போதே பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.\nஇடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.\nமாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதேசமயம் பஞ்சுபோல் இருக்க வேண்டும்.\nநன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக அடித்து + கொடப்பி பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.\nஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.\nமாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பொருத்தமாக இருக்கும்.\nவடைக்கு தோல் ��ளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டையுமே பயன்படுத்தலாம்.\nஎனினும் தோல் உளுந்து வெள்ளை உளுந்தைவிட நன்றாக இருக்கும்.\nமிக்ஸியைவிட கிரைண்டரில் அரைத்தால்தான் வடை நன்றாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, வடை, black gram vada, ulundhu vadai, urid dal vada, vada, vadai. 2 Comments »\nபாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.\nவெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌\nமுதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.\nநன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.\nஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.\nபாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.\nஉளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, குங்குமப்பூ, திராட்சை, பச்சைப் பருப்பு, பச்சைப் பருப்புப் பாயசம், பாயசம், முந்திரி, வடை, வெல்லம், moongdhal, payasam, ulundhu, ulundhu vadai, vada, vadai. Leave a Comment »\nஉடைத்த கறுப்பு உளுந்து_1 கப்\nசின்ன வெங்காயம்_5 லிருந்து 10\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும��. இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஅடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.\nவீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, புழுங்கல் அரிசி, வடை, ulundhu, ulundhu vadai, vadai. 2 Comments »\nஅரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.கிழங்கை கேரட் துருவியில் துருவி வைக்கவும்.அரிசி நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு கெட்டியாக மைய அரைத்துக்கொள்ளவும்.கடைசியில் துருவிய கிழங்கையும் அதனுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.வடை மாவு பதத்தில் இருக்கட்டும்.மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.\nஅடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை இவற்றைப் பொடியாக‌ நறுக்கி மாவுடன் கலந்துகொள்ளவும்.மேலும் உப்பு,பெருங்காயம் இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.எண்ணெய் சூடேறியதும் மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி எண்ணெயில் போடவும்.இவ்வாறு எண்ணெய் கொண்டமட்டும் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.உருண்டையாக உருட்டி போண்டா மாதிரியும் போடலாம்.அல்லது வடையின் நடுவில் துளையிட்டும் போடலாம்.இதை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.\nகிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மரவல்லிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வடை, maravalli kizhangu, vadai. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/01/24/", "date_download": "2020-07-04T15:14:44Z", "digest": "sha1:ZOKSQ3EBP7GFRC3MRLUYELHDLN6OCJQ6", "length": 19783, "nlines": 138, "source_domain": "ilakkiyainfo.com", "title": "January 24, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nநித்யானந்தா பணம் ஆஸ்திரேலியாவில் உள்ள குட்டித்தீவில் பதுக்கல்\nநித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பெங்களூரு: கடத்தல், பாலியல் வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடாக போலீசாரால் தேடப்படும்\nகிளிநொச்சியில் சூரிய சக்தியில் இயங்கும் மிதக்கும் மின் பிறப்பாக்கி\nஇலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று (24) சூரிய சக்தியினால் இயங்கும் மிதக்கும் மின் பிறப்பாக்கி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி\nஇலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை\nமிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று\nகனடாவில் தமிழக மாணவி மீது கத்தி, துப்பாக்கியால் தாக்குதல் – நடந்தது என்ன\nகனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும்\nவைரஸ் பாதிப்பிற்கு உள்ளான நகரில் இருந்து வெளியாகும் வீடியோக்கள்- வீதிகளில் விழுந்து கிடக்கும் மக்கள்\nசீனாவில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் மக்கள் வீதிகளில் வீழ்ந்து கிடப்பதை காண்பிப்பதாக தெரிவிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வுகான் நகரிலிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் என சொல்லப்படும் பல வீடியோக்களில் மக்கள் வீதிகளில் வீழ்ந்து கிடப்பதையும்,மருத்துவ பணியாளர்கள் அவர்களிற்கு சிகிச்சை\nசர���வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை ஆகும். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\n1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் இடி\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nசீனாவைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 60 வயது பெண் போன்று தோற்றமளிக்கின்றார். குறித்த மாணவி அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் சிறிய வயதிலேயே முதியவர் போன்று தோற்றமளிக்கின்றார். கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி அன்று வைத்தியர்கள் அவரது\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nராஜஸ்தானில் மனித முகத்தை ஒத்திருக்கும் ஆடு ஒன்றை அம்மாநிலத்தின் கிராம மக்கள் கடவுளின் அவதாரம் என கூறி வழிபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்ஜி பிரஜபாப். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றது. அதில்\nஅந்தரங்க உறுப்பை பெண்ணுக்கு காட்டிய இராணுவச் சிப்பாய் நையப்புடைத்த பொதுமக்கள் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் சம்பவம்- (வீடியோ)\nவவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறுநீர்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n���தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-04T15:26:09Z", "digest": "sha1:K2NGVCP6YLPF74CLNBUOSTVFFIP2EHNP", "length": 22151, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்டிகுட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெட்டிகுட்டை ஊராட்சி (Settikuttai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1416 ஆகும். இவர்களில் பெண்கள் 683 பேரும் ஆண்கள் 733 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 98\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nபுதிய ஆதி திராவிடர் காலனி\nவண்ணாம்பாறை ஆதி திராவிடர் காலனி\nமேட்டுவலவு ஆதி திராவிடர் காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஊத்துக்குளி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வேலயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சின்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · தும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜ���லோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்டாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்டம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்டி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · ம���க்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலையூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல் · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள்ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1945644", "date_download": "2020-07-04T16:28:06Z", "digest": "sha1:AAIFE7BLKAYBEGTJCAFJB75Z56UQL3NN", "length": 20227, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "நடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு| Dinamalar", "raw_content": "\nரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 168 பேர் ...\nதெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்பு பயனற்றது ; ஆய்வு\nகொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த ...\nராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா\nமாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக ... 1\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் மதுரை ...\nஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ ... 1\nகோல்கட்டாவில் ஜூலை 19 வரை 6 நகரங்களின் விமான சேவைக்கு ...\nடிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு ... 1\nஜி-4 பன்றிக் காய்ச்சல் வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு ... 5\nநடிகர், குடும்ப ஆட்சி எடுபடாது : தமிழிசை பேச்சு\nமதுரை: தமிழகத்தில் நடிகர்கள், தி.மு.க., போன்ற குடும்ப ஆட்சிக்கு இனி இடமிருக்காது,'' என, மதுரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை பேசினார்.\nஅவர் பேசியதாவது: போக்குவரத்து நிர்வாகத்தில் அரசு துாங்கியதால், கட்டண உயர்வு ஏற்பட்டது. போக்குவரத்து ஊழியர் சம்பள\nபேச்சுவார்த்தையில் பங்கேற்ற தி.மு.க., கம்யூ., தொழிற்சங்கத்தினர், பஸ் கட்டணத்தை உயர்த்த கூறினர்.\nதற்போது கட்டண உயர்வுக்கு எதிராக போராடுகின்றனர். மக்களுக்காக போராட தி.மு.க., கம்யூ., காங்.,க்கு அருகதை இல்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளத்தை உயர்த்தியபோது நிதிபற்றாக்குறை இல்லையா. ஸ்டாலின் பேசுகையில், புதிய பறவைகளால் வெகு துாரம் பறக்கமுடியாது.\nதுடித்த பறவைகள் கூட பறக்கும். நடித்த பறவைகளால் முடியாது,' என்றார். தமிழகத்தில் நடிகர்கள், குடும்ப ஆட்சி எடுபடாது.\nநடிகர் கமல், கஜானாவை நோக்கி போகவில்லை என்கிறார். ஏற்கனவே அரசு கஜானாவை காலி செய்துவிட்டது. கஜானாவை எதிர்பார்த்து செயல்படாத ஒரே கட்சி பா.ஜ., கட்டண உயர்வில் ஆந்திராவை ஒப்பிடும் முதல்வர் பழனிசாமி,\nஅங்குள்ள தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதை\nஇங்கு இலவசத்தை கொடுத்து, வரி மூலம் மக்களை பழி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு : தங்க தமிழ்செல்வன் மறுப்பு(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுண்டு சட்டிக்குள் குதிரை ottomans தமிழிசை\nதமிழிசை \"நடிகர்களின் பேச்சு எடுபடாது\" என்று யாரை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை \"டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, கருப்பு பணம் மீட்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் வரவு\" என்று சொன்னதை இங்கு சுட்டிக்காட்டி \"ந��ிப்பு\" என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் தமிழிசைக்கு தைரியம் கூடத்தான். \"கட்டண உயர்வில் ஆந்திராவை ஒப்பிடும் முதல்வர் பழனிசாமி, அங்குள்ள தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதை உணர்வாரா \"டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, கருப்பு பணம் மீட்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் வரவு\" என்று சொன்னதை இங்கு சுட்டிக்காட்டி \"நடிப்பு\" என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் தமிழிசைக்கு தைரியம் கூடத்தான். \"கட்டண உயர்வில் ஆந்திராவை ஒப்பிடும் முதல்வர் பழனிசாமி, அங்குள்ள தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதை உணர்வாரா. இங்கு இலவசத்தை கொடுத்து, வரி மூலம் மக்களை பழி வாங்குகின்றனர்\" என்று கூறும் தமிழிசை ஏன் இது போன்ற மக்கள் விரோத அரசை பதவி நீக்கம் செய்ய தங்கள் மேலிடத்தில் பரிந்துரைக்கவில்லை\nஅதே போல் காவி கட்சிக்கும் இங்கு (தமிழகத்தில்) இடமில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு : தங்க தமிழ்செல்வன் மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE?utm_source=site&utm_medium=article&utm_campaign=tagline", "date_download": "2020-07-04T15:35:28Z", "digest": "sha1:GXNK5MIRCQRCWM3RMTR35735HU3YJTXU", "length": 9257, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதுரா", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nஉ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: ஹேமமாலினி\nகலவரத்தின்போது மதுரா எம்.பி. படப்பிடிப்பு படங்களை பகிர்வதா- நெட்டிசன்களிடம் பணிந்த ஹேமமாலினி\nமதுரா கலவரம்: முக்கிய நபர் கைது\n29 பேரை பலி வாங்கிய மதுரா கலவரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்ச...\nமதுரா கலவரத்துக்கு உ.பி. அரசின் அலட்சியமே காரணம்: ஹேமமாலினி\nதிறந்தவெளியில் சாயக் கழிவை வைத்திருந்ததாக புகார்; மதுரா கோட்ஸ் ஆலையில் மின் இணைப்பு...\nமதுரா கலவர சம்பவம்: உ.பி அரசுக்கு நிதிஷ்குமார் கேள்வி\nமதுராவில் 16-வது முறையாக போட்டியிடும் சாது: மக்களவை தேர்தலில் ஹேமமாலினியை எதிர்த்தவர்\nபலியான எஸ்பி குடும்பத்தினருக்கு அகிலேஷ் ஆறுதல்\nமதுரா கலவரத்துக்கு காரணமான ‘போஸ் சேனா’ அமைப்பினர் யார்\nமதுராவில் கோயில் கட்டும் ���ஸ்லாமிய தலைவர்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=58579", "date_download": "2020-07-04T16:19:40Z", "digest": "sha1:JULAERSTHDFPTMQHLCGJX6VYLVZATQPA", "length": 13170, "nlines": 133, "source_domain": "www.ottrancheithi.com", "title": "“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்.. | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்கீழக்காடுசோன்பப்படிடீக்கடை ராஜாதன்ராஜ் மாணிக்கம்நிழல் உலகம்நீயே பிரபஞ்சம்ரகுரிங் ரோடு (கன்னடம்)விசிறிவெண்ணிலா வீடு\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nமனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இயற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம் உருவாகியிருக்கிறது. இதை இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உருவாக்கியிருக்கிறார். அவர் வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.\n“நீயே பிரபஞ்சம்” இந்த ஒற்றைப் பாடல் முயற்சி பற்றி அவர் பேசும் போது,\n“இது என் குழு படைப்பு. இந்தப்பாடல் எதைச் சார்ந்தது என்றால், வெகுநாட்களாகவே இயற்கையை மனிதர்களாகிய நாம் இழிவு செய்து கொண்டே இருக்கிறோம்; சேதப்படுத்தி கொண்டே இருக்கிறோம்;எல்லாமும் நமக்கு வழங்கிய இயற்கையை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பல வகையிலும் இயற்கைக்கு எதிராகவும் இருக்கிறோம். இறைவன் இயற்கையையும் உயிரினங்களையும் படைத்தான். மனிதன் படைத்தவனை உதாசீனப்படுத்தி, இயற்கையையும் உயிரினங்களையும் கொடுமை செய்கிறான், கொலை செய்கிறான், மாசு படுத்துகிறான், தான் இயற்கையுடன் சார்ந்து வாழ்வதை மறந்து, செயற்கை வழியில் சென்று மிருகமாக மாறிவிட்டான்.அனைத்து உயிர்களுக்கும் இயற்கைக்கும் அநீதி செய்கிறான்.அவனுக்குத் தெரியாது, இயற்கை ஒரு நாள் அவனை ‘வச்சு செய்யும்’ என்று.\nதற்போது உலகமே முடங்கி கிடக்கிறது, மனித உயிர் இனங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மிக மகிழ்ச்சியாய், சுதந்திரமாய் இன்புற்று வாழ்கின்றன. தற்போது வந்திருக்கும் கொரோனா, மனித இனத்திற்கு ஓர் எச்சரிக்கை. தன்னிலை மறந்த மனிதனுக்கு, அதிரவைக்கும் ஒரு நினைவூட்டல். இனிவரும் காலங்களுக்கு இயற்கைக்குத் துணையாக மனித இனம் நிச்சயம் இருக்கும்.\nதற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், மேலே கூறிய அனைத்து கருத்துகளும் உள்ளடங்கியது.” என்கிறார்.\n‘நீயே பிரபஞ்சம்’ என்கிற தலைப்பில் இதற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் எஸ். ஞானகரவேல் எழுதி இருக்கிறார்.\nபூமியால் உன்னை நான் அணைத்தேன்\nசென்றாய் என்னை புறக்கணித்தே’ என்று தொடங்குகிறது பாடல் .\n‘கடவுளை நீ தினம் தேடியே அலைகிறாய் எங்கோ\nஇயற்கையும் தெய்வமும் ஒன்றென நீ உணரும் நாள் என்றோ \nஎன்று செல்கிற இப் பாடல்,\n‘நீர் நிலம் காற்று நான்,\nஆகாயம் நெருப்பு நான் ,\nபிரபஞ்ச இருட்டும் நான்’ என்று விரிந்து செல்கிறது.\nதன்ராஜ் மாணிக்கம் மேலும் பேசும்போது “இயற்கை கொடூரமாய் ஆடியதை பார்த்துள்ளோம், பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுவே, இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும் அதுதான் இந்தப் பாடல் “நீயே பிரபஞ்சம்” இந்தப் பாடலை நான் இசையமைத்து பாடியும் உள்ளேன். மேலும் டிரெண்ட் மியூசிக் இப்பாடலின் உரிமைகளைப் பெற்றுள்ளது. மனிதனுக்கு தற்போது மிக அவசியமான கருத்துப் பாடல். “என்கிறார் திருப்தியுடன்.\nTags:இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்கீழக்காடுசோன்பப்படிடீக்கடை ராஜாதன்ராஜ் மாணிக்கம்நிழல் உலகம்நீயே பிரபஞ்சம்ரகுரிங் ரோடு (கன்னடம்)விசிறிவெண்ணிலா வீடு\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/124315-festival-budgets", "date_download": "2020-07-04T16:34:43Z", "digest": "sha1:MFNFKWRMMTAJ2LANCSMHXGBUSAPLS24G", "length": 7952, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 October 2016 - பண்டிகைகளுக்கும் பட்ஜெட் போடுங்க! | Festival budgets - Nanayam Vikatan", "raw_content": "\nசீர்திருத்தங்களே இந்தியாவை தொடர்ந்து முன்னேற்றும்\nஅடுத்த இதழ்... மியூச்சுவல் ஃபண்ட் ஸ்பெஷல்\nவட்டி விகிதக் குறைப்பால் ஏற்படப்போகும் மாற்றங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதேசிய ஓய்வூதியத் திட்டம்... - புதிய மாற்றங்கள் நன்மை செய்யுமா\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇளம் தலைமுறை பிசினஸ்மேன்களை உருவாக்கிய விகடன் ஹேக்கத்தான்\n - ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்\nபங்கு விலை... 50,000 ரூபாயைத் தாண்டிய எம்.ஆர்.எஃப்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎந்தெந்த பங்கு நிறுவனங்களுக்கு லாபம் - கமாடிட்டி பொருட்களின் தொடர் விலைச்சரிவு...\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை உருவாகலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nகமாடிட்டியில் ஆப்ஷன்ஸ்... முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்குமா\nஷேர்லக்: இந்தியாவில் முதலீட்டை குவிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nஅதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு\nமோடியின் அச்சா தின்... சாத்தியமாக்கும் வழிகள்\nபில் இல்லாமல் வாங்கிய ஏசி... இழப்பீடு கிடைக்குமா\nகுறுகிய காலத்தில் அதிக ஆதாயம் ஆபத்தானது.. - ஈரோட்டில் முதலீட்டு விழிப்பு உணர்வு..\nஅபுபக்கர் சித்திக், வெல்த் ட்ரைட்ஸ் ஃபைனான்ஷியல் பிளானர் (www.wealthtraits.com).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/75465-another-honour-killing--caste-pride-is-the-prime-factor-behind-the-incident", "date_download": "2020-07-04T15:56:32Z", "digest": "sha1:27PQJI5BRC4L323HUOKQWXVT4XVNQROB", "length": 13980, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "பெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை ! | Another honour killing : Caste pride is the prime factor behind the incident", "raw_content": "\nபெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை \nபெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை \nபெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை \nகாதலை போற்றிய, காதலை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சமூகம் நம் தமிழ் சமூகம். ஆனால் அதுவெல்லாம் சங்க காலத்தோடு சரி. இப்போது அதற்கு நேரெதிரான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி அறிவு பெற்றுவிட்டோம், நாகரீகமடைந்து விட்டோம் என நாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், சாதி சார்ந்த மனோபாவத்தில் இன்னும் நாம் மேம்பட்டதாய் தெரியவில்லை. சாதி மாறி காதலித்தால்... அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணை காதலித்தால், அந்த பெண்ணை கொலை செய்து விடுவது என்பதே நமக்கான கவுரவமாய் இருக்கிறது. அந்த வரிசையில் இன்னுமொரு ஆணவக்கொலை நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.\n'சாதி மாறி திருமணம் செய்யவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் பழகினார். சுய சாதியைச் சேர்ந்த உறவினரை திருமணம் செய்ய மறுத்தார் என்பதால் 16 வயதே ஆன பள்ளி மாணவியை அடித்து கொலை செய்திருக்கிறார்கள் அவரது தந்தையும், உடன்பிறந்த அண்ணனும்.\nநாமக்கல் மாவட்டம், வாழவந்தி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு சுபாஷ் சந்துரு என்ற மகனும், ஐஸ்வர்யா, அபிநயா என்ற இரு மகள்களும் இருந்தனர்.\nசுபாஷ் சந்துரு தொட்டியம் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். ஐஸ்வர்யா தனியார் பள்ளியில் 11ம் வகுப்பும், அபிநயா 10ம் வகுப்பும் படித்து வந்தார்கள். ஐஸ்வர்யா அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து திருச்சியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார் ஐஸ்வர்யா. அப்போதும் அவர்களுக்கிடைய��� பழக்கம் தொடர்ந்ததாக தெரிகிறது.\nஇதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் அத்தை மகனான தங்கராஜ் என்பவருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்ததால், ஐஸ்வர்யா இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பில் புகார் தெரிவித்தார்.\nஇதையடுத்து ஐஸ்வர்யாவை மீட்ட சைல்ட் லைன் அமைப்பினர், காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். 'தன் மகளை படிக்க வைப்போம். திருமணம் செய்து தர மாட்டோம்' என உறுதி கூறி மகளை அழைத்துச் சென்றார்கள். மீண்டும் ஐஸ்வர்யாவின் மனதை மாற்ற முயற்சி செய்து, அவருக்கு சுய சாதியில் திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவரது தந்தை தங்கராஜ், \"எங்க மேலயே புகார் கொடுக்கிறயா நாங்க சொல்றதை கேக்க மாட்டியா நாங்க சொல்றதை கேக்க மாட்டியா\nஐஸ்வர்யாவின் அண்ணன் சுபாஷ் சந்துரு, ஐஸ்வர்யாவின் சுடிதார் துப்பட்டாவை எடுத்து ஐஸ்வர்யாவின் கழுத்தில் சுற்றி முறுக்கி இழுக்க பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஐஸ்வர்யா. அன்று இரவே உறவினர்கள் சேர்ந்து ஐஸ்வர்யாவின் உடலை எரித்து விட்டார்கள்.\nஇது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்க, விசாரணை நடத்தி ஐஸ்வர்யாவின் தந்தை தங்கராஜ், அண்ணன் சுபாஷ் சந்துரு ஆகிய இருவரை கைது செய்தனர். இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாத்தாவிடம் கேட்டப்போது, ‘‘என்னோட பேத்தி தான் ஐஸ்வர்யா, என்ன நடந்துச்சுன்னு சரியா எனக்கு தெரியல. யாரையோ கீழ் சாதி பையனை விரும்பியதாக சொல்றாங்க. அதனால புதன் சந்தையில் உள்ள என் மகள் வீட்டு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தோம். நாங்க வேறு சாதியில் திருமணம் செஞ்சா செத்து போனவங்களை போல நினைச்சு அவுங்களுக்கு நடுகல் நட்டு வச்சுட்டு ஊரை விட்டு துரத்தி விட்டுடுவோம். நல்லது, கெட்டதுன்னு எதுக்கும் வர முடியாது. அதுக்கு பயந்துட்டு தான் இப்படி ஒரு விபரீதம் நடந்து போச்சுங்க’’ என்றார்.\nபெண் யாரை திருமணம் செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் குடும்பமும் சமூகமுமே முடிவு செய்கிறது. மீறினால் அந்த பெண் உயிரோடு இருக்க முடியாது என்பதைத் தான் இது போன்ற சம்பவங்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு வருகிறது நம் சமூகம்.\nஎதை நோக்கி பயணிக்கிறோம் நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/159840-continued-assault-on-doctors", "date_download": "2020-07-04T16:12:51Z", "digest": "sha1:H5YRYY6FMLH7AJUYTVXKNMXMW6CQA53O", "length": 11767, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன? | Continued assault on doctors", "raw_content": "\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\nமேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான செய்தியாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் தற்போது இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டு மருத்துவர்கள் போராட்டமாக மாறியுள்ளது.\nமருத்துவர்கள் தாக்கப்படுவதற்கான காரணம் என்ன\nபணத்தைப் பெற்றுக்கொண்டு சரியான மருத்துவக் கவனிப்பு இல்லை என்று உறவினர்கள் நினைப்பது திடீர் என ஏற்படும் உயிரிழப்பைத் தாங்க முடியாத உறவினர்கள் உயிரிழப்புக்குக் காரணம் மருத்துவரின் சரியான கவனிப்பின்மை என எண்ணுவது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நோயாளிகளைப் பார்ப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாது இருப்பது, சில மருத்துவர்களின் அசால்ட்டான போக்கு, பணத்தையே பிரதானமாகப் பார்க்கும் சில மருத்துவமனைகளின் போக்கு இது போன்ற காரணிகள் எனப் பட்டியலிட முடியும். சமுதாயத்தில் மிக உன்னதமான மருத்துவத் தொழில் செய்யும் சில மருத்துவர்கள் பணத்தையே பிரதானமாகக் கொண்டு மருத்துவம் பார்ப்பது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. எனவே, நோயாளியான உறவினருக்கு மருத்துவர்கள் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்ற எண்ணத்தினால் மருத்துவர்கள் மீது தாக்குதல் நிகழ்கிறது.\nசில வருடங்களுக்கு முன்திண்டுக்கல்லில் ஒரு தனியார் சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளி இறந்தபோது மருத்துவமனையில் பிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தது. அதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் செய்த பின் மருத்துவர்களுக்கு சட்டரீதியாகப் பணிப் பாதுகாப்பு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.\nஇந்த மாதிரியான தாக்குதல் உணர்ச்சியின் அடிப்படையில் நடப்பது. இதைத் தடுப்பது மிகப் பெரிய சவால் என்று மருத்துவர் கருப்புசாமி கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, ``அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாமை பணிச் சோர்வு திடீர் என ஏற்படும். சீஸன் நோய்களால் மருத்துவமனைக்கு வரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது அங்குள்ள சில மருத்துவர்களால் என்ன செய்ய முடியும் அங்கு திடீர் தலைவர்கள் தோன்றி மறியல், தாக்குதல் என்று போய்விடுகிறார்கள். இந்த மாதிரியான செயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். கடுமையான சட்டங்கள் மூலம் இதைச் சரி செய்ய முடியாது. மருத்துவர்களும் மனிதர்கள்தான் என்பதைப் பொதுமக்களும் உணர வேண்டும்'' என்றார்.\nமேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய சட்டமியற்ற அறிவுறுத்தியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் மருத்துவ வசதி கடைக்கோடி மனிதனுக்குச் சென்று சேர்வதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தரமான மருத்துவ வசதி கிராமப்புற மனிதனுக்கும் கிடைக்காத வரை சட்டத்தின் மூலம் இந்த மாதிரி பிரச்னைக்குத் தீர்வு காண முடியுமா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/58/", "date_download": "2020-07-04T15:40:43Z", "digest": "sha1:HQ2IM7JQ7PITFPUJ4SZVLUS2LSFKGAOK", "length": 3852, "nlines": 71, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 58", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஉலகத் தமிழர்களுடன் ஓர் உரையாடல்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீர��ணி\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபுதையல் தேடும் புதிய கலாச்சாரம்-வழக்கறிஞர் அருள்மொழி\nஇந்தியாவுக்கே வழிகாட்டும் தந்தைபெரியாரின் சமுகநீதிப் பார்வை\nவாய்மையே வெல்லும் – ப.சிதம்பரம் எழுதிய நூல் வெளியீட்டு விழா.தமிழர் தலைவர் கி.வீரமணி.\nமனுதர்மம்தான் இனி அரசியல் சட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/09/", "date_download": "2020-07-04T14:11:09Z", "digest": "sha1:PXYALE4AJ5JD3VOD7ASTXO74WYNQWR2P", "length": 29588, "nlines": 299, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: September 2014", "raw_content": "\nகொத்து பரோட்டா - 29/09/14\n85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்\nடெல்லி ஜூவில் புலிக்கு இறையான சிறுவனைப் பற்றிய செய்தியையும், வீடியோவையும் பார்த்த மாத்திரத்தில் அரை மணி நேரம் சே.. ஏண்டா பார்த்தோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில், ஜு அதிகாரிகளைப் பற்றியும், இதை வீடியோ எடுத்தவர்கள் மனநிலை பற்றியும், கீழ இருக்கிற மண்ணை எடுத்து புலி கண்ணுல தூவியிருக்கலாம், புலியின் இரண்டுகண்கள் மிக அருகில் தான் இருந்திருக்க, கைகளால் அதை குறி பார்த்து குத்தியிருக்கலாம் என்றெல்லாம் ஆளாளுக்கு புலியிடமிருந்து தப்பிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்கள் போல படமெல்லாம் போட்டு விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து ரெண்டு அடி ரோட்டுல நாய் துரத்துனா என்ன பண்றதுன்னு தெரியாம பின்னங்கால் பிடறி பட ஓடி வர்றவங்க. புலிகிட்டேயிருந்து தப்பிக்க என்ன பண்ணனுங்கிறது எனக்கு தெரியாது. ஆனால் நாய் கிட்டேயிருந்து தப்பிப்பது எப்படின்னு தெரியும். துரத்துற நாய் பார்த்து ஒரு செகண்ட் அப்படியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரி, நடந்து போனாலும் சரி திரும்பி நின்னா அது பாட்டுக்கு குலைச்சிட்டே ஓடிரும்.\nLabels: கொத்து பரோட்டா, திரை விமர்சனம், மெட்ராஸ், ஜீவா\nகோணங்கள்: கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய விமர்சனமும்\n85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்\nநான் வலைப் பூ எழுத்துக்காரன். அத���வே எனது எழுத்தின் முகம். அதுவொரு சுதந்திரக் களம். கொத்து பரோட்டா என்கிற தலைப்பில் 2009-ம் ஆண்டிலிருந்து பத்தி எழுத்து பாணியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதிவருகிறேன். பல வார, மாத இதழ்களில் கதை, கட்டுரை, விமர்சனங்கள் எழுதி வெளி வந்திருந்தாலும் எனது வலைப்பூ வழியே பிரபலமான பத்தி எழுத்துக்கென்று தனி வாசகர் வட்டம் உருவானது.\nLabels: கோணங்கள், தமிழ் ஹிந்து, தொடர்\n85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்\nயூட்யூபுல இத்தனை லட்சம் ஹிட்ஸு.. அத்தனை லட்சம் ஹிட்ஸுன்னு ஆளாளுக்கு விளம்பரம் போட்டுக்கிற காலத்துல பிஃபா 15 எனும் புட்பால் கேமுக்கு போட்டிருக்கிற விளம்பரத்த பாருங்க.. அசத்துராய்ங்க.. என்னா ஒர் எக்ஸ்பீரியன்ஸ்... உடனே வாங்கணும்.\n85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்\nடிவியில் வந்த ப்ரோமோ பாடலும், மொழு மொழு தீபிகாவும் என்னை வா.. வா என அழைத்தார்கள். நானும் என் இனிய நண்பர்,நடிகர் பாலாஜியும் ஐ நாக்ஸில் ஞாயிறு இரவுக் காட்சி பார்த்தோம். தியேட்டரில் எல்லா ஸ்கீரினும் காத்தாடியது. சத்யமில் மட்டுமே எல்லா படங்களும் புல்லாய் போகிறது. சரி கதைக்கு வருவோம்.\n85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்\nவாரத்துக்கு நாலு படம், வாரம் தப்புனா பெரிசு, இரண்டாவது வாரம்னா பெரிய ஹிட், மூணாவது வாரம் சூப்பர் டூப்பர் ஹிட் என்கிற நிலையில் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையில் மட்டும் ரெண்டாவது வாரம், மூன்றாவது வாரம் போகும் படங்கள் எல்லாம் செங்கல்பட்டு ஏரியா தாண்டி முதல் வாரமே தாண்டுவதில்லை என்பது சினிமாவில் உள்ளவர்களுக்கு தெரியும். அதுவும் தீபாவளி நேரம் வேறு நெருங்குவதால் எல்லா பெரிய படங்களும் வரிசைக் கட்டி நிற்கிறது. அதற்கு கிடைக்கிற கேப்புல படத்த ரிலீஸ் பண்ணிடலாம்னு முப்பது பேர் லைன் கட்டி நிக்கிறாங்கோ. ஒண்ணியும் புர��யலை.\nLabels: கொத்து பரோட்டா, சிகரம் தொடு, திரை விமர்சனம், பர்மா, வானவராயன் வல்லவராயன்\nதொட்டால் தொடரும் - தமன்\nதொட்டால் தொடரும் படத்தின் கதாநாயகன் தேடல் நடந்து கொண்டிருந்த நேரம். பெரிய நடிகர்கள் முதல் ரெண்டொரு படங்கள் நடித்த நடிகர்கள் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஹீரோக்களின் டேட்டும் சம்பளமும் பட்ஜெட்டுக்கு மேல் போக, அப் கம்மிங் ஹீரோக்களை பார்க்கலாம் என்று அலசிக் கொண்டிருந்த போது சட்டென என் மனதில் வந்தவர் இவர். மூன்று படங்களில் நடித்திருந்தார். இவரின் நடித்த முதல் படத்தில் இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்த படம் பெரிய இயக்குனரின் படமாய் அமைந்தும் சரியாக போகவில்லை. மூன்றாவது படமும் அப்படியே. ஆனால் அவரிடம் ஒரு ஸ்பார்க் இருக்கிறது என்பது மட்டும் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. நண்பர் ஒருவர் மூலமாய் அவரைத் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வர முடியுமா என்றதும் நேரில் வந்து சந்தித்தார். மிகவும் ஹம்பிளாய், சாப்ட் ஸ்போக்கனாய் இருந்தார்.\nLabels: தமன், தொட்டால் தொடரும், பிறந்தநாள் வாழ்த்து\nகொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரகாவியம் - அடல்ட் கார்னர் - பட்டைய கிளப்பணும் பாண்டியா- Mary Kom\nகல்யாண மாலை நிகழ்ச்சியை என் அம்மா வாரா வாரம் விடாமல் பார்ப்பார்கள். ஞாயிறு காலை என்பதால் பல சமயங்களில் பட்டிமன்றங்களுக்கு நடுவே கல்யாணத்திற்காக காட்டப்படும் வரன்களின் போட்டோக்களைப் பற்றிய கமெண்டுகளை உதிர்த்துக் கொண்டும் பேப்பர் படித்துக் கொண்டும் அசுவாரஸ்யமாய் பார்ப்பேன். இந்நிகழ்ச்சியை பார்த்தன் விளைவாய் எனக்கு புரிந்த ஒன்று நல்ல வேலையில், உயர்ந்த பதவியில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு கிட்டத்தட்ட முதிர் கன்னி வயது வந்தும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சொச்ச முடிகளை முன் பக்கம் வழித்தெடுத்த முதிர்கண்ணன்கள் நிலையில்தான் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் அல்ல. சாதாரன பி.பி.ஓ, அக்கவுண்ட்ஸ், மார்கெட்டிங் என இருப்பவர்கள் தான் அதிகம். இன்னமும் திருமணமாகாமல் இருக்கும் என்னுடய நண்பர்கள் சிலரிடம் கேட்ட போது, இப்பல்லாம் ஒண்ணு பொண்ணு நம்மளை விட அதிகமா சம்பாதிக்குது. இல்லை நிறைய சம்பாத��க்கிறவனா இருக்கிறவன் புருஷனா வரணும்னு ஆசை படுறாங்க. அதான் ப்ரச்சனை என்கிறார்கள். நீயேன் உன் மனசுக்கு புடிச்ச பொண்ணா பார்த்து லவ் பண்ணக்கூடாது என்றேன். சினிமா, பிஸினெஸுன்னு சுத்துற உனக்கு பொண்ணு கொடுத்திட்டாங்கிற மமதையில பேசுற என்கிறார்கள். ஒரு விஷயத்தோட தாத்பர்யத்தை புரிஞ்சிக்கலாம்னா விடமாட்டேன்குறாங்களே..\nLabels: Mary Kom, அமரகாவியம், கொத்து பரோட்ட, திரை விமர்சனம், பட்டைய கிளப்பணும் பாண்டியா\nகொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், Peruchazhi, Munariyappu,கேட்டால் கிடைக்கும்\nஃபேம் தியேட்டர் புட் கோர்ட்டில் குடிக்க ஓரமாய் வைத்திருந்த தண்ணீர் கேனை இப்போது கண்ணுக்கு தெரிவது போல வைத்திருந்தார்கள். புட் கோர்ட்டில் கார்டு வாங்கினால் தான் சாப்பிட முடியும் என்று சட்டம் வைத்திருந்தாலும், ஈ அடிக்கும் கூட்டமிருப்பதால் ஒவ்வொரு கடைக் காரரும், ஆளுக்கு ஒர் ஸ்வைப்பிங் கார்டு வைத்து அதைக் கொடுத்து உணவுகளுக்கு காசை கொடுக்க சொல்லி விடுகிறார்கள். கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இப்போது இவர்களுக்கு ஒர் ஆப்பு வருகிறது அந்த மாலில் ஜூனியர் குப்பண்ணா ஒரு புதிய கிளையை திறக்கிறது. அங்கே இருந்த சிக் கிங் கவுண்டரில் டயட் கோக் வாங்க விலை என்ன என்று கேட்ட போது 35 ரூபாய் என்றார். “அது முப்பது ரூபாதானே” என்று கேட்ட போது ஆமா.. மால்ங்கிறதுனால 5 ரூபா எக்ஸ்ட்ரா என்றார். அதெப்படி வாங்குவீங்க..” என்று கேட்ட போது ஆமா.. மால்ங்கிறதுனால 5 ரூபா எக்ஸ்ட்ரா என்றார். அதெப்படி வாங்குவீங்க.. என்று கேட்டதற்கு மாலுக்கு வர்றீங்க இல்லை காஸ்ட்லியாத்தான் இருக்கும் என்றார். அது எப்படிங்க வாங்குவீங்க என்று கேட்டதற்கு மாலுக்கு வர்றீங்க இல்லை காஸ்ட்லியாத்தான் இருக்கும் என்றார். அது எப்படிங்க வாங்குவீங்க என்று கேட்டதற்கு புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து, “சினிமா டிக்கெட் 120 கொடுத்து வாங்குறீங்க.. அங்கேயே 10 ரூபா டிக்கெட்டும் இருக்கு அதை வாங்க வேண்டியதுதானே என்று கேட்டதற்கு புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து, “சினிமா டிக்கெட் 120 கொடுத்து வாங்குறீங்க.. அங்கேயே 10 ரூபா டிக்கெட்டும் இருக்கு அதை வாங்க வேண்டியதுதானே” என்றார். “சார்.. தேவைனா 10 ரூபா டிக்கெட் கூட வாங்கிப் பார்ப்பேன். ஆனா அவங்க கவுண்��ர்ல 10 ரூபா டிக்கெட்டை 11ரூபாய்க்கு விக்குறது இல்லை என்றேன். பதில் பேசவில்லை. நாட்டுல அவனவன் கொள்ளையடிக்கிறான் அதை விட்டுட்டு இதை கேக்குறீங்க” என்றார். “சார்.. தேவைனா 10 ரூபா டிக்கெட் கூட வாங்கிப் பார்ப்பேன். ஆனா அவங்க கவுண்டர்ல 10 ரூபா டிக்கெட்டை 11ரூபாய்க்கு விக்குறது இல்லை என்றேன். பதில் பேசவில்லை. நாட்டுல அவனவன் கொள்ளையடிக்கிறான் அதை விட்டுட்டு இதை கேக்குறீங்க என்றார். நான் இங்க 5 ரூபாய்க்கு இவ்வளவு கேள்வி கேக்குறேன் இல்லை அதே போல கேளூங்க நிச்சயம் கிடைக்கும் என்றேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/09/14\nகோணங்கள்: கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய விமர்சனமும்\nதொட்டால் தொடரும் - தமன்\nகொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரக...\nகொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், P...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநே���்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/05/blog-post_226.html", "date_download": "2020-07-04T15:11:57Z", "digest": "sha1:HUFXW5CFNI5VP4KYCADNZP6N7W5UGGVH", "length": 30417, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சிரங்கை சுரண்டாது மருந்தை தேடுகின்றார் வைத்தியர் அசோகன். பீமன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசிரங்கை சுரண்டாது மருந்தை தேடுகின்றார் வைத்தியர் அசோகன். பீமன்.\nதமிழ் மக்களின் வாழ்வியலும் அரசியலும் பிச்சைக்காரன் கைப்புண் என்ற நிலைக்குவந்து தசாப்தங்கள் கடந்துவிட்டது. அஹிம்சைப்போராட்டமென்றும் ஆயுதப்போராட்டமென்றும் தமிழ் மக்களிடம் ஆணையைப்பெற்றவர்கள் யாவரும் தமிழ் மக்களின் அவலங்களை சிரங்காக வைத்துக்கொண்டு அதை சொறிந்து இன்பம் காண்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நாட்டுமக்கள் அடுத்த 5 வருடங்களுக்கு சட்டவாக்க சபைக்கு 225 பேரை அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். அஹிம்சைப்போராட்டத்தில் தோற்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழரசுக் கட்சியினரும் ஆயுதப்போராட்டத்தில் தோற்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஆயுதக்குழுக்களான புளொட் , ரெலோ இணைந்த தேர்தல்கூட்டான தமிழ் தேசியக் கூட்டமைப்பை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எதிர்கொள்கின்றது.\nஇலங்கையில் காணப்படுகின்ற அரசியல் கட்சிகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாக நிறையவே பேசலாம், பேசவும் படுகின்றது. உலக நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ள, நாகரிக சமூகத்தினால் கதவுகள் இழுத்துமூடப்பட்டுள்ள அமைப்பொன்றிலிருந்து பிரிந��த குழுவொன்றினால் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.\nஇக்கட்சியின் ஆரம்ப நாட்கள் அருவருக்கத்தக்கவை. கொலை, கொள்ளை, கப்பம் என மனிதகுலம் வெறுக்கின்ற அத்தனை செயற்படுகளையும் தமது தாய்க்கட்சிபோன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தொடர்ந்துகொண்டே வந்தது. ஆனாலும் அக்கட்சியின் தலைமைக்கு ஜனநாயக வழிமுறைகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அள்ளிவழங்கப்பட்டதுடன், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக வழிமுறைகள் தொடர்பில் கற்றுக்கொள்வதற்கும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.\nயாழ் மிதவாத தலைமைகளின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவேண்டுமென்ற கிழக்கு மக்களின் அரசியல் அவா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது:\nமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளி\n என்ற பாரிய அழுத்தங்களை கொடுத்தது.\nமக்களின் எதிர்பார்ப்புக்களை நூறுவீதம் அக்கட்சி நிறைவேற்றியிருக்காவிட்டாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல் செயற்பாட்டில் எள்ளளவும் ஏற்படாத மாற்றம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைத்தவிர மட்டக்களப்பு மக்களுக்கு மாற்றுத்தேர்வு இல்லை என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் பலாபலன்களை கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் கண்டிருந்தபோதும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்பட்டியல், கட்சி மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது என்ற திருப்தியை தருகின்றது.\nஇத்தேர்தலில் மக்கள் எதிர்பார்த்ததுபோல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் , கிழக்குவாழ் புத்திஜீவிகள் மற்றும் பொதுநோக்கு கொண்டோர் போட்டியிடுகின்றனர். அப்பட்டியலில் வைத்தியர் அசோகன் இடம்பெறுகின்றார். அஷோகன் அவர்களிடம் பேசியதில் அவர் பிச்சைக்காரன் கைப்புண் அரசியலைக்கைவிட்டு புண்ணுக்கு மருந்தைக்தேடும் முயற்சியில் ஈடுபடுவார் என்பது தெளிவாகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகளை இனம்கண்டுள்ள அவர் அதற்கான தீர்வுகளை தெளிவாக குறிப்பிடுகின்றார். கிழக்கிலுள்ள சகோதர இனமொன்று அரசியல்பலத்தை பயன்படுத்தி வைத்திய மற்றும் சுகாதாரதுறைகளின் அரசவளங்களை தமது சமூகம்சார்ந்து எவ்வாறு திசைதிருப்பியுள்ளார்கள் என்பதை அடையாளம் காட்டும் அவர், அவற்றைவைத்து தமிழ் மக்களை உணர்சியூட்டி வாக்கு வசூலிக்கும் வங்குரோத்துத்தனத்தை நிராகரித்து , அரசியல்பலம் கிடைப்பின் எவ்வாறு அந்த வளங்கள் தமிழ் மக்களுக்கும் கிடைக்கப்பண்ணலாம் என்ற நாகரிகமான பொறிமுறை தொடர்பில் தெளிவுறுத்துகின்றார்.\nவைத்தியதுறையில் மாத்திரமின்றி மாவட்டத்தின் கல்வி, உள்கட்டுமானம், அரசநிர்வாக கட்டமைப்பு, உள்ளுராட்சி அலுவல்கள், மீன்பிடி , விவசாயம் , கலாச்சாரம் , பொதுவாழ்வியல் என்ற சகல துறைகளிலுமுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான தனது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கும் வைத்தியர் அஷோகன் தனது அரசியல் பிரவேசமானது செல்வம் சேர்ப்பதற்கானதன்று என்கின்றார்.\nவைத்தியதுறையில் நீண்டசேவை செய்துள்ள அவருக்கு , அரசியலில் நுழைந்து செல்வம் தேடவேண்டியில்லை என்பதை மாவட்டத்திலுள்ள சமூகநோக்கர்கள் பலரும் நம்புகின்றனர். அரசியல் பிரவேசம் செல்வம் சேர்ப்பதற்கானது அல்ல என்பதற்கு ஆதாரமாக அவர் ஒரு புதிய, எடுத்துக்காட்டான செயலை முன்னெடுக்கவுள்ளதாக உறுதிகூறுகின்றார். தான் பாராளுமன்று தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் கிடைக்கக்கூடிய வரிச்சலுகை வாகனத்தின் பணத்தினை கொண்டு அறக்கட்டளையொன்றை நிறுவி அதனூடாக மாவட்த்தில் பாரிய கூட்டுறவுப்பண்ணையொன்றை கட்டியெழுப்பவுள்ளதாகவும் அப்பண்ணையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமற்றுள்ளோருக்கு நிரந்தர தொழில்வாய்பினை வழங்கவுள்ளதாகவும் கூறுகின்றார்.\nஇவ்வாறு பல்வேறுபட்ட தொலைநோக்கு திட்டங்களுடன் களமிறங்கும் வைத்தியர் அசோகன் போன்றோரது திட்டங்களுக்கு மக்கள் வலுச்சேர்க்கப்போகின்றார்களா அன்றில் தொடர்ந்து எமாற்றுப்பேர்வழிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி மேலும் 5 வருடங்களுக்கு தமது தலைவிதியை தமிழ் தேசிய மாயையிடம் அடகு வைக்கப்போகின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்���ார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nகாத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.\nதமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன\nவட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களு...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\nஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்\nஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது. By Will Morrow\nவியாழக்கிழமை, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி குளூக் கோப்பன்ஹேகனில் ஒரு செய்தியாளர் மாந...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்��ார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-07-04T14:32:23Z", "digest": "sha1:NTLYHFVLJE3D23PXRWQSHEPA2Q6HKYWV", "length": 18073, "nlines": 117, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கூழ் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால் அதையே பயன்படுத்திக்கொண்டேன். கேழ்வரகு மாவு & கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும்.அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.\nமுதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவ��ம். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.\nகாலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.\nஅது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.\nதண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளாவது ஒன்றாவது. அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.\nசிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.\nஒரு 5 நிமி கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமி வைக்கவும். இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.\nவிருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.ஒன்று செய்யலாம்.குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.\nஇதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்.அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட.\nகிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கஞ்சி, கம்பு, கம்பு கஞ்சி, கம்பு கூழ், கூழ், கேழ்வரகு, கேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு கூழ், bajra, kambu, kezhvaragu, koozh, raagi. 26 Comments »\nகேழ்வரகு கூழ் (அ) கேழ்வரகு கஞ்சி\nஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையில் ஒரு egg beater ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.\nஇக் கஞ்சியை சிறு பௌளில் ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.\nஇதற்கு உருளைக் கிழங்கு வற்வல்,கத்தரிக்காய் பொரியல், மாங்காய்& எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.எளிதில் ஜீரணமாகக் கூடிyaதுஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையில் ஒரு whisk ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.\nஇக் கஞ்சியை சிறு பௌளில் ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.\nஇதற்கு உருளைக் கிழங்கு வற்வல்,கத்தரிக்காய் பொரியல், மாங்காய்& எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.எளிதில் ஜீரணமாகக் கூடியது..\nகிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கூழ், கேப்பை, கேழ்வரகு, கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு கூழ், கேழ்வரகு மாவு, ராகி, ராகி கூழ், kezhvaragu, koozh, ragi. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-04T15:35:36Z", "digest": "sha1:DFJIL3C2ORCGAP5IVESU3A6DTGCGYW2L", "length": 34493, "nlines": 272, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொண்டைக்கடலை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nஇங்குள்ள ஒரு பப்ளிக் டிவி சானலில் சமையல் நேரத்தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant falafel செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.\nஅந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.\nகருப்பு அல்லது வெள்ளை கொண்டைக��கடலை_ஒரு கப்\nகறிவேப்பிலை & கொத்துமல்லி இலை\nகொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.\nமிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.\nஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ள‌வும்.\nஅரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஉப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஇது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, மூக்குக்கடலை, வடை, kondaikdalai, vada. 12 Comments »\nகொண்டைக்கடலை மசாலா / சன்னா மசாலா _2\nகொண்டைக்கடலை_3 கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)\nகொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.மசாலா செய்யப்போகுமுன் கடலையைக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதில் கொஞ்சம் உப்பு போட்டு நன்றாக வேக‌ வைத்து வடித்துக்கொள்ளவும்.\nஇஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.\nதக்காளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் அதில் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.இது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nஇவையிரண்டும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.\nஅடுத்து கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.அது வதங்கும்போதே மஞ்சள்தூள்,பெருங்காயம்,சன்னாமசாலா தூள்,கொஞ்சமாக உப்பு (கடலையில் ஏற்கனவே உப்பு உள்ளது) சேர்த்து வதக்கி சிறிது ���ண்னீர் விட்டு, மூடி, மிதமானத் தீயில் கொஞ்ச நேரம் வேகவிடவும்.\nபச்சை வாசனை எல்லாம் போய்,தண்ணீர் வற்றி,மசாலா கடலையுடன் கலந்து கமகம வாசனை வந்ததும் எலுமிச்சை சாறுவிட்டு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.\nஇது சப்பாத்தி,நாண் முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.\nகுருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை மசாலா, சன்னா மசாலா, மூக்குக்கடலை, kondaikadalai. Leave a Comment »\nகொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்\nகடலையை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும்.\nபுரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து கடலையை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.\nகடலையுடன் மசாலா நன்றாகக் கலந்த பிறகு புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.\nகடலையும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.\nஇது எல்லா வகையான சாத‌த்திற்கும்,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட‌ நன்றாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல், புரோக்கலி, பொரியல், broccoli poriyal, channa, poriyal. Leave a Comment »\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.\nகுருமா செய்யுமுன் கடலையைக் கழுவிவிட்டு,அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து,வேக வைத்து,நீரை வடித்து வைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொண்டு,இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.\nவெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் ���ொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.\nதாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கிவிட்டு,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஇவை வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு,கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.\nகொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.\nஇப்போது அருமையான,வீடே மணக்கும் கொண்டைக்கடலை குருமா தயார்.\nஇது பூரி,சப்பாத்தி,நாண்,சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nகுருமா வகைகள், குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குருமா, கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை குருமா, மூக்குக்கடலை, மூக்குக்கடலை குருமா, kondaikdalai, kuruma. Leave a Comment »\nகறுப்பு (அ) வெள்ளை கொண்டைக்கடலை_3 கைப்பிடி(ஒரு நபருக்கு ஒரு பிடி)\n(உங்கள் விருப்பம் போல் எந்தக் கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.)\nமுதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும்.இப்பொழுது அதை நன்றாகக் கழுவி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு இரண்டையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலைத் தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக வதங்கியதும் கடலையைப் போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணிரைத் தெளித்து மூடி மிதமானத் தீயில் வைக்கவும்.கொஞ்ச நேரத்தில் கடலையும் மிளகாய்த்தூளும் நன்றாகக் கலந்திருக்கும்.அப்போது கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.\nஇது எல்லா சாதத்திற்கும் பக்க உணவாகப் பயன்படும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.\nகீரை, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கீரை, கொண்டைக்கடலை, பொரியல், keerai, kondaikadalai, poriyal. Leave a Comment »\nபாசுமதி அரிசி (அ) பச்சரிசி_2 கப்\nகொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும்.இப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நன்றாக வெந்ததும் நீரை வடித்து விடவும். அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற‌ வைக்கவும்.சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கவும்.இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து வதக்கி வெங்காயம்,தக்காளி அரைத்ததை ஊற்றி நன்றாக வதக்கவும்.அத்துடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.(ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும்.இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.\nஇதற்கு தொட்டுக்கொள்ள தயிர்,வெஙகாயப் பச்சடி பொருத்தமாக இருக்கும்.\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கலவை சாதம், கொண்டைக்கடலை, சாத வகைகள், kondaikadalai, sadham. Leave a Comment »\nகொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவேண்டும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சுண்டலில் கலந்து சாப்பிட சுவை கூடும்.\nசிற்றுண்டி வகைகள், சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, சுண்டல், kondaikadalai, kondaikadalai sundal, sundal. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-04T16:01:16Z", "digest": "sha1:KVZ4GKDKXDE7ISAQO7UUNDSD3L6TGXGM", "length": 48935, "nlines": 261, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "புழுங்கல் அரிசி | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇதை செய்வது சுலபம், சுவையோ அதிகம். எவ்வளவு இனிப்பு வகைகளை சுவைத்தாலும் இதன் சுவையே தனிதான்.\nஎங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணலை வைத்து பொரிப்பாங்க,எல்லா அரிசியும் பூ மாதிரி பொரிந்து இருக்கும். இங்கே நான் பொரித்துள்ள அரிசிகூட சரியா���ப் பொரியாமல்தான் உள்ளது.\nகுட்டீஸ்களுக்கு கொடுக்கும்போது மாவு புரை ஏறும் என்பதால் நெய் அல்லது நல்லெண்ணெயில் பிசைந்து கொடுக்கலாம்.\nஇதையே மாவாக அரைக்காமல் கொஞ்சம் ரவை பதத்துடன் அரைத்து சூப்பரான அரிசி உருண்டை செய்யலாம்.\nபுழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு\nஉப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்)\nஒரு அடிகனமான வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும்.\nசிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி பொரிந்து வரும்.எல்லா அரிசியும் பொரிந்ததுபோல் தெரியும்போது ஒரு அகலமானத் தட்டில் எடுத்துக்கொட்டி ஆறவிடவும்.இங்கு கொஞ்சம் ஏமாந்தால் அரிசி தீய்ந்துவிடும்.அதனால் கவனம் தேவை.\nஇதேபோல் தொடர்ந்து எல்லா அரிசியையும் பொரித்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.\nஅரிசி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்,உப்பு இவற்றையும் போட்டு மைய மாவாக்கி, இனிப்பு போதுமா என சுவை பார்த்து, தேவையானால் மேலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து, இனிப்பு அதிகமாக இருந்தால்…கூடுதல் சந்தோஷம்தான் ஒரு அகலமான தட்டில் கொட்டி மீண்டும் ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arisi, அரிசி, அரிசி மாவு, புழுங்கல் அரிசி, pori maavu, puzhungal arisi. 10 Comments »\nகாய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்\nஅரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.\nபொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்ளவும்.\nஇப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்துகொள்.\nமாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.\nஇப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக��கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.(அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)\nஎண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். இப்போது புழுங்கல‌ரிசி முறுக்கு தயார்.\nபச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும். அவ்வளவுதான்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: புழுங்கலரிசி, புழுங்கலரிசி முறுக்கு, புழுங்கல் அரிசி, முறுக்கு, boiled rice, murukku, puzhungalarisi murukku. 2 Comments »\nஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்தான் பெஸ்ட் காம்பினேஷன்.ஊரில் என்றால் ஆப்பத்தை செய்து வைத்துவிட்டுக்கூட தேங்காய் பறித்து அல்லது வாங்கி பால் பிழிந்துவிடலாம்.ஆனால் இங்கு (USA ) புதிய காய்தானா என்று உறுதி செய்துகொண்டு முதல் நாளே சிறிது பால் எடுத்து பார்த்துவிட்டுத்தான் ஆப்பத்திற்கு அரிசி ஊற வைக்க வேண்டும்.\nவெந்தயத்தை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.\nஅடுத்த நாள் அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும் அரிசி,வெந்தயம், சாதம் மூன்றையும் சேர்த்து நன்றாக நீர் விட்டு மழமழவென அரைக்க வேண்டும்.\nபிறகு உப்பு கொஞ்சம் குறைவாக சேர்த்து கரைத்து வைக்கவும்.\nஇனிப்பான பால் சேர்த்து சாப்பிடும்போது உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.\nஅடுத்த நாள் பார்த்தால் மாவு புளித்து,நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.\nஆப்பம் ஊற்றும்போது சிறிய அளவில் மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.\nமீதி மாவை எடுத்து வைத்தால் அடுத்த வேளை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.\nஆப்பம் வெந்ததும் (சிவக்க வேண்டாம்) தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.\nஒரு குழிவானத் தட்டில் ஆப்பத்தை வைத்து தேங்காய்ப்பாலை ஆப்பம் கொஞ்சம் மூழ்கும் அள���ுக்கு ஊற்றி சாப்பிட வேண்டியதான்.\nதேங்காய்ப் பாலை சட்னி போல் தொட்டு சாப்பிட வேண்டாம்.அது நன்றாக இருக்காது.\nஇரண்டு ஆப்பம்தான் லிமிட்.அதற்கு மேல் என்றால் திகட்டிவிடும்.\nஇரண்டு மூன்று பேர் என்றால் ஒரு மூடி தேங்காய் போதும்.\nநல்ல சதைப்பற்றுள்ள தேங்காய் மூடி_1\nசர்க்கரை_தேவைக்கு (நிறையவே தேவைப்படும்.பால் நல்ல இனிப்பாக இருக்க வேண்டும்)\nஒரு மூடி தேங்காயைத் துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக்கியோ மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போலாகிவிடும்.\nபிறகு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவிற்கு மிதமான‌ சுடு தண்ணீர் விட்டு பாலை வடிகட்டிப் பிழிந்துகொள்ளவும்.\nஅதனுடன் பசும்பால் 1/2 டம்ளர் அளவிற்கு காய்ச்சி சேர்த்துக்கொள்ளவும்.(விருப்பமானால்)\nதேங்காய்ப்பாலில் ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கரண்டியால் கலக்கிவியவும்.\nசமயத்தில் ஆப்ப மாவு இல்லாவிட்டால் தோசை மாவைக்கூட ஆப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: aapam, aappam, ஆப்பம், தேங்காய்ப்பால், தோசை, பச்சரிசி, புழுங்கல் அரிசி. 8 Comments »\nஉடைத்த கறுப்பு உளுந்து_1 கப்\nசின்ன வெங்காயம்_5 லிருந்து 10\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஅடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.\nவீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, புழுங்கல் அரிசி, வடை, ulundhu, ulundhu vadai, vadai. 2 Comments »\nபுழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.\nபொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.மாவு மழமழவென இருக்க வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலைப் பருப்பு, பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.\n���ரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.\nஎண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும்.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.\nவிருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.\nகிராமத்து உணவு, முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: எள்ளடை, தட்டை, புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, elladai, thattai. 3 Comments »\nஅரிசியை கழுவிக் களைந்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும்.இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்),சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.\nஇப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே(ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்)வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய விடவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.\nநன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு பொரித்தெடுக்கவும். இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.\nவடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஜவ்வரிசி, புழுங்கல் அரிசி, வடாம், வத்தல், வற்றல், juvvarisi vathal, puzhungal arisi, puzhungal arisi vathal, vadaam, vathal. 2 Comments »\nஜவ்வரிசி_1/2 to 1 கப்\nஅரிசியை ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும்(4 அ 5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்), சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்க்கவும்.\nமுறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்ளவும்.அடுத்து இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடவும்.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.\nநன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம். வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.சிவக்க வைக்க வேண்டாம்.\nவடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arisi, ஜவ்வரிசி, புழுங்கல் அரிசி, வடாம், வத்தல், வற்றல், murukku vathal, vadaam, vadagam, vathal. Leave a Comment »\nபுழுங்கல் அரிசி_ 1/4 கப்\nபொட்டுக் கடலை_ 1/4 கப்\nமேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வ���றும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்ளவும். மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, கடலை பருப்பு, பச்சைப் பயறு, புழுங்கல் அரிசி, பொட்டுக் கடலை, முறுக்கு, முறுக்கு மாவு, murukku, murukku maavu. 2 Comments »\nபுழுங்கல் அரிசி – 8 கப்புகள்\nஉளுந்து – 1/2 கப்\nவெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்\nவெந்தயத்தை முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக் கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2 மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்) ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.\nபிறகு அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்���ிடலாம்.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி, கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, உளுந்து, புழுங்கல் அரிசி, வெந்தயம், idli. 4 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/09164932/1500468/Famous-actress-appreciate-Manju-Warrier.vpf", "date_download": "2020-07-04T15:10:26Z", "digest": "sha1:RYBGG3AQBYXVPSWMQOGUKJXWTYS5ZRNP", "length": 12745, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சேச்சி அற்புதம்... மஞ்சு வாரியரை பாராட்டிய பிரபல நடிகை || Famous actress appreciate Manju Warrier", "raw_content": "\nசென்னை 04-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசேச்சி அற்புதம்... மஞ்சு வாரியரை பாராட்டிய பிரபல நடிகை\nமலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியரை சேச்சி அற்புதம் என்று பிரபல நடிகை பாராட்டியுள்ளார்.\nமலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியரை சேச்சி அற்புதம் என்று பிரபல நடிகை பாராட்டியுள்ளார்.\nமலையாள சினிமாவின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன.\nஅசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அவர் நடிப்பில், மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சி���்கம் என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.\nஇந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்த நினைத்த நடிகை மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார்.\nவீணையை வாசித்து அவர், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு, நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் வரை தோல்வி அடையவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு மலையாள நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nநடிகை கீர்த்தி சுரேஷ், ஆ, சேச்சி அற்புதம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜெயசூர்யா, நடிகை பானு உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nமஞ்சு வாரியர் | கீர்த்தி சுரேஷ் | Manju Warrier | Keerthy suresh\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநல்லா இருப்பிங்களா டா நீங்க எல்லாம்... கவின் ஆவேசம்\nவிஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/shreyas-iyer", "date_download": "2020-07-04T16:36:22Z", "digest": "sha1:QBP5JLUMPFOH6IFWIYSRC2GU46EZJ2SJ", "length": 16361, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "shreyas iyer: Latest News, Photos, Videos on shreyas iyer | tamil.asianetnews.com", "raw_content": "\nஅந்த பிரச்னை இருந்தது எல்லாருக்குமே தெரியும்.. ஆனால் இப்போது இல்ல..\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉடைந்த விரலுடன் 439 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ��� ஐயர்.. ஒரு சீசன் முழுவதும் வலி, வேதனையுடன் ஆடிய வலிமை\nஉடைந்த விரலுடன் ஐபிஎல்லில் ஒரு சீசன் முழுவதும் விளையாடியதாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஓவரில் யாருக்கு பந்துவீச பயப்படுவீங்க தோனி, கோலிலாம் இல்லங்க 3 இந்திய வீரர்கள் பெயரை சொன்ன குல்தீப்\nஐபிஎல் சூப்பர் ஓவரில் எந்த 2 வீரர்களுக்கு பந்துவீச விரும்பமாட்டீர்கள் என்ற கேள்விக்கு இந்திய அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பதிலளித்துள்ளார்.\n ஷ்ரேயாஸ் ஐயரின் ஷாட்டை கடிந்த ராகுல் டிராவிட்.. சுவாரஸ்ய பகிர்வு\nஇந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டராக உருவெடுத்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், தனது பேட்டிங்கை முதன்முதலில் பார்த்தபோது ராகுல் டிராவிட் தன்னை கடிந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.\nஅபாரமான பேட்டிங்.. ஆனால் தன் விதியை தானே எழுதிகிட்ட பிரித்வி ஷா.. ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் அரைசதம்\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மயன்க் அகர்வால், கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த இந்திய அணியை, ஷ்ரேயாஸ் ஐயரும் கேஎல் ராகுலும் சேர்ந்து மீட்டெடுத்தனர்.\nபானிபூரி விற்கும் தல தோனி..அதை ரசிக்கும் ரசிகர்கள்..\nபானிபூரி விற்கும் தல தோனி..அதை ரசிக்கும் ரசிகர்கள்..\nஷ்ரேயாஸ் அபார சதம்.. கேஎல் ராகுல் காட்டடி தர்பார்.. நியூசிலாந்துக்கு கடின இலக்கு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 348 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.\nஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.. ராகுல் அரைசதம்.. இமாலய ஸ்கோரை நோக்கி இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், தனது முதல் சதத்தை விளாசியுள்ளார்.\nவிராட் கோலியின் இடத்தை பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்த தெளிவுதான் அதுக்கு காரணம்\nவிராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் சேஸிங் மாஸ்டராக ஷ்ரேயாஸ் ஐயர் திகழ்கிறார். விராட் கோலிக்கு அடுத்து மிகப்பெரிய இடமான சேஸிங் கிங் என்ற இடத்தை ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்துவிட்டார்.\nஎங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் ஒரு டார்கெட்டா.. ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர் அபார பேட்டிங்.. நியூசிலாந்தை போற போக்குல ஈசியா வீழ்த்திய இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் இந்��ிய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த வித்தை எல்லாருக்கும் அவ்வளவு ஈசியா வந்துடாது.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு சல்யூட் அடித்த சேவாக்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 204 ரன்கள் என்ற கடின இலக்கை ஷ்ரேயாஸ் ஐயர் விரட்டிய விதத்தை வெகுவாக வியந்து புகழ்ந்துள்ளார் வீரேந்திர சேவாக்.\nஷ்ரேயாஸ் ஐயர் அடித்த முரட்டு சிக்ஸர்.. வியந்து பார்த்த விராட்.. வீடியோ\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த மிகப்பெரிய சிக்ஸர், கேப்டன் கோலியை வியப்பில் ஆழ்த்தியது.\nஇன்றைக்கு நான் ஒரு நல்ல பிளேயரா இருக்கேன்னா அதுக்கு அவருதான் காரணம்.. மனம் திறந்த ஷ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவந்த மிகப்பெரிய சிக்கல் நான்காம் வரிசை பேட்ஸ்மேன். அதற்கு தீர்வாக அமைந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், தான் ஒரு பேட்ஸ்மேனாக இந்தளவிற்கு மேம்படுவதற்கு யார் காரணம் என தெரிவித்துள்ளார்.\nஓடிகிட்டே இருந்த ஹெட்மயர்.. அப்படியே ஓடவிட்டு பழிதீர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்.. வீடியோ\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஃபீல்டிங்கால், அபாயகரமான வீரர் விரைவில் களத்திலிருந்து வெளியேறினார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்.. வீடியோ\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து அபாரமான சாதனையை படைத்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nகிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்கள்..\nரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... பாஜக அரசு மீது கி.வீரமணி ஆவேசம்\nசாத்தான்குளம் சம்பவம்.. கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள் போலீசார்.. மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaippookkal.com/2019/08/24/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-07-04T14:54:41Z", "digest": "sha1:DS3EUXSK3LHCLMJTSEEXXEGX5D32LPLZ", "length": 2599, "nlines": 43, "source_domain": "valaippookkal.com", "title": "சந்திப்பு: “பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்” திருநங்கை சனா |", "raw_content": "\nகணினி & தகவல் தொழில் நுட்பம்\nசந்திப்பு: “பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்” திருநங்கை சனா\nபல வித்தியாசமான பார்வையற்ற மனிதர்களை அறிமுகம் செய்துவரும் விரல்மொழியரின் சந்திப்பு பகுதியில் இந்த இதழுக்காக நாம் சந்திக்கவிருப்பது சனா என்கிற பார்வையற்ற திருநங்கையை. திரு. பாலகணேசன் சனாவுடன் நிகழ்த்திய அலைபேசி உரையாடலை சுவாரசியம் குறையாமல் வரியாடலாக கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.\nTags: viralmozhiyar emagazine, பார்வையற்றோரால் நடத்தப்படும் முதழ் தமிழ் மின்னிதழ், விரல்மொழியரின் ஆகஸ்ட் 2019 இதழ், விரல்மொழியர், விரல்மொழியர் மின்னிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/15202701/Dhanush-released-Song.vpf", "date_download": "2020-07-04T15:17:19Z", "digest": "sha1:WBEQH66M5YXJN5XWAWNQF2QBVFYBXOGX", "length": 8942, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhanush released Song || பாடலை வெளியிட்டார், தனுஷ்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுப்பிரமணியம் சிவா இயக்க, சமுத்தி���க்கனி, யோகி பாபு, ஆத்மியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வெள்ளை யானை’ படத்தின் கதை, முழுக்க முழுக்க விவசாயிகள் தொடர்பான கதை.\nஈ.ராமதாஸ், இயக்குனர் மூர்த்தி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளாக நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் இடம் பெறும் ‘வெண்ணிலா’ என்ற பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். பாடல் வரிகளை உமாதேவி எழுதியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். விஜய் நரேன், சங்கீதா கருப்பையா ஆகிய இருவரும் பாடியிருக்கிறார்கள். படத்தை தயாரித்து இருப்பவர், எஸ்.வினோத்குமார்\n1. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’\nதனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.\n2. பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது\nதனுஷ் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.\n3. கார்த்திக் நரேன் இயக்குகிறார்; சத்யஜோதி பிலிம்சின் இன்னொரு படத்தில், தனுஷ்\n‘மூன்றாம் பிறை’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பட நிறுவனம், டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘பட்டாஸ்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n4. தனுசின் 44-வது படம்\nதனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி,’ ‘உத்தம புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர்.\n5. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ், விவேக் வரவேற்பு\n5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர்தனுஷ், விவேக் கூறியுள்ளனர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173902&cat=32", "date_download": "2020-07-04T16:09:27Z", "digest": "sha1:RVV7SYZN3GOSVVBFX2MLXRSCHOXRYJNA", "length": 15335, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "என்ன சொல்லுது சீனா? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ என்ன சொல்லுது சீனா\nஇந்தியாவுக்கு எதிரா பாகிஸ்தான ஒரு கருவியா யூஸ் பண்றத சீனா நிறுத்தாதுனு நல்லாவே தெரியுது. இம்ரான் கான சந்திச்சு பேசிட்டு “காஷ்மீர் நிலவரத்த சீனா கூர்ந்து கவனிக்குது”னு சொல்லிருக்கார் சீன அதிபர். மோடிய சந்திக்க சென்னை வர்ற நேரத்ல கூட நம்ம நாட்டு விஷயத்ல தலையிடுறாரு சீன அதிபர். திபெத், ஹாங்காங், ஜின்ஜியாங்னு சீனால நடக்ற மனித உரிமை மீறல் பத்தி இந்தியா கம்னு இருந்தும் கொழுப்பு குறையல சீனாவுக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசீனா அதிபர் வருகை களைகட்டும் சென்னை\nசீனா அதிபரை வரவேற்க சென்னை தயார்\nசென்னை கடலில் மூழ்கும் அபாயம்\nவிளையாட்டு வீரர்கள் மனித சங்கிலி\nசென்னை செல்லும் குடிநீர் நிறுத்தம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n15 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nகாரைக்குடி பருப்பு உருண்டை குழம்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தக���் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bharathi-baskar-person", "date_download": "2020-07-04T15:30:59Z", "digest": "sha1:ZAA6YE4MSW5ZBW3SAURCPFWZ3RRA2KEN", "length": 6529, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "bharathi baskar", "raw_content": "\n`` `இவர்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்' என்றதற்கு சாரதா தேவி சொன்ன அந்தப் பதில்..\" - பாரதி பாஸ்கர்\nதற்போதைய ISRO- வின் விண்வெளி ஆராய்ச்சியில திருப்திபட முடியல\nஉலகத் தமிழர்கள் ஒன்றிணையும் சிறப்புக் கலந்துரையாடல்\nபேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றப் பேச்சாளர்களின் நகைச்சுவையான கலந்துரையாடல்\nவிகடன் டி.வி-யில் சாலமன் பாப்பையா அணியின் கலகல கலந்துரையாடல்\n``தற்போதைய வீட்டுச் சூழலைப் பயனுள்ளதாக்கும் 12 விஷயங்கள்\nவீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் செய்வதற்கு இத்தனை விஷயங்கள் இருக்கிறதா- பட்டியலிடும் பாரதி பாஸ்கர்\n''வாழ்க்கையில் சலிப்பு தோன்றினா இந்த வாக்கியத்தை நினைச்சுக்குவேன்\n``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்\" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது\n``மன்னிக்க வேண்டுகிறேன்’’ - யாரிடம் கேட்கிறார் பாரதி பாஸ்கர்\n`` `பயப்படாதீங்க; தண்ணியைக் குடிச்சுட்டுப் பேசுங்க' \" - பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=67140", "date_download": "2020-07-04T14:48:24Z", "digest": "sha1:TKANOHDM2RYONJEHYGSTUUQBSYHI5CNG", "length": 6867, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள்\nTOP-2 சென்னை முக்கிய செய்தி\nSeptember 30, 2019 kirubaLeave a Comment on அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள்\nசென்னை, செப்.30: ஐநா சபையில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து தான் பேசியதை தொடர்ந்து தற்போது அமெரிக்க ஊடகங்களில் தமிழ்¢மொழி குறித்து செய்திகள் அதிகம் இடம் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி, கவர்னர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல், பாஜக தொண்டர்கள் சார்பாக பாஜக நிர்வாகிகளும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nசென்னை விமானநிலையத்தில் பிஜேபி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சென்னைக்கு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். 2019 மக்களைவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளேன். ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த என்னை வரவேற்பதற்காக தொண்டர்கள் இவ்வளவு பேர் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்க தமிழர்கள் மத்தியிலும், ஐ.நா சபையிலும் தமிழ் மொழியின் தன்மை குறித்து பேசியுள்ளேன். தற்போது அங்குள்ள ஊடகங்களில் அந்த செய்திகளே அதிகம் வெளியாகி வருகின்றன. நம் நாடு குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நாங்கள் மட்டும் நிறைவேற்ற முடியாது. நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும், 130 கோடி மக்களும் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும் என நான் குறிப்பிடவில்லை. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளில் பாதயாத்திரை செல்லவுள்ளோம், அந்த யாத்திரையின் போது காந்தியடிகளின் சித்தாந்தங்களை எடுத்து கூறவுள்ளோம். மீண்டும் ஒரு முறை என்னை வரவேற்பதற்காக வந்துள்ள உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என கூறினார். தமிழர்களின் இட்லி, தோசை, வடை அனைத்தும் எனக்கு பிடிக்கும்: மோடி தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேசும் போது குறிப்பிட்டார்.\nபிரதமருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது\nஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழ் அளிக்க டிசம்பர் வரை அவகாசம்\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம்\nமே 19ஆம் தேதி இடைத்தேர்தல் : 4 தொகுதிக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/religion", "date_download": "2020-07-04T14:39:31Z", "digest": "sha1:A6MPJ7W3STL7OUOAS2FN25TMGXAUVHLP", "length": 7300, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "religion|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nபழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று தைப்பூச வழிபாடு\nதிருப்பதி தேவஸ்தானம் பெயரில் 19 போலி இணைய தளம் கண்டுபிடிப்பு\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளம்…\nதஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில்…\nஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது...திரளான பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட…\nமகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசபரிமலையில் மண்டல பூஜைக்கு பின்னர் அடைக்கப்பட்டிருந்த…\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 416 பஸ்கள் இயக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6-ந்தேதி…\nசபரிமலை ஐய்யப்பன் கோவிலின் இந்த ஆண்டு வருமானம் ரூ.156 கோடி\nசபரிமலையில் இந்த ஆண்டு கோவில் நடை திறக்கப்பட்டதில்…\nசூரிய கிரகணம்: திருப்பதி கோவிலில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து\nசூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி…\nகார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்\nபஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக…\nதிருவண்ணாமலை மகா தீப திருவிழா: துணிப்பை கொண்டு வந்தால் தங்கம்,வெள்ளி நாணயங்கள் பரிசு\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள…\nதிருவண்ணாமலை மகா தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nசபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு…\nசபரிமலையில் மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nசபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கடந்த…\nதிருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்\nமாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி…\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்\nஅறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம்…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/12/devaprayagai-kandam-enum-kadinagar.html", "date_download": "2020-07-04T15:00:09Z", "digest": "sha1:QDA55M4CUEJHIQZCPSOEYAY4YRY63FVE", "length": 18526, "nlines": 287, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Devaprayagai ~ 'கண்டம் எனும் கடிநகர்' திவ்யதேசம் – Kandam enum Kadinagar.", "raw_content": "\nநமது திவ்யப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழியுடன் துவங்குகிறது. இது பிள்ளைத்தமிழ் எனும் இலக்கிய வடிவில் உள்ளது. கண்ணபிரான் பிறந்தது, காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, அம்புலி, காது குத்த அழைத்தல், மலர்களால் அலங்கரித்தல், நீராட்டு என பல பருவங்களில் கண்ணனை, பெரியாழ்வார் சீராட்டுகிறார். கண்ணன் திரு அவதாரச் சிறப்பை கொண்டாடும் இப்பாசுரங்களில் 'புனித கங்கையின்' பெருமையும் சொல்லப்படுகிறது \nஇமயமலை பனி படர்ந்தது. பொதுவாகவே மலைகள் மீது ஏறிச்சென்று வழிபடுதல் கடினம். திருமங்கை மன்னனோ - திருவதரி பாசுரங்களில் - அங்கே செல்வது மிக கடினம் என்பதை தெளிவுபடுத்துகிறார்.\nஉறிகள்போல் மெய்ந்நரம்பெழுந்து ஊன் தளர்ந்துள்ளமெள்கி .. … …. …..\n~ சரீரத்திலுள்ள நரம்புகள், வயோதிகத்தில் புடைத்து, உறிகள் போல் வெளியே தோன்றி - உடலில் சதை கட்டுக்குலைந்து, வலிமையின்மையால் உள்ள உறுதியும் குலையும் காலமும் வருமுன்பேயே வதரியாசிரமம் சென்று வணங்க வேண்டும் என்கிறார் கலியன். நாம் பாவங்கள் நிறைய செய்கிறோம் ~ இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம் எப்படி போக்குவது ~ இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம் எப்படி போக்குவது - பெரியாழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்.\nவடநாட்டு திவ்யதேசங்களில் 'கண்டம் எனும் கடிநகர்' ஒரு முக்கிய திவ்யதேசம். கடி நகர் என்பது உரிச்சொல் ~ கடி என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, வாசனை, பிரகாசம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை,ஆர்த்தல்(ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும் சொல்லாம்.. முற்காலத்திலே இந்நகர் காவல் சிறப்பு மிக்க நகராக திகழ்ந்து இருக்கலாம். இது எங்குள்ளது நறு நாற்றம் கமழும் பெரிய சோலைகளினால் சூழப்பெற்ற கங்கையின் கரைமேல் உள்ளது நறு நாற்றம் கமழும் பெரிய சோலைகளினால் சூழப்பெற்ற கங்கையின் கரைமேல் உள்ளது . அங்குக் கோயில் கொண்டிருப்பவர் யார் . அங்குக் கோயில் கொண்டிருப்பவர் யார் புருடோ��்தமன் என்ற திருநாமம் கொண்ட எம்பெருமான்.\nமலைப்பாதையில் புனித கங்கையை பார்த்து பரவசித்துக்கொண்டே பிரயாணிக்கையில் - இரன்டு நதிகள் சங்கமம் பிரமிக்க வைக்கும். அலக்நந்தா, பாகீரதி எனும் புண்ணிய நதிகள், இரு நிறங்களில் வந்து ஒன்றாக சங்கமாவது கண்கொள்ளா கட்சி. பச்சை வண்ண நிறத்தில் அலகநந்தாவும், சற்றே கலங்கிய பழுப்பு நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கின்றன.\nதேவப்பிரயாகை - திருக்கண்டமென்னும் கடிநகர் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்து எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் புருஷோத்தமன்.. பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் அலகனந்தாவும் பாகீரதியும் சங்கமிக்கின்றன. ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். நம் இராமானுசர் மங்களாசாசனம் செய்த புண்ணிய பூமி. ஆதி சங்கரர் இங்கே விஜயம் செய்து புனர் நிர்மாணம் செய்துள்ளார்.\nஉழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடராழியும் சங்கும்*\nமழுவொடு வாளும் படைக்கலமுடைய மால்புருடோத்தமன் வாழ்வு*\nஎழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுதளவினில் எல்லாம்*\nகழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடி நகரே.\nபொய்ம்மையிலும் தவறுகளிலும் பிறழ்வது மானுடப்பிறவி. இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம் நொடிப்பொழுதினிலே போக்கிவிடும்படியான பெருமையையுடைய தேசம் - கங்கையின் கரைமேல் அமைந்துள்ள கண்டம் என்னும் கடி நகர் எனும் திவ்யதேசம். உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும், உலக்கையையும், ஸ்ரீசார்ங்கத்தையும், அழகிய தேஜஸ்ஸையுடைய திருவாழியையும் - மழுவொடு, கோடாலியையும் வாளையும் ஆயுதமாகவுடைய ஸர்வேச்வரனுமான புருஷோத்தமப் பெருமான் எழுந்தருளியிருக்கும் இந்த திவ்யதேசம் சென்று வணங்கி வழிபட்டால் நமது எல்லா பாவங்களும் தொலைந்து, அனைத்து நலன்களும் திளைக்கும் என்கிறார் நம் பெரியாழ்வார்.\nDevaprayagai ~ 'கண்டம் என���ம் கடிநகர்' திவ்யதேசம் –...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15757", "date_download": "2020-07-04T14:32:57Z", "digest": "sha1:OWMVYQ37XTFLDHLPJOI75IB4E6PNTO2W", "length": 3920, "nlines": 52, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11272", "date_download": "2020-07-04T16:17:28Z", "digest": "sha1:O37F2P6V3H2Z6YTNTOFE3UVM4BSFOBUW", "length": 9450, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Agasthiar Naadi Jothidappadi Mesha Raasiyin Palapalangal - அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி மேஷராசியின் பலா பலன்கள் » Buy tamil book Agasthiar Naadi Jothidappadi Mesha Raasiyin Palapalangal online", "raw_content": "\nஅகஸ்தியர் நாடி ஜோதிடப்படி மேஷராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Jothidappadi Mesha Raasiyin Palapalangal\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : பிரகஸ்பதி (Brahaspati)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஅகத்தியர் நாடி சுவடிப்படி ரிஷப ராசியின் பலா பலன்கள் மரணத்தின் பின் மனிதர் நிலை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி மேஷராசியின் பலா பலன்கள், பிரகஸ்பதி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பிரகஸ்பதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி மகர ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Mahara Raasiyin Palapalangal\nஅகத்தியர் நாடி சுவடிப்படி மிதுன ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Chuvadippadi Midhuna Raasiyin Palapalangal\nபுத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalum\nஅகத்தியர் நாடி சுவடிப்படி மீன ராச���யின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Meena Raasiyin Palapalangal\nஅகத்தியர் நாடி சுவடிப்படி சிம்ம ராசியின் பலா பலன்கள் ஆயுட்கால கணிப்பு\nஅகத்தியர் நாடி சுவடிப்படி கும்ப ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Kumba Raasiyin Palapalangal\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி விருச்சிக ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadippadi Vrichiga Raasiyin Palapalangal\nகோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி\nகளஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nபிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்\nஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை - Jaadhagaththil Noigal Ariyum Murai\nசெல்வம் கொழிக்கும் சீன வாஸ்து பரிகாரங்களுடன் - Selvam Kozhikkum China Vaasthu\nநீங்களே ஜாதகம் கணிப்பது எப்படி\nஜாதகத்தின்படி தனமும் நலமும் (old book)\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள் - Ungal Vazhvai Uyirathum Athista Engal\nநலம் தரும் யோக முத்திரைகள்\nதெய்வீக யந்திரங்களும் மந்திர சக்தியும்\nவாழ்வில் வளம் சேர்க்கும் சாஸ்திரங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவாக்கியர் பாடல்கள்\nநாளும் ஒரு நாலாயிரம் - Naalum Oru Naalaayiram\nதமிழ் மூலம் BASIC கம்ப்யூட்டர் மொழி கற்கலாம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - Thagaval Perum Urimai Sattam\nஇதய நோய்களைத் தடுக்கும் உணவுத் தயாரிப்பு முறைகள் - Idhaya Noigalai Thadukkum Unavu Thayarippu Muraigal\n15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள் - 15 Naatkalil gnabaka sakthiyai perukkungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-07-04T15:35:27Z", "digest": "sha1:YYFGCXVMFKTLKAO3HJJXNO2UI6EMXC4B", "length": 19340, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "சஜித் பிரேமதாச | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம���பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் புதிய ஆரம்பம்... More\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியுள்ளது- கிளிநொச்சியில் சஜித் குற்றச்சாட்டு\nகொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை)... More\nமஹிந்தவை பிரதமராக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சதி- வஜிர\nசஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்குரிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ... More\nஅனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்- சஜித்\nநாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து... More\nவடக்கில் சஜித்தின் பிரசாரக் கூட்டம் – ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது த... More\nசூடுபிடிக்கும் பொதுத் தேர்தல் – வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் சஜித்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்நில... More\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nமனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாற... More\nஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்\nஇனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,... More\nதனது ஆட்சியில் எரிபொருள் விலையை குறைப்பதாக சஜித் உற��தி\nபொதுமக்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் சலுகைகள் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது குறைக்கப்பட்ட எரிபொருள... More\nதற்போது நாட்டில் பழிவாங்கும் படலம் தீவிரமடைந்துள்ளது -ரிசாட் பதியுதீன்\nபுதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல த... More\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு\nபிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை\nவனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்\nகூட்டமைப்பு சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்\nகொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/233650.html", "date_download": "2020-07-04T15:59:31Z", "digest": "sha1:PFD5POLRJZSTCZA5VUGTV5RBKTZZ6GAD", "length": 5985, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "விருட்ச அவதாரம் - இயற்கை கவிதை", "raw_content": "\nவிருட்சம் எடுத்திட்ட வாமனாவ தாரம்தான்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-15, 11:38 pm)\nசேர்த்தது : கவின் சாரலன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=75&search=vijay%20sarkar", "date_download": "2020-07-04T15:51:04Z", "digest": "sha1:R6KJQGCY7JSSKHKSIK6O3ESU24DOJLFA", "length": 7679, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijay sarkar Comedy Images with Dialogue | Images for vijay sarkar comedy dialogues | List of vijay sarkar Funny Reactions | List of vijay sarkar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபேசாம பள்ளத்தாக்குல பதுக்கி வெச்சிடுறது நல்லது\nஅரெஸ்ட்டா சும்மாதானே சார் வந்துக்கிட்டு இருந்தேன்\nசும்மா வந்தாலும் தனியா வந்தல்ல\nசார் லாஜிக் தப்பா இருக்கு\nசெயின் வாட்ச் மோதிரம் எல்லாம்\nஎல்லாம் சேட்டு கடைல வெச்சிருக்கேன்யா\nஎல்லாம் சேட்டு கடைல வெச்சிருக்கேன்யா\nஉழைச்ச காசை ஏன் ஒளிச்சு வெச்ச\nஏங்க எங்க பாத்தாலும் மொள்ளைமாரி முடிச்சவுக்கி பிராடு பித்தலாட்டம் வழிப்பறி இப்படியெல்லாம் இருந்தா எப்படிங்க பையில வெக்க முடியும்\nமரியாதையா இறக்கிவிடுங்க நான் வீட்டுக்கு போயிட்டு மறுபடியும் கடலுக்கு போகணும்\nஅய்யா இவன்தான் அக்யூஸ்ட் கைல நெறைய பணம் வெச்சிருக்கான்\nஏய்யா அய்யா அய்யான்னு அப்பலருந்து பேசிக்கிட்டு இருக்க யாரையுமே காணோம் யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க\nஎப்ப பாரு மேற்பார்வையே பார்த்துக்கிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/chakshu-hospital-and-contact-lens-clinic-vadodara-gujarat", "date_download": "2020-07-04T16:23:08Z", "digest": "sha1:D3ZK6T54WKL4ABSRULQB3EVLVVWYAP3U", "length": 6053, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Chakshu Hospital & Contact Lens Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-down-552-points-closed-at-33228-on-15-june-2020-019347.html", "date_download": "2020-07-04T14:18:10Z", "digest": "sha1:2PMO34FHVPO7KUN5YJP6FRVNY37SNQBB", "length": 24527, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா இரண்டாம் அலையால் சரிந்த சென்செக்ஸ்! கரடியின் பிடியில் சந்தை! | sensex down 552 points closed at 33228 on 15 June 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா இரண்டாம் அலையால் சரிந்த சென்செக்ஸ்\nகொரோனா இரண்டாம் அலையால் சரிந்த சென்செக்ஸ்\n1 hr ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n1 hr ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n2 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n4 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nNews சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குச் சந்தையில் ஒரு பொதுவான விதி உண்டு. ஓரளவுக்கு நல்ல லாபம் வந்துவிட்டால், பேராசைப்படாமல், அப்போதே கொஞ்சம் விற்று லாபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.\nஅது தான் இப்போது, சென்செக்ஸிl நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் பெரிய சரிவைக் கண்ட சென்செக்ஸ், ஏப்ரல், மே ��ாதங்களில் ஓரளவுக்கு நன்றாகவே ஏற்றம் கண்டது. ஜூனில் 34,000 புள்ளிகளுக்கு மேல் எல்லாம் வர்த்தகம் நிறைவடைந்தது.\nஇந்த ஏற்றத்தில் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், வந்த லாபத்தை வெளியே எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.\nஅது போக, கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கி இருப்பதாக வெளியான செய்திகளும், சந்தையில் தன் வேலைகளைக் காட்டத் தொடங்கி இருக்கின்றன. இந்த கொரோனா இரண்டாம் அலை செய்தியால் சர்வதேச சந்தைகளும் அடி வாங்கிக் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.\nஇன்று ஜூன் 15, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ சந்தை 1.18 % இறக்கத்தில் வர்த்த்கமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி சந்தை 1.26 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.32 % இறக்கத்தில் வர்த்தகமாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nரத்தக் களரியில் ஆசிய சந்தைகள்\nஆசியாவில் தப்பித் தவறி ஒரு சந்தை கூட ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை. 0.34 - 4.76 சதவிகிதம் வரை பலமான சரிவுகளைச் சந்தித்து இருக்கிறது. அதிகபட்சமாக கொரியாவின் கோஸ்பி 4.76 % சரிந்து இருக்கிறது. குறைந்தபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 0.34 % சரிந்து இருக்கிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ், 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 33,670 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 32,923 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு, 33,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 552 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.\nமும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் 30-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், சன் பார்மா ஆகிய 3 பங்குகள் மட்டுமே 1 %-க்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது என்றால் சென்செக்ஸ் சந்தையின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.\nபி எஸ் இ-யில் என்ன நிலை\nசென்செக்ஸ் 30-ல் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 11 பங்குகள் 2.75 %-க்கு மேல் விலை சரிந்து இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகமான 2,743 பங்குகளில் 1,335 பங்குகள் ஏ��்றத்திலும், 1,229 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது கரடியின் காலம், எனவே வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் ஜாக்கிரதையாக வர்த்தகங்களை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n மீண்டும் 35,000 புள்ளிகளைத் கடக்காத சென்செக்ஸ்\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n2020 ஜூன் நான்காம் வாரத்தில் (22 - 26) 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n35,000-ஐ கடந்து நிறைவு செய்த சென்செக்ஸ்\n 35,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nமீண்டும் 34,850-க்குப் போன சென்செக்ஸ் 35000 புள்ளிகளில் நிலைக்காத சந்தை\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171007&cat=31", "date_download": "2020-07-04T16:00:56Z", "digest": "sha1:H6FYLIF2HG2KRV4QP2Z2KHS625H2Y4T5", "length": 15630, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nகுடும்பக்கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் செல்வ வளத்தை உருவாக்கும் தொழிலதிபர்களை மதிக்க வேண்டும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என மூன்று முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமரின் உரையை கேட்க சோனியா, ராகுல் இருவருமே வரவில்லை. ஆனால் மோடியின் உரையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nசாதனை மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nதூக்கு உறுதி; மக்கள் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nமத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n15 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nகாரைக்குடி பருப்பு உருண்டை குழம்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508763471", "date_download": "2020-07-04T15:30:09Z", "digest": "sha1:S4TIUUIVWZIEM3UCZEGIVHT7R2HNV57U", "length": 4730, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாகுபலி: நாசர் எடுத்த பாடம்!", "raw_content": "\nமாலை 7, சனி, 4 ஜூலை 2020\nபாகுபலி: நாசர் எடுத்த பாடம்\nபாகுபலி படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்றை நடிகர் நாசர் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nநடிப்புக் கலை குறித்து இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது நடிகர் நாசர் பின்வரும் சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் நாசர் என முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின்ப���து நடிகர்களிடம் இருந்து தான் நினைத்த நடிப்பை பெறமுடியாமல் தவித்துள்ளார் இயக்குநர் ராஜ மௌலி. எதனால் இது நடைபெறாமல் உள்ளது எனக் குழப்பத்தில் இருந்த போது நாசர் நடப்பதை கவனத்துக்கொண்டிருந்தார். அப்போது நாசர் ஒவ்வொருவரின் வசனங்களையும் வாங்கி காட்சியில் பங்குகொள்ளும் மற்ற நடிகர்களுக்கு மாற்றி கொடுத்துள்ளார். நடிகர்கள் தன்னுடைய கதாபாத்திரத்தின் வசனத்தை அல்லாமல் வேறு ஒரு கதாபாத்திரத்தின் வசனத்தை மனப்பாடம் செய்து நடித்துள்ளனர். அப்படி நடித்ததால் மற்ற நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.\nஇது பற்றி நாசர் கூறும் போது, “வசனங்களை விட எது நமக்கு ஊக்கமளிக்கிறதோ அதுவே முக்கியம். ஏன் நாம் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் ஸ்கிரிப்டில் என்ன எழுதியிருந்தாலும் நடிகர்கள் துணை பிரதியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதன் பின் அவர் நடிகர்களை ஜிப்ரிஷ் மொழி என்று கூறப்படும் வசனங்கள் மூலம் அல்லாமல் புரியாத ஒலிகளைக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன் உடல்மொழியாலும் முக பாவத்தாலும் உடன் நடிப்பவர்களுக்கு புரியும் விதத்தில் நடிக்க கூறியுள்ளார். “இதன் மூலம் நடிகர்களின் மூளை துல்லியமாக செயல்படுவதுடன் சரியான உணர்ச்சிகளை சரியான தருணத்தில் வெளிப்படுத்த முடியும். அப்போது நடிகர்கள் வசனத்தை விட சரியாக உணர்ச்சிகள வெளிப்படுத்துவதுதான் சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/ranjan_40.html", "date_download": "2020-07-04T14:55:46Z", "digest": "sha1:SL6JJCWES4AQPY76ZCQGGEVSCV5PQUE3", "length": 7602, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "ரஞ்சன் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரஞ்சன் கைது\nயாழவன் January 14, 2020 இலங்கை\nரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (14) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) மாலை பிடியாணை பிறப்பித்திருந்தது. இதன்படியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னதாக பிடியாணை பெற்று ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இன்று (14) மதியம் அறிவுறுத்தியிருந்தார்.\nநீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்க���க அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவரை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2020/06/praying-emperuman-sri-parthasarathi-2020.html", "date_download": "2020-07-04T16:04:06Z", "digest": "sha1:DPSGJL5DKVMBF7HFYTG2UH5TFCZMGFXV", "length": 19088, "nlines": 307, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Praying Emperuman Sri Parthasarathi - வழ��வின்றி நாரணன்றன் நாமங்கள் 2020", "raw_content": "\nதாய்மொழிப்பற்று அவசியம். 'தமிழனா இருந்தா இதை பகிரவும்' என பல குழுக்களில் பகிரும் பலருக்கு எந்த அளவு மொழி அறிவும், இலக்கண அறிவும் உள்ளது இன்று காலை, ஒரு நண்பர் - பொது முடக்கம் சமயத்தில், மிருகங்கள் நாட்டில் நடமாடுவதாகவும், அதிகாலை பல பறவைகள் கத்துவதை கேட்க முடிவதாகவும் எழுதி இருந்தார் \nதங்கள் நாட்டில் உருவான கரோனா தீநுண்மி தொடா்பான விவரங்களை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு தாங்கள் தாமதமாக அளித்ததாக வெளியான தகவலை சீனா மறுத்துள்ளது. கரோனா தீநுண்மி என்ற அரக்கன் குறித்துத்தான் உலகெங்கும் பேச்சு. ஏன் இந்தச் சோதனை என்று மருண்டு இருண்டு உள்ளது உலகம். எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்துப் பல யோசனைகள், ஒன்றும் புரியாமல் குழப்பமும், பயமும் தான் மிஞ்சியுள்ளன.\nகரோனா தீநுண்மி தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழி தற்காப்பு. இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு, ‘விலகி இரு, தனித்திரு, வீட்டிலேயே இரு’ என்று வலியுறுத்தி வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்காக பொது முடக்கம் சிறிது தளா்த்தப்பட்டால், காணாததைக் கண்டதுபோல வெளியில் மக்கள் வந்து சந்தையில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறாா்கள். பொது முடக்கத்தை அமல்படுத்துவதில் நமக்கும் முக்கியப் பங்கு உண்டு. இது சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் உருவான பொது முடக்கம் அல்ல; நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறை. மக்கள் ஒத்துழைப்பு அவசியம். இது மக்கள் நன்மைக்கான கட்டுப்பாடு.\n' இவ்வாறு கூறுவது மரபு வழு. ஏனெனில், பறவைகளின் குரலுக்கு சரியான தமிழ் சொற்கள் வழக்கத்தில் உள்ளன. : ஆந்தை - அலறும்; காகம் கரையும்; கிளி பேசும்; குயில் கூவும்; கூகை குழறும்; கோழி கொக்கரிக்கும்; சேவல் கூவும்; மயில் அகவும்; வண்டு முரலும் \nதம்பி விரைந்துவா என்று கூப்பிட்டவுடன், வீட்டினுள் இருப்பவன் “இதோ வந்துவிட்டேன்” என்று கூறுவது தவறல்ல - வந்துவிட்டேன் என இறந்த காலத்தில் குறிப்பிடப்படுவது, இன்னமும் நடக்காத செயல் - எதிர் காலம் (எதிர்காலத்தில் கூறவேண்டியதை விரைவு கருதி இறந்தகாலத்தில் கூறுவது) தொலைக்காட்சி நாடகங்களில் வேற்று மொழியில் இருந்து மாற்றப்பட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பல இலக்கண தவறுகளையும், பொருள் தவறுகளையும், வார்த்தை மாற்றங்களையும் கவனிக்கலாம்.\nஇலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். வழு என்பது பிழையான அல்லது குற்றமுடைய பேச்சும் எழுத்தும். இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழுவாக இருப்பினும் இலக்கணமுடையதைப் போல ஏற்றுக்கொள்ளும் இடம் வழுவமைதி எனப்படும். வழு ஏழு வகைப்படும். அவை திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, வினாவழு. விடைவழு, மரபுவழு என்பனவாம். . ‘நாய் கத்தும்’ என்று கூறுவது மரபு வழு. ஏனெனில், நாய் குரைக்கும் என்பதே சரியான, பிழையற்ற ஒலி மரபாகும்.\nவழுவு என்பது வேறு. இது ஒரு பெயர்ச்சொல். இதனுடைய அர்த்தங்கள் : தவறு; குற்றம்; கேடு; பாவம்; பழிப்புரை. இதோ இங்கே நம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து ஒரு அற்புத பாசுரம் :\nபழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,\nவழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி\nநாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,\nஅபகீர்த்தியையும், பாவங்களையும் புறம் நீக்கி, எப்போதும் எம்பெருமானையே நினைந்து வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுடைய திருநாமங்களை நன்கு உணர்ந்து, குற்றங்கள் இல்லாமலால், எப்போதும் குறைவற அழகாகத் துதிப்பவர்கள் - வாழ்வின் எல்லா நல்லதுகளையும் அடைந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப்பெறுவர்கள். நாம் செய்ய வேண்டிய எளிமையான செயல் - ஸ்ரீமந்நாரணனின் நாமங்களை இடை விடமால் ஓதி, அவன் திருவடி தாமரைகளில் சரண் புகுவதே \nPraying Sri Periyazhwar ~ பொங்கும் பரிவாலே வில்லிப...\nதெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ* ~ fixation with inte...\nகாம்பாகக் கொடுத்துக் கவித்தமலை ~ Govardhana Giri p...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353104.html", "date_download": "2020-07-04T15:43:36Z", "digest": "sha1:CQNS6CSKDXDFEFPJGPB5SV5DGCFRNJPL", "length": 12747, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்..!!! – Athirady News ;", "raw_content": "\nபஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்..\nபஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்..\nகாஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதேபோல பஞ்சாப்���ில் உள்ள எல்லை பகுதியிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது.\nபாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் நேற்று இரவு 8.40 மணி அளவில் பறந்தது. அந்த விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்ற போது அது மாயமானது.\nஇதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) மூத்த அதிகாரி கூறியதாவது:-\nபஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் டெண்டிவால் கிராமத்தில் இந்திய வான் எல்லையில் நேற்று இரவு 8.40 மணியளவில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர். அந்த ஆளில்லா விமானம் 4 முதல் 5 நிமிடங்கள் பறந்தது.\nஅந்த விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்றனர். ஆனால் அது அதற்குள் மறைந்துவிட்டது.\nஆளில்லா விமானம் பறந்ததை தொடர்ந்து எல்லை பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்..\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக நாடுகள்..\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை அழைத்துவர அனுமதி\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி கரம் நீட்டிய பிரபல…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா… தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அணியும்…\nபிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா..\n420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும�� உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா..\n420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன்…\nதொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் 6.5 லட்சத்தை…\nபோதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்…\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம் – எத்தனை வயது தெரியுமா\nஹாங்காங்கிற்கு பாதுகாப்பு அதிகாரியை நியமித்த சீனா – வெளிநாடு…\nமாலி: கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2013/10/nesan205.html", "date_download": "2020-07-04T15:25:02Z", "digest": "sha1:2UEYVWRZ55WD2BPZ7WMP6BF3CZXW63YU", "length": 15302, "nlines": 107, "source_domain": "www.eelanesan.com", "title": "‘விக்னேஸ்வரம்’: தமிழ்த் தேசியத்திற்கான மற்றொரு சவால்! | Eelanesan", "raw_content": "\n‘விக்னேஸ்வரம்’: தமிழ்த் தேசியத்திற்கான மற்றொரு சவால்\nஈழத்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தனது கட்டமைப்பிலும் அதன் வழியிலும் தடுமாற்றங்களை சந்திக்கின்ற நெருக்கடியான காலகட்டத்திற்குள் நகர்ந்துவிட்டது.\nஆயுதவழியிலான விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், முதன்மைச்சக்தியாக செயற்படவேண்டிய கூட்டமைப்பானது, தமிழரசுக்கட்சி மேலாதிக்கம் என்ற மாயையை நம்பவைத்து, அதன் வழிசென்று, இன்று மும்மனிதர்களின் பிடிக்குள் சென்றுள்ளது.\nவிடுதலைப்போராட்டத்தை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பிலிருந்து, ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளோடு நெருக்கமானவர்களாக காணப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களை வெ��ியேற்றுவதில் தமிழரசுக்கட்சி வெற்றிகண்டது.\nபின்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை உள்ளிளுப்பதும், அவர்களுக்கு தமிழரசுக்கட்சி முலாம் பூசுவது என ஒரு திட்டத்தை முன்னெடுத்தனர். சிறிதரன் முதல் இன்றைய குருகுலராஜா மற்றும் அனந்தி வரை இந்தவகையான உள்ளெடுத்தலே தொடர்கின்றது.\nஅண்மையில் நடந்துமுடிந்த வடமாகாணசபைத் தேர்தலின்போது, வல்வெட்டித்துறையில் பேசிய விக்கினேஸ்வரன் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்றார். சம்பந்தரால் சுமந்திரனால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட விக்கினேஸ்வரன் இப்பிடி பேசியது வல்வெட்டித்துறை மக்களுக்கு அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களுக்கும் நம்பமுடியாமல் இருந்தன. ஆனால் தான் சொன்னது சரியே என அந்த ஊடகங்கள் திரும்பவும் உறுதிப்படுத்தமுயன்றபோது, தான் சொன்னதில் விக்கினேஸ்வரன் உறுதியாகஇருந்தார்.\nஇதன் மூலம் தானும் தீவிர தமிழ்த்தேசிய ஆதரவாளன் எனக்காட்டிக்கொண்டார். உடனடியாகவே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழரசுக்கட்சியின் வீடு பத்திரிகை “பிரபாகரன் மாவீரன்” என தலைப்பு செய்தியிட்டது. ஆனால் அந்தவிடயத்தை தவிர, அனைத்திலும் விக்கினேஸ்வரன் நேர் எதிர்திசையில் நடக்கதொடங்கினார். இதன் மூலம் தலைவர் பிரபாகரனின் நாமம் விக்கினேஸ்வரனால் அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டதோ என்ற ஐயத்தை உருவாக்குகின்றது.\nஈழத்துப்பிரச்சனை கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனை என்றும், அதில் பக்கத்துவீடான தமிழ்நாடு தம்மை விவாகரத்து கோரச்சொல்லக்கூடாது என்று சொன்னார்.\nஅதற்கு மேலே சென்று நாங்கள் எங்களுக்குள்ளேயே கதைத்து பிரச்சனைகளை தீர்க்கமுயலும்போது, நீங்கள் தனிநாடு என்றோ சர்வசன வாக்கெடுப்பு என்றோ தீர்வுத்திட்டங்களாக முன்வைத்து, தனது “கணவரை” சங்கடத்துக்குள்ளாக்கவேண்டாம் என்றார்.\nகொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றவேண்டாம் எனவும், அதன் மூலம் போர்க்குற்றவாளியின் கையில் கொமன்வெல்த்தின் தலைமையை கொடுக்கவேண்டாம் என கனடா பிரதமர் சொல்லுகின்றார். அதற்காக புலத்து தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் பல்வேறு போராட்டங்களை வெளிப்படையாக நீண்டகாலமாக நடத்திவருகின்றார்கள். ஆனால் அந்த மாநாட்டில் அனைவரும் பங்குபற்றவேண்டும் என விக்கினேஸ்வரன் அறிவிக்கின்ற���ர்.\nஆயிரக்கணக்கான தமிழரின் சாவுக்கும் அழிவுக்கும் காரணமான, போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் என்று ஐக்கிய நாடுகள் சபையால் கூறப்படுகின்ற மகிந்த ராஜபக்சவிடம் சென்று பதவிப்பிரமாணம் செய்வேன் என உறுதியாக நின்று செய்துமுடித்தார்.\nஇத்தகைய பதவிப்பிரமாணத்தை மகிந்த முன்செய்யக்கூடாது என, கூட்டமைப்பின் ஏனைய கட்சித்தலைவர்கள் அனைவரும் கூறியபோதும், தெரிவுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கூறியபோதும், தனித்த மனிதனாக சம்பந்தர் சுமந்திரன் சகிதம் சென்று அதனைச் செய்துமுடித்தார். இதற்கு தமிழரசுக்கட்சியின் மாவை சேனாதிராசா கூட எதிர்ப்புத்தெரிவித்திருந்தார்.\nபின்னர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி அறிக்கை ஒன்றில் “இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர்களையப் பாடுபடுவோமாக\nஅதற்கு மேலாக வடமாகாணசபையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் பேசும்போது, “தமிழ்மக்களை கைப்பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது” என்கிறார். அடக்குமுறை அரசுக்கு எதிராக இந்த கருத்தை சொல்லவில்லை. முன்னைநாள் விடுதலைபோராட்ட இயக்கங்களுக்கே, அப்படியான அறிவுரை சொல்கிறார்.\nகாலம் காலமாக எமை அழித்த சிங்கள மேலாதிக்கவாத அரசுகளுடன் இணக்க அரசியல் செய்யப்புறப்பட்டுள்ள விக்கினேஸ்வரன், எமது விடுதலைப்போராட்டத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்துவதிலேயே கவனமாக இருந்துவருகின்றார். சாவும் அழிவுகளால் துவண்டுபோயுள்ளவர்களை “மாடேறி மிதிப்பது போலவே” இவரது கருத்துக்கள் அமைந்துவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரனின் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யாமல் செயற்படுங்கள் என ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் “அறிவுரை” கூறுகின்றார். இதே கருத்தை நாளை மகிந்த ராஜபக்ச சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nNo Comment to \" ‘விக்னேஸ்வரம்’: தமிழ்த் தேசியத்திற்கான மற்றொரு சவால்\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப...\nநிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)\nஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113929/", "date_download": "2020-07-04T15:07:33Z", "digest": "sha1:5FKJTAINYDRWP6IFKRB4J6VYQ3THZ4JE", "length": 12134, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தீர்மானம்: ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு | Tamil Page", "raw_content": "\nமார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தீர்மானம்: ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nஅத்துடன் அரிசு, மாவு, பருப்பு உட்பட 6 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி தோட்டத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக காரியாலயத்தில் இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n“பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக நிவாரணப்பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nபெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப்பட்டியல் அரச அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் நிவ���ரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்.\nஅதேபோல் ச.தொ.ச. நிறுவனமானது லொறிகள் ஊடாகவே தோட்டங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமும் லொறிகளில் சென்று மீன்களை விற்பனை செய்யவுள்ளது.\nஅரசால் வழங்கப்படும் நிவாரணப்பொதியை இலவசமாகவும், ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nமக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய வகையில் பின்பற்றுமாறும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.\nசில தோட்டங்களில் கம்பனிகள் தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்துவித சுகாதார வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என கூறியே மக்களிடம் கையொப்பம் திரட்டப்படுகின்றது. ஆனால், சில கம்பனிகள் எவ்வித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கவில்லை. எனவே, கையொப்பமிட வேண்டாம் என தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nசவக்காரம், கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உட்பட எல்லாம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவே வழங்கப்பட்டுவருகின்றது.\nஅதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில கம்பனிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. மேலும் சில கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. எனினும், அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அது எமது மக்களுக்கு சார்பான தீர்மானமாகவே இருக்கும்.\nசம்பள உயர்வை வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது இது தொடர்பில் கம்பனிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும்.” – என்றார்.\nஅம்மா விட்ட பிழையையே அனுஷாவும் விடுகிறார்\nமுதலாளியின் வர்த்தக நிலையத்தில் நகை திருடி முச்சக்கர வண்டி வாங்கிய இளம் காதல் ஜோடி சிக்கியது\n2 நிச்சயம்… முயற்சித்தால் 3: நவீன் ஆரூடம்\nசிறைக்குள் வேட்டை: 1,102 கைடக்க தொலைபேசிகள் மீட்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர் மக்கள் சந்திப்பு\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்… தங்கப்பிரியரின் அட்ராசிட்டி\nயாழில் நாளை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள் இவைதான்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/02/12/", "date_download": "2020-07-04T15:39:55Z", "digest": "sha1:OADNUT477W7F35ZN4BZWHFMDIZKLVIPN", "length": 8032, "nlines": 116, "source_domain": "www.thamilan.lk", "title": "February 12, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதபால் மூலம் வந்த ஐஸ் போதைப்பொருள் – ஒருவர் கைது \nதபால் மூலம் வந்த ஐஸ் போதைப்பொருள் - ஒருவர் கைது \nமாங்குளம் மனித எச்சங்கள் – அகழ்வுப் பணிகளை நாளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவு \nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியை பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் குறித்த விடயம்... Read More »\nரஞ்சனின் பிணை மனு நிராகரிப்பு – விளக்கமறியல் நீடிப்பு \nரஞ்சனின் பிணை மனு நிராகரிப்பு - விளக்கமறியல் நீடிப்பு \nசஜித் கூட்டணியில் ஓரங்கட்டப்படவுள்ள ரணிலின் சகாக்கள் \nசஜித் கூட்டணியில் ஓரங்கட்டப்படவுள்ள ரணிலின் சகாக்கள் \nரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களை தருமாறு சட்ட மா அதிபர் அதிரடி உத்தரவு \nரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களை தருமாறு சட்ட மா அதிபர் அதிரடி உத்தரவு \nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு \n- வன்னி செய்தியாளர் -\nமுல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இன்று (12)மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read More »\n” கட்சியில் இருந்து விரட்டினாலும் செல்லமாட்டோம்” – ரஞ்சித் மத்துமபண்டார\nஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தான் நாங்கள் எமது அரசியல் வேலைகளை செய்வோம்.எங்களை அங்கிருந்து விரட்ட முயற்சித்தாலும் நாங்கள் வெளியேறமாட்டோம்.அரசியல் கூட்டணியின் தலைவராக செயலாளராக எங்களை நியமித்தால்.. Read More »\nமூன்றாவது முறையாக முதல்வராகிறார் கெஜ்ரிவால் \nதில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தில்லி முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக கெஜ்ரிவால்... Read More »\nகொரோனா வைரஸுக்கு புதிய பெயர் \nசீனாவில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரசிற்கு 'கோவிட் 19' (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது. Read More »\nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nஇந்தியாவில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ‘டிக்டொக்’ நிறுவனத்திற்கு பல பில்லியன் நட்டம்\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\nகனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_36.html", "date_download": "2020-07-04T15:03:02Z", "digest": "sha1:BM7JLUD2JJOVMXQCRT6HVCVISDETQDWM", "length": 6528, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்கரே", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்கரே\nபதிந்தவர்: தம்பியன் 02 December 2019\n‘இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் விட்டுத்தர மாட்டேன்’ என்று சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் நடந்த சிறப்பு கூட்டத்தல் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “நான் இப்போதும் இந்துத்துவா கொள்கையிலேயே உள்ளேன். அதிலிருந்து என்னை பிரிக்க முடியாது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மதசார்பின்மையை கையாழும்படி கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினர். சர்ச்சைக்குரிய விவகாரங்க��ில் நாட்டின் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனை கருதி மதசார்பற்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், உடன் கலந்து ஆலோசித்த பிறகே சிவசேனா முடிவுகள் எடுக்கும்.\nஎனது இந்துத்துவா கொள்கைகளுக்கு உட்பட்டே கூட்டணிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நேற்றும் இந்துத்துவா வழியிலேயே சென்றேன். இன்றும் கடைபிடிக்கிறேன். இனி வரும் காலங்களில் அப்படியே இருப்பேன். எனது இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் விட்டுத் தர மாட்டேன்.” என்றுள்ளார்.\nதேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிவசேனா இந்துத்துவா கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசி உள்ளார்.\n0 Responses to இந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்கரே\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்கரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/sodakku-song-lyrics/", "date_download": "2020-07-04T14:24:47Z", "digest": "sha1:HLHLS3JUDNDEQLDZRGH2KGGIS7OBUGJQ", "length": 11436, "nlines": 302, "source_domain": "catchlyrics.com", "title": "Sodakku Song Lyrics in Tamil - Thaanaa Serndha Koottam | CatchLyrics", "raw_content": "\nவெரலு வந்து நடு தெருவில்\nவெரலு வந்து நடு தெருவில்\nவெரலு வந்து நடு தெருவில்\nவெரலு வந்து நடு தெருவில்\nமுறை நம்ம தொட அவன்\nவெரலு வந்து நடு தெருவில்\nநம்ம தப்பு இல்ல இந்த இடம்\nஇங்க இருக்கிற அழுக்கு இந்த\nஅழுக்க உருவாக்கி இந்த அழுக்குல\nஊறி போன இதோ இவனுங்க மாறி\nபவர தூக்கி போட்டு மிதிக்க\nகாட்டணும் ஓட ஓட விட்���ு\nபவர தூக்கி போட்டு மிதிக்க\nசொடக்கு மேல பாடல் வரிகள்\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2006/10/31/kadayanallur-ramasamy-zero-degree-and-time-pass/", "date_download": "2020-07-04T14:35:38Z", "digest": "sha1:T3BVSRGWVS5D5CGGNOO3RGODFGJBGA56", "length": 10737, "nlines": 97, "source_domain": "kirukkal.com", "title": "கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ் – kirukkal.com", "raw_content": "\nசியாட்டல் · மற்றவை · ஸ்பார்கி\nகடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்\nவழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார்.\nஇந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி திருடனை பிடித்ததற்கு உனக்கு பர்கர் கிங்கில் இருந்து ஒரு லார்ஜ் ஆனியன் ரிங்க்ஸ்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டே வெளியே போனேன். ஸ்பானிஷ் பாட்டி, ஸ்பார்கியை லீஷில் பிடித்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் கடிகாரத்தை பார்த்து ஸ்பார்கி எகிறி எகிறி குரைத்த போது உரைத்தது. இன்னிக்கு Daylight Saving Time முடிகிறது. Spring forward , Fall Back என்பார்கள். அப்படியானால் நேற்று இரவு 2 மணிக்கு, கடிகாரத்தை திருப்பி 1 மணிக்கு வைத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் மிச்சம். மாற்றாத என் கடிகாரத்தில் காட்டிய ஆறரை ஆக்சுவலாக இப்போது ஐந்தரை காட்ட வேண்டும். ஆக திருடனை பிடிக்க எழுந்ததில், வீக்கெண்ட் தூக்கம் பாழ்.\nகுளிர் வந்தாகிவிட்டது. நேற்றும் இன்றும் ஸீரோ டிகிரியில் வீசிய காற்று, மூடிய ஜன்னல்களில் நுழைந்து, இன்னும் இரண்டு போர்வை கேட்கிறது. மக்கள் நடமாட்டம் மால்களில் குறைகிறது. எல்லோரும் எதோ சிட்காம் பார்த்துக்கொண்டோ, இண்டர்நெட்டில் துணை தேடிக்கொண்டோ, பாப்கார்ன் கொறித்து, அமெரிக்க ஒபிஸிட்டியை ஆளுக்கு ஒரு calorieயாக கணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாத calorie consumptionக்காக சூப்பர் பவுலும், என்.பி.ஏவும் காத்துக் கொண்டிருக்கின்றன.\nஎன்ன தான் மழை அடித்தாலும் ரோடில் தண்ணி பெருக்கெடுப்பதில்லை. குண்டும் குழியும் காணக் கிடைப்பதில்லை. எந்த கழக கண்மணி நாட்டை ஆண்டாலும், infra-structureஐ மட்டும் தப்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மூன்று மாதங்களில் நம்மூர் ஜெமினி பிரிட்ஜ் மாதிரி ரெண்டு மடங்கு பெரியதாக பிரிட்ஜ் கட்டி ஒரு வீக்கெண்டில், திறப்பு விழா நடத்தாமல், இங்கு வீற்றிருக்கும் நகராட்சி தலைவர் அவர்களே என்று சோடா உடைக்காமல், நடை திறக்கிறார்கள்.\nபோன வாரம், NPR என்னும் பொது மக்களின் நன்கொடைகளால் நடத்தப்படும் Public Radio கேட்டுக் கொண்டே கார் ஓட்டிய போது விவிதபாரதியின் நேயர் விருப்பத்தையும், கடயநல்லூர் ராமசாமியையும் மிஸ் பண்ணினேன். இது போல் தெரியாத ஊர்களிலிருந்து ராமசாமிகளும், புழுதிவாக்கம் மோகன்களும், கைக்காங்குப்பம் சரவணன்களும், குடவாசல் கோமதிகளும், கேட்கும் பாடலை ஒலிபரப்பும் விவிதபாரதியும், அதை சரளமாக படிக்கும் அந்த வெண்கல குரலையும், அதற்கு பின் வரும் அந்த not-so-popular பாடலையும், மறுபடி கேட்பதெப்போது. தொலைந்து போனது நானா, அவர்களா அல்லது நாங்களா \nPrevious Post மணி ரத்னம் – ரஹ்மான் – குரு\nNext Post கட்டிப்புடி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/gold-shield-health-care-pvt-ltd-ahmadabad-gujarat", "date_download": "2020-07-04T15:54:17Z", "digest": "sha1:7IE3HB2IIMKCNUGYFAIOQYFBEHPBGQ3U", "length": 6106, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Gold Shield Health Care Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.francecichlid.com/fiches-cichlidae/index.php?/list/424,304,645,517,382,71,331,948,364,612,886,1019,322,705,672,293,291,298,530,306,299,223,516,999,893,149,897,611,267,748&lang=ta_IN", "date_download": "2020-07-04T14:06:02Z", "digest": "sha1:F24SDNU77MB3JOYIGIBI2Y6RIT4SQ2YB", "length": 4114, "nlines": 63, "source_domain": "www.francecichlid.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | Panorama des Cichlidés AFC", "raw_content": "\nகுறிச்சொற்கள் 982 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/544613-mp-govt-and-others-on-petition-filed-by-former-cm-ss-chouhan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-04T15:39:22Z", "digest": "sha1:3HIKKFC6ZDVI3R6ZDQVIZ22GRO3B7U7B", "length": 18200, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு: மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | MP govt and others on petition filed by former CM SS Chouhan - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு: மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nமத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் ம.பி. சட்டப்பேரவை நேற்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுபடி ஆளுநர் லால்ஜி டாண்டன் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து அவை மார்ச் 26-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து சபாநாயகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nஇதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை எனக் கூறி ம.பி. முதலவர் கமல்நாத் ஆளுநர் லால்ஜி டான்டனுக்கு கடிதம் எழுதினார்.\nஇதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப��பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு (புதன் கிழமை) ஒத்தி வைத்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான், ம.பி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமகாராஷ்டிராவில் கரோனா முன்னெச்சரிக்கை: புனேயில் கடைகளுக்கும் விடுமுறை\nகரோனா தடுப்பு தீவிரம்: ஆப்கான், பிலிப்பைன்ஸ், மலேசியா பயணிகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை: மத்திய அரசு அதிரடி\nகரோனா வைரஸ்: தன்னை தானே தனிமைப்படுத்திய மத்திய அமைச்சர் முரளிதரன்\nஇந்தியாவில் 3-வது பலி: கரோனா வைரஸ் பாதித்தவர் மும்பையில் மரணம்\nMP govtFormer CM SS Chouhanம.பி. நம்பிக்கை வாக்கெடுப்புஉச்ச நீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிராவில் கரோனா முன்னெச்சரிக்கை: புனேயில் கடைகளுக்கும் விடுமுறை\nகரோனா தடுப்பு தீவிரம்: ஆப்கான், பிலிப்பைன்ஸ், மலேசியா பயணிகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை:...\nகரோனா வைரஸ்: தன்னை தானே தனிமைப்படுத்திய மத்திய அமைச்சர் முரளிதரன்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nகரோனா வைரஸ் பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கட்டணம் வசூலிக்க வேண்டும்:...\nகரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடும் மருத்துவர்களின் தங்கும் வசதி ஊதியத்தில் குறை இருக்கக்கூடாது-...\nவிசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம்: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை-...\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி-...\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nகேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா: அமைச்சர் ஷைலஜா தகவல்\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு:...\nகரோனா முன்னெச்சரிக்கை: தமிழக சிறைச்சாலைகளில் வழக்கறிஞர்களுக்கு கடும் கட்டுப்பாடு\nபுதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை: மதுபானக் கடைகளை மூடுவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545142-devotees-restricted-in-madurai-meenakshi-temple.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-04T16:37:25Z", "digest": "sha1:JWPQWJNCCN5W4Q4Z43RXRCCNMGDFI6OM", "length": 18305, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தடை உத்தரவால் அனுமதி மறுப்பு: வளைகாப்பை மீனாட்சியம்மன் கோயில் முன் நடத்திய தம்பதி- மதுரையில் நெகிழ்ச்சி | Devotees restricted in Madurai Meenakshi temple - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nதடை உத்தரவால் அனுமதி மறுப்பு: வளைகாப்பை மீனாட்சியம்மன் கோயில் முன் நடத்திய தம்பதி- மதுரையில் நெகிழ்ச்சி\nமதுரை மீனாட்சியம் கோயிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கர்பிணிப் பெண் ஒருவருக்கு கோயிலின் முன்னால் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nதமிழகம் முழுவதும் பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் வருகை மார்ச் 31-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஉலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று (���ார்ச் 20) காலை 8 மணி முதல் மார்ச் 31 வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகம விதிகளின்படி ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், கோயிலுக்கு பக்தர்கள் வர விதிக்கப்பட்டுள்ள தடையை அறியாமல் மதுரையைச் சேர்ந்த இளம் தம்பதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியை கோயிலில் நடத்த வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கர்ப்பிணிப் பெண் ஏமாற்றமடைந்தார்.\nஅதனால் அவரை சமாதானப்படுத்த குடும்பத்தினர், கோயிலுக்குள் செல்ல முடியாவிட்டால் என்ன கோயில் முன் அமர்ந்தாவது வளைகாப்பை செய்து கொள்கிறோம் என்று நெகிழ்ச்சி பொங்க விழாவை நடத்தினர். இது காண்போரை நெகிழச் செய்தது.\nபக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.\nகோயில் நுழைவு வாயில்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கல் வருகை இல்லாவிட்டாலும் கூட கோயிலைச் சுற்றிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேனி கைலாசபட்டி பூசாரி தற்கொலை வழக்கு: டிஎஸ்பி, ஆய்வாளர்களை குற்றவாளிகளாகச் சேர்கக்கோரிய மனு தள்ளுபடி\nபக்தர்கள் வருகைக்கு தடை: வெறிச்சோடிய பழநி மலைக்கோயில்- வரலாற்றிலேயே முதன்முறை\nதேவாலயங்களில் கூட்டு ஜெபம் வேண்டாம்; வீட்டில் விவிலியத்தை வாசியுங்கள்: மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் சுற்றறிக்கை\nகரோனா அச்சத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் சுற்றுலா தலம்: காய்கறி விற்பனையும் முடக்கம்- சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பு\nதடை உத்தரவுமதுரை மீனாட்சியம்மன் கோயில்கரோனா வைரஸ்மதுரையில் நெகிழ்ச்சிகோயில் முன் வளைகாப்பு\nதேனி கைலாசபட்டி பூசாரி தற்கொல�� வழக்கு: டிஎஸ்பி, ஆய்வாளர்களை குற்றவாளிகளாகச் சேர்கக்கோரிய மனு...\nபக்தர்கள் வருகைக்கு தடை: வெறிச்சோடிய பழநி மலைக்கோயில்- வரலாற்றிலேயே முதன்முறை\nதேவாலயங்களில் கூட்டு ஜெபம் வேண்டாம்; வீட்டில் விவிலியத்தை வாசியுங்கள்: மதுரை உயர் மறைமாவட்ட...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்:...\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nகண்டக்டர் டூ நடிகர்; புகழைக் கையாளும் விதம்: பியர் கிரில்ஸ் கேள்விக்கு ரஜினி பதில்\nகரோனா: கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடல்; ஆட்சியர் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-04T14:20:57Z", "digest": "sha1:SWHNZVOFSDQJZGQMGTE54SKK477W7B2N", "length": 9988, "nlines": 129, "source_domain": "www.pannaiyar.com", "title": "இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nவிட்டை சுற்றிய வைக்க ஏற்ற மரங்கள்:\nதென்னை ,சவுண்டல் ,சீத்தா ,வேப்பமரம் ,முருங்கை ,பப்பாளி ,நெல்லி மரம் ,கொய்யா மரம் ,மாதுளை ,அகத்தி ,பலா மரம் ,வாழை ,மருதாணி செடி , வாத நாராயண மரம் , தேக்கு , முள்ளிலாமுங்கில்\nவறட்சி நிலத்திற்கான மரங்கள் :\nமா ,வாகை ,வேம்பு , கொடுக்காபுளி ,சீத்தா ,உசிலை , நாவல் ,பனை ,நெல்லி ,சவுண்டல் ,புளியன் ,முருங்கை\nஉயிர் வேலி மரங்கள் :\nஓதியன் ,பூவரசு ,கிளுவை ,கொடுக்காபுளி ,இலந்தை ,பனை ,பதிமுகம்,குமிழ் ,மலைவேம்பு , ,வெள்வேல் ,முள்ளிலாமுங்கில் ,\nசாலை ஓரத்திருக்கான மரங்கள் :\nஇலுப்பை ,வாகை ,நாவல் ,புளியமரம் ,புங்கமரம் ,வேப்பமரம் ,மருதமரம் ,புரசமரம் ,அத்திமரம் ,இச்சிமரம், தீக்குச்சிமரம்,பனை ,அரசமரம் ,ஆலமரம்,துங்குமுஞ்சிமரம் .\nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்\nதென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம்\nசிறிய பரப்பு அதிக மரங்கள் பிரமிக்க வைக்கும் மர மகசூல்\nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி -தசகாவ்யா தயாரிப்பு முறை\nபசு பற்றி 50 தகவல்கள்\nஇயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி\nதமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாய��் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/alaikal-veliyeetagam/atharva-vedham-tamil-aangilam-10013417", "date_download": "2020-07-04T14:37:13Z", "digest": "sha1:OD3PW7MRVQ5JL737YTNWY5GP6QGG6GM4", "length": 6645, "nlines": 173, "source_domain": "www.panuval.com", "title": "அதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்) - ஆர்.டி.எச்.கிரிஃபித், ம.ரா.ஜம்புநாதன் - அலைகள் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஆர்.டி.எச்.கிரிஃபித் (ஆசிரியர்), ம.ரா.ஜம்புநாதன் (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , இந்து மதம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரிக் வேதம் (3 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thavalaigal-kudhikum-vayiru-1110048", "date_download": "2020-07-04T15:29:51Z", "digest": "sha1:IQIBDXWMAJMJZMT236XD3AQHZIALOH74", "length": 11808, "nlines": 195, "source_domain": "www.panuval.com", "title": "தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பிவிட்டுத் தான் தொப்புள் சுருங்கியது.\nஒருபால் காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதல்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது\nதலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழ..\nகாதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு..\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு\nபல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச..\nமு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பி..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொக���ப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/2-feb/paki-f11.shtml", "date_download": "2020-07-04T15:59:01Z", "digest": "sha1:DAJ5LCJOSHVD5GPL5PT2KZQE3JSJJ7FE", "length": 34867, "nlines": 57, "source_domain": "www9.wsws.org", "title": "பாகிஸ்தான் விமான நிறுவன வேலை நிறுத்தத்தை அரசாங்கம் நசுக்க முயன்றபோது இரு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபாகிஸ்தான் விமான நிறுவன வேலை நிறுத்தத்தை அரசாங்கம் நசுக்க முயன்றபோது இரு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்\nசெவ்வாய் கிழமையன்று நடந்த பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன (PIA) ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை அரசாங்க பாதுகாப்புப் படையினர் தடியடி பிரயோகம் செய்தோ, தண்ணீர் துப்பாக்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியோ முறியடிக்க இயலாத நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட விமான நிறுவன ஊழியர்களில் இருவரை உயிர்போக்கிவிடத்தக்க வகையில் சுட்டனர். அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதை எதிர்த்து கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது இத்துப்பாக்கி சூடு நிகழ்ந்தது.\nஉள்ளூர் போலீஸ் மற்றும் கராச்சி துணை இராணுவ ரேஞ்சர்களால் செவ்வாய்கிழமையன்று நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலினால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குண்டடிபட்ட 3 பேர் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர், அதில் பலரது நிலைமை கவலைக்கிடமானது. இந்நிலையில், ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை நாடு முழுவதிலுமாக விரிவுபடுத்தி இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். புதன் கிழமையன்று, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தினை காலவரையின்றி நிறுத்திவைக்கும் அறிவிப்பினை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. \"எங்களது ரொட்டி மற்றும் வெண்ணெயை நீங்கள் பறித்துவிட முடியாது\" என்றும், \"நாங்கள் எங்களது கடைசி துளி இரத்தம் உள்ளவரை போராடுவோம்\" என்றும் PIA வேலைநிறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தனர்.\nகராச்சி ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினர்களின் தாக்குதலில் மூன்றாவது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தேசிய விமான நிலையங்களில் அரசாங்கம் கூடுதலாக பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்தியிருந்தபோது, வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைப்பு செய்த கூட்டு நடவடிக்கை குழு செவ்வாய்கிழமை இரவு முதல் அதன் நான்கு உறுப்பினர்களை காணவில்லை என அறிவித்தது.\nபிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது முஸ்லீம் லீக் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ள தனியார்மயமாக்கல் திட்டத்தின் மீதான அவர்களது உறுதிப்பாட்டினை நிரூபணம் செய்ய ஆயுதமற்ற ஊழியர்களை கொல்வதன் மூலமாகக்கூட இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை உடைக்க தீர்மானித்து உள்ளனர். 2013ம் ஆண்டு சர்வதேச நாணய நிதிய பிணையத் தொகுப்பு நிதியாக அமெரிக்க 6.64 பில்லியன் டாலர்கள் வழங்குவதற்கான நிபந்தனையாக தனியார்மயமாக்கத்திற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் பட்டியலில் PIA முன்னிலை வகிக்கிறது.\nசெவ்வாய்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டை தொட��்ந்து, ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட விமான நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், மேலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைதண்டனை அளிக்கவும் ஷெரீப் உறுதிகொண்டார். தங்களது சக ஊழியர்களின் உறவை முறித்துக் கொண்டு மறியல்களில் ஈடுபடாத PIA ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nஇந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக, காவல் துறையினர் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்களின் மாபெரும் அணிதிரள்வு தொழிலாள வர்க்கத்தை கடுமையாக அச்சுறுத்தும் எச்சரிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் வணிக மையமாகத் திகழும் கராச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போலித்தனமான பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையாக ரேஞ்சர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் மற்றும் இராணுவ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை அதிகரித்த அளவில் பகிரங்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அரசாங்கத்தின் உண்மையான நோக்கமானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசாங்கத்தின் ஒடுக்கும் படைகளை பலப்படுத்துவதே என செவ்வாய்கிழமை PIA ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது நிகழ்ந்த தாக்குதல் சுட்டிக்காட்டுகின்றது.\nPIA ஊழியர்களின் கொலை பாகிஸ்தான் முழுவதிலும் பெரும் சீற்றத்தை தூண்டியுள்ள நிலையில், செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் மற்றும் ரேஞ்சர்கள் உண்மையான தோட்டாக்களை கொண்டு துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அவர்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதாகக் கூறி தங்களது அவசர மறுப்புக்களை வெளியிட்டனர். இக்கூற்றுக்கள் அவ்வளவு எளிதாக நம்பத்தகுந்தாகவும் இல்லை.\nஆள்கடத்துதல், சித்திரவதை செய்தல், நீதிக்குப்புறம்பான கொலைகள் அல்லது விசாரணையின்றி மரணதண்டனைகளை விதித்தல் போன்ற மனித உரிமைகளை பெரிதும் அத்துமீறும் செயல்கள் புரிவதில் பாகிஸ்தான் போலீஸ் மற்றும் ரேஞ்சர்கள் ஆகிய இருவருமே பேர்போனவர்கள்.\nசெவ்வாய்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை, தண்ணீர் துப்பாக்கி மற்றும் தடியடி பிரயோகம் போன்றவற்றை போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் பயன்படுத்தியது உட்பட்ட அவர்களது மிருகத் தன்மைகளை பற்றி வெளியிடப்பட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை பதிவு செய்த, முன்னணி செய்தி ஊடகங்களைச் சார்ந்த மூன்று செய்தியாளர்கள் மீதும் கூட பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.\nதாக்குதலுக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் பாதுகாப்பு படையினரை பாதுகாக்க விரைந்தார். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தினை \"சட்டவிரோத\"மானது என முத்திரை குத்தியதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் \"அவர்களது உயிரை பணயம் வைத்து பொது மக்களை காப்பாற்றவும், அமைதியை நிலைநாட்டவும் செய்கின்றனர்\" என பாராட்டவும் முனைந்தார். \"துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று போலீஸும், ரேஞ்சர்களும் மறுத்துவிட்டபோது, துப்பாக்கியை பயன்படுத்தியது யார்\" என கான் கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு சிறு ஆதாரம் கூட இல்லாத நிலையில், PIA ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சிலரே \"துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்தியிருக்க வேண்டும்\" என \"சூழ்நிலை காட்டுவதாக\" தெரிவித்தார்.\nஇத்தகைய பொய்கள், செவ்வாய்கிழமை வெளிநடப்பினை மிருகத்தனமான ஒடுக்க உயர் மட்டத்திலிருந்து ஆணையிடப்பட்டது மற்றும் அதில் அரசாங்கத்தின் சொந்த பாத்திரத்தை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டவை. திங்கட்கிழமை மாலையில், ஷெரீப், அடுத்த நாள் தொடங்கவிருந்த தனியார்மயமாக்க-எதிர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தடைசெய்ய அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை செயல்படுத்தினார் அது அரசாங்கத்தின் வன்முறையுடன்கூடிய அடக்குமுறைக்கு ஒரு சட்டபூர்வ மூடுதிரையாகும்.\nதிங்கட்கிழமை முன்னதாகவே, PIA தனியார்மயமாக்கம் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது என்ற அரசாங்கத்தின் கடைசி நிமிட போலியான அறிவிப்பினை ஊழியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.\nவேலை நிறுத்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான கண்டன அச்சுறுத்தல்களை மத்திய அரசாங்கம் தொடர்ந்து விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், PIA தலைவர் பதவி விலகிக் கொண்டார். மேலும், கராச்சி அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான மாகாண அரசாங்கம், இறந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு இழப்பீட்டினை அறிவித்து உள்ளது.\nசிந்து மாகாண முதலமைச்சர் சையத் குயாம் அலி ஷா தொழிலாளர்களின் குறைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லவிருப்பதாக தெரிவித்தார். ஆனால், PIA. க���ட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் உடனான கூட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதில் இருந்த தனது ஆதரவான போக்கை மூடிமறைக்க அவர் சிறிதும் முயலவில்லை, மேலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது, \"நமது நாடு, அதன் மதிப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு நன்மையானது அல்ல\" எனவும் தெரிவித்தார். அவர் ஷெரீபை \"நல்ல முன்மாதிரி\"யானவர் என பாராட்டியதுடன், நியாயமான தொழிலாளர் குறைகளை பிரதமர் நிவர்த்தி செய்வார் என தானே நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அறிவித்தார்.\nPIA மற்றும் அரசாங்கம் நடத்தும் மற்ற மூன்று நிறுவனங்கள் ஜுன் மாதத்திலும், இன்னும் ஆறு நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதியிலுமாக தனியார்மயமாக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு ஷெரீப் அரசாங்கம் உறுதியளித்து உள்ளது. இவைகளில், தொழிலாளர்களின் எதிர்ப்பால் வெகுகாலமாக தனியார்மயமாக்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வந்த, உயர் ரக இலக்கு நிறுவனங்களான பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் மற்றும் நீர் மற்றும் மின்சார அபிவிருத்தி ஆணையத்தைச் (WAPDA) சார்ந்த மின்சார விநியோக நிறுவனங்கள் போன்றவை அடங்கும்.\nPIA ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் சர்வதேச செய்தி ஊடகங்களில் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. PIA ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் விளைவாக அரசாங்கத்திற்கு சொந்தமான மற்ற நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதை தடுக்கவும் எதிர்ப்புக் குரல்கள் எழும்பும் என \"பகுப்பாய்வாளர்கள்\", லண்டனில் வெளிவரும் ஃபினான்ஸியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.\nசர்வதேச நாணய நிதியத்தின் ஆணையின்படி, பல கடுமையான பொருளாதார \"சீர்திருத்தங்களில்\" தனியார்மயமாக்கங்களும் ஒன்றாக இருக்கின்றது. 2013 முதல், மின்சார மானியங்களில் கடும் குறைப்புக்களைத் திணித்தது, வரி அதிகரிப்பு, மற்றும் பிற கடும் சிக்கன நடவடிக்கைகளின் மூலம் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) 8.4 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைக்கப்பட்டது. அரசாங்கத்தின் அபிவிருத்தி வரவு செலவுத் திட்டங்களில் 27 சதவீதத்தைக் குறைக்க சர்வதேச நாணய நிதியம் தற்போது வலியுறுத்தி வருகிறது.\nதொழிலாள வர்க���கத்தினர் மற்றும் ஏழைகள் மீதான இதன் தாக்கம் அழிவுகரமாக உள்ளது. ஆசிரியர்கள் முதல் நகராட்சி மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் வரையிலான தொழிலாளர் வர்க்க பிரிவினர் அவர்களது வழங்கப்படாத சம்பள தொகையினை அரசாங்கம் திரும்பித்தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சாலை மறியல்கள் அல்லது வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தாமல் ஒரு வாரம் கூட கடக்கவில்லை. இவ்வாறாக சமூக எதிர்ப்பு வளர்ந்துவரும் சூழலில், சமீபத்திய வருடங்களில் அரசாங்கம் அதன் தனியார்மயமாக்கத் திட்டங்களை பின்பக்கமாக ஒதுக்கிவைக்கும் நிலைக்கே தள்ளப்பட்டது.\nஇருப்பினும், அரசாங்கம் தனது தனியார்மயமாக்கத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் சதி செய்து கொண்டிருக்கிறது என்பதையும் மற்றும் எதேனும் அரசாங்க நிறுவனங்கள், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து வேலை மற்றும் சம்பளத்தின் மீதும் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்பதையும் தொழிலாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். தனியார்மயமாக்கத்தின் விளைவு முக்கிய பொதுப் பணிகளின் குறைப்பில் போய் முடியும் என்பதிலும் அவர்கள் விழிப்புடன் இருக்கின்றனர். நீர் மற்றும் மின்சார அபிவிருத்தி ஆணைய (WAPDA) தொழிலாளர்கள் தங்களது தனியார்மயமாக்க-எதிர்ப்பு பிரச்சாரங்களின்போது, கராச்சி மின்சார விநியோக நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்ட பின்பு அதன் மின்சார உற்பத்தித் திறனை குறைத்துக்கொண்டது, மேலும் அதன் காரணமாக தனது இலாப விகிதத்தை அதிகரிக்கவேண்டி கிராமப்புற மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கான மின்சாரத்தைக்கூட அவர்களுக்கு விநியோகிக்க மறுக்கின்றது என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅக்டோபரில் சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தான் அரசாங்கம் அது கோரும் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் எதிர்கொள்ளும் \"அரசியல் தடைகள்\" மற்றும் \"சட்ட சவால்களை\" ஏற்றுக்கொண்டது. எனினும், கடன் இலக்குகள், காலம் கடந்தவைகளாக இருக்கின்றன என அது ஏற்கனவே முறையிட்டுள்ளது. டிசம்பரில், PIA தனியாருக்குச் சொந்தமாவதை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை ஒரு அவசரகால ஆணையைப் பயன்படுத்தி அரசாங்கம் செல்லாததாக்கியது, அதே மாதத்தில் பாராளுமன்றத்தில் அதற்கான சட்ட மசோதாவையும் இயற்றியது.\nதொழிலதிபர்களின் குடும்பத்தின் வாரிசான ஷெரீப், சர்வாதிகாரி தளபதி ஜியா உல் ஹக்கின் நம்பிக்கைக்கு உரியவராக அரசியலுக்குள் நுழைந்தார். முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சி, சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்களை திணித்தல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கிளர்ச்சி எதிர்ப்பு போருக்கு அளித்த ஆதரவு, பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தது ஆகியவற்றினால் அக்கட்சி மீதான பொது மக்களின் சீற்றத்தை பயன்படுத்தியும், முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்தும் ஷெரீப் ஆட்சிக்கு வந்தார். அமெரிக்க நெருக்குதலின் கீழ் ஆப்கான் போருக்கு இன்னும் அதிகம் துணைபுரியும் வகையில், அவரது அரசாங்கம் இராணுவத்திற்கு வடக்கு வஜ்ரிஸ்தானை ஆக்கிரமிக்க ஆணையிட்டது, மேலும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அதிகப்படியான அதிகாரத்தையும் இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்தது.\nஉலகெங்கிலும் நடப்பது போன்று, முதலாளித்துவ உயர்மட்டத்தினர் ஜனநாயக உரிமைகள் மீதான கடும் தாக்குதல்கள், மற்றும் அவர்களது முக்கிய இலக்கான தொழிலாள வர்க்கத்தினரை ஒடுக்க ஒரு கருவியை உருவாக்குவது போன்றவற்றை நியாயப்படுத்த \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்ற வாசகத்தை பயன்படுத்துகின்றனர். கூடுதலாக, டிசம்பர் 2014ல் பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கொடுமையைத் தொடர்ந்து, இராணுவ நீதிமன்றங்களில் பொது மக்களை விசாரணை செய்வது உட்பட உரிமையளித்தது, மேலும் இராணுவத்திற்கு பெரும்வாரியான புதிய அதிகாரங்களையும் அளித்து, ஷெரீப் அரசாங்கம் சிறப்பு அதிகாரங்கள் கொண்ட ஆயுதம் தரித்த துணை இராணுவ படையினரையும் பணியமர்த்தியது.\nஒரு டிசம்பர் ராய்ட்டர்ஸ் அறிக்கை, புதிய பயங்கரவாத சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்ட 100, 000 பேரில், 2000 பேர் மட்டுமே பாகிஸ்தான் தாலிபான் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் மற்ற அனைவரும் கிளர்ச்சிக் குழுக்களைச் சார்ந்தவர்களே எனத் தெரிவித்தது. கராச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாஹிதா குவாமி இயக்கம் மற்றும் பிற நடைமுறைக் கட்சிகள், அவர்களது ஆர்வலர்களை \"பயங்கரவாத எதிர்ப்பு\" நடவடிக்கையில் ஈடுபடுத்திட இராணுவத்தினரால் குறிவைக்கப்படுவதாக முறையீடு செய்து உள்ளனர்.\nதிங்கட்கிழமை நடக்கவிருந்த PIA ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை குற்றத்தன்மை உடையதாக்கியது மற்றும் செவ்வாய்கிழமை நடந்த கொலைகாரத் தாக்குதல் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைப்படியான சமூக கெடுநோக்குகளுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் கோழைத்தனமான முதலாளித்துவ மேற்தட்டினர், இரத்தக்களரியான வன்முறையை பயன்படுத்த, அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பக்கமும் திரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13255", "date_download": "2020-07-04T15:01:25Z", "digest": "sha1:VIACWP7SMBL2BZYNW6LWIEMHBVYXFCCJ", "length": 20471, "nlines": 388, "source_domain": "www.arusuvai.com", "title": "மட்டன் கடாய் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅறுசுவை நேயர்களுக்காக இந்த மட்டன் கடாய் வறுவலை செய்து காட்டியவர் திருமதி. அப்சரா அவர்கள். சுவையான இந்த வறுவலை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.\nமட்டன்(எலும்பில்லாதது) - அரைக் கிலோ\nஇஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி\nபட்டை - ஒரு அங்குல அளவு\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 9 தேக்கரண்டி (50 ml)\nமட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nகுக்கரில் சுத்தம் செய்த மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பொடியாக நறுக்கின கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கறி வேகும் அளவிற்கு (முக்கால் டம்ளர்) தண்ணீர் ஊற்றவும்.\nகுக்கரை மூடி அடுப்பில் வைத்து வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.\nகுக்கரின் மூடியை திறந்து அதில் தண்ணீர் விட்டிருந்தால் அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட விடவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து பட்டை மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.\nஅதில் இந்த மட்டன் கலவையை ஊற்றி 3 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.\nமட்டன் கலவை நன்கு சுருண்டு வந்ததும் தீயை மிதமாக வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.\nசுவையான மட்டன் கடாய் வறுவல் ரெடி. எவ்வளவு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கின்றோமோ அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்கும். சுவையும் அலாதியாக இருக்கும்.\nஈஸி ப்ரவ்னி வித் சிம்பிள் ஐஸிங்\nரிச் கேக் (குக்கர் முறை)\nரெட் வெல்வெட் சீஸ் கேக்\nமட்டன் சொதி & வறுவல்\nஅப்சரா, மட்டின் வறுவல் சூப்பர். நேற்றுப் பார்த்தேன், ஆனால் அறுசுவைக்குள் நுழைய கொஞ்சம் கஸ்டப்படுத்தியது அதனால் போய் விட்டேன். மிகவும் அழகாக செய்திருக்கிறீங்கள். ஈசியான முறை.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nதங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி.நேற்று எனக்கும் அருசுவையில் நுழைய முடியவில்லை.மிட் நைட்டில்தான் பார்த்தேன்.வேலை பழுவினால் இப்பொழுதுதான் தங்களுடையதை பார்க்கிறேன்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஹாய் செந்தமிழ் நலமாக இருக்கின்றீர்களாமட்டனுடன் வெங்காயம்,தக்காளி மற்றும் அனைத்தையும் சேர்த்துதான் குக்கரில் வைக்க வேண்டும்.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.நன்றி.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஅப்சாரா ரொம்ப நல்ல இருக்கு நாங்களுகல் சில சம‌யம் இப்படி தான் செய்வோம்.\nஉங்க மட்டன் கடாய் வருவல் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நெய்சோறு,தாளிச்சா உடன் அழகாக ஜோடி சேர்ந்தது.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஅப்சரா... சூப்பரா இருந்தது மட்டன் வறுவல். நல்ல வாசம், நல்ல சுவை. ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன். மிக்க நன்றி.\nஸாரிமா இப்பதான் உங்க பின்னூட்டத்தையே பார்க்கின்றேன்.\nசெய்து பார்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஆமினா...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஹாய் வனி சமைத்து சுவைத்ததோடு இல்லாமல் வந்து கருத்தினை தெரிவிப்பதற்க்கு மிக்க நன்றி வனி...\nநிஜமாகவே சாம்பார்,ரசத்திற்க்கு இரண்டு வாய் சாப்பாடு கூட இழ���க்கும்.\nஎன் கணவர் இம்முறையில் செய்தால் மட்டுமே ,மட்டனை சாப்பிடுவார்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇந்த மட்டன் கடாய் வறுவல் அஃப்ராக்கு .\nரொம்ப பிடித்துவிட்டது ..செய்வதும் ஈசிதான் வாழ்த்துக்கள் ..\nசலாம் ருக்சானா..,தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஹாய், இன்று மட்டன் கடாய் வறுவல் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15759", "date_download": "2020-07-04T15:30:17Z", "digest": "sha1:VQPH42NMIT7HCW6XKVZRA7H35RGKL5TH", "length": 3184, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/09/blog-post_15.html", "date_download": "2020-07-04T14:21:35Z", "digest": "sha1:HPAQZWLEY4QXRBA2WQLESFP74LXN3XPL", "length": 25601, "nlines": 310, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சுந்தரபாண்டியன்", "raw_content": "\nதயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாரை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். அதற்கு காரணம் அவரின் முந்தைய சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என்ற மூன்று வெவ்வேறு விதமான ஜெனரில், நல்ல படங்களை தொடர்ந்து கொடுத்ததால் கிடைத்த மரியாதையான சாப்ட்கார்னர். அதற்கு அடுத்த படங்களான ஈசன், போராளி போன்ற படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் நல்ல ஓப்பனிங்கை மக்கள் கொடுத்தார்கள். சென்ற படங்களின் தோல்வியால் தானோ ���ன்னவோ இந்தப்படத்திற்கு மிக லோஃப்ரோபைலான விளம்பரங்களை முன் வைத்து படம் பேசட்டும் என்று நினைத்து விட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. சரி இப்போது படத்துக்கு வருவோம்.\nரொம்ப சிம்பிளான கதை. கிராமத்தில் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் என்னன்ன பிரச்சனைகளை ஒருவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் , எதிர் கொள்கிறார்கள் என்பதை, ஜாதி, குலம், கோத்திரம், தகுதி, கெளரவக் கொலை, நட்பு என்று கலந்தடித்திருக்கிறார்கள்.\nமுதல் பாதி முழுவதும், சசிகுமாரை ஒரு ஹீரோவாக காட்ட என்னன்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறார்கள். ஓப்பனிங் சாங்கில் கருத்து சொல்கிறார். அதற்கு முன் அவர் எங்கேயிருக்கிறார் என்ற பில்டப் கொடுக்கிறார்கள். என்ன வழக்கமாய் இளம் பெண்களுடன் ஆடுவதற்கு பதிலாய் கிழவிகளுடன் ஆடுகிறார். ஊரில் உள்ள அத்தனை பெண்களை கிண்டல் செய்கிறார். வழக்கம் போல டீக்கடையில் நண்பர்களுடன் உட்கார்ந்து டாப்படிக்கிறார். நண்பனின் காதலுக்காக தினமும் பஸ்ஸில் பயணிக்கிறார். கடைசியில் அது அவரின் காதலாய் மாறியவுடன் சீரியசாகிறார். ஆரம்பக் காட்சிகளில் வந்த பாடல் வகையறாக்களைத் தவிர, மற்ற காட்சிகளில் எல்லாம் படு இயல்பாக நடிக்கிறார். சசியின் மிக பெரிய ப்ளஸ் பாயிண்ட் அவரது குரல்.\nசசியின் நண்பர்களாக வரும் சூரி, இனிகோ, ஆகியோருடன் பஸ்ஸில் வரும் லஷ்மிமேனனை இனிகோவுக்காக கரெக்ட் செய்ய அலையும் காட்சிகள், சுவாரஸ்யம். அக்காட்சிகள் கலகலப்பாய் அமைவதற்கு காரணம் சூரியின் டைமிங் பஞ்சுகளும், அவரது பாடி லேங்குவேஜும் என்றே சொல்ல வேண்டும். வழக்கமாய் இவர் காமெடி செய்கிறேன் என்று பெரும்பாலும் பேசியேக் கொல்வார். ஆனால் இப்படத்தில் இவரை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.டிபிக்கல் கிராமத்து பெண் கேரக்டருக்கு லஷ்மிமேனன் பொருத்தமாய் இருக்கிறார். வழக்கமாய் காமெடி கலந்த அல்லது பரிதாபத்துக்குரிய கேரக்டரில் பார்த்து பழகிய அப்புக்குட்டிக்கு நிஜமாகவே வித்யாசமான கேரக்டர். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும் முக்கியமான கேரக்டர் உணர்ந்து செய்திருக்கிறார். சசியின் அப்பா நரேன், அவரின் மனைவிகள், பாட்டி, லஷ்மியின் அப்பா, கூடவே இருக்கும் மீசைக்காரர், சித்தி, என ச���ன்னச் சின்ன கேரக்டர்கள் சுவாரஸ்யமாய் அமைத்திருக்கிறது.\nஏ.ஆர்.ரகுநந்தனின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. ஹீரோயின் சந்தோஷமாய் ஆடிப்பாடும் காட்சியில் குரு படத்தில் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சோரே மேஹாமேஹா பாடலின் அப்பட்டம் தெரிகிறது. பின்னணி இசை ஓகே. ப்ரேம் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானதை சரியாக கொடுத்திருக்கிறது.\nஎழுதி இயக்கியவர் சசியின் உதவியாளர் பிரபாகரன். முதல் பாதி முழுவதும் காமெடியையும், பின் பாதி முழுவதும் ட்விஸ்ட் அண்ட் டர்னாக வைத்து பரபரப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார். என்ன.. அந்த ட்விஸ்ட் அண்ட் டர்ன்களை எல்லாவற்றையும் நேற்றைக்கு படம் பார்க்க அரம்பித்த குழந்தைக்கூட முன்கூட்டியே கணித்து விடக்கூடிய விஷயமாய் அமைந்திருப்பதும், முதல் பாதி முழுவதும் ராட்டினம் படத்தையும், இரண்டாவது பாதி கொஞ்சம் நாடோடிகள், இன்னும் கொஞ்சம் சுப்ரமணியபுரம், இன்னும் கொஞ்சம் அதிகமாய் தூங்கா நகரம் போன்ற படங்களை ஒரு கலக்கு கலக்கி அடித்திருப்பது, எல்லா படங்களையும் திரும்பப் பார்த்தார் போல இருப்பதும், மண்டையில் அடித்ததும், கத்தியால் குத்தப்பட்டு, ராஜேந்தர் மைதிலி என்னைக் காதலி படத்தில் வருவது போல, குத்துபட்டு டயலாக் பேசுவது எல்லாம் மைஸோ மைனஸ்.\nபடத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாய் இருக்கும் ஒரு விஷயம் வசனங்கள். பளிச் பளிச்சென மிக இயல்பாய் பலதும், நாடகத்தனமாய் சிலதும் வருகிறது. “மனசுல பட்டிருக்கிறது கரையா அழிக்கிறதுக்கு” “எதிரியை அழிக்க நினைக்ககூடாது, ஜெயிக்க நினைக்கணும். எதிரியே இல்லைனா வாழலாம் வளரமுடியாது\" போன்ற வசனங்கள். மற்றபடி பஸ்ஸுக்குள் நடக்கும் காட்சிகள், டீக்கடையில் எப்போதும் உட்கார்ந்திருக்கும் கேரக்டர், சசி ஜெயிலில் இருந்து வந்ததும் கூட்டமாய் கிழவிகள் சேர்ந்து ஒப்பாரி வைக்குமிடம், சூரியை ஓவராய் பேசவிடாமல் வைத்தது, சின்னச் சின்னக் கேரக்டர்கள் மூலம், கதை நகர்வை சுவாரஸ்யப்படுத்திய விதத்தில் நிறைய மைனஸுகளை சமாளித்திருக்கிறார். ஆனால் இவையனைத்து சசிகுமார் என்பதனால் சமாளிப்பு ஆகியிருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.\nLabels: sasikumar, tamil film review, சுந்தர பாண்டியன், திரை விமர்சனம்\nசசிகுமார் ஒரே மாதிர் ஜானரில் நடிக்கிறார் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள் (\"நட்பு + காதல்\" இவற்றை பெரிதாய் பேசும் கதைகள் )\nஉங்கள் விமர்சனமும் மற்ற விமர்சனங்களும் படிக்கும்போது படம் ஒரு முறை பார்க்கலாம் போல் தெரிகிறது; பெயிலியர் என்று சொல்ல முடியாமல் ஓரளவு லாபம் தரக்கூடும் என நினைக்கிறேன்\nமுதல் பாதி முழுவதும் ராட்டினம் படத்தையும், இரண்டாவது பாதி கொஞ்சம் நாடோடிகள், இன்னும் கொஞ்சம் சுப்ரமணியபுரம், இன்னும் கொஞ்சம் அதிகமாய் தூங்கா நகரம் போன்ற படங்களை ஒரு கலக்கு கலக்கி அடித்திருப்பது, எல்லா படங்களையும் திரும்பப் பார்த்தார் போல இருப்பது மைனஸோ மைனஸ். / exactly. .\nரொம்பவே சசிகுமார் போரடிக்க ஆரம்பிக்கிறார்..\nசசிக்குமாருக்காக படம் பார்ப்பேன் என்பதாலும் உங்களது விமர்சனமும் 70% நல்லா வந்திருக்கிறது என்பதை சொல்வதாலும் சுந்தரபாண்டியனை பார்க்க வேண்டும்...\nசுப்ரமணியபுரம் ஒன்று போதும்... சசிகுமாருக்கு வாழ்நாள் முழுக்க நான் கடமைபட்டிருக்கிறேன்.. நினைத்தாலே சிலிர்க்கிறது\nவழக்கமான சசிக்குமார் படம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்\nஏ.ஆர்.ரகுநந்தனின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. ஹீரோயின் சந்தோஷமாய் ஆடிப்பாடும் காட்சியில் குரு படத்தில் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சோரே மேஹாமேஹா பாடலின் அப்பட்டம் தெரிகிறது.\nஇதுமட்டுமில்லை சங்கர், ரெக்கை முளைத்தேன் என்கிற மதன் கார்க்கியின் பாடல், அவரது அப்பா எழுதிய தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் எனத்தொடங்கும் பாரதிராஜா படத்தின் பாடல் மெட்டில் இருப்பதை நீங்கள் கேட்டிருக்கலாமே. வித்யாசாகரின் ட்யூன் அது. ஏ.ஆர்.ரஹ்நந்தன் வைரமுத்துவிற்கு ஆறாவது தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர் - அதை மறந்திடாதிங்க...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்\nகொத்து பரோட்டா - 24/09/12\nகொத்து பரோட்டா - 17/09/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். ���ந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/poimaan_karadu/poimaan_karadu6.html", "date_download": "2020-07-04T15:44:54Z", "digest": "sha1:GEZG7BBIGBK3HQANOVW42DFKW2IFRP3A", "length": 41519, "nlines": 110, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொய்மான் கரடு - 6.ஆறாம் அத்தியாயம் - செங்கோடன், பங்கஜா, குமாரி, போலீஸ்காரன், அவன், என்ன, என்றான், சினிமா, தான், அந்த, செங்கோடனுடைய, நெருப்பு, நான், வந்து, கலாட்டா, இருக்கிறது, யாரோ, கான்ஸ்டேபிள், படம், ஒன்றும், போலீஸ், லாந்தரை, அப்போது, ஸார், அவள், வேண்டும், கொண்டான், இடத்தில், லாந்தர், டிக்கட், அல்லவா, கொண்டு, மானேஜர், சொல்லப், கொஞ்சம், பார்த்தானா, செங்கோடக், அவனை, அவர், கன்னத்தில், ஒருவன், பாக்கி, ஆறாம், நீங்கள், உள்ளே, இவ்வளவு, வந்தது, காதில், எதற்காக, பெரிய, போகிறாள், மறுபடியும், இங்கே, அறுக்கப், கேட்டான், வந்த, ஹரிக்கன், கேட்டது, என்றாள், செங்கோடனுக்கு, கரடு, என்றால், கூடாரத்துக்கு, நோக்கி, தெரிந்து, ஓடினான், பொய்மான், எல்லாரும், அத்தியாயம், அவளைக், நின்று, பார்த்தால், வழியில், கையில், இன்னும், பார்த்துக், விலகுங்கள், கொண்டிருந்த, விட்டுவிட்டு, பணம், போகிறாளோ, நல்லது, பேச்சைக், ஆகையால், அல்லது, இதற்குள், வாங்கிக், சிவப்புத், கூச்சல், இருந்த, பக்கத்தில், அமரர், எல்லோரும், கல்கியின், நின்ற, போங்கள், திரி, வந்தேன், வைத்துவிட்டு, பெயர், செய்ய, சற்று, சங்கிலியை, கழுத்துச், பெண்பிள்ளையின், கூடாரத்திலிருந்து, சொல்லிக், சும்மா, சினிமாப், என்றார், அதற்கு, சுற்றிலும், வார்த்தை, உற்றுப், எனக்கு, பார்த்தான், கேட்க, பிடித்து, மீது, தேடிக், ஆமாம், இந்தத், கொண்டார்கள், தடவை, இன்னொரு, அவனுடைய, பயப்படாதே, கவுண்டன், போலத், கீழே, தூரத்தில், நின்றான், அதிர்ஷ்டம், மிக்க, அதற்குப், இவன், மாதிரி, செய்த, கூடி, தன்னை, விழுந்தது, குற்றம், கையைப், வெளியே, அப்பால், விஷயம், ஜனங்கள், கணம், உடனே, அவர்களில், இருந்தனர், வந்தாயா, பார்க்க, காரணம், வாருங்கள், யார், இப்படியெல்லாம், மனிதன், அரெஸ்ட், அழைத்துப்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொய்மான் கரடு - 6.ஆறாம் அத்தியாயம்\n 'நெருப்பு' என்ற சத்தத்தைக் கேட்டு மூளை குழம்பி நின்ற செங்கோடனுக்குச் சட்டென்று தான் செய்ய வேண்டியது இன்னதென்று புலப்பட்டுவிட்டது. சினிமாப் பார்த்தவர்கள் எல்லாரும் கூடாரத்திலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தார்கள் அல்லவா செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். 'நெருப்பு' என்ற கூச்சல் எழ���ந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று 'காச்சு மூச்சு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். 'நெருப்பு' என்ற கூச்சல் எழுந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று 'காச்சு மூச்சு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்��ோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம் ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்கோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது அவள் குமாரி பங்கஜா தான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன அவள் குமாரி பங்கஜா தான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெரு நெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், \"ஐயோ தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெரு நெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், \"ஐயோ ஐயோ என்னை விடு\" என்றூ அலறினாள். \"நான் தான் ராஜா செங்கோடக் கவுண்டன். பயப்படாதே உன்னை நான் காப்பாற்றுகிறேன்\" என்று சொல்லிக்கொண்டே, சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் செங்கோடன் குமாரி பங்கஜாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு கூடாரத்திலிருந்து வெளிப் பக்கம் நோக்கி ஓடினான். குமாரி பங்கஜா கால்களை உதைத்துக் கொண்டாள். கைகளினால் அவனுடைய மார்பைக் குத்தித் தள்ளினாள், கீழே குதிக்க முயன்றாள். ஒன்றும் பலிக்கவில்லை; செங்கோடக் கவுண்டனுடைய இரும்புக் கைகளின் பிடியிலிருந்து அவள் தப்ப முடியவில்லை.\nகூடாரத்துக்கு வெளியில் அவளைக்கொண்டு வந்ததும் செங்கோடன் தானாகவே அவளைக் கீழே இறக்கிவிட்டான். \"பயப்படாதே நான் இருக்கும்போது பயம் என்ன நான் இருக்கும்போது பயம் என்ன\" என்றான். அதற்குப் பதிலாக குமாரி பங்கஜா அவனது வலது கன்னத்தில் ��ங்கி ஓர் அறை விட்டாள்.\nமிக்க பலசாலியான செங்கோடனுக்கு அந்த அடியினால் கன்னத்தை வலிக்கவில்லை; ஆனால் நெஞ்சில் கொஞ்சம் வலித்தது. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கன்னத்தைத் தடவிக்கொண்டே நின்றான்.\nதிடீரென்று கூடாரத்துக்கு வெளியே விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.\nதன் எதிரில் நின்றதும், தன் கன்னத்தில் அறைந்ததும் குமாரி பங்கஜா தான் என்பதைச் செங்கோடன் இன்னொரு தடவை நல்ல வெளிச்சத்தில் பார்த்துச் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அதைப்பற்றி அவளைக் கேட்க வேண்டும் என்று மனம் விரும்பியது. \"உன் உயிரைக் காப்பாற்றினேன். உன்னுடைய பூப்போன்ற மேனியில் நெருப்புக் காயம் படாமல் தப்புவித்தேன். அதற்கு நீ எனக்கு கொடுத்த பரிசு கன்னத்தில் அறைதானோ\" என்று கேட்க அவன் விரும்பினான். ஆனால் நாவில் வார்த்தை ஒன்றும் வரவில்லை. பங்கஜாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தவன் போல நின்றான்.\nஅப்போது தான் குமாரி பங்கஜா அவனை உற்றுப் பார்த்தாள். \"ஓகோ நீயா நீதானா இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணினாய் இப்படிப் பண்ணலாமா\nசெங்கோடன் அதற்குப் பதில் சொல்வதற்குள் \"பங்கஜா பங்கஜா\" என்ற குரல் கேட்டது.\nதிடுதிடுவென்று ஏழெட்டுப் பேர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.\n\"இந்தத் தடியன்தானா கலாட்டா ஆரம்பித்தது\n\"குறவனைப்போல் விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்\n\"படம் ஆரம்பித்ததிலிருந்து இவன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான். அப்போதே சந்தேகப்பட்டேன்.\"\n இந்த ரௌடியை அரெஸ்ட் செய்யுங்கள்\n இன்று சாயங்காலம் உன்னிடம் கயவாளித்தனமாகப் பேசினான் என்று சொன்னாயே. அந்த மனிதன் இவன்தானே\nஇப்படியெல்லாம் அவனைச் சுற்றி யார் யாரோ, என்னென்னவோ பேசிக்கொண்டது செங்கோடனுடைய காதில் விழுந்தது. ஆனால் அவனுடைய மனத்திலே ஒன்றும் பதியவில்லை; அவர்களுடைய பேச்சு அவனுக்குப் புரியவும் இல்லை. தன்னைப் பற்றியா இப்படியெல்லாம் பேசுகிறார்கள் தன்னை எதற்காக 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்கிறார்கள் தன்னை எதற்காக 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்கிறார்கள் தான் செய்த குற்றம் என்ன தான் செய்த குற்றம் என்ன ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து காப்பாற்றியது குற்றமா ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து கா��்பாற்றியது குற்றமா இதென்னடா வம்பாயிருக்கிறதே பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே\nஅப்போது குமாரி பங்கஜா யாரோ ஒருவனுடைய கையைப் பிடித்துகொண்டு, \"ஸார், இப்படிக் கொஞ்சம் தனியே வாருங்கள் ஒரு விஷயம்\" என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார் ஒரு விஷயம்\" என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார்-யாரோ பெரிய உத்தியோகஸ்தன்போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள்-யாரோ பெரிய உத்தியோகஸ்தன்போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள் அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள் அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள் போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன தன்னைப்பற்றி அந்த மனிதனிடம் ஏதோ சொல்லப் போகிறாள் போலிருக்கிறது. நல்லது சொல்லப் போகிறாளோ, அல்லது கெட்டது சொல்லப் போகிறாளோ\nஇதற்குள் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் செங்கோடனுடைய மார்பு பதைபதைத்தது. நெஞ்சு தொண்டைக்கு வந்தது. உடம்பு வியர்த்தது. சிவப்புத் தலைப்பாகை ஆசாமிகள் இருக்குமிடத்துச் சமீபத்திலேயே செங்கோடன் போவது கிடையாது. ஆகா போலீஸ்காரர்கள் பொல்லாதவர்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் பணம் பறிக்கப் பார்ப்பார்கள். செங்கோடனுக்கோ பணம் என்றால் உயிர். ஆகையால் எங்கேயாவது அவன் போகும் சாலையிலே போலீஸ்காரன் நின்றால், செங்கோடன் சாலையை விட்டு இறங்கித் தூரமாக விலகிப்போய் ஒரு பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் மறுபடியும் சாலையில் ஏறுவான்.\nஇப்போது ஒரு போலீஸ்காரன் தலையில் சிவப்புத் தொப்பியும் குண்டாந்தடியுமாகச் செங்கோடனை நெருங்கி வந்து கொண்டிருந்தான். தப்பித்துக்கொண்டு ஓடலாமென்று பார்த்தால் சுற்றிலும் ஜனக்கூட்டமாயிருந்தது. ஆனால் எதற்காக அவன் ஓடவேண்டும் அவன் செய்த குற்��ந்தான் என்ன அவன் செய்த குற்றந்தான் என்ன\nஅந்தப் போலீஸ்காரனுடைய ஒரு கையில் குண்டாந்தடி இருந்தது. இன்னொரு கையில் ஒரு ஹரிக்கன் லாந்தர் இருந்தது. அது செங்கோடனுடைய ஹரிக்கன் லாந்தர். டிக்கட் வாங்கிய இடத்தில் அவன் விட்டுவிட்டு வந்த லாந்தர். 'அது எப்படி இந்தப் போலீஸ்காரன் கைக்கு வந்தது ஆ இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; நமக்கு ஏதோ ஆபத்து அதன்மூலம் வரப்போகிறது\n\" என்று மற்றவர்களை அதட்டி விலக்கிக்கொண்டே செங்கோடனின் அருகில் வந்தான்.\n\" என்று அவன் செங்கோடனைப் பார்த்துக் கேட்டான்.\nசெங்கோடனுக்கு வார்த்தை சொல்லும் சக்தி வந்தது. ஒரு முரட்டு தைரியமும் பிறந்தது.\n நான் ஒரு கலாட்டாவும் பண்ணவில்லை. கலாட்டா என்றால் கறுப்பா, சிவப்பா என்றே எனக்குத் தெரியாது\n\"பின்னே எதற்காக இங்கே இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறது\n\"எல்லாரும் சினிமாப் பார்க்க வந்தவர்கள் போலத் தோன்றுகிறது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்\n ஒண்ணாம் நம்பர் ரௌடி போல் இருக்கிறதே\" என்றான் போலீஸ் கான்ஸ்டேபிள்.\nபக்கத்தில் நின்றவர்கள் தலைக்கு ஒன்று சொல்லத் தொடங்கினார்கள்.\n\"இந்தத் திருட்டுப் பயலை விடாதீர்கள், ஸார்\n\"இருட்டிலே இவன் ஒரு பெண்பிள்ளையின் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான்\n\"கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தானா அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா\n\"முழிக்கிற முழியைப் பார்த்தால் தெரியவில்லையா, எது வேணுமானாலும் செய்யக்கூடியவன் என்று\n\"நீங்கள் எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கலாட்டாவே பெரிய கலாட்டாவாயிருக்கிறது\nஇதற்குள் குமாரி பங்கஜா சற்று முன் கையைப் பிடித்து அழைத்துப் போன மனிதர் திரும்பி வந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் பங்கஜாவும் வந்து தனியாக நின்றாள்.\n\"இதோ சினிமா மானேஜர் வந்துவிட்டார் அவரையே கேளுங்கள்\" என்றான் கூட்டத்தில் ஒருவன்.\nசினிமா மானேஜர் வந்து போலீஸ்காரன் காதில் ஏதோ சொன்னார். அவன் உடனே, \"நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள் படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள் படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள்\n\" என்று ஒருவன் கேட்டான்.\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஹரிக்கன் லாந்தரில் எண்ணெய் ஆகிப்போய் விட்டது. அணையும்போது திரி 'குப்'பென்று எரிந்தது. அதைப் பார்த்துவிட்டுத்தான் யாரோ 'நெருப்பு' 'நெருப்பு' என்று கூச்சல் போட்டுக் கலாட்டா பண்ணிவிட்டார்கள். உள்ளே போங்கள்\nஉண்மையாகவே படம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாகக் 'கிணுகிணு'வென்று மணி அடித்தது.\nஎல்லோரும் அவசர அவசரமாக உள்ளே போனார்கள்.\nசெங்கோடன், போலீஸ்காரன், சினிமா மானேஜர், குமாரி பங்கஜா இவர்கள் மட்டும் பாக்கி இருந்தார்கள்.\n\" என்று போலீஸ்காரன் அதட்டிக் கேட்டான்.\n\"என் பெயர் செங்கோடக் கவுண்டன். எதற்காகக் கேட்கிறீர்கள்\n\"இதை நீ எங்கே வைத்துவிட்டு வந்தாய்\n\"டிக்கட் வாங்குகிற இடத்திலே விட்டுவிட்டு வந்தேன். ஏனுங்க இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா\n\"இந்த ஓட்டை லாந்தரை எவன் களவாடப் போகிறான்\n\"உங்களுக்கு இந்த ஊர் சமாசாரம் தெரியாதுங்க. நீங்கள் இந்த ஊருக்குப் புதிதுபோல் இருக்கிறது. இந்த ஊரிலே ஒட்டை லாந்தரையும் திருடுவாங்க உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க\n\" என்று சொல்லிக்கொண்டு போலீஸ்காரன் தன் கையிலிருந்த தடியை ஓங்கினான்.\nசெங்கோடனுடைய கோபம் எல்லை கடந்தது. அடுத்த நிமிஷம் அவனுக்கும் போலீஸ் ஜவானுக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிருக்கும். நல்லவேளையாக குமாரி பங்கஜா அச்சமயம் குறுக்கிட்டாள்.\n அவர் மேலே ஏன் கோபித்து கொள்ளுகிறீங்க அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே\n\"இவ்வளவு பெரிய இடத்திலேயிருந்து சிபாரிசு வந்த பிறகு நான் என்ன செய்கிறது\nசினிமா மேனேஜர், \"ஆமாம், கான்ஸ்டேபிள் இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள் இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள் இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள் இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள்\n\"விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பது நல்லது\" என்றாள் பங்கஜா.\n\"அவசியம் சொல்ல வேண்டியதுதான். அப்பனே இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்���ரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி 'புஸ்' என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும் இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்தரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி 'புஸ்' என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும்\" என்றார் சினிமா மானேஜர்.\n உன் லாந்தரை வாங்கிக் கொள். வேற எங்கேயும் வைக்காமல் உன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பாக்கி சினிமாவையும் பார்த்து விட்டுப் போ\nசெங்கோடன் கைநீட்டி லாந்தரை வாங்கிக் கொண்டான். சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் திசையை நோக்கி விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான்.\n\" என்று குமாரி பங்கஜா கேட்டது செங்கோடன் காதில் விழுந்தது. வெட்கத்தினாலும் கோபத்தினாலும் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்த செங்கோடன் குமாரி பங்கஜாவைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இன்னும் சற்று வேகமாக நடந்தான்.\n\"கவுண்டர் கோபித்துக்கொண்டு போகிறார்போல் இருக்கிறது\" என்றான் போலீஸ் சேவகன்.\nகான்ஸ்டேபிளின் சிரிப்புடன் இன்னும் இருவரின் சிரிப்புச் சத்தமும் கலந்து கேட்டது.\nசெங்கோடன் மனத்தில் மிக்க கோபத்துடனேதான் போனான். ஆனால் அந்தக் கோபமெல்லாம் செம்பவளவல்லியின் பேரில் பாய்ந்தது.\n\"சும்மா இருந்தவனைக் கிளப்பிவிட்டுக் 'கட்டாயம் போய் இந்த அழகான சினிமாவைப் பார்த்துவிட்டு வா' என்று சொன்னாள் அல்லவா அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்\" என்று செங்கோடன் தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொய்மான் கரடு - 6.ஆறாம் அத்தியாயம் , செங்கோடன், பங்கஜா, குமாரி, போலீஸ்காரன், அவ��், என்ன, என்றான், சினிமா, தான், அந்த, செங்கோடனுடைய, நெருப்பு, நான், வந்து, கலாட்டா, இருக்கிறது, யாரோ, கான்ஸ்டேபிள், படம், ஒன்றும், போலீஸ், லாந்தரை, அப்போது, ஸார், அவள், வேண்டும், கொண்டான், இடத்தில், லாந்தர், டிக்கட், அல்லவா, கொண்டு, மானேஜர், சொல்லப், கொஞ்சம், பார்த்தானா, செங்கோடக், அவனை, அவர், கன்னத்தில், ஒருவன், பாக்கி, ஆறாம், நீங்கள், உள்ளே, இவ்வளவு, வந்தது, காதில், எதற்காக, பெரிய, போகிறாள், மறுபடியும், இங்கே, அறுக்கப், கேட்டான், வந்த, ஹரிக்கன், கேட்டது, என்றாள், செங்கோடனுக்கு, கரடு, என்றால், கூடாரத்துக்கு, நோக்கி, தெரிந்து, ஓடினான், பொய்மான், எல்லாரும், அத்தியாயம், அவளைக், நின்று, பார்த்தால், வழியில், கையில், இன்னும், பார்த்துக், விலகுங்கள், கொண்டிருந்த, விட்டுவிட்டு, பணம், போகிறாளோ, நல்லது, பேச்சைக், ஆகையால், அல்லது, இதற்குள், வாங்கிக், சிவப்புத், கூச்சல், இருந்த, பக்கத்தில், அமரர், எல்லோரும், கல்கியின், நின்ற, போங்கள், திரி, வந்தேன், வைத்துவிட்டு, பெயர், செய்ய, சற்று, சங்கிலியை, கழுத்துச், பெண்பிள்ளையின், கூடாரத்திலிருந்து, சொல்லிக், சும்மா, சினிமாப், என்றார், அதற்கு, சுற்றிலும், வார்த்தை, உற்றுப், எனக்கு, பார்த்தான், கேட்க, பிடித்து, மீது, தேடிக், ஆமாம், இந்தத், கொண்டார்கள், தடவை, இன்னொரு, அவனுடைய, பயப்படாதே, கவுண்டன், போலத், கீழே, தூரத்தில், நின்றான், அதிர்ஷ்டம், மிக்க, அதற்குப், இவன், மாதிரி, செய்த, கூடி, தன்னை, விழுந்தது, குற்றம், கையைப், வெளியே, அப்பால், விஷயம், ஜனங்கள், கணம், உடனே, அவர்களில், இருந்தனர், வந்தாயா, பார்க்க, காரணம், வாருங்கள், யார், இப்படியெல்லாம், மனிதன், அரெஸ்ட், அழைத்துப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/05/notepad.html", "date_download": "2020-07-04T14:15:59Z", "digest": "sha1:DMDYMVZ6FDJIUYF4Q77FZSEA5FFR7KLU", "length": 9808, "nlines": 96, "source_domain": "www.karpom.com", "title": "Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Notepad » கம்ப்யூட்டர் டிப��ஸ் » தொழில்நுட்பம் » பேஸ்புக் » Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி \nNotepad ஐ டைரி ஆக்குவது எப்படி \nடைரி எழுதுவது நம்மில்நிறைய பேருக்கு உள்ள பழக்கம். எந்த நேரமும் கம்ப்யூட்டரில் இருப்பவரா நீங்கள். இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத முடியும்.\nஎப்படி என பார்போம் என பார்க்கலாம் வாருங்கள்.\n3.இதை \"Diary\" என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.\n4. இப்போது அதை ஓபன் செய்து பாருங்கள்.\nஇன்றைய தேதி மற்றும் நேரம் உடன் இருக்கும். டைரி இல்லாத சமயங்களில் கூட இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூட நீங்கள் இதை எழுதலாம். அப்பப்போ இதை save செய்ய மறக்காதீர்கள்.\nLabels: Computer Tricks, Notepad, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், பேஸ்புக்\nNotepad ஐ டைரி ஆக்குவது எப்படி \nநல்ல உதவி. மிக்க நன்றி.\nமிக்க நன்றி. தவறுக்கு வருந்துகிறேன்.\nஅருமையான பதிவு. நோட்பாடில் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கல. அருமை பகிர்வுக்கு மிக்க நன்றி...\nதனக்குத் தெரிந்ததை அடுத்தவருக்கும் காட்டி வருவது ஓர் உன்னதமான கலை.. அது பெருந்தன்மை மிக்கது.\nஅத்தகைய பணி செய்து வரும் தஙகளுக்கு என் வாழ்த்துகள்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2016/02/1.html", "date_download": "2020-07-04T15:08:25Z", "digest": "sha1:JNFDQHC6LIA3JI7NPB5YZPDZ7TUXYMTZ", "length": 20363, "nlines": 47, "source_domain": "www.karpom.com", "title": "இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 1 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Earn Online » Google Adsense » இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் மூலம் பணம் சாம்பாதிப்பது என்றாலே நிறைய பேருக்கு ஏமாற்று வழியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். ஏனென்றால் பெரும்பாலானவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வீட்டில் இருந்தே பல்லாயிரம் சம்பாதிக்கலாம், விளம்பரங்களை கிளிக் செய்தல், சர்வேக்களில் பங்கெடுத்தல் போன்ற சில ���ழிகளை மட்டுமே அறிந்திருப்பீர்கள். அத்தோடு இதை செய்த சிலர் எதிர்பார்த்த பணம் வந்திருக்காது அல்லது ஃபிராடு பேர்வழிகளிடம் ஏமாந்திருக்க கூடும். ஆனால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இவை மட்டுமல்ல இவற்றை தாண்டி பல்வேறு முறைகள் உள்ளன. இந்த தொடரில் நான் எழுதப்போகும் அனைத்துமே நம்பகமானவை, நிறைய பேர் பணம் சம்பாதிக்கும் முறைகளும் கூட.\nஇந்த முறைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வெறுமனே கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் கிடையாது. நிறைய திறமையும் அவசியம். இங்கே கூறப்படுபவற்றில் எது உங்களுக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்யுங்கள்.\nஏற்கனவே இணையம் பரிச்சயம் ஆனவர்களுக்கு நிச்சயம் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் போன்றவற்றை பற்றி தெரிந்திருக்கும். இணையம் மூலம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவைதான் பெரிய உதவி செய்யும். இதற்கு மேல் கட்டுரையை வழவழவென்று இழுக்காமல் முக்கியமான பகுதிக்குள் செல்லலாம்.\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் நிறைய பேரால் நம்பகமான ஒரு வழி என்று கூறப்படும் ஒரே முறை ஆட்சென்ஸ் தான். இது கூகுளின் நிறுவனங்களில் ஒன்று. இதன் மூலம் பணம் சாம்பாதிக்க நீங்கள் இலக்கண தவறின்று ஆங்கிலத்தில் அல்லது ஆட்சென்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழியில் கட்டுரைகள் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிடைக்க தெளிவான தவறற்ற மொழித்திறமை தேவையில்லை. ஓரளவுக்கு நன்றாக எழுத தெரிந்தாலே ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிடைத்து விடும். ஆனால் நிறைய வாசகர்களை சென்றடைய இலக்கண தவறின்று குறிப்பிட்ட மொழியில் எழுத தெரிந்திருக்க வேண்டும். இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே ஆட்சென்ஸால் அங்கீகரிப்பட்ட மொழியாகும்.\nநீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணமாக நீங்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவராக இருந்தால் அது குறித்த அனுபவங்களை ஆங்கிலத்தில் பயணக்கட்டுரையாக எழுதலாம். கணினி, மொபைல் தொழில்பட்பம் உங்களுக்கு அதிகம் தெரியும் என்றால் அவற்றை குறித்து எழுதலாம். நீங்கள் நன்றாக சமைப்பவராக இருந்தால் குறிப்பிட்ட உணவு முறைகளை எப்படி செய்வது என்று எழுதலாம். பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்காங்கே த���வையான இடத்தில் படங்களை வரைவது போல இங்கேயும் சரியான இடத்தில் தேவையான படங்களை சேர்க்கலாம். மேலே சொன்ன மூன்று மட்டுமின்று நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியவற்றை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம்.\nசரி எழுதுவது என்றால் எங்கே எழுதுவது என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் வந்திருக்கும். Blogger போன்ற வலைப்பதிவுகளின் மூலமோ அல்லது Wordpress, Joomla, Drupal போன்ற CMS (Content Management System) மூலமோ நீங்கள் உங்கள் இணையபக்கத்தை ஆரம்பிக்கலாம். முதலாவதில் பணம் செலவின்றி உங்களுக்கென ஒரு பக்கத்தை தொடங்கிக் கொள்ளலாம். அவை myname.blogspot.com என்று இருக்கும். facebook.com, twitter.com போன்று உங்களுக்கு பிடித்த பெயரில் வரவேண்டும் என்றால் அதற்கு மட்டும் நீங்கள் பணம் செலுத்தி பெயரை பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். Wordpress, Joomla, Drupal போன்றவற்றை பயன்படுத்த நீங்கள் ஆரம்பத்திலேயே பணம் செலுத்தி Web Hosting வாங்க வேண்டும். இவற்றில் Bloggerஐ விட பல வசதிகள் அதிகமாக இருக்கும். புதியவர்கள் முதலில் Blogger மூலம் எழுத ஆரம்பிப்பதே சிறந்தது. [இதற்கு மேல் இவை பற்றி எழுதினால் அதுவே பெரிய தொடராகி விடும். இது குறித்த கேள்விகள் இருப்பின் என் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் எழுதலாம். prabuk@live.in ]\nசரி பிளாக்கர் மூலம் எழுத தொடங்கியாயிற்று, அடுத்து என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இப்போது adsense.com என்ற தளத்திற்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்க வேண்டும். இதில் உங்கள் இணையதளம் குறித்த இடத்தில் உங்கள் இணைய முகவரியை கொடுத்து, அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை கொடுத்து Adsense கணக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடனே ஒரு ஆட்சென்ஸ் கணக்கு உங்களுக்கு உருவாகி விடும். அதில் லாகின் செய்து My Ads பகுதிக்கு சென்று Ad Unit ஒன்று உருவாக்கி அதில் வரும் AdSense codeஐ உங்கள் தளத்தில் சேர்க்க வேண்டும். நீங்கள் Code சேர்த்த இடம் உங்கள் இணையபக்கத்தில் வெற்றிடமாக இருக்கும். இதை செய்து முடித்த 48 மணி நேரத்தில் உங்கள் கணக்கு Approve ஆகி இருந்தால் உங்கள் தளத்தில் விளம்பரங்கள் வரும். இல்லையெனில் உங்கள் தளம் ஏன் Approve ஆகவில்லை என்பது மின்னஞ்சலில் வரும். Approve ஆகி விட்டால் உங்கள் தளத்தில் மூன்று இடங்களில் AdSense codeஐ வைத்துக் கொள்ளலாம்.\nஇப்போது நீங்கள் ப���ஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்ந்ததில் இருந்தோ அல்லது கூகுள் போன்ற தேடுதளங்கள் மூலமோ உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருவார்கள். உங்கள் தளத்தில் நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரையை பொருத்து அல்லது படிக்கும் வாசகரின் விருப்பத்தை பொருத்து விளம்பரங்கள் உங்கள் தளத்தில் தோன்றும். வாசகர் எவரேனும் அதை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமானம் வர ஆரம்பிக்கும். குறைந்த அளவே வாசகர்கள் என்றால் வருமானம் குறைவாக தான் இருக்கும். அதிக அளவிலான வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்தால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான பணம் கிடைக்கும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நீங்களே உங்கள் தளத்தில் இருக்கும் விளம்பரங்கள் மீது கிளிக் செய்யக் கூடாது அதே போல படிக்கும் வாசகரையும் விளம்பரங்களை கிளிக் செய்ய சொல்லக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு நீக்கப்பட்டு விடும்.\nஒரே ஒரு தளத்திற்கு மட்டும் நீங்கள் ஆட்சென்ஸ்க்கு விண்ணப்பம் செய்தால் போதும்.\nஅதை பின்னர் பல்வேறு இணையதளங்களில் பயன்படுத்தலாம். ஆனால் குறிப்பிட்ட தளங்கள் ஆட்சென்ஸ் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகொளத்தூர் மெயில் பத்திரிக்கைக்காக பிப்ரவரி 2016இல் எழுதிய கட்டுரை.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/07/must-have-been-love-2012en-som-deg.html", "date_download": "2020-07-04T14:01:14Z", "digest": "sha1:FS7RCQTQKVFRTZ5E27QQHLCM4UXUNAY2", "length": 33080, "nlines": 528, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): MUST HAVE BEEN LOVE -2012/\"En som deg\"/உலகசினிமா/நார்வே/உண்மைக்காதல் தோற்பதில்லை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nMUST HAVE BEEN LOVE -2012/\"En som deg\"/உலகசினிமா/நார்வே/உண்மைக்காதல் தோற்பதில்லை.\nஅவனை அவளுக்கு பார்த்த நொடியில் ரொம்பவே பிடித்து விடுகின்றது..\nஒரு நாள் இரவு முழுவதும் அவன் பக்கத்தில்தான் அவள் படுத்து இருந்தாள்.. அவனின் விரல் நகம் கூட அவள்மீதுபடவில்லை அதனாலே அவனை அவளுக்கு பிடித்து இருந்தது.. அவனுக்கும்தான்..\nஇரண்டு ப���ரும் உதட்டோடு உதடு பொருத்தில் முத்தம் கொடுத்துக்கொள்ளுகின்றார்கள்.. அந்த மூத்தம் ஒரு இரண்டு நிமிடம் மட்டும் தோடருமேயானால் அவர்கள் உடை அவிழ்ந்து உடலுறவு மேற்க்கொள்ள வேண்டியதுதான் பாக்கி,.. அப்படி ஒரு முத்தம்.... விடாது முத்தம்...\nமுத்த சத்தத்தின் ஊடே அவள்தான் முதலில் ஆரம்பித்தால் ...\nநீ கட்டிக்க போறவளை ஏன் பிரிஞ்சே\nஅது வந்து அப்புறம் சொல்லறேன்..\nஇப்ப சொல்லு, அமை கேட்கலைன்னா எனக்கு தலை வெடிச்சிடும்.\nஇல்லை இப்ப அதை சொல்லறதுக்கான நேரம் இது இல்லை...\nஇந்த இடம் அதை விளக்கி சொல்ல சரியான நேரம் அல்ல ... என்றவுடன் அவளால் மேற்க்கொண்டு அவனை முத்தமிட மனசு இடம் கொடுக்கவில்லை.... எல்லா மேட்டரும் முடிச்சிட்டு நம்மலை நடுத்தெருவுல நிக்க வச்சி டீல்ல விட்டுட்டான்னா என்ன செய்யறது... ஆனாலும் அவனை அவளுக்கு ரொம்பவே பிடிக்கின்றது.. மறுநாள் அவனை போய் பார்க்கலாம் என்று பார்த்தால் அவன் அறை காலியாக இருக்கின்றது.. அவர்கள் இரண்டு பேரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைந்தார்களா என்ன செய்யறது... ஆனாலும் அவனை அவளுக்கு ரொம்பவே பிடிக்கின்றது.. மறுநாள் அவனை போய் பார்க்கலாம் என்று பார்த்தால் அவன் அறை காலியாக இருக்கின்றது.. அவர்கள் இரண்டு பேரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைந்தார்களா\nஎல்லா காதல் கதைகளும் நெஞ்சில் ஒட்டிக்கொள்வதில்லை.. சில திரைப்படங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நம்மில் வந்து பச்சக்கி கொள்வார்கள்.. அப்படி பச்சக்கிகொண்ட நார்வே நாட்டு திரைப்படம்தான் மஸ்ட் ஹேவ் பீன் லவ்.\nகைசான்ற கேரக்டர்ல பமீலா தோல அற்புதமா நடிச்சி இருக்காங்க...அந்த கண் ஆயிரம் விஷயங்களை பேசுது...\nஇஸ்தான் புல் போர்ஷன் செம ஜாலி... இரண்டே கேரக்டர்... அவன் மேல இருக்கும் காதலில் அவனை போலவே இருக்கும் நபரிடம் காதல கொள்வது, அப்படியே வாழ்ந்து விடலாம் என்று அவன் மீது காதலை செலுத்தினால் அவன் அதை புரிந்து கொள்ளாமட்ல அவளை தவிக்க விடுவது... இப்படியே போனால் பிற்காலம் நகரமாக மாறிவிடும் என்பதால் அவனை ஒரு நாளில் உதறுவது என்று அசத்தி இருக்கின்றார்.\nஉடலுறவு முடிந்து நாளை எங்கே என்று கேட்க.. நிறைய மீட்டிங் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது என்று சொல்வதும் உடனே சொல்லாமல் கிளம்புவதும்.. கிளைமாக்ஸ் கவிதை...\nஇயக்குனர் Eirik Svensson எழுதி இயக்கி இருக்கின்றார்... ரோமான்டிக்க���ன ஆள்தான்..\nகாதல் படங்கள் நிறைய பார்த்து இருந்தாலும் வேற்று நாட்டு படங்கள் பார்க்கும் போது அது முற்றிலும் வேறாக இருக்கின்றது.. இந்த படத்தில் பாடல்கள் அனைத்து மனதை மயக்கும் வகையிலும் காதல் பீலிங்கை அதிகம் ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கும்.. இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்...12 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அவசியம் பார்க்கலாம்.\nLabels: Romance movies, உலகசினிமா, நார்வேசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nWaiting for your \"Kavignar VALLI's tribute\". அவசர அவசரமாக கட்டுரை எழுத வேண்டாம். வாலி கடந்த ஒரு வருடமாக நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளார். அனைத்தையும் கூர்ந்து கவனித்து அனைத்து கருத்துகளையும் கவர்ந்து எழுதவும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமைதிலிக்கான கல்வி உதவிதொகை.(கல்வி ஆண்டு/2013-2014)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .புதன்.(24/07/2013)\nREVANCHE-2008/உலகசினிமா/ஆஸ்திரியா/ எதுவும் நம் கைய...\nமுதல் முறையாக ஒரு புகைப்பட போட்டியில் கலந்து கொள்...\nTHE KING'S SPEECH-2010/ உலகசினிமா/இங்கிலாந்து/ திக...\nயாழினி அப்பா/10 (பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்)\nபடுத்தி எடுக்கும் சென்னையின் குறுகலான சாலைகள்.\nOLYMPUS HAS FALLEN. வெள்ளை மாளிகை வீழ்ந்தது.\nAnnayum Rasoolum-2013/உலகசினிமா/இந்தியா/ மலையாள நெ...\nஇரண்டே செகன்ட் ,ஒன்னே முக்கா லட்சம். சென்னையில் ஈச...\nசென்னை அடையார் திரைப்படக்கல்லூரியில் எனது முதல் வக...\nTHE LAST STAND-2013/ தி லாஸ்ட் ஸ்டேன்ட்/என் நேர்மை...\nTHE THIEVES-2012/உலகசினிமா/ கொரியா/ கொரியாவின் திர...\nSingam II-2013 இரண்டாம் சிங்கம் ஆக்ஷன் பேக்கேஜ்.\nThe Illusionist -2006/உலகசினிமா/அமெரிக்கா/மோடி வித...\nCompliance-2012/ உலகசினிமா/ அமெரிக்கா/ வஞ்சிக்கப்ப...\nTransit (2012)பரபரப்பான ஆக்ஷன் பேக்.\nDead Man Down-2013 பழி வாங்குதல் ஒரு போதும் சாகாது.\nMe and You (Io e te)உலகசினிமா/ இத்தாலி/ நிலவறையில்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_847.html", "date_download": "2020-07-04T16:02:05Z", "digest": "sha1:UCGC6FIA2H5AYDKNQXIUUR7QTAVSJ2XJ", "length": 8738, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளர்களில் ஒன்றை இழந்து விட்டோம் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளர்களில் ஒன்றை இழந்து விட்டோம் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி\nஇலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளர்களில் ஒன்றை இழந்து விட்டோம் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி\nஇலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளர்களில் ஒன்றை இழந்து விட்டோம் என்று கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரி அவர்களது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முன்னாள் அமைச்சரும��� மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கலாநிதி ஷூக்ரி அவர்கள் துறை போகக் கற்ற ஒரு தனி மனிதனாக வாழ்ந்து முடித்தவரல்லர். அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். ஆயிரக் கணக்கான மாணாக்கரை உருவாக்கியதில் பெரும் பங்கை வகித்தவர்.\nஅவரிடம் கற்ற மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கலாநிதிகளாக உருவாகியிருக்கிறார்கள். நிர்வாகத் துறைகளில் பணி புரிகிறார்கள். மார்க்க அழைப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nவாழ் நாள் முழுவதும் கற்பித்தல் பணியிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு வந்தவர் கலாநிதி ஷூக்ரி அவர்கள். அறிவைப் பெற்றுக் கொள்ளாத ஒரு சமூகம் முன்னேற்றம் அடையாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காகவே காலமெல்லாம் உழைத்து வந்துள்ளார்.\nஇவ்வாறான ஒருவரை இன்று முஸ்லிம் சமூகம் இழந்து விட்டதால் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளமாக அவர் விளங்கினார்.\nஅன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார���கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஉண்மைகள் வெளியாகும், ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை : விசாரணையின் பின் சங்கக்கார தெரிவிப்பு\n2011 உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_12.html", "date_download": "2020-07-04T15:05:45Z", "digest": "sha1:DX45VSMHZQKMDPZFEBSLEKBC53GFQUOQ", "length": 10390, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்: மங்கள சமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊடகங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்: மங்கள சமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 03 June 2017\nஊடகங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையை மாத்திரம் கூற வேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஐனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய விடயங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் கொள்ளை வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடங்களைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாம் சுதந்திரம் அடைந்த போது இந்த பிராந்தியத்தில் ஜப்பானே செல்வ செழிப்புடன் விளங்கியது. வளங்களுடன் நாமும் சிலோன் என்ற நன்மதிப்புடன் சர்வசே ரீதியில் நற்பெயரைப் பெற்றிருந்தோம். அக்காலப்பகுதியில் தற்போது உலகில் வளர்ச்சிக்கண்ட நாடாக திகழும் கொரிய மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. கொரியா என்பது சேரிப்பகுதியை குறிக்கும் சொல். அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட நாட்டில் இன்று எமது இளைஞர்கள் தொழிலாளர்களாக பணிபுர���கின்றனர்.\nநாட்டை வளமிக்க அபிவிருத்திக்கொண்ட நாடாக மேம்படுத்துவதற்காக சமகால நல்லாட்சி அரசங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தெற்கில் சில சிங்கள கடும்போக்காளர்கள் இதனை சீர் குலைக்கப்பார்க்கின்றனர். பதவியை இழந்தவர்கள் இதன் மூலம் பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர். இதே போன்று வடக்கிலுள்ள சில கடும்போக்காளர்களும் இவ்வாறு செயல் படுகின்றனர்.\nதெற்கில் இளைஞர்கள் துப்பாக்கியை ஏந்தியது போன்று வடக்கிலும் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தினார்கள். இவ்வாறான நிலை நாட்டில் மீண்டும் ஏற்படாதிருப்பதற்காகவே ஐனநாயகம், நலிணக்கம் ஆகியவற்றுடன் அபிவிருத்தி என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.\nதமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். சகல மக்களுக்கும் சகல உரிமையும் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்கள் மத்தியில் சிலர் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். பதவியை இழந்தவர்களை மீண்டும் பதவியில் அமர்த்த இவர்கள் துணைபோகின்றனர்.\nபொருளாத ரீதியல் நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும். இதற்கு நாம் உலகுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஜெனிவாவில் எமக்கு 48 நாடுகள் உதவின. இது முன்னொரு போதும் கிடைத்திராத அமோக ஆதரவு. இலங்கை தொடர்பில் இன்று சர்வதேச ரீதியல் நற்பெயர் உண்டு. இதனால் தான் உலக நாடுகளின் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கின்றனர்.\nகாலங்கடந்த சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். எமது மாணவர்களின் உயர் கல்விக்கு நாம் உதவ வேண்டும். பொது மக்களுக்கு உண்மையை ஊடகங்கள் கூற வேண்டும். பூகோள ரீதியிலான நன்மைகளைப்பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும். ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்: மங்கள சமரவீர\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலிய��் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்: மங்கள சமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-2/", "date_download": "2020-07-04T15:58:53Z", "digest": "sha1:NYQWDZ3H57CMEKONJC56D7MNPOM3JHHG", "length": 18512, "nlines": 228, "source_domain": "bible.catholicgallery.org", "title": "ரூத்து அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible ரூத்து அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil ரூத்து அதிகாரம் - 2 - திருவிவிலியம்\nரூத்து அதிகாரம் – 2 – திருவிவிலியம்\n1 நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்; எலிமலேக்கின் வழியில் உறவானவர்.\n2 ரூத்து நகோமியிடம், “நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்டுகொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும் என்றார். அவரும், “போய் வா, மகளே” என்றார்\n3 ரூத்து ஒரு வயலுக்குப் போய் அறுவடையாளர்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினராக போவாசுக்கு உரியதாய் இருந்தது.\n4 சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்றார். அவர்களும் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக என்றார். அவர்களும் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக\n5 அவர் அறுவடையாள்களின் கண்காணியிடம் “இவள் யார் வீட்டுப் பெண்\n6 அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், “இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண்.\n7 அறுவடையாள்களின் பின்னே சென்று, சிந்தும் கதிர்களைப் ��ொறுக்கிக் கொள்வதற்கு என்னிடம் அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரையில் அவள் சிறிதும்; ஓய்வின்றிக் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இப்போதுதான் அவள் பந்தல் நிழலில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்” என்றார்.\n8 பிறகு போவாசு ரூத்தை நோக்கி பெண்ணே நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய்; நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு.\n9 அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து. அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர் பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்க கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக் கொள் என்றார்.\n10 ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி “என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர். அயல் நாட்டுப்பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்\n11 போவாசு, “உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்.\n12 நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் உனக்குத் தகுந்த பலன் அளிப்பார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருடைய இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய். அவர் உனக்கு முழு நிறைவான பலனை அருள்வார்” என்றார்.\n13 அதற்கு ரூத்து, “ஐயா, கருணைமிகும் கண்கொண்டு நோக்கின்றீர். உம்முடைய பணிப்பெண் அல்லாத என்னைக் கனிமொழி கொண்டே தேற்றுகின்றீர்” என்றார்.\n14 உணவு வேளை வந்ததும் போவாசு ரூத்திடம், “இங்கே வந்து இந்த அப்பத்தை எடுத்துப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்துச் சாப்பிடு” என்றார். அவரும் அவ்வாறே போய் அறுவடையாள்களுடன் உட்கார்ந்து கொண்டார். போவாசு அவருக்கு வருத்த பயறும் கொடுத்தார். அவர் பசிதீர உண்டபின்னும் சிறிதளவு உணவு எஞ்சியது.\n15 பிறகு அவர் மீண்டும் கதிர் பொறுக்க எழுந்து சென்றார். போவாசு தம் அறுவடையாள்களிடம், “அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும். அவளை யாரும் அதட்ட வேண்டாம்.\n16 மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கி கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.\n17 அவருடைய வயலில் ரூத்து மாலை வரை கதிர்களை பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டி புடைத்து நிறுத்த போது வாற்கோதுமை ஏறத்தாழ இருபது படி இருந்தது.\n18 அவர் அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று தம் மாமியாரிடம் காட்டினார்; அவர் உண்ட பின் எடுத்து வைத்திருந்த உணவையும் அவரிடம் கொடுத்தார்.\n19 அவர்தம் மாமியார் அவரிடம், “இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய் அது யாருடைய வயல்” என்று கேட்டுவிட்டு, “உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக என்றார். ரூத்து தம் யாரிடமும் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடையது என்பதைத் தெரிவிப்பதற்காக, “நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு என்றார்.\n20 நகோமி அவரிடம், “அப்படியா வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக” என்றார். மேலும் அவர், “போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்; நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினரும் ஒருவர்” என்றார்.\n21 மோவாபியரான ரூத்து மீண்டும் அவர் அறுவடை முடியும்வரை தம்முடைய ஆள்களுடன் நான் கதிர் பொறுக்கிக் கொள்ளலாமென்று என்னிடம் சொன்னார்” என்றார்.\n22 நகோமி தம் மருமகள் ரூத்திடம் ஆம் மகளே நீ அவருடைய பணிப் பெண்களோடு இருப்பதுதான் நல்லது. வேறொருவனது வயலுக்கு நீ போனால், அங்குள்ள ஆண்கள் உனக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும்” என்று சொன்னார்.\n23 அவ்வாறே ரூத்து போவாசின் பணிப்பெண்களை விட்டுப் பிரியாதிருந்து, வாற்கோதுமையும் கோதுமையும் அறுவடையாகும் வரை கதிர் பொறுக்கி வந்தார்; தம் மாமியாருடனேயே தங்கியிருந்தார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nநீதித் தலைவர்கள் 1 சாமுவேல் 2 சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/shri-ramaridam-enna-karkalam", "date_download": "2020-07-04T15:50:01Z", "digest": "sha1:YMLBMBLXVUAADWUZOKIBI53RM333P2OH", "length": 29645, "nlines": 272, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஸ்ரீ ராமரிடம் என்ன கற்கலாம்? | ட்ரூபால்", "raw_content": "\nஸ்ரீ ராமரிடம் என்ன கற்கலாம்\nஸ்ரீ ராமரிடம் என்ன கற்கலாம்\nமனிதருள் மாணிக்கமாய் போற்றப்படும் ஸ்ரீ ராமரிடமிருந்து என்ன கற்கலாம் சத்குருவின் வித்தியாசமான பார்வையில் விரிகிறது இந்தக் கட்டுரை...\nமனிதருள் மாணிக்கமாய் போற்றப்படும் ஸ்ரீ ராமரிடமிருந்து என்ன கற்கலாம் சத்குருவின் வித்தியாசமான பார்வையில் விரிகிறது இந்தக் கட்டுரை...\nஇந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மைப் பகுதி ராமனை போற்றி வணங்குகிறது, ஆனால் அவர் வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தால், வாழ்க்கை அவருக்கு நிகழ்ந்த விதத்தைப் பார்த்தால், தொடர்ந்து அவருக்கு பேரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது போலத் தோன்றும். தனக்கு சேரவேண்டிய இராஜ்ஜியத்தை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. போர் தொடுக்க விருப்பமில்லாத போதும் மனைவியை அபகரித்துச் சென்றதால் போர்செய்ய நேர்ந்தது. மனைவியை மீட்டுவந்த பிறகு, சுற்றியுள்ள அனைவரும் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அதனால் மிகவும் பிரியமான மனைவி கர்ப்பிணியாய் இரண்டு குழந்தைகளை சுமந்திருந்த போதும் அவளை காட்டில் விட்டுவர நேர்ந்தது. பிறகு அறியாமலே தன் பிள்ளைகளுக்கு எதிராகவே போரிட்டு மனைவியை தொலைக்க நேர்ந்தது. அவர் வாழ்க்கை முழுவதும் இழப்புகள் மட்டுமே. அப்படியிருந்தும் ஏன் அவரை இவ்வளவுபேர் வழிபடுகிறார்கள்\n\"இல்லை, இது எனக்கு நடக்காது\" என்று நினைப்பது முட்டாள்தனம். \"எனக்கு இப்படி நடந்தாலும் நான் மேன்மையாக வாழ்ந்துசெல்வேன்,\" என்பதே புத்திசாலித்தனம். இந்த வியக்கத்தக்க விவேகத்தைப் பார்த்து மக்கள் இராமரை வழிபட்டார்கள்.\nராமரின் மகத்துவம் அவர் வாழ்க்கையில் சந்தித்த சூழ்நிலைகளில் இல்லை. அவர் சந்தித்த அத்தனை இழப்புகளிலும் அவர் தன்னை எவ்வளவு மேன்மையாக நடத்திக்கொண்டார் என்பதுதான் அவருடைய மகத்துவம்.\nஅவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாமல் பேரிழப்புகள் நிகழ்ந்தும், ஒருமுறைகூட அவர் நேர்மை பிறழவில்லை, அவருக்கென அவர் அமைத்துக்கொண்ட அடிப்படைகளிலிருந்து நெறி தவறவில்லை.\nமுக்தியையும் மேன்மையான வாழ்வையும் நாடுபவர்கள் இராமரை நாடினார்கள். எவ்வளவு தூரம் நாம் கட்டுக்கோப்பாக வாழ முயன்றாலும், எந்நேரத்திலும் வெளிசூழ்நிலைகள் தவறாகப் போகலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் விவேகம் அவர்களுக்கு இருந்தது. அனைத்தையும் நீங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு சூறாவளி வந்து சென்றால் எல்லாம் அழிந்துவிடும். இவை அனைத்தும் இப்போதும் நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடிதான் உள்ளன. நமக்கு நிகழாமல் இருக்கலாம், ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.\n\"இல்லை, இது எனக்கு நடக்காது\" என்று நினைப்பது முட்டாள்தனம். \"எனக்கு இப்படி நடந்தாலும் நான் மேன்மையாக வாழ்ந்துசெல்வேன்,\" என்பதே புத்திசாலித்தனம். இந்த வியக்கத்தக்க விவேகத்தைப் பார்த்து மக்கள் இராமரை வழிபட்டார்கள். வாழ்க்கை அவருக்கு பேரிழப்பின் தொடராக மாறியபோதும், ஒருமுறைகூட அவர் நேர்மை தவறவில்லை, அவருக்கென அமைத்துக்கொண்ட வாழ்க்கை அடிப்படைகளிலிருந்து பிறழவில்லை. அவர் செய்யவேண்டியது மட்டுமே நோக்கமாக இருந்து, தன் வாழ்க்கையை சமநிலையாக நடத்திச் சென்றார்.\nஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் பேரிடர்களை தேடிச்செல்லும் பாரம்பரியம் ஒன்று உள்ளது. பல ஆன்மீக சாதகர்கள் அவர்கள் வாழ்வில் ஏதொவொன்று தவறாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். சாவதற்கு முன் அவர்கள் தங்களை முழுவதுமாக பரிசோதித்துப் பார்த்துவிட விரும்புவார்கள். \"தரம் பரிசோதிக்கப்பட்டது\" என்று உறுதி செய்துகொள்ள விரும்புவார்கள். என்ன நிகழ்ந்தாலும் சரி, அவர்கள் மேன்மையாக அதைக் கடந்துவர விரும்புவார்கள், ஏனென்றால் உடலை விட்டுச்செல்ல வேண்டிய நேரம்தான் ஒருவர் சமநிலையை இழக்கக்கூடிய நேரம். எல்லாம் நன்றாகவே இருந்தாலும், இதுவரை உண்மை என்று நீங்கள் நம்பிய அனைத்தும் கைநழுவிப் போகவிருக்கும் தருணம் நீங்கள் சற்று சமநிலையை இழக்கும் தருணம். அதனால் மக்கள் பேரிடர்களை தேடிச் சென்றார்கள்.\nஉதாரணத்திற்கு, அக்கமஹாதேவி ஓர் அரசரை மணம் முடித்திருந்தார். ஆனால், அவர் சிறு வயதிலிருந்தே தன்னை முழுவதுமாக சிவனுக்குக் கொடுத்திருந்தார். அவர் சிவனிடம் கூறுகையில், \"சிவனே என்னை பசியாக்கி உணவு கிடைக்காமல் செய். அப்படி கிடைத்தால், நான் வாயில் வைக்கும்முன் தரையில் விழும்படி செய். தரையிலிருந்து எடுக்கும்முன் ஒரு நாய் அதனைக் கவ்விச் செல்லும்படி செய். என்னை எல்லாவற்றையும் சந்திக்கச்செய். வெளிசூழ்நிலை என்னவாக இருந்தாலும் என்னை நான் மேன்மையாக நடத்திக்கொள்வதை நான் கற்றுக்கொள்ள வழிசெய்,\" என்றார். இது பக்தியின் உச்சநிலை.\nஅவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய ���வால் வரும்வரை அவர்கள் நன்றாகவே இருப்பதுபோல் தெரியும். சவால் வந்தபிறகு அவர் யாரென்று தெரியும். ஏதோவொன்று அவர்கள் நினைக்கும்விதமாக நடக்கவில்லை என்றால் சிதறிப்போவார்கள்.\nநீங்கள் தயாராக இருக்க விரும்புகிறீர்கள். போகவேண்டிய நேரம் வரும்போது, சிறிதளவு கூட தடுமாறாமல் இருக்க விழைகிறீர்கள். ஏனென்றால், அதுதான் நீங்கள் சரியாக கையாளவேண்டிய தருணம். அதற்கு சற்று பயிற்சி தேவை. திடீரென ஒருநாள் அது நடந்துவிட்டால், அதை உங்களால் கையாள முடியாது. அதனால், தொடர்ந்து அவர்கள் வாழ்வில் சோதனைகளையும் வேதனைகளையும் விழிப்புணர்வாக நாடுகிறார்கள்.\nஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்தால், முதல் படியாக ஏழ்மையை தேர்ந்தெடுப்பது உலகின் எல்லா பகுதிகளிலும் பாரம்பரியமான வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஏழ்மையில் மேன்மையாக உங்களை நடத்திச்செல்வது சாதாரண விஷயமல்ல, அது எல்லா விதங்களிலும் உங்களை சோதிக்கும். பசியாக இருக்கும்போது மனிதனாய் இருக்கும் உணர்வையே தொலைத்து மிருகம் போல மாறிவிடுவீர்கள். பசியாக இருக்கும்போது உங்களை மேன்மையாக நடத்துவது சுலபமான விஷயமல்ல. இந்தியாவில் யோகிகளைப் பார்த்தால், அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள், தொடர்ந்து நடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் பசியாக இருக்கிறார்கள், சில நாட்களாக உணவருந்தவில்லை என்பது பார்த்தாலே தெரியும், ஆனாலும் அவர்கள் தங்களை மேன்மையாக நடத்திக்கொள்வார்கள்.\nஒருவேளைக்கான உணவைக் கொடுத்தால் எடுத்துக்கொள்வார்கள். அடுத்தவேளை உணவிற்கு பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் அந்த சவால் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். இரண்டு வேளை சாப்பாட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டால், நாளை பத்து வேளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உங்களை சமாதானப்படுத்த முயற்சிப்பீர்கள்.\nஒன்றை சேர்த்துவிட்டால், இன்னுமொன்று தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மெதுமெதுவாக உங்கள் வாழ்க்கை முழுவதையும் ஒருங்கிணைக்க முயன்று அது முடிவில்லாமல் போய்விடும். நம் பிழைப்பை நாம் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று சற்று நிதானித்துப் பாருங்கள். நம் பிழைப்பிற்கான செயல்முறையை வானம் வரை வளர்த்துள்ளோம், அப்போதும் நமக்குப் போதவில்லை. அதனால், ஒருவேளை உணவு கொடுத்தால் இந்த யோகிகள் பெற்றுக்கொள்வார்கள், ஆனால் அடுத்தவேளைக்கு பணம் கொடுத்தால் மறுத்துவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் அந்த சோதனை எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.\nராமர் - மேன்மையின் திருவுருவம்\nமக்கள் இராமரை வழிபடக் காரணம், அவர் வாழ்க்கையின் வெற்றியால் அல்ல, மிகவும் கடினமான சூழ்நிலைகளையும் அவர் மேன்மையாகக் கையாண்ட விதத்தால்தான். அதுதான் ஒருவரது வாழ்க்கையில் மிக மதிப்பானது. உங்களிடம் எவ்வளவு இருக்கிறது, என்ன செய்தீர்கள், என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பது ஒரு பொருட்டல்ல. என்ன நடந்தாலும் உங்களை எப்படி நடத்திக்கொண்டீர்கள் அதுதான் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன் தரத்தை நிர்ணயிக்கிறது.\nபங்குச்சந்தை நிலவரம் நன்றாக இருந்தால், நீங்கள் 100 கோடி டாலர் சம்பாதிக்கலாம், ஆனால் அதில் அர்த்தமிருக்காது. அது ஒரு சமூக சூழ்நிலை மட்டுமே. உங்கள் சமூகத்தில் நீங்கள் கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் இன்னொரு சமூகத்தில் நீங்கள் தோற்றுப்போனவராகத் தெரிவீர்கள், அர்த்தமில்லாது போவீர்கள். சூழ்நிலையோடு சேர்ந்து வரும் வசதிகளை அனுபவிப்பதில் தவறில்லை, ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் உங்களால் எந்த அளவு மேன்மையாக அதைக் கையாள முடிகிறது பல மனிதர்களுக்கு இது நிகழ்வதை நீங்கள் கவனிப்பீர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய சவால் வரும்வரை அவர்கள் நன்றாகவே இருப்பதுபோல் தெரியும். சவால் வந்தபிறகு அவர் யாரென்று தெரியும். ஏதோவொன்று அவர்கள் நினைக்கும்விதமாக நடக்கவில்லை என்றால் சிதறிப்போவார்கள்.\nமக்கள் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் அனைத்திற்கும் நன்றி சொல்கிறார்கள். உங்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் உங்கள் வாழ்க்கைக்கு எதையும் சேர்க்காது. இந்தியாவில் இதை கவனிப்பீர்கள். குப்பத்திற்கு அருகே பெரிய மாளிகை இருக்கும். நீங்கள் எவ்வளவு பெருமையுடன் இருக்கிறீர்களோ அதே பெருமையுடன் அந்த குப்பத்து மனிதரும் இருப்பார். இது நல்ல விஷயம். பெருமையில் மட்டுமல்ல, யார் எப்படி இருந்தாலும் ஒரு மனிதர் தன்னை மேன்மையாக வைத்துக்கொண்டால், அவர் தன்னை நன்றாக சுமந்துகொள்கிறார் என்று அர்த்தம். தூக்குமேடைக்கு நடந்துசெல்வதானாலும் நீங்கள் மேன்மையாக நடக்கமுடிந���தால், இதுதான் ஒரு மனிதனின் தன்மை. மற்றதெல்லாம் சூழ்நிலையின் தன்மைகள் மட்டுமே.\nஅப்படியானால் நம் வாழ்க்கையை நாம் சரியாக நடத்தக்கூடாதா அப்படியில்லை, நம்மைச் சுற்றியிருப்பதை சரியாக நடத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும். சூழ்நிலையை நன்றாக நடத்திக்கொண்டால் எனக்குள் நான் அற்புதமாக உணர்வேன் என்று கிடையாது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னை என்னால் மேன்மையாக நடத்திக்கொள்ள முடிந்தால்தான் நான் அற்புதமாக உணர்வேன். ஆனால், நீங்கள் சூழ்நிலையையும் கையாள வேண்டும், காரணம், நீங்கள் அனைவரின் நல்வாழ்வைக் குறித்தும் அக்கறை கொண்டுள்ளீர்கள்.\nஇராமர் தன் வாழ்க்கையின் சூழ்நிலைகளை சரியாகக் கையாள முயன்றார், ஆனால் எப்போதும் அவரால் விரும்பியதை செய்ய முடியவில்லை. கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்தார், எல்லாம் கைமீறிப் போனது, ஆனால் அவர் தன்னை எப்போதும் மேன்மையாக நடத்திக்கொண்டார் என்பதுதான் மகத்துவமானது. ஆன்மீகப் பாதையில் செல்வதன் அடிப்படை சாரம்சமே இதுதான். ஓர் அழகான நறுமணமான மலராக உங்கள் உயிர் மலர்வதற்கான சூழ்நிலையை உருவாக்க விரும்பினால், தொடர்ந்து உங்களுக்குள் மேன்மையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும்.\nசிவன், யார் பெற்ற மகன்\nசிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமாலய மலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு, அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்த போத…\nமுற்பிறவியைப் பற்றி தெரிந்துகொள்ள முடியுமா\nமுன்பிறவிகள் பற்றி அறிந்து கொள்வதில் பயன் உள்ளதா விழிப்புணர்வுடன் அதைத் தெரிந்து கொள்ள வழிகள் உள்ளதா\nகுரு பௌர்ணமி... சில தனிச்சிறப்புகள்\nதுவரை ஆதி யோகியாக இருந்தவர் அன்றுமுதல் ஆதிகுருவாக மாறினார். தெற்கு நோக்கி அமர்ந்ததால் தட்சிணாமூர்த்தி (தட்சின்-தெற்கு) என்றும் அழைக்கப்படுகிறார். ஆதிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/490963/amp?ref=entity&keyword=Vikramaditya", "date_download": "2020-07-04T14:37:46Z", "digest": "sha1:OOQNRH6TDKHOQ4H4H3ZKHHYVI2PMW6WD", "length": 10549, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Naval Officer Dies In Fire Onboard INS Vikramaditya In Karnataka | ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் தீ; அதிகாரி பலி; 7 பேர் காயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்���ுவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் தீ; அதிகாரி பலி; 7 பேர் காயம்\nபுதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, கடற்படை கமாண்டர் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்திய கடற்படையில் உள்ள மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. வட கர்நாடக மாவட்டம், கார்வார் துறைமுகத்துக்குள் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கப்பலில் இருந்த பாய்லரில் மின்கசிவு ஏற்பட்டது. இதில், திடீர் என்று தீப்பிடித்து பரவியது.\nகப்பலில் இருந்த வீரர்கள் தீயை அணைத்ததால், கப்பல் பெரிய சேதமின்றி தப்பியது. இந்நிலையில், தீயை அணைக்க போராடிய கப்பல் படை அதிகாரி சவுகான் திடீரென சுய நினைவு இழந்தார். தீயால் ஏற்பட்ட புகை காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கார்வாரில் உள்ள கப்பல்படை மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ச��ுகான் பரிதாபமாக பலியானார்.\nமேலும், தீ விபத்தில் கப்பல் ஊழியர்கள் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விமானந்தாங்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதில், ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். இது, 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் கொண்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் விளக்கம்\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 2505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉ.பி-யில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தம்: சீன நிறுவனம் தகுதியிழப்பு\nடெல்லியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nசீனா ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியா திட்டம்: அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் ராணுவ தளம் அமைக்க முடிவு\nசர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்\nமால்வேர் , ட்ரோஜன் வைரஸ் இருக்க வாய்ப்பு... சீனா, பாகிஸ்தானில் இருந்து இருந்து மின் சாதனங்களை இயக்குமதி செய்ய வேண்டாம் : மத்திய அரசு\nடெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை,அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து வரும் 6 முதல் 19 வரை விமானங்கள் ரத்து.: கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\n× RELATED கெமிக்கல் கம்பெனியில் திடீர் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529738/amp?ref=entity&keyword=Tenders", "date_download": "2020-07-04T15:29:11Z", "digest": "sha1:4VVO6HPWDRK24MUCXT23N3UDMHL2M4V2", "length": 9984, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Tenders for tomorrow's task: Officers informed | டாஸ்மாக் பார்களுக்கு நாளை டெண்டர்: அதிகாரிகள் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமி���ர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடாஸ்மாக் பார்களுக்கு நாளை டெண்டர்: அதிகாரிகள் தகவல்\nசென்னை: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் பார் டெண்டர் நடக்கிறது. இந்த டெண்டரின் மூலம் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 1,872 மதுக்கூடங்கள் என்கிற பார்கள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு பார் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க பெரும்பாலோனோர் முனைப்பு காட்டவில்லை. இதனால் பார் உரிமை தொகை குறைக்கப்பட்டது. இதையடுத்து, பார் டெண்டரில் அனைவரும் டெண்டரில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என பார் உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 11ம் தேதி டெண்டர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென பார் டெண்டரை நிர்வாகம் ஒத்திவைத்தது. பின்னர், இம்மாதம் 30ம் தேதிக்குள் டெண்டரை நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி பார் டெண்டர் நடைபெறுகிறது.\nஏற்கனவே, பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று உரிமத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 90 சதவீத பார் உரிமையாளர்கள் பார் டெண்டரி��் கலந்துகொள்ள உள்ளனர். தமிழகத்தில் அரசு அனுமதி பெற்று 1,872 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் டெண்டரில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமத்தொகை குறைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் பார் டெண்டர் எடுக்க வாய்ப்புள்ளது. அதன்படி, தற்போது உள்ள பார்களின் எண்ணிக்கை விரைவில் 2 ஆயிரத்து 500ஐ தொடும் எனவும் அதிகாரி கூறினார்.\nஎன்எல்சியில் தொடர் பாய்லர் விபத்து விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு\nகல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைப்பு: தமிழக அரசு\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஐவரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1,05,432 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: காவல்துறை\nசென்னையில் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படவில்லை: போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் பேட்டி\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடையே பணிக்கு சென்று வர இ-பாஸ் அவசியம்: தமிழக அரசு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3,785 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nசென்னையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.: எஸ்.பி. வேலுமணி தகவல்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,214 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,592-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n× RELATED டாஸ்மாக் அலுவலக டிரைவர்களுக்கு கொரோனா அச்சத்தில் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/208924?ref=archive-feed", "date_download": "2020-07-04T14:24:52Z", "digest": "sha1:XUQNUU6RF77BL2HVMSHIFBMZA3HNDLPL", "length": 8839, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சாதாரண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய தமிழச்சி... முதலிடம் பிடித்து அசத்தல்: குவியும் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாதா��ண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய தமிழச்சி... முதலிடம் பிடித்து அசத்தல்: குவியும் பாராட்டு\nஇந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். இவருக்கு பொன்மணி என்ற மகள் உள்ளார்.\nபொன்மணி அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார்.\nஇதில் 1200-க்கு 1,062 மதிப்பெண்கள் பெற்ற இவர், சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் படித்தார்.\nஅதன் பின் முதுநிலை பட்டத்திற்கான தேர்வை எழுதினார்.\nஇந்நிலையில் இந்திய மருத்துவக் கல்விக்காக நடைபெற்ற நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் முதலிடம் பெற்று சாதித்து காட்டியுள்ளார்.\nஇது குறித்து பொன்மணி கூறுகையில், எம்பிபிஎஸ் கனவில் தான் படித்தேன். ஆனால், சித்தாதான் கிடைத்தது. இருப்பினும் இதை விருப்பத்தோடு படித்தேன். அதன் பின் இந்திய மருத்துவக் கல்வியின் (ஆயுஸ்) முதுநிலை பிரிவுக்கு நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வை எழுதினேன்.\nஇதற்கான முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 400-க்கு 377 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளேன், இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, சென்னை தாம்பரத்தில் இருக்கும் தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேல்படிப்பு படிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/telangana-governor-tamilisai-controversial-pxyu3h", "date_download": "2020-07-04T15:51:13Z", "digest": "sha1:S33NO4Z37KM76WXABVOBJBAF5TF5ZWQK", "length": 11888, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழிசை சவுந்தரராஜன் எடுத்த திடீர் அதிரடி முடிவு... அலறும் தெலுங்கானா..!", "raw_content": "\nதமிழிசை சவுந்தரராஜன் எடுத்த திடீர் அதிரடி முடிவு... அலறும் தெலுங்கானா..\nதெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nதெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nமாநில ஆளுநர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ மக்களை சந்தித்து குறைகளை கேட்பதோ நடைமுறையில் இல்லை. இதற்கு விதிவிலக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஅந்த வரிசையில் இப்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழிசையில் ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை அனுப்பி இருந்தார். அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்’எனக் கூறி இருந்தார்.\nஅதற்கு பதிலளித்த தமிழிசை ’’உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது’’என்று கூறி இருந்தார். அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து ஆளுநரின் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர் பாஜகவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா\nமற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nபல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மகன் சுகந்தன் திருமணம்\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்காக கொரோனா முக்கிய மருந்தை அனுப்பி வைத்த தமிழிசை... உடன்பிறப்பை மிஞ்சிய பாசம்.\nராஜ்பவன் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்களை கொடுத்த டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் \nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்... பதறிய தமிழிசை... எடப்பாடி அரசுக்கு கோரிக்கை\nநாட்டின் பிரதமரைப் பின்பற்றினால்.. நாட்டை விட்டே ஓடும் கொரோனா.. வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி பண்ணும் தமிழிசை\nகடவுள்தான் எனக்கு கவர்னர் பதவியை கொடுத்தார்: தடாலடி தமிழிசை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nதந்தை - மகனை சிறையில் அடைக்க உடல் ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர்..ஒரு மாத லீவில் சென்றதால் பரபரப்பு\nஎனக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை..குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனடி மறுப்பு\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/all-detainees-in-jk-mla-hostel-will-be-released-except-these-top-five-leaders/", "date_download": "2020-07-04T16:19:43Z", "digest": "sha1:TEOUZKD2NQDOQKO4ANVV2JZC56QZKWCN", "length": 17175, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "All detainees in JK MLA hostel will be released except these top five leaders - முக்கியமான 5 தலைவர்களை தவிர சிறைபிடிக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்கள் அனைவரும் விடுதலை!", "raw_content": "\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nமுக்கியமான 5 தலைவர்களை தவிர சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் காஷ்மீரில் விடுதலை\nவிடுதலை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்ட பிறகு எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.\nAll detainees in JK MLA hostel will be released : தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட 5 முக்கிய ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் தவிர எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனைத்து தலைவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 நாட்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் இன்னும் முறையான இணைய வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாமல் இருக்கிறது காஷ்மீர்.\nமாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா\n5 முக்கிய தலைவர்கள் முறையே பீப்பிள்ஸ் கான்ஃப்ரென்ஸ் கட்சியின் தலைவர் சாஜத் லோன், தேசிய மாநாட்டு கட்சியின் பொது செயலாளர் அலி முகமது சாகர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவருமான ஷா ஃபாசல், மூத்த பி.டி.பி கட்சியின் தலைவர் நயீம் அக்தர் மற்றும் பி.டி.பி இளைஞரணியின் தலைவர் வஹீத் ஆர் ரெஹ்மான் பாரா ஆகியோர் தற்போதைக்கு விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.\nகொஞ்சம் கொஞ்சமாக தடுப்புக் காவலில் இருக்கும் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் விடுதலை பத்திரங்களில் அவர்கள் கையெழுத்திட்ட பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காஷ்மீர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nஇன்றைய தேதியில் 26 ந்நபர்கள் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். பி.டி.பி கட்சியின் அஜாஸ் மிர், என்.சி. யின் சல்மான் சாகர், ஷோவ்கத் கணனி, அலி முகமது தார் மற்றும் அல்டாஃப் குலூ ஆகியோர் அடங்குவார்கள். அவாமி இத்திஹாத் கட்சியின் வழக்கறிஞர் பிலால் சுல்தானும் அங்கு த��ன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷேர் -இ – காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இருந்து அவர்கள் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்கு முன்பு அங்கே 58 நபர்கள் தங்கியிருந்தனர் குறிப்பிடத்தக்கது.\n800க்கும் மேற்பட்டோர் இன்னும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரங்களை ரத்து செய்தது மத்திய அரசு. அதனால் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஆனால் முன்னாள் முதல்வர்கள் யாரையும் வெளியிடும் எண்ணம் இதுவரை அரசுக்கு இல்லை. ஃபரூக் அப்துல்லா அவருடைய குப்கார் சாலையில் அமைந்திருக்கும் இல்லத்தில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒமர் அப்துல்லா ஹரி நிவாஸிலும், மெகபூபா முஃப்தி அரசு அலுவலகம் ஒன்றிலும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதிங்கள் கிழமையன்று முன்னாள் பி.டி.பி. எம்.எல்.ஏ ஜஹூர் மிர், பஷீர் மிர், குலாம் நபி, என்.சி. தலைவர் மற்றும் இஷ்ஃபாக் ஜப்பார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ யாஷீர் ரெஷி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : 145 நாட்களுக்கு பிறகு இணைய சேவையை பெற்றது கார்கில்\nJ&K: தீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம் – உள்ளூர் நபரும் பலி\nவன்முறை ஒரு போதும் வெல்லாது… காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ட்வீட்\nஜம்மு காஷ்மீரில் முழுமையாக அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்\nபொது முடக்கத்திற்கு பிறகும் காஷ்மீரின் கைவினை தொழில் இருக்குமா\nஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஹந்த்வாரா தீவிரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட மூவர் வீர மரணம்\nபூத்து குலுங்கி கண்களுக்கு விருந்து படைக்கும் துலிப் மலர்கள் – நம்ம காஷ்மீர்ல தான்\nஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து – தேசிய ஒற்றுமைக்கு தீங்குவிளைக்கும் என்று டாக்டர் அம்பேத்கர் எண்ணினார்\nவிடுதலையான ஒமர் அப்துல்லா; ‘வித்தியாசமான உலகம்’ என டுவிட்\nமுதல் ஃபோட்டோ ஷூட்டா இது\nகோலம் ப���ாட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு – சென்னை போலீஸ் ‘பகீர்’ தகவல்\n2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்\n2007ல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி, ரசிகர்களின் கல்லடிக்கு ஆளான இந்திய அணிக்கு மீண்டும் ராஜ மரியாதையை ஏற்படுத்தி, அதே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்தவர் மகேந்திர சிங் தோனி. பெருவாரியாக இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. என்ன தான் இந்தியா கோப்பையை வென்றிருந்தாலும், அப்போதைய இந்திய அணியின் சூப்பர் […]\n இன்ஸ்டாகிராமை கலக்கிய கியூட் குழந்தையின் வைரல் வீடியோ\nஒரு வயதே ஆன கியூட் குட்டி குழந்தை கோப் செஃப் உடையில் சமையல் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நெட்டிசன்களையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nரா���ாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/blog-post_57.html", "date_download": "2020-07-04T16:20:51Z", "digest": "sha1:IYD3AA3JTI6XNRRLD4TA3D4BJN3NQA76", "length": 6523, "nlines": 144, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அணிபரத்தையர், கடவல்லூர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n1) வெண்முரசில் அணிபரத்தையர் வரவேற்பதற்கு வருகிறார்கள். இவர்களை ஏன் அழைத்தார்கள் என சிந்தித்ததுண்டு. கம்பனும் காமமும்-6 [http://www.jeyamohan.in/1702] படித்தபின் அது ஏன் என்று புரிந்தது.\n2) கடவல்லூர் அன்யோன்யம் [http://www.jeyamohan.in/919] படித்தேன். சொல்வளர்க்காடில் வரும் வேத பாடசாலைகளும் விவாதங்களும் நினைவுக்கு வந்தது.\n3) உலகின் நீளமான நாவல் வரிசையில் வெண்முரசு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது [https://en.wikipedia.org/wiki/List_of_longest_novels]. சாதனையாக (கின்னஸ், லிம்கா) பதிவு செய்யலாமே. \"கி.ரா\"வுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என சொல்லி இருந்தீர்கள். நாம் செய்யும் சாதனைகளை பதிவு செய்தால், இந்திய அளவில் தெரிந்தால் தானே அங்கீகாரம் கிடைக்கும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/11225614/Vadivelu-signed-for-Simbus-film.vpf", "date_download": "2020-07-04T15:30:06Z", "digest": "sha1:QI6UFGPQXGJXKDA5QO6MFLNANIQVSIWR", "length": 9727, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vadivelu signed for Simbu's film || சிம்பு படத்தில் நடிக்க தடையை மீறி வடிவேலு ஒப்பந்தம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிம்பு படத்தில் நடிக்க தடையை மீறி வடிவேலு ஒப்பந்தம்\nசிம்பு படத்தில் நடிக்க தடையை மீறி வடிவேலு ஒப்பந்தம்\nசிம்பு படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nவெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிம்புவை மிஷ்கின் சந்தித்து கதை சொன்னதாகவும், சிம்புவுக்கும் கதை பிடித்துப்போய் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாகவும், மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது.\nஇந்த படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் படத்துக்காக செலவிட்ட ரூ.10 கோடியை வடிவேலு ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் ஷங்கர் படத்தை முடித்து கொடுக்கும்படி வடிவேலுவை நிர்ப்பந்தித்தனர். அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து வடிவேலு படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று பட அதிபர் சங்கம் அறிவித்தது. இதனால் புதிய படங்களுக்கு வடிவேலுவை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை.\nசில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் சிம்பு படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வடிவேலுக்கு எதிரான தடை நீக்கப்படவில்லை என்றனர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்\n3. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\n4. “சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு\n5. டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிச��� நடிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/27151604/Coming-back-director-kathir.vpf", "date_download": "2020-07-04T15:39:19Z", "digest": "sha1:TX4B6S3A5NZBFXPUARR6YIKEBAT3TPKS", "length": 5975, "nlines": 106, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coming back, director kathir! || மீண்டும் வருகிறார், கதிர்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயக்குனர் கதிர் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nகாதல் தேசம், இதயம் ஆகிய படங்களை இயக்கிய கதிர் சில வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nமுதல் கட்டமாக, ‘காதல் தேசம்,’ ‘இதயம்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை அவர் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/10033845/District-level-football-tournament-at-Thoothukudi.vpf", "date_download": "2020-07-04T15:38:29Z", "digest": "sha1:CMLSNOPFAMBWXMX4IUHU6APKGFGTGWCW", "length": 12440, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "District level football tournament at Thoothukudi || தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி + \"||\" + District level football tournament at Thoothukudi\nதூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி\nதூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடங்கி, நடந்து வருகின்றன.\nதூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜேசையா, செயலாளர் ஆல்ட்ரின், மெரின்டோ வி.ராயன், நிக்கோலஸ், ரமேஷ், வால்ட்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 24 கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. முதல் லீக் போட்டி ஸ்பிரிட்டடு யூத் கால்பந்து அணியும், சவுத்கோஸ்ட் சாசர் அணியும் விளையாடின. இதில் சவுத்கோஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து இந்த மாதம் இறுதி வரை நடக்கிறது. இந்த லீக் போட்டியில் முதல் இடம் பெறும் அணி மாநில அளவிலான லீக் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\n1. கால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nகால்பந்து போட்டியில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி இடம் பிடித்துள்ளார்.\n2. கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை யுவான்டஸ் ஸ்ட்ரைக்கரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான ரொனால்டோ பெற்றுள்ளார்.\n3. ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது; மன ரீதியாக தயாராக வேண்டும்-லியோனல் மெஸ்சி\nலியோனல் மெஸ்சி லா லிகாவுக்கு போட்டிக்காக காத்திருக்கிறார், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதில் அவர் விருப்பம் கொண்டுள்ளார்.\n4. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nகரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\n5. போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழையமுயன்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது\nபோலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பராகுவே காவல்துறையினரால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. தொழிலாளி கொலையில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்\n3. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n4. கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமா மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதில்\n5. கொரோனா ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்த பொதுமக்கள்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173603&cat=33", "date_download": "2020-07-04T16:19:07Z", "digest": "sha1:IM6VR2WQIXZFY2V3VECQZOTBTRLIURTB", "length": 14699, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "லலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஒருவர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ லலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஒருவர் கைது\nலலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஒருவர் கைது\nசம்பவம் அக்டோபர் 04,2019 | 14:00 IST\nதிருச்சி நகை கடை கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருவாரூரில் கைது 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n100 கிலோ நகைகள் கொள்ளை\nநீட் ஆள் மாறாட்டம் மேலும் ஒருவர் கைது\n400 கிலோ கஞ்சா கடத்திய டிரைவர் கைது\nகள்ள உறவால் ஒருவர் கொலை\n40 சவரன் நகை கொள்ளை\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nபகுதிகள் அரசியல் ��ொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n15 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nகாரைக்குடி பருப்பு உருண்டை குழம்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/547774-647-covid-19-cases-found-in-last-2-days-linked-to-tablighi-jamaat-congregation-health-ministry.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T16:42:57Z", "digest": "sha1:53SZT7TXLRMO6UBKNGZV3YPB4MCQXWQT", "length": 20390, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 647 பேருக்கு கரோனா; 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் | 647 COVID-19 cases found in last 2 days linked to Tablighi Jamaat congregation: Health ministry - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nதப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 647 பேருக்கு கரோனா; 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nசுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் : படம் | ஏஎன்ஐ.\nடெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களில் 647 பேருக்கு கடந்த 2 நாட்களில் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\n''கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள்.\nஇந்தியாவில் கரோனாவால் இதுவரை 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 56 பேர் உயிரிழந்துள்ளனர். வியாகிழக்கிழமையிலிருந்து புதிதாக 336 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 157 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகடந்த இரு நாட்களில் 14 மாநிலங்களில் இருந்து 647 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த மாதத்தில் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.\nஅந்தமான் நிகோபர், டெல்லி, அசாம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகத்தான் கரோனா நோயாளிகள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்.\nமத்திய அரசு லாக்-டவுன் கொண்டுவந்ததன் நோக்கமே, சமூக விலக்கல்தான். அதைக் கடைப்பிடிக்கும்போது கரோனா நோயாளிகள் குறைவான அளவில்தான் அதிகரித்து வந்தனர். கரோனா வைரஸ் என்பது தொற்று நோய் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தோல்வி ஏற்பட்டால்கூட இதுவரை கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிவிடும்.\nஇந்தியாவில் கரோனா நோய் குறித்துக் கண்டறிய மொத்தம் 182 பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 130 அரசு ஆய்வுக்கூடம். இதில் அதிகபட்சமாக நேற்று 8 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.\nமத்திய அரசின் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை இதுவரை 30 மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலி மூலம் கரோனா குறித்த தகவல்கள், யாரேனும் கரோனா நோயாளிகள் இருந்தால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவி்க்க உதவும். புதிதாக யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் குறித்து இந்தச் செயலி எச்சரிக்கை விடுக்கும். இந்தச் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்வது அவசியம்''.\nஇவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லியில் ஒரே நாளில் 91 பேர் கரோனாவில் பாதிப்பு; எண்ணிக்கை 384 ஆக அதிகரிப்பு; தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 259 பேருக்கு பாசிட்டிவ்\nஎஸ்பிஐ வங்கி ஊழியர்களே கவனம்: வங்கி தலைமையகம் கடும் எச்சரிக்கை\nஉ.பி.யில் கரோனா பயம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்: சோதனையில் கரோனா இல்லை எனத் தெரிந்தது\nகரோனா; ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்ற தந்தை: காவல்துறையிடம் புகார் அளித்த மகன்\nTablighi Jamaat congregationHealth ministry647 COVID-19 cases foundLast 2 daysUnion health ministryசுகாதாரத்துறை அமைச்சகம்கரோனா வைரஸ்647 பேர் பாதிப்பு2 நாட்களில் அதிகரிப்புதப்லீக் ஜமாத்\nடெல்லியில் ஒரே நாளில் 91 பேர் கரோனாவில் பாதிப்பு; எண்ணிக்கை 384 ஆக...\nஎஸ்பிஐ வங்கி ஊழியர்களே கவனம்: வங்கி தலைமையகம் கடும் எச்சரிக்கை\nஉ.பி.யில் கரோனா பயம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்: சோதனையில் கரோனா...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nகேரளாவில் இன்று ப��திதாக 240 பேருக்குக் கரோனா: அமைச்சர் ஷைலஜா தகவல்\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கபில் சிபலின்...\nபயங்கர தாதா விகாஸ் துபேயைப் பிடிக்க 25-க்கும் அதிகமான போலீஸ் தனிப்படை: உ.பி....\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\nஉ.பி அமைச்சர், மனைவிக்கு கரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி\nகரோனா வைரஸ் பாதிப்பு: நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி\nகரோனா தொற்று எதிரொலி: விளாத்திகுளம் பகுதியில் பனை ஓலை முகக்கவசம் தயாரிக்கும் தம்பதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12931", "date_download": "2020-07-04T16:15:43Z", "digest": "sha1:KU3BF5TJVP3GQSVSYBQEGKAZDKB42PIK", "length": 15160, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி இன்று உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார்.! | Virakesari.lk", "raw_content": "\nபுத்தரின் போதனைகளை நினைவுகூர்ந்த ஐ.நா\nதென் சீனக்கடலில் அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் இரு விமானந்தாங்கி கப்பல்கள்\nஎம்.சி.சி : பூதமா – பூச்சாண்டியா\nயானைஉண்ட விளாம்பழமாக கூட்டமைப்பு - ஆனந்தன் குற்றச்சாட்டு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஜனாதிபதி இன்று உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார்.\nஜனாதிபதி இன்று உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார்.\nயாழ்ப்­பா­ணத்­திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வலி­வ­டக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிக்­க­வுள்­ள­துடன் வலி­வ­டக்கில் மேல­தி­க­மாக 460ஏக்கர் காணி­க­ளையும் பொது­மக்­க­ளிடம் மீள வழங்கவுள்ளார்.\nகடந்த 26வரு­டங்­க­ளுக்கு முன்னர் வலி­வ­டக்கு பகு­தியில் இருந்து குடா­நாட்டில் அப்­போது காணப்­பட்ட அசா­தா­ரண நில­மை­யினால் மக்கள் இடம்­பெ­யர்ந்து தற்­கா­லிக நலன்­ப��ரி முகாம்­க­ளிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தங்­கி­யி­ருந்­தனர். இவ்­வா­றான நிலையில் குறித்த மக்­களின் காணி­க­ளா­னது நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து பகுதி பகு­தி­யாக இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து மீளவும் உரிய மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படு வருகின்றது.\nஇதன்­படி இடம்­பெ­யர்ந்த மக்­களில் காணி­யற்ற மக்­க­ளுக்­காக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் நிதி­யுத­வியின் கீழ் காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லைக்கு சொந்­த­மான காணியில் இரா­ணு­வத்தால் வீடுகள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த வீடு­களை கடந்த முறை ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு கைய­ளிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அது சில கார­ணங்­களால் பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தது.\nஇந்­நி­லை­யி­லேயே இன்று யாழ்.விஜயம் செய்யும் ஜனா­தி­பதி குறித்த 100 வீடு­களை உரிய மக்­க­ளிடம் கைய­ளிக்­க­வுள்ளார். அத்­துடன் இந்த நிகழ்­வுக்கு எதிர்­கட்சி தலைவர் இரா.சம்­மந்தன் மீள்­கு­டி­யேற்ற இந்­து­மத சிறைச்­சா­லைகள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­ணேஸ்­வரன் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செய­லாளர் வேலா­யுதம் சிவ­ஞா­ன­சோதி பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­ய­ாராச்சி மற்றும் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்ளிட்டோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.\nஇதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றைய தினம் வலி­வ­டக்கில் இரா­ணு­வத்­திடம் உள்ள பொது­மக்­க­ளது காணி­களில் மேலும் 460ஏக்கர் காணி­களை மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­க­வுள்ளதாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செய­லாளர் வேலா­யுதம் சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­துள்ளார்.\nஇதன்­படி தையிட்டி தெற்கு வடக்கு கிழக்கு ஆகிய பகு­தி­களில் இருந்தும் மயிலிட்டியில் குறிக்கப்பட்ட சில பகுதிகளையும் காங்கேசன்துறை தெற்கில் குறிக்கப்பட சில பகுதிகளையும் காங்கேசன்துறை மத்தியில் சில பகுதிகளையும் இன்றைய தினம் ஜனாதிபதி பொதுமக்களிடம் மீள கையளிக்கவுள்ளாதக அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி தெரிவித்தார்.\nஇதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் ���ன தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வீடு\nயானைஉண்ட விளாம்பழமாக கூட்டமைப்பு - ஆனந்தன் குற்றச்சாட்டு\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு, யானைஉண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டினார்.\n2020-07-04 19:48:43 தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆனந்தன் பொதுத் தேர்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில், இன்று மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-04 19:29:57 கொரோனா வைரஸ் தொற்று இலங்கை தொற்றாளர்கள்\nதேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nகொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட வில்லை. அதனால் அனைவரும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன்,\n2020-07-04 18:46:36 கொரோனா வைரஸ் பரவல் சுகாதார அமைச்சு முக்கவசம்\nதேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 109 பேர் கைது\nதேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2020-07-04 18:04:54 தேர்தல் சட்டவிதி வேட்பாளர்கள் பொலிஸ் ஊடகப்பிரிவு\nஜே.வி.பி. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்\nவன பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது எதிர்காலத்தில் அரசியல் தேவைகளுக்காக...\n2020-07-04 18:53:38 வன பாதுகாப்பு பிரதேச செயலாளர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4043183&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-07-04T16:30:39Z", "digest": "sha1:WNYXJYPN65GFBJCEQCY5QHNHSZRTYZPW", "length": 13773, "nlines": 79, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஏன் இஞ்சி லெமன் டீ குடிப்பது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா? -Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஏன் இஞ்சி லெமன் டீ குடிப்பது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா\nஇஞ்சி லெமன் டீயில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து, செரிமான செயல்பாட்டை சீராக்கும். மேலும் இந்த பானம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்தும். இதில் உள்ள எலுமிச்சை அஜீரணம் மற்றும நெஞ்செரிச்சலைக் குறைக்கும் திறன் கொண்டது.\nஎலுமிச்சை மற்றும் இஞ்சி மனதை ஒருமுகப்படுத்தவும் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். எனவே உங்களால் எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டால், இஞ்சி லெமன் டீ குடியுங்கள்.\nஇஞ்சி உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவும். எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் ஒரு டம்ளர் இஞ்சி லெமன் டீ குடித்தால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.\nபல நூற்றாண்டுகளாக இஞ்சி மற்றும் எலுமிச்சை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வறட்சி மற்றும் பொடுகைத் தடுக்கும் உட்பொருட்கள் உள்ளன. மேலும் இந்த டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், தலைமுடி வலிமையடைவதோடு, முடியும் பட்டுப் போன்று ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.\nஇஞ்சி மற்றும் எலுமிச்சை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பொருட்களாகும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு டீ தயாரித்து ஒருவர் குடித்து வந்தால், நோய்க்கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் உடல் நலம் சரியில்லாத ஒருவர் இந்த டீயை ஒரு நாளைக்கு 1-2 கப் குடித்து வந்தால், விரைவில் உடல்நலம் குணமாகும்.\nஇஞ்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக 2015 இல் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது. எனவே இஞ்சி லெமன் டீ குடித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.\nடீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்:\n* தண்ணீர் - 1 லிட்டர்\n* எலுமிச்சை - 1\n* நற்பதமான இஞ்சி - 1 துண்டு\n* தேன் - 4 டேபிள் ஸ்பூன்\n* முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\n* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் இஞ்சியை சேர்த்து நன்கு 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\n* பின்பு அதனை இறக்கி 10 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.\n* இறுதியில் வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், இஞ்சி லெமன் டீ தயார்.\nஇன்று பலர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இஞ்சி லெமன் டீ குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இஞ்சி மற்றும் எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் பண்புகள் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும் பண்புகள் அதிகம் உள்ளது.\nஇத்தகைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயை, குளிர் காலத்தில் குடித்து வந்தால், நோய் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கலாம். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. அதனால் தான் இஞ்சி லெமன் டீ குடிப்பது நல்லது என்று சொல்கிறார்கள். இப்போது நாம் அந்த இஞ்சி லெமன் டீயின் நன்மைகள் குறித்தும், அந்த டீயை எப்படி தயாரிப்பது என்றும் காண்போம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என���று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/6-new-medical-colleges-in-tiruppur-namakkal-nilgiris-ramanathapuram-virudhunagar-respectively", "date_download": "2020-07-04T14:10:46Z", "digest": "sha1:2R6T32E25LCORFMXWKMGXLFEOQ2VG5DZ", "length": 5280, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்", "raw_content": "\n#தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. கைதான போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்\nசாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - சிபிசிஐடி\nகேரளாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 5,000-ஐ தாண்டியது.\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல��லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதில், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஎனக்கும் ஸ்ரீதருக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n#Breaking-காவலர் முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு\n சீன மின் சப்ளை இறக்குமதியும் கட்\nபதவி உயர்வுக்கு மகப்பேறு விடுப்பு தடையா\nமனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும் - கனிமொழி\nபொய் சொல்வது லடாக் மக்களா பிரதமரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vishalmoviebeatvijayajithfilms", "date_download": "2020-07-04T16:39:00Z", "digest": "sha1:V7FVONBJ222CI44GLJQJANNVJIKSFITE", "length": 5759, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!", "raw_content": "\nகர்நாடகாவில் ஒரே நாளில் 1,839 பேருக்கு கொரோனா..மொத்த பாதிப்பு 21,000-ஐ தாண்டியது.\n#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆராய குழு அமைப்பு.\nபத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா.\n இங்கு நான் தான் மாஸ் வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2\nசென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ்\nசென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் - லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும். அது இந்த படத்திலும் நிரூபணமாகியுள்ளது. சண்டக்கோழி திரைப்படம் இதுவரை ஆந்திராவில் சுமார் 11 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் விஜயின் மெர்சல், அஜித்தின் விவேகம் பட வசூலை விட அதிகம் என கூறப்படுகிறது. DINASUVADU\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nதளபதியை பற்றி கூறிய யுவன் என்ன கூறினார் தெரியுமா..\nவலிமை \"BGM\" குறித்து யுவன் வெளியிட்ட மாஸான அப்டேட்.\nவெறித்தனமான சாதனை செய்த \"வாத்தி கம்மிங்\".\nஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல். பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.\nசமந்தாவின் அழகை ரசிக்கும் நாய்..\nகோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.\nவயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் 'தாதா87- 2.0'.\nமுத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்.\nஊரடங்கில் புது பிசினஸை தொடங்கிய வரலட்சுமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/class/", "date_download": "2020-07-04T16:29:53Z", "digest": "sha1:2O5KYU7OIFLO4K7SSFG7OC3WOIOYT2QD", "length": 61410, "nlines": 332, "source_domain": "bsubra.wordpress.com", "title": "class « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை\n(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).\nஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.\nவீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்���ாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.\nபடித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.\n“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.\nஉண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.\nபுனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டும���த்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nடாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும் இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ\n1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.\nஇவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும் தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.\nநேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே\nஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.\nஎனவே, பண்டைய குருகுலத்தில் ��ொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா\nபாடப்புத்தகத்தில் இடம் பிடித்த அமிதாப்\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் புகழின் உச்சமாக தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த `தீவார்'(தமிழிலில் ரஜினி நடிக்க “தீ” என்ற பெயரில் வெளியானது) படத்தில் ஒரு காட்சி.\nஷூ பாலீஷ் போட்டு பிழைப்பு நடத்தி வரும் சிறு வயது அமிதாபிடம் ஷூ பாலீஸ் போடுவதற்காக வில்லன் கோஷ்டியினர் இருவர் வருவார்கள். ஷூபாலீஸ் போட்டு முடிந்ததும் அதற்குரிய நாணயத்தை கையில் கொடுக்காமல் தூக்கி ஏறிவார்கள்.\nதன்னை அவமானப்படுத்து கிறார்கள் என்று கோபமடையும் அந்த சிறுவன் “துட்ட எடுத்து கையில் கொடுத்துட்டு” போய்யா என்பான் “சின்ன வயதிலேயே உனக்கு இவ்வளவு திமிரா” என்று வில்லன்களில் ஒருவர் அடிக்கப்பாய மற்றொருவரோ அவரைத் தடுத்து கையில் காசை எடுத்து, கையில் கொடுத்துவிட்டுப் போவார்.\nசற்று தொலைவில் சென்றதும் “இந்த பையன் வருங்காலத்துல பெரிய ஆளா வருவான் பாறேன்” என்பார்.\nதனிமனித சுயகவுரவத்தை யாரும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த காட்சி அதை கருத்தை வலியுறுத்துவதற்காக சமீபத்தில் வெளியான என்.சி.ஆர்.டி. சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடமாக இந்த காட்சி விளக்கப் பட்டுள்ளது. தீவார் படத்தில் அமிதாப் பச்சனின் ஸ்டில் ஒன்றும் அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது.\nஇதன் மூலம் வாழும் காலத்திலேயே பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் என்ற பெயர் அமிதாப்புக்கு கிடைத்துள்ளது.\nசினிமா காட்சிகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங் களை விளக்க மேலும் பல சிறந்த படங்களின் சிறந்த காட்சிகளை பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவும் என்.சி.ஆர்.டி. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பரிசீலிக்கப்படும் படங்களில் அமீர்கானின் “லகானும்” ஒன்று. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தபடம் தலைமைப்பண்பின் சிறப்பை விளக்குவதற்காக பாடமாக வைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.\nஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான் போன்ற தற்கால இளைஞர்களின் உள்ளங்களை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகர்களையும், பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வடஇந்திய மாணவர்களிடையே எழுந்துள்ளது.\nசேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி\nமுன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள் குவித்து எவரெஸ்ட்டில் கொடிகளை ஒவ்வோராண்டும் நட்டு வருகிறார்கள். என்றாலும் இந்தக் காலத்திலும் பெண் பிள்ளைகள் ஒரு பத்தாவது படித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ் டூ படித்த பின்னால் படிப்பில் கரைகடந்த ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்த அந்தக் குறைந்தபட்ச பத்தாவது, பிளஸ் டூ படிப்புகளும் கூட பயனில்லாமற் வீணாகப் போய்விடுகிறது.\nஇப்படிப்பட்ட பெண்கள் வேலைக்குப் போகும்விதமாக அவர்களுக்கு ஹோம் நர்சிங் பயிற்சி, கார், ஆட்டோ டிரைவிங், கணினிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எல்லாம் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்; முடிந்தால் வேலையும் வாங்கித் தருகிறார்கள் சென்னை அண்ணாநகர் ANEW (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்த அனு சந்திரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்…\nநாங்கள் வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி கொடுப்பது மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். பெண் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் அவர்களால் பத்தாவதையோ, பிளஸ் டூ வையோ தாண்ட முடியாத அளவுக்குக் குடும்பநிலை இருக்கும். பிளஸ் டூ படித்துவிட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சியின் பின் 95 சதவீதம் பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதனால் அந்தப் பெண்களின் வீட்டுக்கு ஒரு வருமானம் வருகிறது. நாளைக்கு திருமணம் என்று வருகிற போது அந்தப் பணம் அவர்களுக்கு உதவுகிறது.\nஹோம் நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி\nநாங்கள் ஹோம் நர்சிங் பயிற்சியை நான்கரை மாதத்தில் கற்றுத் தருகிறோ��். முதல் இரண்டு மாதங்கள் தியரி கிளாஸ், அதன்பின் இரண்டரை மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களில் பிராக்டிகல் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். நிறைய வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிலுள்ளவர்களால் முடியாது. வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவும் முடியாது. ஆஸ்பத்திரியில் அவர்களைப் பார்த்துக் கொள்ளணுமே. அதுபோல சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வேலைக்குப் போகிற நேரங்களில் சிறுகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் ரூ.3700 சம்பளம் கிடைக்கிறது. இப்படித் தேவையுள்ளவர்கள் அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு எங்களுக்கு போன் செய்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அவர்கள் தேவைக்குப் பொருத்தமானவர்களை வேலைக்கு அனுப்புகிறோம்.\nஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்\nபெண்களுக்கு ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சி கொடுக்கிறோம். கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு லைசென்ஸýம் எடுத்துக் கொடுக்கிறோம். கார் டிரைவிங் ஐதப மூலமாகக் கற்றுத் தருகிறோம். ஒன்றரை மாதம் டிரெயினிங்கிற்குப் பிறகு எங்களிடம் உள்ள மாருதி, அம்பாசிடர் கார்களில் மேலும் 3 மாதங்கள் டிரெயினிங் எடுத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்கள் சென்னை விமானநிலையத்தில் அங்கு வருகிற பயணிகளை உரிய இடத்தில் கொண்டு விடும் பணிகளைச் செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கார் டிரைவராக வேலை செய்கிறார்கள்.\nஆட்டோ டிரைவிங் கற்றுக் கொண்ட பெண்கள் பெரிய பெரிய பள்ளிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுதான் அவர்களுடைய வேலை. கார் டிரைவிங் பயிற்சி, ஆட்டோ டிரைவிங் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாருக்கும் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்துவிடுவோம்.\nகம்ப்யூட்டரில் என்ன கற்றுக் கொடுக்கி���ீர்கள்\nஇப்போது கம்ப்யூட்டர் யுகமாகிவிட்டது. எனவே பிளஸ் டூ படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டரில் டிடிபி கற்றுக் கொடுக்கிறோம். டிசிஏ படிப்பும் உண்டு. கம்ப்யூட்டர் படிக்க வருகிறவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு டெஸ்ட்டும் வைக்கிறோம். இவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு மாணவிக்கு சுமார் ரூ.3500 ஆகிறது.\nகம்ப்யூட்டர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் இக்காலத்தில் அவசியம். இதற்கென புகழ்பெற்ற வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கிறோம்.\nபயிற்சி கொடுத்த பின் வேலைக்குப் போகிறவர்களிடம் பணம் எதுவும் வாங்குவீர்களா\nநாங்கள் கார் டிரைவிங் இலவசமாக கற்றுக் கொடுத்தாலும் லைசென்ஸ் வாங்க செலவாகும் 2000 ரூபாயை வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பலர் கரெக்டாகத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.\nஇலவசமாகப் பயிற்சி தந்தால் பலர் பொய் சொல்லி வருவார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்\nநாங்கள் இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு சில வசதியானவர்களும் கூட வந்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் நாலைந்து பேர் உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணுவோம். அதில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே அவர்கள் ஏழையா பணக்காரரா\n என்பதிலேயே அவர்களுடைய வருமானநிலை தெரிந்து விடும். குடும்பத்தில் எவ்வளவு பேர் வருமானம் எவ்வளவு போன்ற கேள்விகளில் உண்மை தெரிந்துவிடும். அதை வைத்துத்தான் நாங்கள் பயிற்சி கொடுப்பதற்கான மாணவிகளைத் தேர்வு செய்கிறோம்.\nபயிற்சிகளை எல்லாம் இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறீர்களே\nஎங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறவர் தமிழ்நாடு ஃபெüண்டேஷனைச் சேர்ந்த சந்திரசேகர். அதுபோல நிறைய நல்ல மனம் படைத்தவர்கள் ஏராளமான நன்கொடை தருவதால்தான் எங்களால் இந்த சமுதாய சேவையைச் செய்ய முடிகிறது.\nசமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்தல்\n“”தற்போது செயல்பாட்டிலுள்ள பல்வேறு கல்விமுறைகளான – நர்சரி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் மற்றும் மாநில வாரியக் கல்வி முறைகளை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த “”அறிக்கை வேண்டி முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவினைத் தமிழக அரசு நியமித்துள்ளது குழந்தைகளின் நலனைப் பேணும் ஒரு சீரிய நடவடிக்கையாகும்.\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறை,\nவகுப்பறைக் கற்றல் – கற்பித்தல் முறைகள்,\nபயிற்று மொழி போன்றவை கல்வி முறைகளில் வேறுபாடுகளை உருவாக்கியுள்ளன.\nஅவ் வேறுபாடுகளை அகற்றியோ, குறைத்தோ சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முற்படுவதுதான் அரசின் நோக்கம். கோத்தாரி கல்விக்குழு, தேசியக் கல்விக் கொள்கை ஆகியவை வலியுறுத்திய ஒரு திட்டம் பல்வகைப் பள்ளிகளின் தனித்தன்மைகளை அறிதல் வேண்டும்.\n28 அரேபிக், 8 வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் ஓரியண்டல் பள்ளிகளாகும். இம் மொழிகளைத் தவிர, ஆங்கிலம் மொழியல்லாப் பாடங்கள் அனைத்தும் மாநில வாரியப் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்பட்டு மாநில வாரியத் தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தமிழில் ஒரு தாள் மட்டுமே உண்டு. மற்றொரு மொழித்தாள் அரேபிக் அல்லது வடமொழி, சமூக இயல் தேர்வை மாணாக்கர் எதிர்கொண்டாலும் அதில் பெறும் மதிப்பெண் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க எடுத்துக் கொள்ளப்படாது.\nஆங்கில ஆட்சியில் ரயில்வே, தபால்தந்தித்துறை, செவிலியர் போன்ற பணிகளில் ஆங்கிலோ-இந்தியர் அதிகம் பணி புரிந்தனர். இத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவற்றின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது.\nஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வேளையில் பிற பாடங்களின் பாடத்திட்டங்கள் சுமையற்றதாக இருந்தது. சமீபகாலத்தில் இப் பாடத்திட்டங்களையும் மாநில வாரியப் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கொணர மாற்றங்கள் படிப்படியாகச் செய்யப்பட்டுள்ளன. இப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. புதிய பள்ளிகள் ஏதும் தொடங்கப்பெறாததால் அவற்றின் எண்ணிக்கை 41-லேயே நிற்கின்றது. ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளில் சமச்சீர் கல்வி கொண்டு வருவது எளிது. அக் கல்வி முறைகளின் சிறப்பான மொழிப்பாடங்களில் ஒரு தனித்தாள் கொடுப்பது ஒரு தீர்வாக அமையும்.\nமெட்ரிக் பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்:\n1978-ஆம் ஆண்டில் 40-க்கும் குறைவாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று ஏறக்குறைய 4000 பள்ளிகளாகியும் மேலும் இவ் வகைப் ��ள்ளிகள் தொடங்கப் பலரும் முன்வருகின்றனர்.\nஎல்லா மெட்ரிக் பள்ளிகளிலும் நர்சரி வகுப்புகள் உண்டு. எனவே கல்வி 3 வயதிலேயே தொடங்குகின்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் ஆசிரியர் இருப்பதால் கற்பித்தல் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. குழந்தைகளுக்கும் தனிக்கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு. தேர்வை மையப்படுத்திய கற்றல் – கற்பித்தல் முறை பெற்றோர்க்கு விருப்பமாக உள்ளது. மாதந்தோறும் பெற்றோர் கூட்டம் நடைபெறுவதும் அவற்றில் தவறாது பெற்றோர் பங்கேற்பதை உறுதி செய்வதும் ஆசிரியர் – பெற்றோர் உறவை வளர்க்க உதவும். பள்ளி நிர்வாகியோ அல்லது அவரால் நியமிக்கப் பெற்ற கல்வி ஆலோசகரோ பள்ளியில் இருந்து பள்ளி செயல்பாட்டினை நேரடியாகக் கண்காணித்து வருவது ஒரு சிறப்பு. பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதமே பள்ளியின் நிலைத்த தன்மைக்கு அடிப்படை என்பதால் சிறப்பான தேர்ச்சியைக் காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.\nமாநில வாரியத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இவை. சமீபகாலமாக அரசு உதவி பெறாமல் மாநில வாரியத்தோடு இணைந்த பள்ளிகள் சில உண்டு.\nஇவற்றில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் முழுமையான தகுதி பெற்றவர்கள். தொடர்ந்து அரசுச் செலவில் புத்தறிவு பயிற்சியும் ஆசிரியர்கள் பெறுகின்றனர். அரசு ஊழியர்க்குரிய அனைத்து உரிமைகளையும் இவ்வாசிரியர்கள் பெறுகின்றனர். பதவி உயர்வு வாய்ப்புகளும் உண்டு. கல்வித் துறையின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்ற இப் பள்ளிகள் ஆண்டுதோறும் தணிக்கைக்குட்படுத்தப்படுகின்றன. பள்ளிச் சேர்க்கை முதல் வகுப்புத் தேர்ச்சி முடியவும், ஒவ்வோர் ஆசிரியரது கற்பித்தல் திறனும் ஆண்டாய்வில் மேற்பார்வை செய்யப்படுகின்றன. மக்களின் வரிப்பணத்தால் இவை இயங்குவதால் இவற்றை மக்கள் பள்ளிகளெனலாம். அரசின் நலத்திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தும் பொறுப்பும் இப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. மாணவரைப் பொறுத்தவரையில் இலவச பாடநூல்கள் வழங்கப் பெறுவதுடன், சீருடை, இலவசப் பேருந்து, அரசு உதவித்தொகை போன்றவையும் மாணவர் பெற இயலும்.\nஓரியண்டல் பள்ளிகள் மாநில வாரியப் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் பெரிய வேறுபாடு எக் கல்வி முறையிலும் இல்லை. சிறிய மாற்றங்களே காணப்படும். தொடக்கக் கல்வியில் மட்டும் மெட்ரிக் பள்ளிகளில் சுமைமிக்கப் பாடத்திட்டம் உள்ளது. நர்சரி வகுப்புகளிலேயே முறையான கல்வி தொடங்கப் பெறுவதன் விளைவே இது. ஆனால் எல்லாக் கல்வி முறைக்கும் வேறுபாடற்ற மாநில மேல்நிலைப் படிப்பிற்கு ஆயத்தப்படுத்துகின்றன. தேர்வு முறைகளில் ஆங்கிலோ – இந்தியன், மெட்ரிக் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. மற்ற இரு வகைப்பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு கிடையாது.\nமாநில வாரியப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அடிப்படையில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்.\nஅங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் முன்பருவக் கல்வி மையங்களாக மாற்றி அமைப்பது நல்ல பயனைத் தரும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் யுனிசெப் ஆதரவில் அங்கன்வாடி ஊழியர்க்கு முன்பருவக்கல்விப் பயிற்சி அளித்த திட்டம் மிகுந்த பயனைத் தந்துள்ளது என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அனைத்து அங்கன்வாடி ஊழியர்க்கும் மிகக் குறைந்த செலவில் இப் பயிற்சியினை அளிக்க இயலும்.\nஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பது மற்றொரு செயல்பாடாக இருக்க வேண்டும். பிரிவிற்கு ஓர் ஆசிரியர் என்ற இலக்கை நோக்கி படிப்படியாகச் செல்லத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். உயர்நிலைப் பகுதியில் கணிதம், அறிவியல், சமூகஇயல் ஆகிய பாடங்களைக் கற்பிக்க அப் பாடங்களில் தகுதி பெற்றவரை நியமிக்க வேண்டும். தற்பொழுது அப் பாடங்களைக் கல்லாதவரும் கற்பிக்கும் நிலையை மாற்றிடுதல் அவசியம்.\nமூன்றாவதாக, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சியை அமலாக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி வகுப்புகள் பள்ளிகளில் அமைந்ததால் எல்லாப் பள்ளிகளுக்கும் அறிவியல் பாடங்கள் அமைந்தன. அதுபோலவே, செய்முறைத் தேர்வுகள் கொணரப்பட்டால் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் அறிவியல் கூடங்கள் உருவாகிடும்.\nஇம் மூன்றும் அடிப்படை மாற்றங்கள். மற்றவை எளிதானவையே.\nமெட்ரிக் பள்ளிகளில் நர்சரி வகுப்பு முதல் அனைத்தாசிரியரும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மறுபயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்று ஆசிரியர் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். ஆண்டாய்வு நடைபெற வேண்டும். முனைவர் சிட்டிபாபு குழு அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.\nசமச்சீர் கல்வி ஜனநாயகத் தேவை:\nநால்வகைப் பள்ளிகளிலும் காணப்படும் குறைகள் களையப்பெற்று, நிறைகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதே சமச்சீர் கல்வியின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். எல்லாப் பள்ளிகளும் மேலோங்கச் சிறப்புற செயல்படத் துணை செய்யும் ஒரு கருவியே சமச்சீர் கல்வி முறை. இதனைச் செயல்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும். சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டால் தமிழகத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு குழந்தையும் தரமிக்க நல்ல கல்வி பெற இயலுமென்பதால் அனைத்து மக்களும் தங்கள் முழுமையான ஆதரவினை இத் திட்டத்திற்கு அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-04T15:20:26Z", "digest": "sha1:W7CJMMYUXG27GOMW2HRK6TS5EPWKXRDF", "length": 41889, "nlines": 224, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கேழ்வரகு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.\nகேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.\nமுருங்கைக்கீரை க��டைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.\nஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)\nமேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.\nஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.\nபிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.\nகல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.\nதீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.\nசூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, ஓட்ஸ், கீரை அடை, கேழ்வரகு, பார்லி, முருங்கைக்கீரை, barli, keerai, kezhvaragu, murungaikeerai, oats, ragi. 6 Comments »\nகேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள்.ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது.என்னுடைய ஃபேவரைட்டும்கூட. இதன் செய்முறைக்கு இங்கே நுழையவும்.மற்றொன்று தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்த‌து.இதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nகேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.\nதண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும்.தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.\nபிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.\nபிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.இல்லையென்றால் பிசறிய மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.\nஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ,சர்க்கரை,ஏலத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.இப்போது சத்தான,சுவையான,இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத்தயார்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கேழ்வரகு, கேழ்வரகு புட்டு, புட்டு, kezhvaragu, kezhvaragu puttu, puttu. 4 Comments »\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால் அதையே பயன்படுத்திக்கொண்டேன். கேழ்வரகு மாவு & கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும்.அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.\nமுதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.\nகாலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் வி��்டு சூடேற்றவும்.\nஅது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.\nதண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளாவது ஒன்றாவது. அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.\nசிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.\nஒரு 5 நிமி கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமி வைக்கவும். இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.\nவிருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.ஒன்று செய்யலாம்.குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.\nஇதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்.அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட.\nகிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கஞ்சி, கம்பு, கம்பு கஞ்சி, கம்பு கூழ், கூழ், கேழ்வரகு, கேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு கூழ், bajra, kambu, kezhvaragu, koozh, raagi. 26 Comments »\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய்விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.\nஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமாவு கட்டித் தட்டாமல் இருக்க whisk ஐப் பயன்படுத்தலாம்.\nஎல்லா மாவையும் கொட்டியபிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும்வரை விடாமல் கிண்டிவிட வேண்டும்.\nநன்றாக வெந்து,வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும்.\nஇதற்கு தேங்காய் சட்னி,மீன் குழம்பு,கருவாட்டுக் குழம்பு போன்றவை பொருத்தமாக இருக்கும்.\nஇது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.\nகிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ���ளி, கேழ்வரகு, கேழ்வரகு களி, kezhvaragu, kezhvaragu kali. Leave a Comment »\nகேழ்வரகு இனிப்பு அடை/Kezhvaragu inippu adai\nஇந்த அடைக்கு கொழுக்கட்டை,கேழ்வரகு புட்டு செய்யும்போது மீதமாகும் பூரணத்தைப் பயன்படுத்தலாம்.அல்லது கீழ்க்காணும் முறைப்படி வேர்க்கடலைக் கலவையைத் தயார் செய்தும் செய்யலாம்.\nவெறும் வாணலியில் வறுத்து தோல்நீக்கிய வேர்க்கடலை,வறுத்த எள், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு pulse ல் இரண்டு சுற்று சுற்றி இறுதியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு துளிக்கும் குறைவாக உப்பு (சுவைக்காக),பொடித்து வைத்துள்ள வேர்க்கடலைக் கலவையை சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அது சூடேறுவதற்குள் பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை கல்லில் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேகவிடவும்.மாவில் வெல்லம் சேர்த்திருப்பதால் தீ அதிகமாக இருந்தால் அடை தீய்ந்துவிடும்.\nஅடையின் ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை.அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, எள், கேழ்வரகு, கேழ்வரகு இனிப்பு அடை, கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, kezhvaragu, kezhvaragu adai, ragi adai. Leave a Comment »\nமுதலில் வேர்க்கடலை,எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.\nவேர்க்கடலை ஆறியபிறகு தோலெடுத்துவிட்டு அதனுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி,அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.மைய அரைக்க வேண்டாம்.சிறிது கொரகொரப்பாக இருக்கட்டும்.\nஅடுத்து கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.\nதண்ணீரைக் கலக்கும்போ��ு கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் கொழகொழப்பாகிவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.ஒரு கப் மாவிற்கு 1/2 கப்பிற்கும் குறைவானத் தண்ணீர் தேவைப்படும்.\nதண்ணீர் சேர்த்துப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லிக் கொத்தில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.\nஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி வேர்க்கடலைக் கலவையைக் கலந்து விடவும். விருப்பமானால் துளி ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம்.இப்போது சத்தான,சுவையான கேழ்வரகு புட்டு தயார்.சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கேழ்வரகு, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு மாவு, புட்டு, kezhvaragu, kezhvaragu puttu, puttu. Leave a Comment »\nகேழ்வரகு கூழ் (அ) கேழ்வரகு கஞ்சி\nஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையில் ஒரு egg beater ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.\nஇக் கஞ்சியை சிறு பௌளில் ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.\nஇதற்கு உருளைக் கிழங்கு வற்வல்,கத்தரிக்காய் பொரியல், மாங்காய்& எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.எளிதில் ஜீரணமாகக் கூடிyaதுஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே ம���்றொரு கையில் ஒரு whisk ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.\nஇக் கஞ்சியை சிறு பௌளில் ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.\nஇதற்கு உருளைக் கிழங்கு வற்வல்,கத்தரிக்காய் பொரியல், மாங்காய்& எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.எளிதில் ஜீரணமாகக் கூடியது..\nகிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கூழ், கேப்பை, கேழ்வரகு, கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு கூழ், கேழ்வரகு மாவு, ராகி, ராகி கூழ், kezhvaragu, koozh, ragi. Leave a Comment »\nகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.மாவு,கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்குமிடமே தெரியாது.இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும்.இப்போது மூடி போட்டு வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாற‌வும்.எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, கீரை, கேழ்வரகு, கேழ்வரகு மாவு, முருங்கைக்கீரை, kezhvaragu adai, murungaikeerai, murungaikeerai adai, ragi adai. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு க��ழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Party/TelanganaRashtriyaSamithi", "date_download": "2020-07-04T13:59:46Z", "digest": "sha1:LYT5HXWCJCE6MXYR5RAQ6MCX6RC3PXNU", "length": 2518, "nlines": 19, "source_domain": "election.dailythanthi.com", "title": "TelanganaRashtriyaSamithi", "raw_content": "\nகட்சி: தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி\nதெலுங்கானா ராஷ்டிர சமிதி தெலுங்கானா மாநிலத்தின் ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். ஹைதராபாத் தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் ஒரு தனித்துவமான திட்டத்தின் மூலம் 27 ஏப்ரல் 2001 அன்று கே. சந்திரசேகர் ராவ் அவர்களால் நிறுவப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தை வழங்குவதற்காக ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இது ஒரு கருவியாகும். 2014 தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில், கட்சி பெரும்பான்மை இடங்களை வென்றது மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் முதல் அரசு அமைக்கப்பட்டது. கே. சந்திரசேகர் ராவ் தெலுங்கானா முதலமைச்சராக ஆனார். 2014 பொதுத் தேர்தலில் அவர்கள் 11 இடங்களை வென்றுள்ளனர். இது லோக் சபாவில் எட்டாவது பெரிய கட்சியாகும். இது மாநிலங்களவையில் 3 இடங்களை வென்றது. இணையதளம் : trspartyonline.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-04T14:56:21Z", "digest": "sha1:MFMHCVRTN3OH6HLX7BYF24B5TM6D3MCB", "length": 8671, "nlines": 121, "source_domain": "ethiri.com", "title": "இவர் தான் கடவுள் …! | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇவர் தான் கடவுள் …\nவீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் ��ுத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nஇவர் தான் கடவுள் …\nகை தட்டி சிரிக்கவும் …\nலண்டன் காட்போர்ட்டில் ஐயர் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nஅருகில் உள்ளான் காணலையோ …..\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nதுரோகியே செத்து போ …\nநான் படித்த புத்தகம் நீ …\nலண்டன் காட்போர்ட்டில் ஐயர் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nவீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ\nஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nTagged இவர் தான் கடவுள்\n← வீதியில் சென்றவரை சுட்டியலினால் அடித்த கொன்ற கொடூரம்\nஎங்களிடம் கொடிய புதிய ஆயுதம் உள்ளது – டிரம்ப் மிரட்டல் →\nபிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு\nபாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்\nகனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி\nஇன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்\nரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்க��ய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2104576", "date_download": "2020-07-04T16:03:12Z", "digest": "sha1:PS7FYTJ3DN5KIEXBOCJLIJXOE7REALJZ", "length": 3928, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 25\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து 25\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:10, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nDisambiguated: ஐதராபாத் → ஐதராபாத் (இந்தியா), கிரேக்கம் → கிரேக்க நாடு\n02:47, 5 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n18:10, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Disambiguated: ஐதராபாத் → ஐதராபாத் (இந்தியா), கிரேக்கம் → கிரேக்க நாடு)\n* [[1991]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து [[பெலருஸ்]] பிரிந்தது.\n* [[2003]] - [[மும்பாய்|மும்பாயில்]] இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.\n* [[2007]] - [[இந்தியா]], [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]] நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n* [[2007]] - [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிறீசில்]] இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T15:41:31Z", "digest": "sha1:5FVBME4SSPCNI75CHA5ZSQF7HGTLNEHT", "length": 7064, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிறக்டிக்கல் அக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிறக்டிக்கல் அக்சன் (Practical Action) ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது உலகின் இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய நான்கு பகுதிகளில் தனது சேவையை வழங்குகின்றது. பெரூ, கென்யா, சூடான், சிம்பாப்வே, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தனது சேவையை ஆற்றுகின்றது. 2005 ஆம் ஆண்டுவரை இது இடைத்தர தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுவெனப் பெயர்படும் இண்டமீடியேட் ரெக்னோலொஜி டெவலப்மெண்ட் குரூப் (Intermediate technology Development Group) என்றவாறு அழைக்கப்பட்டது.\nமேற்குறிப்பிட்ட நாடுகளில் பிறக்டிக்கல் அக்சன் வறுமையானவர்களுடன் சேர்ந்தியங்கி உணவு தயாரிப்பு, வேளாண்மை (விவசாயம்), போக்குவரத்து, சிறு கைத்தொழில்கள், ஆபத்துதவி, குடிநீர் மற்றும் சுகாதாரம், தங்குமிடம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். பிறக்டிக்கல் அக்சனில் கீழ்மட்டத்தில் இருந்து கிடைத்த அனுபவங்கள் ஆலோசனை வழங்குதல், பிரசுரித்தல், கல்வி சார் நடவடிக்கைகள், சர்வதேச தொழில்நுட்ப உதவி போன்றவற்றை வழங்குகின்றது.\n1965 இல் விரைவான சீர்திருத்தவாதியும் தத்துவாசிரியருமான E.H.Schumacher ஆப்ஸேவர் (Observer) பத்திரிகையில் உதவிகளின் கட்டுப்பாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பாரிய தொழில்நுட்ப வசதிகளும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இன்மையால் ஓர் இடைநிலை தொழில்நுட்பமே இந்நாடுகளுக்குன் பொருத்தமானது என எடுத்துரைத்தார்.\nஇதுபற்றிய கருத்துக்களிற்குக் கிடைத்த ஆதரவை அடுத்து Schumacherமற்றும் அதனுடன் கூட்டுச் சேர்தவர்களும் சேர்ந்து வினைத்திறனான வேலைச் செறிவான எண்ணக்கருவுடன் 1996 ஆம் ஆண்டுமுதல் இடைநிலை தொழில்நுட்ப விருத்திக் குழுவெனத் தமிழில் பொருள்படும் இண்டமீடியேட் ரெக்னோலொஜி டெவலப்மெண்ட் குரூப் (Intermediate technology Development Group) ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த அமைப்பு 1966 இல் உருவாக்கப் பட்டது. வேளாண்மையில் ஏற்பட்ட ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து கட்டிடப் பொருட்களைத் தயாரித்தல், கிராப்புறச் சுகாதாரம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு ஒரு சர்வதேச அமைப்பாக வளர்ந்து கொண்டது. இந்த அமைப்பானது 7 நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளதோடு 70 இற்கு மேற்பட்ட திட்டங்களில் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபிறக்டிக்கல் அக்சன் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 23:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்க���்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-04T16:09:51Z", "digest": "sha1:FGRHL2B3IVFHXJJEIHXGLF3N32EHGOUJ", "length": 9725, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொதிகை தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொதிகை தொலைக்காட்சி அல்லது டிடி 5 தூர்தர்சன் வழங்கும் அலைவரிசைகளில் முதன்மையானதும் இந்தியாவில் தரைவழி தொலைக்காட்சிகளில் மிக பரவலாக கிடைக்கின்ற ஓர் அலைவரிசையும் ஆகும்[1].\nமீ மிகு அலைவெண் பட்டை\nஏர்டெல் எண்மத் தொலைக்காட்சி (இந்தியா)\nATN வழியே அலைவரிசை 252\nகுளோபல் டெஸ்டனி கேபிள் (பிலிப்பைன்)\nஐஓ டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ஐ.அ.)\nவர்ஜின் மீடியா டெலிவிசன் (ஐக்கிய இராச்சியம்)\nகேபிள் டிவி ஆங்காங் (ஆங்காங்)\nவெர்ல்ட் ஆன் டிமாண்ட் யப்பான்\nஅரசுத்துறை தொலைக்காட்சி நிறுவனமாகிய தூர்தர்சன் பல்வேறு மொழிகளுக்காகத் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தியபோது சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக ஏப்ரல் 15, 1993ஆம் ஆண்டு “டிடி-5\" என்ற தொலைக்காட்சி பிணையத்தை நிறுவியது. இதன் சேவைகள் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பார்க்கப்படுகிறது. எண்களுக்கு மாறாக உள்ளூர் பெயர்களைக் கொடுக்கும் தூர்தர்சனின் கொள்கையின்படி பார்வையாளர்களிடமிருந்து பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்க வேண்டப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ் பிறந்ததாகக் கருதப்படும் பொதிகை மலையினை ஒட்டி \"டிடி பொதிகை \" என தமிழர் திருநாள் சனவரி 15,2000இல் மறுபெயரிடப்பட்டது.\nகாலை வணக்கம், நெடுந்தொடர்கள், அரட்டை மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சிகள், செய்திகள், செவ்வியல் இசை நிகழ்ச்சிகள் என பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அரசுத்துறை நிறுவனமாதலால் அரசின் கொள்கைகளுக்கேற்ப சமூக நலம் பயக்கும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. குறைந்த செலவில் தயாரித்து தனியார் தொலைக்காட்சிகளுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்திலும் தனித்தன்மை வாய்ந்த தனது நிகழ்ச்சிகளால் பெரும் பார்வையாளர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.\nவேளாண் மக்களுக்கும் சிற்றூர் மக்களுக்கும் அரசு கொள்கைகளையும் நடப்பு நிலவரங்களையும் கொண்டு செல்ல சிறந்த ஊடகமாகச் செயல்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2020, 21:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=89223", "date_download": "2020-07-04T15:33:49Z", "digest": "sha1:KLF237GKG27EAFBDC2Q4ZPRVRPQSRTZE", "length": 16279, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஞானக்கண் தந்தேன்நான் நாற்புரமும் பார்பார்த்தா\nவானத்தில் ருத்திர(அனுமன் ருத்திராம்ஸம்) வானரம் -சேணத்தில்\n”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)\nவேரறுத்துச் சொன்னார் , விஜயரே\nதேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளார்,\n”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்\nமாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ\nசொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுசேயே\nதர்கம் புரிதல் தவிர்”….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஉண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள் விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன் மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும் வித்தை பழகும் விதம்....கிரேசி மோகன்.... வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோ\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n‘ஆழ்மன மந்தியை ஆசீர் வதித்தைப் பாழ்வரும் முன்னே பலப்ப���ுத்து: -கூழ்வரம்(உண்ண உணர்வு) கேட்டுக்கை கூப்பும் குரங்கு புலன்வாலை மாட்டிக்கும் ஆப்பில் முனைந்து’.... ''மந்திக்(கு) ஒருகைய\nகிரேசி மோகன் என்னமோ தெரியவில்லை எனக்கு இன்று ஏக மசக்கை, இந்தச் ஷணமே அமரர் ‘’சுஜாதாவின்’’ ‘’கற்றதும் பெற்றதும்’’ படித்தே ஆகவேண்டுமென்று....சுஜாதாவின் தோழரும் எனது நண்பருமான திரு.ரகுநாதன் அவர்களை தொடர்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/143881-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-04T16:20:12Z", "digest": "sha1:FNAYUIYZGZ3REA6QLUQHAU5J2G2JWJTL", "length": 21643, "nlines": 219, "source_domain": "yarl.com", "title": "\"இபோலா\".... உலகை கதிகலங்க வைக்கும். புதிய வகை நோய். - Page 2 - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\n\"இபோலா\".... உலகை கதிகலங்க வைக்கும். புதிய வகை நோய்.\n\"இபோலா\".... உலகை கதிகலங்க வைக்கும். புதிய வகை நோய்.\nBy தமிழ் சிறி, August 7, 2014 in நலமோடு நாம் வாழ\n'எபோலா' காய்ச்சலுக்கு அமெரிக்கா அளித்த மருந்து நன்றாக வேலை செய்கிறது:\nமான்ரோவியா: எபோலா காய்ச்சலுக்கு அமெரிக்கா லைபீரியாவுக்கு அளித்த இசட்மாப் மருந்து சோதனை அடிப்படையில் 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லை��ீரிய அரசு தெரிவித்துள்ளது.\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் பரவி வருகிறது. அதில் குறிப்பாக லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி 413 பேர் பலியாகினர். இந்நிலையில் வைரஸால் புதிதாக தாக்கப்பட்ட 101 பேரில் 53 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் லைபீரியாவில் எபோலா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 466 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த மருந்தான இசட்மாப்பை அனுப்பி வைத்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் எபோலா காய்ச்சலால் அவதிப்படும் 3 லைபீரிய டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்தை எடுத்துக் கொண்ட டாக்டர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது.\nஎபோலா காய்ச்சலுக்கு மருந்தே இல்லை என்பதால் பீதியில் உள்ள மக்களுக்கு இந்த தகவல் ஆறுதல் அளித்துள்ளது.\nஎபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1, 299 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் கொடுமை என்னவென்றால் இபோலா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர்கள் 83 பேர் இந்த நோயால் இறந்து விட்டார்களாம்.\nஇபோலாவல் இறந்தவர் தொகை 2300 ஐ தாண்டியுள்ளது.\nஇபோலாவல் இறந்தவர் தொகை 2800 ஐ தாண்டியுள்ளது.\nஇரண்டு வாரத்தில் 500க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.\nஜேர்மனியிலிருந்து..... 500 தன்னார்வ தொண்டர்கள், சுய விருப்பத்தின் பேரில்... இபோலா நோயால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்குச் சென்று கடமையாற்ற விண்ணப்பித்துள்ளதாக, வானொலிச் செய்தியில் குறிப்பிட்டார்கள்.\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 14:27\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nதொடங்கப்பட்டது 6 hours ago\nலண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம் பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த முடிவு\nதொடங்கப்பட்டது புதன் at 05:25\nசெல்போனில் இருந்து வரும் கதிர்கள் குறைந்த அதிர்வுடைய ரேடியோ கதிர்கள் (no ionized low frequency radio frequency energy) National Cancer Institute ஆய்வு அறிக்கையின்படி இதனால் கான்சர் வரும் சாத்தியத்துக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை. இதயத்துக்கு ஏதாவது தீமை இருக்குமா என்று பல ஆய்வுகள் நடந்துள்ளன. அப்படியும் ஒரு தீங்கும் விளைவிப்பதாக தெரியவில்லை. இதயத்தில் நிறைய மின்சார ஓட்டம் தொடர்ந்து நடப்பதால், செல்போன் அதிர்வுகள் இந்த மின்சார ஓட்டத்தை இடையூறு செய்து அதனால் இருதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து பலதரப்பட்ட வயது, மற்றும் பலதரப்பட்ட உடல் நிலை உள்ள மனிதர்களை வைத்து Clinical studies பல செய்தும் பார்த்து அப்படி இதயத்துக்கு ஒரு பாரதூரமான விளைவுகளும் இருப்பதாக கண்டு பிடிக்கவில்லை. எனது மகனின் நண்பன் (Ross) அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது அவரின் தமயன் எறிந்த baseball தவறுதலாக Ross இந்த நெஞ்சில் பட்டுவிட்டது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் நேரத்தில், மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும் இடத்தில போய் பந்து அடித்தபடியால் இதயத்தின் மேல் அறைகளில் மின்சார ஓட்டம் குழம்பி அதனால் இதயத்துடிப்பும் குழம்பி (Atrial Fibrillation) போதிய அளவு இரத்தம் மூளைக்கு போவது குறைந்து விட்டது. அந்த இடத்தில் ஒரு Defibriliator இருந்திருந்தால் அன்று அப்படி ஒரு விபரீதம் நடந்திருக்காது. Defibrillator ஐ அதில் கூறியிருப்பது போல நெஞ்சில் பிடித்தால் மீண்டும் மின்சார ஓட்டம் சீராக ஓடத்தொடங்கி இதயமும் ஒழுங்காக துடிக்கத்தொடங்கும். அதனால்தான் இப்போதெல்லாம் First aid kit க்கு பக்கத்தில் defibrillator ஐயும் வைத்திருக்கிறார்கள். நாம் எல்லோருமே ஒரு அடிப்படை முதல் உதவி பயிற்ச்சி பெற்று வைத்திருந்தால் சிலவேளைகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன்படும். Ross உடனேயே Helicopter மூலம் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அவரது மூளை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 3 மாதம் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும்போது அவர்களின் குடும்பத்தார் விட்ட அறிக்கையில் \" Ross இன்று இரண்டாம் தடவையாக ஒரு குழந்தையாய் வீடு செல்கிறான்\" என்று குறிப்பிட்டார்கள். இன்று அவன் 22 வயது இளைஞன். ஆனால் 3 வயதுக்குரிய மூளை வளர்ச்சி மட்டுமே இருப்பதால் படுக்கையில் தான் இருக்கிறான். செல்போனை பற்றிய எனது கருத்து என்னவென்றால், எந்த ஒரு இயற்கைக்கு மாறான பொருளிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதனால் கூடியவரையில் அதை எமக்கு மிக அருகில் வைக்காமல் தவிர்ப்பது நல்லம். மனித குலம் 5 மில்லியன் வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறோம். ஆனால் எமது நவீன விஞ்ஞானம் , தொழில் நுட்பம் எல்லாம் ஒரு சில நூற்றாண்டுகளில் தான் முன்னேறியது. எமது ஆதி காலத்து ஞானிகள் விஞ்சானிகள் கண்டுபிடித்த எவற்றையும் நாம் இன்னும் மீள் கண்டுபிடிப்பு செய்யவில்லை. அதனை ஊக்குவிப்பார்களும் இல்லை (அநேகமான). எனவே எமது ஒரு சில நூற்றாண்டுகளே ஆன விஞ்ஞான , மருத்துவ தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்கள் எல்லாமே இன்னும் குழந்தையாக தவண்டு கொண்டு இருக்கிறது. தத்தி தத்தி நடந்து, நிமிர்ந்து நடப்பதற்கு இன்னும் பல நூறாண்டுகள் தேவை. எமது உடல் ஒரு விசித்திரமான மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம். அதனை பற்றி நாம் அறிந்திருப்பது 1% மட்டுமே. அத்துடன் எமது உடல், உலகம் பற்றியதான எமது பார்வை, விளக்கம் எல்லாம் இந்த ஐந்து உறுப்பை கொண்டே . அதுக்கும் மேலாக எமது ஐம் புலன்களால் அறிய தெரிய முடியாத விடயங்கள் நிறய, எமது கற்பனைக்கு எட்டாத அளவு உள்ளன. இந்த விளக்கங்களை நான் வாசித்த, கேள்விப்பட்ட, எனது சிந்தனைகளை வைத்து நானே விளங்கிக்கொண்டவை. இவற்றை எனது மாணாக்கர்களுக்கு கூறும்போது மிகவும் சந்தோசப்படுவார்கள் . வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது நான் அண்மையில் அழகப்பா பல்கலை கழக கடல் ஆராச்சி பீட மாணவர்களுக்கு கடலை பற்றி சொன்ன விடயங்களை எழுதுகிறேன். சிறி எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிச்சாச்சு.\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nபார்வைகள் வித்தியாசப்படும் . நெருப்பில்லாமல் புகையாது நீங்கள் என்னடாவென்றால் ஒன்றுமே நடக்கவில்லை என நிறுவமுற்படுவது பிழையான ஒன்று.\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\n தானே பார்க்காத உறுதி செய்யாத ஒன்றை எப்படி பத்திரிகை அறிக்கையாக்கியிருக்கிறார் என்று இதில் சொல்ல என்ன இருக்கிறது இதில் சொல்ல என்ன இருக்கிறது அவரது காவியக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொன்டு பின்னியிருக்கும் கற்பனையே talks in volumes\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nநல்லது உங்கள் கருத்தை மனோன்மணிக்கு மெயிலில் அனுப்பி உள்ளேன் பதில் வரட்டும் பார்க்கலாம்.\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nதிரியில் இருக்கிற தகவல் தான் காவப் பட்டிருக்கிறது முதலாளி (212 பன்னிபிட்டிய பஸ் ரூட் இலக்கம் (212 பன்னிபிட்டிய பஸ் ரூட் இலக்கம்) திரியின் கருத்து அல்ல) திரியின் கருத்து அல்ல நீங்கள் கட்டாயம் போய் பன்னிபிட்டிய பஸ் கதையை கேட்க வேண்டும் நீங்கள் கட்டாயம் போய் பன்னிபிட்டிய பஸ் கதையை கேட்க வேண்டும்\n\"இபோலா\".... உலகை கதிகலங்க வைக்கும். புதிய வகை நோய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh639.html", "date_download": "2020-07-04T16:24:35Z", "digest": "sha1:LWSNYQJE5LRQTPINBXNBKDRXII5IOAKC", "length": 6325, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 639 - கதிர்காமம் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, வந்து, மேரு, இனிய, தனதான, தத்த", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 639 - கதிர்காமம்\nபாடல் 639 - கதிர்காமம் - திருப்புகழ்\nராகம் - சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை - 7 1/2\n- எடுப்பு - /3 0\nதனன தான தத்த ...... தனதான\nதனன தான தத்த ...... தனதான\nஎதிரி லாத பத்தி ...... தனைமேவி\nஇனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும்\nஇதய வாரி திக்கு ...... ளுறவாகி\nஎனது ளேசி றக்க ...... அருள்வாயே\nகதிர காம வெற்பி ...... லுறைவோனே\nகனக மேரு வொத்த ...... புயவீரா\nமதுர வாணி யுற்ற ...... கழலோனே\nவழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.\nசமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக. கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே, பொன் மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே, இனிய மொழிகள் உள்ள ஸரஸ்வதி வந்து போற்றும் பாதனே, பாண்டியனது கூனை சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 639 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, வந்து, மேரு, இனிய, தனதான, தத்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T16:01:25Z", "digest": "sha1:HGFYM65VRJPWER6RPUM7F4R3EZZHIH4N", "length": 4578, "nlines": 87, "source_domain": "www.pagetamil.com", "title": "சிவராம் | Tamil Page", "raw_content": "\nபுலிகளின் இரகசிய ஆவணங்களை இராணுவத்திடம் கொடுத்தாரா: சிவராம் கொலை- மினி தொடர் 6\nபீஷ்மர் கருணா பிரிவில் தராகி சிவராமின் பங்கு என்னவென்பதை மேலோட்டமாக கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம். இந்த விவகாரத்தில் நாம் வெளிப்படுத்தியது நூறில் ஒரு பகுதிதான். அவரது பங்கு இதில் இன்னும் பெரியது. பகிரங்கமாக பேசக்கூடியவற்றை...\nதோட்ட தொழிலாளர்களின் கஸ்டங்களை அனுபவிக்காத எனது மகனை தலைவராக்க மாட்டேன்\nஅதிகரித்த தொற்றாளர்கள் எண்ணிக்கை…இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்\nபாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா\nசிறைக்குள் வேட்டை: 1,102 கைடக்க தொலைபேசிகள் மீட்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர் மக்கள் சந்திப்பு\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/301403.html", "date_download": "2020-07-04T14:06:18Z", "digest": "sha1:DVNVZMFK2JOMTLOLWIJ75GG2S42ZJTW5", "length": 6207, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "கொடுத்து வைத்தவர் - குமரி - நகைச்சுவை", "raw_content": "\nகொடுத்து வைத்தவர் - குமரி\nநண்பர்::இன்று நான் ரெம்ப சந்தோசம இருக்கேன்.\nநண்பர்:::எம்முன்னாடி மனைவியை முட்டிபோட வச்சீட்டேன்ல..\nநண்பர்:::அதுவா... என்னை அடிக்க துரத்தினாள். நான் கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொண்டேன்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முகநூல் (12-Aug-16, 5:01 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-sardar-patel-statue-built-by-chinese-company/", "date_download": "2020-07-04T16:26:21Z", "digest": "sha1:25I3SL5NL36KM4QECOIZIZ6D4NRHUJCX", "length": 16502, "nlines": 109, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா\n‘’சீனா காரனுக்கு 3000 கோடி கொடுத்து படேல் சிலை செய்வோம்,’’ என தலைப்பிடப்பட்ட ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.\nதமிழ் பசங்க 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று நாராயணன் (பாஜக) சொன்னதாகவும், ஆனால், சீனாகாரனுக்கு 3000 கோடி குடுத்து சிலை செய்வோம் எனவும் கூறி பதிவிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.\nபாஜக உறுப்பினராக உள்ள நாராயணன், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். இதன்படி சமீபத்தில் சீனாவில் இருந்த�� இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ப்போம் எனக் கூறியிருந்தார்.\nஇதையடுத்தே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், இவர்கள் சொல்வது போல, குஜராத்தில் பிரமாண்டமாக நிறுவப்பட்ட சர்தார் படேல் சிலையை செய்தது சீன நிறுவனமா என்ற சந்தேகத்தில் தகவல் ஆதாரம் தேடினோம்.\nஅப்போது இதில் முழு உண்மை இல்லை என தெரியவந்தது. ஆம். Statue Of Unity என்றழைக்கப்படும் சர்தார் படேல் சிலை, குஜராத் மாநிலம் கேவடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணையை ஒட்டி நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சிலை என கருதப்படும் இதனை நிறுவும் பணிகள் சிற்ப வடிவமைப்பாளர் ராம் வி சுதர் தலைமையில் கடந்த 2013ம் ஆண்டில் தொடங்கியது.\nஇந்த பணியில், இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டன. இதன்படி, சிலையில் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்தியாவை சேர்ந்த லார்சண் அண்ட் ட்யூப்ரோ (எல் அண்ட் டி) பெற்றது. அதேசமயம், அமெரிக்காவைச் சேர்ந்த Turner Construction , Michael Graves and Associates மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த Meinhardt ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்த சிலை நிறுவும் பணிகளை மேற்பார்வையிட்டது.\nஇறுதியாக, சீனாவைச் சேர்ந்த Jiangxi Toqine Metal Crafts Corporation LTD நிறுவனம் சர்தார் படேல் சிலைக்கான தாமிர தகடுகளை நிறுத்தும் பணிகளை செய்தது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், சர்தார் படேல் சிலையை நிறுவியதற்கான உரிமை எல் அண்ட் டி நிறுவனத்திற்கே பொருந்தும். சீன நிறுவனம் இதில் தாமிர தகடுகள் பொருத்துவதற்கான உரிமம் மட்டுமே பெற்றிருந்துள்ளது.\nஎனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:சர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா\nஇந்திய ரூபாயை விட டாக்கா நாணயம் மதிப்பு அதிகமா\nதிருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்\nஎந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி\nபாஜக மு��்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியில் கதறி அழுதாரா\nபேனர் வைத்தால் திமுகவில் இருந்து விலகுவேன்: உதயநிதி பெயரில் பரவும் போலி செய்தி\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nசாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் – ஃபேஸ்புக் வதந்தி தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் ம... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா ‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/um-naamam-uyaranumae/", "date_download": "2020-07-04T16:54:00Z", "digest": "sha1:ZVFVURVEROQUYG6IE4FWNDTRG23LPRCE", "length": 4215, "nlines": 161, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Um Naamam Uyaranumae Lyrics - Tamil & English", "raw_content": "\nஅப்பா பிதாவே அப்பா (4)\n1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்\n2. பிறர் குற்றம் மன்னித்தோம்\nஅதனால் எங்கள் குறைகளை மன்னியுமே\n3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து\n4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை\n5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்\n6. ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்\n7. உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்\n8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட\n9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க\n10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்\n11. அரசியல் தலைவர்கள் ஆ.டு.யு.இ ஆ.P. க்கள்\nஉம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85785/", "date_download": "2020-07-04T16:23:23Z", "digest": "sha1:TJJEMFSB5NTCMVCXRN7SNG7JFNANPM5E", "length": 16309, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனவில் படுத்திருப்பவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் கனவில் படுத்திருப்பவன்\n நான் சஜீவ். உங்களை ஓஹயோ பௌலிங் கிரீனிலும் கொலம்பஸிலும் சந்தித்திருக்கிறேன் . இப்போது சொந்த ஊர் தக்கலைக்கு 3 வாரம் லீவ் இல் வந்துள்ளேன்.\nஉங்கள் இணையத்தில் ஆதி கேசவன் பற்றிய பதிவு சில மாதங்களுக்கு முன் மீண்டும் படித்தபோது அந்த கோவிலுக்கு இந்த முறை செல்வதாக முடிவு செய்தேன். சென்ற வாரம் சென்றேன். Amazing Experience . அந்த கோவில் சிலைகளும் ஆதி கேசவனும் வார்த்தையால் சொல்ல முடியாத experience அளித்தது .\nநான் வெட்கப்படுகிறேன். தக்கலையில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பக்கத்தில் இருந்த இந்த மாதிரியான ஒரு பொக்கிஷத்தை இந்நாள் வரையிலும் கவனிக்காததற்க்கு. .\nவெண்முரசை நீண்ட நாட்களுக்குப்பிறகு அறிமுகம் செய்துகொண்டேன். எனக்கு அதனுள் செல்வதற்கான மனத்தடைகள் ஏராளமாக இருந்தன. முக்கியமாக என்னால் புராணக்கதைகளை சரியான உணர்வுகளுடன் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றிலிருந்த சிக்கல் சலிப்பூட்டியது. ஆனாலும் வாசித்துக்கொண்டிருந்தேன்’\nசிலநாட்களுக்கு முன் அனந்தபத்மநாபசாமியைச் சென்று பார்த்தேன். அது ஒரு மிகப்பெரிய அனுபவம். பள்ளிகொண்ட விஷ்ணுவை பார்த்தபோது மனம் நடுங்கியது. நான் பக்தன் இல்லை. கடவுள்நம்பிக்கையும் இல்லை. ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பு. ஒரு பெரிய மெட்டஃபர். அதை உணர்ந்ததுமே நான் அத்தனை புராணங்களையும் உனர்ந்துகொண்டேன்\nஅது ஒரு தொடக்கம். அதன்பிறகு வெண்முகில்நகரத்தில் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்கும் அத்தனை தொன்மங்களையும் நுணுக்கமாகப்புரிந்துகொள்ள முடிந்தது. இன்று புராணங்களின் உலகத்துக்குள் சென்றுவிட்டேன்\nஅது நம்முடைய இன்னர் கான்ஷியஸ்நெஸ் என்று தோன்றுகிறது. அதை நம் மாடர்ன் கான்ஷியஸ்நெஸ் தடுத்துக்கொண்டிருக்கிறது. அதைத்தாண்டிச்சென்றால் நாம் நம் கனவை நேரடியாகவே வாசிக்க ஆரம்பிக்கிறோம்\nமுந்தைய கட்டுரைஆதவ் சகோதரிகள் – கடிதங்கள்\nபுறப்பாடு 6 - தூரத்துப்பாலை\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\n'வெண்முரசு' - நூல் இரண்டு - 'மழைப்பாடல்’ - 29\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் - 3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீ��ை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-04T16:08:41Z", "digest": "sha1:2EOUQWDYREVXJVFWMIQAPSLBGKKAPLCI", "length": 34349, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா எதிர்க்கட்சியினருக்கு இல்லையா\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வேலி\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nபாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல் – தேவனேரி\nபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – சேலம் வடக்கு\nபுதுச்சேரி இந்திராநகர் தொகுதியில் கபசுரகுடிநீர் வழங்குதல்\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nநாள்: அக்டோபர் 11, 2018 In: தமிழக செய்திகள்\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் தொடுக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (11-10-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்; உயர்த்தப்பட்டுள்ளக் கல்விக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; வருகைப்பதிவு குறைந்த மாணவர்களுக்கான அபராதக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றையத் தினம் அறப்போராட்டம் நடத்தினர். கட்டணக்குறைப்புக் கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் தமிழில் தேர்வெழுத அனுமதி மறுத்துவிட்டதால், மாணவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்ட கல்லூரி வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது ஈவிரக்கமற்று அவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடித் தாக்குதலைத் தொடுத்தது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மாணவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nதாய்மொழியில் கல்வி கற்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். அதனை முற்றாக மறுத்து மழலையர் கல்வி முதல் பட்டப்படிப்புவரை ஆங்கிலமயப்படுத்தப்பட்டு, தமிழைத் தமிழர்களிடமிருந்து அப்புறப்படுத்துகிற கொடுஞ்செயல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் மெல்ல மெல்ல நடந்தேறி வருகிறது. அதன் நீட்சியாகவே இ���்கொடுஞ்செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வெழுதக் கோருவது என்பது மிக மிக நியாயமானது. அவர்களது கோரிக்கையில் இருக்கிறத் தார்மீகத்தைப் புரிந்துகொண்டு அவர்களுக்குரிய உரிமையை அளிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும். அதனை செய்ய மறுத்து அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஓர் அரசப்பயங்கரவாத நடவடிக்கையாகும்.\nதமிழர் நாட்டில் தமிழில் தேர்வெழுதக்கூடத் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படும் என்றால், இந்த இழிநிலையைச் சந்திக்கவா ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிப்போர் ஈகிகள் தங்கள் இன்னுயிரை இந்நிலத்தில் ஈந்தார்கள் நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழூர் சின்னச்சாமியும் இத்தகைய நிலைத் தங்களது சந்ததிகளுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் உயிரீகம் செய்திட்டார்கள் நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழூர் சின்னச்சாமியும் இத்தகைய நிலைத் தங்களது சந்ததிகளுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் உயிரீகம் செய்திட்டார்கள் 76 நாட்கள் பட்டினிக் கிடந்தது தன் மெய்வருத்தி உயிரைப் போக்கிட்டப் பெருந்தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தது இத்தகைய நிலையைத் தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதற்காகத்தானா 76 நாட்கள் பட்டினிக் கிடந்தது தன் மெய்வருத்தி உயிரைப் போக்கிட்டப் பெருந்தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தது இத்தகைய நிலையைத் தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதற்காகத்தானா எத்தனை தியாகங்கள் அவையாவும் தாய்மொழி தமிழைக் காப்பதற்காகத்தானே இந்நிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய மொழிக்கே இந்நிலத்தில் முன்னுரிமை இல்லை என்றால் அதனை எப்படி ஏற்க முடியும் அத்தகைய மொழிக்கே இந்நிலத்தில் முன்னுரிமை இல்லை என்றால் அதனை எப்படி ஏற்க முடியும் மொழிப்போர் நடந்திட்ட மண்ணிலேயே அம்மொழிக்கு இடமில்லை என்பது எத்தகையக் கொடுமையானச் செய்தி\nதமிழில் படிக்க முடியாது; தமிழில் தேர்வெழுத முடியாது; தமிழ் படித்தால் தமிழ்நாட்டில் வேலையும் கிடைக்காதென்றால், இது உண்மையில் தமிழ்நாடுதானா அல்லது இங்கிலாந்து நாட்டின் இன்னொரு மாகாணமா அல்லது இங்கிலாந்து நாட்டின் இன்னொரு மாகாணமா என்கிற கேள்வியும், கோபவுணர்ச்சியும் மேலிடுகிறது. இவ்வாறு தமிழைத் திட்டமிட்டு சிதைத்தழித்து அதற்கு மாற்றாக ஆங்கிலத்தைப் புகுத்தி, தமிழர்களை தமிங்கிலேயர்களாக இனமாற்றம் செய்வது என்பது பொறுத்துக்கொள்ளவே முடியாத பச்சைத்துரோகம். அன்னைத்தமிழுக்கு நேர்கிற இத்தகைய இன்னல்களைக் காண இருந்திருந்தால் பாரதியும், பாரதிதாசனும் குமுறிக் கொந்தளித்திருப்பார்கள்.\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி போராடியதற்காக மாணவர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாது, 10 மாணவர்கள் மீது பொய் வழக்கும் புனைந்திருக்கிறார்கள். காவல்துறையினர் கண்மூடித்தனமானத் தாக்குதலுக்கு மாணவிகளும் தப்பவில்லை. பெண்கள் என்றுகூடப் பாராது அவர்களையும் தாக்கியிருக்கிறார்கள். இதனால், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றனர். தமிழர்களின் வாக்கு நெல்லிக்கனியாய் தித்திக்கிற ஆட்சியாளர்களுக்கு தமிழர்களின் உரிமைகள் மட்டும் வேப்பங்காயாய் கசக்கிறதா கொடுமைகள் பல நிறைந்த இச்சர்வாதிகார ஆட்சிமுறையும், மக்கள் மீது ஏவப்படும் இத்தகைய அடக்குமுறையும் ஒருநாள் வீழும் என்பது உறுதி. அதிகாரத் திமிரில் ஆட்டம் போட்டவர்களெல்லாம் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்கிற வரலாற்றினை ஆளும் ஆட்சியாளர்கள் ஒருமுறைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஎனவே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்டக் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காயம்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதியினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாணவர்களைத் திரட்டிப் பெரும்போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅறிவிப்பு: அக்.13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nமாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களி��் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nபனை விதை நடும் திருவிழா-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின…\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வே…\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரச…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nபாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல் – தேவனேரி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-04T16:07:53Z", "digest": "sha1:3RV2L3ASDSES5WROM3MUEOUYJG5AKR4J", "length": 55827, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "போக்குவரவுத்துறைக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசாத்தான்குளம் இரட்டைப்படுகொலையை கண்டித்து போராட்டம் – நாகர்கோயில்\nவீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- சிவகங்கை காரைக்குடி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி\nமரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி\nதமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி\nகொரோனா நோ��் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி\nபோக்குவரவுத்துறைக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nபோக்குவரவுத்துறைக் கொள்கை – தரமான சாலைகள் பாதுகாப்பான பயணம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nபோக்குவரவு வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்பதாகும். தரமான சாலை வசதியே நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு, வழியமைக்கும். இதைக் கருத்தில் கொண்டு நாம் தமிழர் அரசு புதிய சாலை வசதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்.\nதற்போது இருக்கும் சாலை வசதி\nநகரங்களிலேயே தரமற்ற சாலை வசதி. எங்குப் பார்த்தாலும் குண்டும் குழியுமான காட்சிகள். தரக்கட்டுப்பாடு இல்லாத சாலைகளுமாக இருக்கின்றன.\nபுதிதாகச் சாலை போட்ட பிறகு, தொலைப்பேசி இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவுநீர், -குடிநீர்க் கால்வாய் இணைப்பு ஆகியவைகளுக்காகப் பள்ளம் தோண்டிச் சாலைகளை மோசமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nமாநில தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய அவசரகால உதவி மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.\nநெடுஞ்சாலைகளில் போதிய நிழல் தரும் மரங்கள் இல்லாமல் இருக்கின்றன. ஒரு மகிழுந்து (கார்) வெளியிடும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்த 6 மரங்கள் தேவைப்படுகின்றன\nநெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டருக்கு ஒரு விபத்துக் கால மருத்துவமனை இல்லாத நிலை இருக்கின்றது.\nதமிழகத்தில் தற்போது சுமார் 1 கோடியே 75 இலட்சம் வாகனங்கள் பயன் பாட்டில் இருக்கின்றது. ஆனால் அதற்கேற்ற சாலை வசதிகள் இல்லை. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்பத் தொலைநோக்குப் பார்வையோடு சாலைத் திட்டங்கள் ஏதும் அமைக்கவில்லை\nநூறு வாகனங்கள் பயணிக்கும் பாதையில் ஆயிரம் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.\nநாற்பது பேர் பயணிக்கக்கூடிய பேருந்தில் குறைந்தது 60 முதல் 80 பேர் வரை பயணிக்கின்ற அவலத்தில் நெரிசல் இருக்கிறது. நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்தநிலைதான்.\nகாலமாற்றத்திற்கு ஏற்ற நவீன கட்டமைப்புகளைக் கொண்ட சாலைகளையும் போக்குவரவும் மாற்றாமலேயே வைத்திருக்கிறார்கள்\nசுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது\nகார் மற்றும் இரண்டு சக்கரவாகனங்களின் பயன்பாட்ட��� எண்ணிக்கை ஒவ்வொர் ஆண்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற சாலை மேம்பாடு மாற்றுவழிகள் ஏதும் செயல்படுத்தப்படவே இல்லை.\nஅதிகரிக்கும் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு அளவிற்கு மீறிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்தப் பாதிப்புகள் நீடித்துள்ளது.\nஅரசு வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குக் கூடுதல் நேரப்பணி வழங்கப்படுகிறது. போதிய ஓய்வற்ற நிலையில் வாகனங்களை இயக்கும்போது விபத்துகள் ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது.\nபோக்குவரவு ஊழியர்கள் போதிய அளவில் இல்லை. அவர்களுக்கான ஊதிய விகிதமும் குறைவானதாகவே இருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ற பொதுவாகன வசதிகள் இல்லை.\nவாகனங்களின் இயக்கம் சுமார் 15 ஆண்டுகள் எனக் கட்டுப்பாடு வகுக்கப்படும். அதற்குப் பிறகான வாகனங்கள் தடை செய்யப்படும். இது நெரிசலான போக்குவரவைக் கட்டுப்படுத்த உதவும் நடவடிக்கையாக மாறும்.\nவாகன விற்பனையிலும் வாங்குவோரிடமும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஏதும் இல்லை.\nபழைய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படும். புதிய பேருந்துகள் வாங்கப்படும். மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்பப் பொதுப் போக்குவரத்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும். பேருந்துகள், பொதுவாகனங்கள் அனைத்திலும் கதவுகள் கணினிக் கட்டுப்பாட்டில் இருக்கும். படிக்கட்டுப் பயணங்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்கள் தவிர்க்கப்படும்.\nநகரங்களில் நெரிசலைக் குறைப்பதற்கு அதிக சிற்றுந்துகள் இயக்கப்படும். தொலைதூரப் பயணத்திற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும். பெரு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.\nபேருந்துகள் அரசு வாகனங்கள் அனைத்தும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கக்கூடியதாக மாற்றி அமைக்கப்படும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மின்கலன் சேமிப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கமுடியும். இதனால் நகரங்களில் உள்ள கரியமிலக் காற்றின் அளவு குறைக்கப்படும்.\nவாகனங்களை வாங்குவோர் அதை நிறுத்துவதற்கான இடத்தை வைத்திருக்க வேண்டும். வீட்டில் அதற்கான இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யத் தனிப்பிரிவு உருவாக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து சான்றளித்த பிறகுதான் வாகனங்களை விற்க அனுமதிக்கப்படும். சாலைகள் மற்றும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. பாதுகாப்பிற்காகக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும்.\nஎல்லா அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும்.\nஒவ்வொரு பகுதியிலும் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கணக்கெடுக்கப்படும். அதற்கேற்ப அந்தப் பகுதியிலேயே அரசு செலவில் அடுக்கு மாடி வாகன நிறுத்தக் கட்டட வசதிகள் அமைக்கப்படும். வாகனங்கள் நிறுத்த இடமில்லாதவர்கள் அந்த இடங்களில் குறைந்த மாதாந்திரக் கட்டணத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சாலைகள் அனைத்தும் போக்குவரவுக்கும், நடப்பதற்குரியதாக மட்டுமே பயன்படும்.\nசிறு வணிகர்களுக்கு மாற்று இடம்\nசாலை ஓரங்களில் இருக்கும் சிறுவியாபாரிகளுக்கு அந்தந்தப் பகுதியிலேயே தனியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து கடைகள் கட்டி மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது, பாதசாரிகளும் பாதிக்கப்படமாட்டார்கள்.\nநகரங்களில் உள்ள சாலைகளின் நடுவே மீண்டும் சாலைத் தொடர்வண்டி (டிராம்வண்டி) இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஏதுவான இடங்களில் அது நிறைவேற்றப்படும். இதன் மூலம் பொதுப்போக்குவரவு அதிகமாகும். நெரிசலும் குறையும்.\nதமிழகத்தில் இருக்கும் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் நிரந்தரமாக மூடப்படும். வேறு எந்த வடிவிலும் சுங்கவரி வசூல் இருக்காது. அதற்கான நடவடிக்கையை நாம் தமிழர் அரசு எடுக்கும்.\nரோம்நகர், செனிவா உள்ளிட்ட இடங்களில் இருப்பது போல் ஒரே பயணச்சீட்டில் நகரப்பேருந்து, சாலைத் தொடர்வண்டி (டிராம்வண்டி) மெட்ரோ தொடர்வண்டி ஆகிய அனைத்திலும் பயணம் செல்லும்படி; தமிழகத்திலும் முக்கிய நகரங்களின் போக்குவரவு முறையை மாற்றி அமைப்போம்.\nவணிகம் மற்றும் போக்குவரவு வசதிகளை மேம்படுத்த நிலுவையில் உள்ள மதுரவாயில் மேம்பாலத் திட்டம் உடனடியாக முடித்துவைக்கப்படும். இதனால் துறைமுகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கான போக்குவரவு, சென்னைக்குள் நெரிசலை ஏற்படுத்தாமல் அமையும்.\nஅரசுப் பேருந்துகளில் இப்போது பணியில் இருக்கும் நடத்துநர்கள் அதே வேலையில் தொடர்வார்கள். ���வர்களுக்குப் பதிலாக இனி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் பணியமர்த்தப்படுவார்கள்.\nபேருந்துநிலையம், பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணக் கணினி அட்டை வழங்கும் பணி இவர்களுக்கு வழங்கப்படும்.\nகரும்புக் கழிவில் எரிபொருள் (எத்தனால்)\nதமிழகத்தில் அதிகம் கிடைக்கும் கரும்புக் கழிவிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார்கள். பிரேசில் நாட்டில் 85 சதவீத எத்தனால் 15 சதவீத பெட்ரோல் கலந்த எரிபொருளைப் பசுமை எரிபொருளாகவே பயன்படுத்துகிறார்கள். அப்படித் தமிழகத்திலும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.\nதானியங்கிக் கதவுகள் கணினி மயம்\nஅந்தப் பயண அட்டையைத் தானியங்கிக் கதவுகளில் பொருத்தினால் கதவுதிறக்கும். இறங்க வேண்டிய இடத்தை ஒலி பெருக்கி அறிவித்தபடி இருக்கும். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் அலுவலகம் அனைத்தும் கணினி மயப்படுத்தப்படும். அங்குள்ள மின் திரைகளில் எந்தப் பேருந்து எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.\nபெரு நகரத்தின் போக்குவரவு நெரிசலை மேலும் கட்டுப்படுத்த வேண்டி சிற்றுந்துகள் நிறைய விடப்படும். எல்லா வழித் தடங்களிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சிற்றுந்துகள் விடப்படும். இதில் பெண்களுக்கான சிற்றுந்துகள் அதிகம் விடப்படும். குறிப்பாகக் காலை, மாலை, வேலை நேரங்களில் அதிக சிற்றுந்துகள் இயக்கப்படும். இதனால் பொதுப் போக்குவரவு விரைவாக இருக்கும். தனி வாகனங்களைப் பயன்படுத்துவோர் இதை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.\nநகரத் தொடர் வண்டி (மெட்ரோ ரயில்)\nமெட்ரோ ரயில் (நகரத் தொடர்) வண்டியின் பயன்பாட்டை மக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டி அதன் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்படும்.தொடர்வண்டி நிர்வாகத்திற்கு ஏற்படும் நட்டத்தை அரசு நிர்வாகம் ஈடு செய்யும். அரசு வாகனங்களைப் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும்போதுதான், அதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் போதுதான் நகரின் போக்குவரவு நெரிசல் குறையும்.\nசாலைகள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்த முறையில் அமைக்கப்படும். மண்ணை நஞ்சாக்கும் நெகிழிகள் எல்லாம் சேகரிக்கப்பட்டுச் சாலைகள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும். அந்தச் சாலைகளி���் இருபுறமும் மழைநீர் வழிந்தோடும் வகையில் நீர்வழிகள் ஏற்படுத்தப்படும். நகரங்களில் எங்கெல்லாம் நீர்ச்சேமிப்பு இடங்களுக்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் இந்தச்சாலை நீர் தேக்கப்படும்.\nதேசிய, மாநில, கிராமச் சாலைகளின் இருபுறமும் நீர் வழிப்பாதைகள் கட்டாயம் அமைக்கப்படும். ஒவ்வொரு அரை கிலோமீட்டர் தூரத்திலும் சிறுசிறு குட்டைகள் வெட்டப்படும். சாலைகளில் வழியும் மழைநீர் அந்தக் குட்டைகளில் தேக்கப்படும்.\nதமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் கட்டணமில்லா நவீனக் கழிப்பிட வசதி அமைந்துத் தரப்படும். பயணிகளின் அடிப்படைத் தேவையான கழிப்பிடங்கள் மேம்பட்ட முறையில் பராமரிக்கப்படும். இப்போதைய ஆட்சியில் இருக்கும் மோசமான கழிப்பிடக் கட்டிடங்கள் நாம் தமிழர் ஆட்சியில் இருக்காது.\nஇருபுறமும் நிழல் தரும் மரங்கள்\nபோக்குவரவுச் சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் கட்டாயம் நட்டு வளர்க்கப்படும். தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தோட்டப் பகுதியில் செடிவகைகள் மட்டுமே வளர்க்கப்படுகிறது. அதற்கு மாற்றாக நிழல் தரும் புங்கைமரம், வேப்பமரம் உள்ளிட்ட கன்றுகளை நட்டு வளர்ப்போம். குறிப்பாக ஒவ்வொரு அரை கிலோ மீட்டருக்கும் ஓர் அரசமரமும் ஆலமரமும் கட்டாயம் வளர்க்கப்படும்.\nஉயிர்க் காற்றைத் தரும் மரங்கள்\nஅரசமரம், ஆலமரம் இரண்டும் 24 மணி நேரமும் உயிர்க்காற்றை (ஆக்ஸிஜன்) வெளியிடக் கூடியதாகும். அதனால் ஊருக்குள்ளும் வெளியே சாலைகளின் ஓரமும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதை முதல் கடமையாக முடிப்போம்.\nதேசிய- மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் உயிர்க்காப்பு ஊர்தி வாகனங்களுடன் கூடிய அவசர சிகிச்சை மருத்துவ மையம் அமைக்கப்படும்.. விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அந்த மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைகளைக் கொடுத்து அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு போக நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுதிய நகரங்களை உருவாக்கும் போது சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்படும் சாலைகள் பசுமைக் காப்பகச் சாலையாகவும் இருக்கும்.\nஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரம். ‘கூடுதல் வே���ை நேரம்’ என்பது வழங்கப்பட மாட்டாது. இவர்களுக்கான புதிய குடியிருப்புகள் அமைத்துத் தரப்படும். ஊதிய உயர்வுப் பிரச்சனைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு அரசு ஊழியர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்து வசதிகளும் போக்குவரவு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.\nபுதிதாகப் போடப்படும் சாலைகள் குறைந்தது ஓராண்டிற்கு உறுதிகுலையாத தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்குள் சிதைவுகள் ஏற்பட்டால் (பேரழிவுகள் ஏதுமின்றி) சாலைகளைப் போடும் நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும். அந்தப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nபாரீஸ் போன்ற நகரங்களில் மேம்பாலங்களை விடக் கீழ்ப்பாலங்களே சிறப்பாகச் செயல்படுகின்றன. கீழ்ப்பாலங்கள் மந்திரப் பெட்டிகள் தொழில்நுட்பம் எனப்படும் ஆயத்த நிலைப் பெட்டிகளைக் கொண்டு கட்டமைப்பதால் சாலைகள் போடுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. தமிழகத்திலும் அதுபோன்ற பாலங்கள் தேவையான இடங்களில் அமைக்கப்படும்.\nகூவம் ஆறு தூய்மைப் படுத்தப்படும்\nதமிழகத்தில் நீர் வழிப் பாதைகளுக்கான சாத்தியங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். சென்னைக்குள் ஓடும் கூவம் நதியைச் சுத்தம் செய்து அதில் பழையபடி பயணிகள்- சரக்குப் படகுப் போக்குவரத்தைச் செயல்படுத்துவோம்.\nகூவம் நதியில் கலந்து வரும் கழிவுநீர் தடுக்கப்படும். நதியின் இருபுறமும் பெரிய குழாய்கள் அமைக்கப்படும். அந்தக் குழாய்கள் மூலம் கழிவு நீர் கடலுக்குள் கொண்டு செல்லப்படும். இதனால் கூவம் நதி சுத்தமாக மாறும்.\nபழையபடி போக்குவரத்திற்குப் பயன்படுத்துவதோடு, படகுச் சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்படும். இலண்டன், சிங்கப்பூர் நகரங்களைப் போலச் சென்னையையும் படகுப் போக்குவரத்து நகரமாக மாற்றுவோம்.\nகடலோரப் பகுதிகளில் புதிய நீர் வழிப் போக்குவரவு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கடலோர மாவட்டங்களின் பொதுப் போக்குவரவும் சரக்குப் போக்குவரவும் எளிமையாக்கப்படும். சாலை வழிப் போக்குவரவில் உள்ள நெருக்கடி குறையும்.\nவிருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் தேனிக்குச் செல்ல வேண்டும் என்றால் தற்போது 182 கி.மீ. தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. மத்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிளவக்கல் அணை அருகேஇருக்கும் பட்டுப் பூச்சி கிராமத்தில் இருந்து வருசநாடு காமராசர்புரம் வரையிலுமான எட்டுக் கிலோ மீட்டருக்குச் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 99 கிலோ மீட்டர்ச் சுற்றுப் பாதை குறையும். அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பெரிதும் பயன்படும்.\nஓட்டுநர் உரிமம் பெறுவதில் மாற்றம்\nஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு 4 வாரக் காலத்திற்குப் பயிற்சி வகுப்புகள் அரசுச் செலவில் நடத்தப்படும். வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து விதி முறைகளைக் கற்பது, முதலுதவிப் பயிற்சியைப் பெறுவது உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படும். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.\nமாணவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே போக்குவரவு விதிமுறைகள் பற்றிய அனைத்தையும் கற்றுக் கொடுத்து விடவேண்டும். கல்லூரிக் காலகட்டத்தின்போது போக்குவரவில் உதவியாகப் பணியாற்றிச் சான்றுகளைப் பெறவேண்டும். இப்படித் தொடக்கத்திலேயே போக்குவரவு விதிமுறைகளைப் பெற்றுக்கொள்ளும் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள்தான் போக்குவரவு நெறிமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் சொல்லித்தருவார்கள்.\nமாற்று மின் பெருக்கம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nசாத்தான்குளம் இரட்டைப்படுகொலையை கண்டித்து போராட்டம…\nவீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்ட…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொக…\nமரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nதமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நின…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paativaithiyam.in/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-04T14:48:43Z", "digest": "sha1:2J3J6CAIHMBHLE6NY72ZEAXQM5MYZCKB", "length": 3877, "nlines": 47, "source_domain": "paativaithiyam.in", "title": "இதை பருகுங்கள் ஒரே மாதத்தில் தொப்பை குறையும் Special Drink for Reducing Belly | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nஇதை பருகுங்கள் ஒரே மாதத்தில் தொப்பை குறையும் Special Drink for Reducing Belly\nஇதை பருகுங்கள் ஒரே மாதத்தில் தொப்பை குறையும் Special Drink for Reducing Belly\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/caenanaai-kaanacaiipaurama-iraotau-ulapata-80-maavatatanakalaai-tanaimaaipapatautata-mautaivau", "date_download": "2020-07-04T14:51:29Z", "digest": "sha1:WWXMPBFD3NDXRBFSCH3FPRFKLRSEW5F4", "length": 13176, "nlines": 59, "source_domain": "thamilone.com", "title": "சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு! | Sankathi24", "raw_content": "\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு\nதிங்கள் மார்ச் 23, 2020\nகொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nகல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங் கள், தங்கள் ஊழியர் களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.\nநாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப் படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது.\nபிரதமரின் முதன்மைச் செயலாளர், மந்திரி சபை செயலாளர் மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா வைரசால் உயிர் இழப்பு ஏற்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் 80 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை மட்டும் அனுமதிப்பது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.\nசூழ்நிலைகளை பொறுத்து இந்த மாவட்டங்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.\nமாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தை 31-ந் தேதி வரை நிறுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nமத்திய அரசு தெரிவித்துள்ள 75 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்படும் என்று தெரிகிறது.\nமத்திய அரசின் அறிவுரை குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இன்று சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பார் என்று தெரிகிறது.\nகேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், மலப்புரம், பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய 10 மாவட்டங்களும், ஆந்திராவில் பிரகாசம், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களும், தெலுங்கானாவில் ஐதராபாத், பத்ராத்ரி கொத்தகூடம், மெட்சாய், ரெங்காரெட்டி, சங்காரெட்டி ஆகிய 5 மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.\nதனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் புதுச்சேரி மாநிலத்தின் மாகியும் இடம்பெற்று இருக்கிறது.\nமத்திய அரசு அறிவுரையின்படி, டெல்லி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். இந்த நாட்களில் அரசு பஸ்கள் ஓடாது என்றும், அத்தியாவசிய மற்றும் மருத்துவ சேவைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.\nகொரோனா பரவுவதை தடுக்க பீகாரில் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.\nகர்நாடகத்தில் பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், மங்களூரு, மைசூரு, கலபுர்கி, தார்வார், சிக்பல்லாபூர், குடகு, பெலகாவி ஆகிய 9 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடக்கப்படுவதாக அந்த மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஆந்திராவில் ஓடும் பஸ்களும், அங்கிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.\nராமேசுவரம் அருகே ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு கண்டெடுப்பு\nவெள்ளி ஜூலை 03, 2020\nராமேசுவரம் அருகே அழகன்குளத்தில் ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு, திருவிதாங்கூர் கால காசுகள்\nவியாழன் ஜூலை 02, 2020\n“நெய்வேலி என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள்.\nநெய்வேலி நிலக்கரி விபத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர்அஞ்சலி: வ.கௌதமன்\nபுதன் ஜூலை 01, 2020\nவ. கௌதமன் பொதுச் செயலாளர் தமிழ்ப் பேரரசு கட்சி\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா\nபுதன் ஜூலை 01, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்\nசனி ஜூலை 04, 2020\nபிரான்சு மாநகரசபைத் தேர்தல் - கட்சிகளின் வெற்றியில் பங்கெடுத்த தமிழர்கள்\nசனி ஜூலை 04, 2020\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/network/", "date_download": "2020-07-04T14:36:39Z", "digest": "sha1:W4ARPWYEZQK5PAF2GNBRFZHQXSL7YI5I", "length": 22330, "nlines": 315, "source_domain": "www.akaramuthala.in", "title": "Network Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2015 No Comment\n(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015) 5 ஐ.) இலி /இன்மை(null) நல்(null) என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள். நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள். ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும் பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும். நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர்….\nவலைமச் சொற்கள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 October 2015 No Comment\n(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) 4 ஏ.) protocol சீர் மரபு, செம்மை நடப்பு வழக்கு, செம்மை நடப்பொழுங்கு, செய்மை நடப்பொழுங்கு, நெறிமுறை, மரபு பேணுகை, மரபு முறை, மரபுச்சீர் முறைமை என வெவ்வேறு வகையாக இப்பொழுது குறித்து வருகின்றனர். மின் குழுமம் ஒன்றில் பேரா. செல்வகுமார், “நெறிமுறை எதிர் விதிமுறை/ எதிர் வரைமுறை – protocol, எது சரி இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும்…\nவலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2015 No Comment\n(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…\nவலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 October 2015 2 Comments\n2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வரும���று : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது National Aeronautics and Space Administration என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம் / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…\nவலைமச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nகணிப்பொறி தொடர்பாகவும் பிறஅறிவியல் தொடர்பாகவும் மிகுதியான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டி உள்ளன. அறிவியல் கலைச்சொற்கள் அவ்வப்பொழுது சொல்லாக்க ஆர்வலர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான், இவற்றால் பயன் விளையும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான். இனியேனும் படைப்பாளர்கள் தமிழ்க்கலைச் சொற்களையே பயன்படுத்தும் வேண்டுகோளுடன் கட்டுரையைத் தொடருகிறேன். கணிணிச் சொற்களில் வலைப்பணி(Network) சார்ந்த கலைச் சொற்களைக் காணலாம். கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக்,‘கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்ஒலிபெயர்ப்புச் சொற்களும்’ என்னும் (செருமனியி்ல்…\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஎழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அம���ரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழ���ய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/50339", "date_download": "2020-07-04T14:33:59Z", "digest": "sha1:XAHRDJT4YB3JKDRVA57CVCK7VLLM5DZZ", "length": 18029, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "பீட்ரூட் ஹல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபீட்ரூட் - ஒரு கிலோ\nசர்க்கரை - 400 கிராம்\nமில்க் மெயிட் - 200 கிராம்\nபால் - 200 மில்லி\nகிஸ்மிஸ் பழம் – கருப்பு (அ) மஞ்சள்\nபாதாம் - 50 கிராம் (பொடிக்க) + 25 கிராம்\nமுந்திரி - 50 கிராம்\nபிஸ்தா - 25 கிராம்\nஅக்ரூட் - 25 கிராம்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nபாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபீட்ரூட்டை தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். 50 கிராம் பாதாமை பொடித்து கொள்ளவும். 25 கிராம் பாதாம், முந்திரி, அக்ரூட் மூன்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாயகன்ற பாத்திரத்தில் பட்டர் போட்டு உருகியதும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.\nவதக்கிய பீட்ரூட்டுடன் காய்ச்சிய பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து வேக விடவும்.\nபீட்ரூட் முக்கால் பாகம் வெந்ததும் பொடித்து வைத்திருக்கும் பாதாம் பவுடரை சேர்த்து கிளறவும்.\nபாதாம் பவுடர் சேர்த்த பின்னர் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.\nசிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி, பின்னர் சர்க்கரையை சேர்க்கவும்.\nசர்க்கரை சேர்த்த பின்னர் கலவை தண்ணீர் போல் இளகி விடும் அப்போது கிளறி விட்டு தண்ணீரை வற்ற விடவும். பின்னர் அதில் இரண்டு மேசைக்கரண்டி நெய்யை சேர்த்து கிளறவும்.\nஇறுதியாக மில்க் மெயிட்டை ஊற்றி நன்க�� கைவிடாமல் கிளறவும். மில்க் மெயிட் சேர்த்த பின்னர் அப்படியே விட்டால் அடி பிடித்துவிடும்.\nகலவை ஒன்றாக சேர்ந்து சற்று கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளை சேர்த்து கிளறி இறக்கவும்.\nசுவையான பீட்ரூட் ஹல்வா ரெடி.\nஅறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.\nநட்ஸ் வகைகள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல், வெறும் பாதாம், முந்திரி கூட சேர்க்கலாம். குழந்தைகளுக்கு செய்யும் போது எல்லாவற்றையும் அரைத்தே செய்யவும். அப்படியே பிரெட், தோசை, சப்பாத்தியில் வைத்து கொடுக்கலாம். சர்க்கரை இல்லாத பால் கோவா சேர்ப்பதாக இருந்தால் மில்க் மெயிட் சேர்க்க தேவையில்லை. இது நல்ல ரிச்சான கலர்புல் ஸ்வீட், சுவைத்து மகிழுங்கள்.\nஇதில் மில்க் மெய்த் என்பது condensed milk எனக்கு இது புரிய மாட்டேங்குது.\nநீங்க பதில் சொன்ன அடுத்த நொடி செய்துடுவேன்\nஅங்க படத்தில இருக்கறத வைத்து ஒரு குத்து மதிப்பா சொல்றேன்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஎனக்கும் அப்படி தான் தோனுது..\nஅக்கா இப்ப அவுட் ஆப் ஸ்டேஷனில் இருக்கங்க வந்து பதில் சொல்லுவாங்க\nபாலம்மு இலா சொன்னது சரி,\nடியர் பாலம்மு இலா சொன்னது சரி, மில்க் மெயிட் என்றால் ஸ்வீட்டண்ட் கண்டெண்ஸ்ட் மில்க் தான் அது.\nஜலீலா - பீட்ரூட் அல்வா\nஜலீல கலர்ஃபுல் அல்வா.பார்க்கவே அழகாக உள்ளது.செய்து பார்த்து விட்டு மீண்டும் வருகின்றேன்.படத்தில் இருக்கும் சுட்டீஸ் யார்\n ரொமப் நாள் கழித்து உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.\nபீட்ரூட் ஹல்வா நாங்க அடிக்கடி செய்வது, செய்து பாருங்கள்.\nஎன் பையனும், தங்கை பையன்கலும்.\nகூகுள் ஓப்பன் செய்து ஐடியலுக்கு போய் விட்டீர்கள்.ஃபிரீ ஆக இருந்தால் வாருங்கள்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post.html", "date_download": "2020-07-04T15:43:53Z", "digest": "sha1:MEJE3QNYFCT3U7K46WNJZWD4AATY6N37", "length": 18928, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nஇன்று காலை பாகிஸ்தான் விசா வாங்க சென்னையிலிருந்து புது தில்லிக்கு வந்தேன். லாகூரில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்டு போட்டியைப் பார்ப்பதாக எண்ணம்.\nகாலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு, மாலை நான்கு மணியளவில் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் கிடைத்தது. இன்று மாலையே மீண்டும் விமானம் ஏறி சென்னை போய்விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.\nஇன்று நடந்த நிகழ்ச்சிகள் கீழே:\n06.45 சென்னையில் விமானம் ஏறல்\n09.20 புது தில்லி வந்தடைதல்\n10.15 பாகிஸ்தான் தூதரகம் வந்தடைதல்.\nதூதரகம் வாசலில் பலர் தட்டச்சு இயந்திரத்துடனும், கையில் விண்ணப்பப் படிவங்களுடனும் அமர்ந்துள்ளனர். அவர்களிடம்தான் விண்ணப்பப் படிவங்களைப் வாங்கி அதில் அவர்களையே தட்டச்சு செய்து தரச்சொல்லிப் பெற வேண்டும். விண்ணப்பப் படிவம் நான்கு இதழ்களாக உள்ளது. கார்பன் பேப்பரில் செய்யப்பட்டது. தட்டச்சு செய்தால் நான்கு படிவங்களிலும் நிரப்பப் பெறும். இதற்கான செலவு ரூ. 60.\n10.25 விண்ணப்பப் படிவம் நிரப்பி முடிதல்\nகிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு விசா வழங்கவென்று தனியாக ஒரு வரிசை துவங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஏற்கனவே பலர் இருந்தனர்.\n10.40 விண்ணப்பப் படிவத்தை பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் கொடுத்தல். அவர் பதிலுக்கு எந்த ரசீதையும் கொடுக்கவில்லை. மாலை வந்து பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார். விசா பெறும் கட்டணம் ரூ. 15 (\nஆகா, வேலை முடிந்தது, மாலை 16.00 மணிக்கு விசா அடித்த பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கிளம்பி, தில்லி சரவணபவனில் உணவை முடித்தோம். மதியம் எங்கள் அலுவலகத்தில் தில்லிக் கிளைக்குச் சென்று சற்று கிரிக்கெட் பார்த்துவிட்டு (அதுதான் எங்கள் வேலையே) நான்கு மணியளவில் மீண்டும் பாகிஸ்தான் தூதரகம�� சென்றோம்.\n17.00 கால் வலித்ததால் கீழே சிறிது உட்கார்ந்து விட்டு மீண்டும் வரிசையில் நிற்றல்\n17.30 கவுண்டரில் ஆள் யாரையும் இன்னமும் காணவில்லை. விமான நிலையத்தைக் கூப்பிட்டு இரவு 16.50க்கு திரும்பிப் புறப்படவிருந்த பயணச்சீட்டை தற்காலிகமாக நிறுத்தியாயிற்று.\n18.00 இன்னமும் ஆள் யாரையும் காணோம். சுற்றி சுமார் 60 பேர் விசா எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான் முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெறுகிறது. பாகிஸ்தான் 207/9 இரண்டாவது இன்னிங்ஸில். சிலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், அது முடிந்துதான் பாஸ்போர்ட்டுகளை வழங்க வருவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்\n18.35 கவுண்டர் திறக்கப்படுகிறது. சுமார் 2.35 மணி நேரம் தாமதமாக\n18.45 ஒரே குழப்பம். 70 பேர்கள் கவுண்டரைச் சுற்றிக் குழுமிக் கொள்கிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி, கொஞ்சம் அடிதடி, கைகலப்பு ஏற்படுகிறது.\n19.15 ஒருவழியாக என் பெயர் கூப்பிடப்பட்டு என் பாஸ்போர்ட் கிடைக்கிறது.\n19.45 என்னுடன் வந்த மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகள் ஒரு வழியாகக் கையில் கிடைக்கின்றன\nவிசா அதிகாரி டமாலென்று கதவைச் சாத்திக் கொண்டு 'எஸ்கேப்' ஆகிறார் இன்னம் பலருக்கு பாஸ்போர்ட்டுகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்த நாள் கிடைக்கும் என்கிறார். எப்பொழுது என்று சொல்லவில்லை. பலர் தங்கள் பாஸ்போர்ட் எப்பொழுது கிடைக்கும் என்று பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றனர்.\nஒரு மாதிரியாக அந்த இடத்தை விட்டகன்று இரவு தங்க ஒரு விடுதியைப் பிடிக்கிறோம். நாளைக் காலை விமானம் பிடித்து சென்னை மீண்டும் வர வேண்டும். பிறகு சனியன்று சென்னை->புது தில்லி->லாகூர். ஆரம்பமே படு குழப்பம். பார்க்கலாம் போகப் போக எப்படியென்று.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nகட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/07/prodigy-spark.html", "date_download": "2020-07-04T16:23:35Z", "digest": "sha1:GN53HOOTR4Z5NB4POX77M4F73LHUQWIT", "length": 13294, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Prodigy Spark - வெளியீட்டு விழா", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nProdigy Spark - வெளியீட்டு விழா\nநேற்று வேலூரில், சன்பீம் பள்ளியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் 'Prodigy Spark' என்ற பள்ளி மாணவர்களுக்கான மாத இதழ் வெளியிடப்பட்டது. சோதனை முயற்சியாக மூன்று இதழ்கள் கொண்டுவந்தபிறகு, நான்காவது இதழ் இப்போது அச்சில் உள்ளது; ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.\n‘பிராடிஜி மேதை’ என்று தமிழில் ஒரு மாத இதழ் கொண்டுவருகிறோம். அதுவும் பள்ளி மாணவர்களுக்கானதே.\nஇந்த இரண்டு இதழ்களும் கடைகளில் இன்னும் சில மாதங்களுக்குக் கிடைக்காது. கடைகளில் கிடைக்காமலேயே போகலாம். மேதை இதழ் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தனிநபர் ஆண்டுச் சந்தா வகையில் கிடைக்கலாம்; இணையத்திலோ நேரிலோ அதற்கு சந்தா செலுத்தலாம். Prodigy Spark இதழ் இப்போதைக்கு பள்ளிக்கூடங்கள் வழியாகவே விநியோகிக்கப்படும். சில மாதங்கள் சென்று, அதை நன்கு மேம்படுத்தியபிறகு (பீட்டா வெர்ஷன்) இணையத்திலோ நேரடியாகவோ ஆண்டுச் சந்தாவாகக் கிடைக்கும்.\nநேற்றைய நிகழ்ச்சியில் சுகி சிவம் சுமார் 1.5 மணி நே���ம் பேசினார். புத்தகங்களை ஏன் தேடிப் படிக்கவேண்டும், புத்தகம் படிப்பதால் என்ன பயன் என்பது பற்றிய அவரது பேச்சு, நகைச்சுவை இழையோட, சுவாரசியமாக இருந்தது. சுமார் 2500 மாணவர்களும் சில ஆர்வமுள்ள பெற்றோர்களும் வந்திருந்தனர்.\n//நேற்றைய நிகழ்ச்சியில் சுகி சிவம் சுமார் 1.5 மணி நேரம் பேசினார்.//\nவெய்யிலில், திறந்த வெளி அரங்கத்தில் 1.5 மணி நேரம் பேசுபவர்களுக்காக சுஜாதாவின் செல்லப்புலி காத்திருக்கிற்து. :-)\nProdigy Spark-இன் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nவெயில் மங்கிவிட்டது. கருமேகம் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சு முடியும்வரை மழை பொறுத்திருந்து, அடித்து நொறுக்கியதே எனது படங்களைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே, மங்கிய ஒளியில் எடுத்துள்ளேன் என்பதை எனது படங்களைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே, மங்கிய ஒளியில் எடுத்துள்ளேன் என்பதை மாணவர்கள் பேச்சை மிகவும் ரசித்தனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\nProdigy Spark - வெளியீட்டு விழா\nகிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸ்\nகிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத...\nநேந்திர வறுவல் செய்வது எப்படி\nபட்ஜெட்டும் வருமான வரியும்: பாலமுருகன்\nஅண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: பட்ஜெட் 2009, வருமான...\nஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்\nகிழக்கு பிரத்யேக ஷோரூம் - மதுரை + ஈரோடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஜூலை 3-12\nமருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=3275&slug=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-04T14:34:19Z", "digest": "sha1:JBC33SM5AZAHMR6KN5Q3HYU7LAKGFPOZ", "length": 16683, "nlines": 131, "source_domain": "nellainews.com", "title": "கவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா", "raw_content": "\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்\nஇந்த���யாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி\nஜூலை 5ஆம் தேதி சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nஇந்தியாவில் ஆடையின்றி புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த ஒரே நடிகை ஷெர்லின் சோப்ரா. நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக் கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஆனாலும் ஷெர்லின் ‘என்னை தவறான பெண்ணாக சித்தரித்துவிடாதீர்கள். நான் ஆடைகளின்றி தோன்றினாலும், பாலுறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன்’ என்கிறார். அவரது தடாலடியான பேட்டி தொடர்கிறது\nஉங்கள் காந்த உடல் அழகை நினைத்து நீங்கள் தற்பெருமை கொள்கிறீர்களா\nஎல்லா பெண்களுக்கும் அவரவர் உடல் மீது தற்பெருமை இருக்கும். எனக்கும் அது உண்டு. எனது உடல் அமைப்பை பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். எனக்கு அது பெருமையே. எனது உடற்கட்டு தோற்றங்கள் அப்படி ஒப்பிட காரணமாக இருக்கின்றன. இருந்தாலும் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நான் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் நான் தனித்துவமானவள் என்பது எனக்குத் தெரியும். நானே எனது அதிநவீன பதிப்பு. நான் யார் மாதிரியுமானவள் அல்ல.\nகவர்ச்சி உடலால் உங்களுக்கு கிடைத்திருக்கும் பலன்\nதேவைக்கு அதிகமாக எனது கவர்ச்சி படங்களை பற்றி பேசி சிலர் சிக்கலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதுவும் எனது வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது.\nஉங்கள் படங்கள் மட்டும் அதிக சலசலப்பை உருவாக்குவது ஏன்\nநான் மட்டும் கவர்ச்சியாக தோன்றவில்லை. எத்தனையோ நடிகைகள் அப்படி தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை பிரச்சினையாக்கிப்பார்ப்பது அவரவர் மனோ நிலையை பொறுத்தது. உணர்ச்சிபூர்வமான காட்சிக்காக அப்படி நடிக்கிறோம். அதை பாலுறவு ரீதியில் மற்றவர்கள் கற்பனை செய்வது அபத்தம்..”\n‘பிளேபாய்’ இதழின் அட்டைப்படத்தில் ஆடையின்றி தோன்றி அதிக பரபரப்பை உருவாக்கிவிட்டீர்களே..\nஅதை கலைக்கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். கவர்ச்சியை ரசிக்க வேண்டும். விமர்சிக்கக்கூடாது. நான் ஆடையின்றி தோன்றினாலும், கேமராவுக்கு முன்னால் பாலுறவு காட்சிகளில் எல்��ாம் நடிக்கமாட்டேன். ஆனால் சிறந்த நோக்கத்திற்காக ஆடையில்லாமல் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டாலும், அதை செய்துகொடுப்பேன். காமசூத்ரா 3டி நாடகம் அப்படி எடுக்கப்பட்டதுதான். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் அதிலிருந்து விலகிவிட்டேன். காமசூத்ராவில் மட்டும் நடித்திருக்கிறேன்.\nஉங்களை இணையதளத்தில் மோசமாக விமர்சிப்பது பாலியல் சீண்டலாக இருப்பதாக கருதுகிறீர்களா\n இணையதளத்தில் சிலர் எனக்கு மோசமான பெயர்களை சூட்டி விமர்சிக்கிறார்கள். அது வேடிக்கையாகவும், சீண்டிப்பார்க்கும் விதமாகவும் அமைகிறது. நான் பள்ளி செல்லும்போது பொருத்தமான, இறுக்கமான உடையில் சென்றது மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திலும் அதுபோலவே உணர்கிறேன். அது எனது விமர்சகர்களுக்கு உறுத்தலை தரவேண்டிய அவசியம்இல்லை. எனது உடலை பார்த்துவிட்டு உள்ளத்தையும், நடத்தையையும் யாரும் குறைத்து மதிப்பிடவேண்டாம்.\nஉங்களை யாராவது காதலிப்பதாக சொல்லியிருக்கிறார்களா\nநான் தோன்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து மரியாதை செலுத்தும் ஒருவரால்தான் என்னை நேசிக்க முடியும். மற்றவர்களின் காதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் பாறை போன்று அசைக்க முடியாத உறுதியான உறவை தேடுகிறேன். தன்னலமற்ற, உணர்ச்சிபூர்வமான அன்புடன், தனித்துவமாக என்னை நேசிக்கும் ஒருவரை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nகாமசூத்ராவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது\nகாமசூத்ரா பற்றி பேசுவது என்றாலே பலரும் கிளுகிளுப்பு அடைந்துவிடுகிறார்கள். அந்த கிளு கிளுப்பை தக்கவைப்பதற்காக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். அந்த காட்சியை பகலில் எடுப்பார்களா- இரவில் எடுப்பார்களா காட்சியை எப்படி விளக்குவார்கள்- எப்படி படமாக்குவார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதில் நடித்ததால் நான் கெட்டவள் இல்லை என்று நான் ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் நடித்தாலும் நான் நல்லவள்தான் என்று எத்தனை பேரிடம் சொல்வது. நடிப்பு வேறு, வாழ்க்கை வேறு என்று புரியாதவர்களும் இந்த உலகத்தில் நிறைய இருக்கிறார்கள்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்\nஇந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி\nஜூலை 5ஆம் தேதி சந்திர கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்\nதிங்கள் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளும் ஆன்லைன் விசாரணை\nஇதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/iran-stop-produce-of-petrol-pxvsqd", "date_download": "2020-07-04T15:18:26Z", "digest": "sha1:OCYG3QDND7YTEVFPB6W6IWII6X2XKLV5", "length": 12462, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதிஅரபியா: போருக்கு தயாரா- அமெரிக்காவுக்கு சவால்விட்ட ஈரான்", "raw_content": "\nகச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதிஅரபியா: போருக்கு தயாரா- அமெரிக்காவுக்கு சவால்விட்ட ஈரான்\nசவுதிஅரேபியாவில் உள்ள ஆரம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. போாருக்கு வரத்தயாரா என்று அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது\nசவூதியில் உள்ள அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆலைகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.\nஇந்த தாக்குதலைத் தொடர்ந்து உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகிற்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையரான சவுதி அரேபியா திடீரென தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது\nஇந்தத் தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.ஏமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த தாக்குதலுக்கு ஈரானை கடுமையாகக் கண்டித்துள்ளார். ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு பின்புலத்தில் ஈரான் இருப்பதாகக் கூறி அவர் கண்டித்துள்ளார். உலகின் கச்சாஎண்ணெய் சப்ளையை கொண்டிருக்கும் இந்த ஆலையில் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்\nஇதற்கு ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாள் அப்பாஸ் மொசாவி ஊடகங்களிடம் கூறுகையில், “ அமெரி்க்காவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். ஹ��ுத்தி கிளர்ச்சியாளர்கள்தான் தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிந்திருந்தும் எங்கள் மீது பழிபோடுகிறது அமெரிக்கா. ஈரான் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்கிறது. எங்களைச் சுற்றி 2 ஆயிரம் கி.மீ தொலைவில்தான் அமெரிக்கா படைகள் இருப்பதை ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வளைகுடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nபூட்டிய அறைக்குள் சீன அதிபரிடம் காலில் விழாத குறையாக மன்றாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்... அடுத்த அதிர்ச்சி..\nபதுங்கு குழிக்குள் மறைக்கப்பட்ட டிரம்ப்... அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா..\nகொரானா வைரஸுக்கு சீனா நிச்சயம் பதிலளிக்க வேண்டும்... WHO உறவை ஒட்டுமொத்தமாக துண்டித்த அமெரிக்கா..\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா... தென் சீனக் கடலில் வெடிக்கப்போகும் போர்... திமிறும் டிரம்ப்..\nஇந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nகொரோனாவால் வந்த உலக கவுரவம்... காலரை தூக்கும் ட்ரம்ப்... அட, இப்படியொரு பெருமையா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீ���்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\n மோசமான கெட்டப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மாநில அரசு..\n#Unmaskingchina நண்பேண்டா... இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவை அலறவிடும் அமெரிக்கா... அணுசக்தி விமானங்களை இறக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/06/28/page-4-194/30570/", "date_download": "2020-07-04T13:56:59Z", "digest": "sha1:RGVX5VXMKHZL44YQN5JNKUGXKEV2L774", "length": 11737, "nlines": 268, "source_domain": "varalaruu.com", "title": "page 4 - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nஜூலை 6 முதல் அனைத்து வழக்குளும் விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம்\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஏம்பல் கிராமத்தில் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது…\nமனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி…\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –…\nஇதுவரை இல��லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nPrevious articleபேரூராட்சி அலுவலக வளாகத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் – கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கேள்வி\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :...\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –...\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2350195", "date_download": "2020-07-04T16:06:54Z", "digest": "sha1:YW2CHX7OUDSDE4XTD3EBT43DHFRMQD7V", "length": 17208, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nபள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா\n63 லட்சத்து 66 ஆயிரத்து 982 பேர் மீண்டனர் மே 01,2020\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் கேள்வி ஜூலை 04,2020\n'கிராமங்களிலும் கொரோனா போர்க்கால நடவடிக்கை தேவை' ஜூலை 04,2020\nஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: மோடிக்கு சோனியா கடிதம் ஜூலை 04,2020\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.மு.க., - எம்.பி.,யிடமிருந்து கோரிக்கை ஜூலை 04,2020\nகூடலுார் : குள்ளப்பகவுண்டன்பட்டி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா, ராமகிருஷ்ணன் சந்த���ரா கல்வியியல் கல்லுாரி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பொருளாளர் சந்திரா முன்னிலை வகித்தார். .பள்ளி முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடமணிந்து கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். நடனம், நாடக நிகழ்ச்சி நடந்தது. வேடமணிந்த அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. பரவுகிறது தேனியில் மின்னல் வேகத்தில் கொரோனா...; பாதிப்பு எண்ணிக்கை 927 ஆனதால் அச்சம்\n1.கொரோனா தொற்றை தவிர்க்க சிறப்பு பரிசோதனை மாநிலத்தில் முதன்முறையாக தேனியில் அறிமுகம்\n3. யானைகளுக்கு ஊட்டச்சத்து தீவனம் வழங்கல்\n4. நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுமா\n5. மகிழ்ச்சி தந்த மழை\n1. பெண் உடலை வாங்க மறுத்து மறியல்\n2. கலங்கலான குடிநீர் சப்ளை\n3. பரிசோதனைக்கு செல்வோர் தாகம் தீர்க்க வழியில்லை\n4. ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்து\n2. 16 பேர் 'டிஸ்சார்ஜ்'\n3. வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கறிஞர் உட்பட நால்வர் கைது\n4. டாக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 79 பேருக்கு கொரோனா\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கர��த்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/546961-manisha-koirala-interview.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T16:05:46Z", "digest": "sha1:CHKVSW6MRI77UPSUXF7LYMRHFZOI3YMB", "length": 19742, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "முறையான பயிற்சியுள்ள நடிகையாக மாறியிருப்பது பிடித்துள்ளது: மனிஷா கொய்ராலா | manisha koirala interview - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nமுறையான பயிற்சியுள்ள நடிகையாக மாறியிருப்பது பிடித்துள்ளது: மனிஷா கொய்ராலா\nமுறையான பயிற்சியுள்ள நடிகையாக மாறியிருப்பது பிடித்துள்ளது என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.\nநேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த மனிஷா, நேபாளத்தின் 22-வது பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார், மேலும் 1991-ம் ஆண்டு வெற்றி பெற்ற 'சவுதகர்' மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தியில் 'தில் சே', 'பம்பாய்' உள்ள���ட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்தி மட்டுமன்றி தமிழ், நேபாளி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர்.\nசில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2012-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.\nஇதனிடையே, தான் நடிப்பை அணுகும் விதம் மாறியுள்ளதாக நடிகை மனிஷா கொய்ராலா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\n\"இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு, அதில் நடிக்கக் குறிப்பிட்ட திறன்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஆனால், இன்று நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே கூடுதலான உழைப்பை, முயற்சியைப் போட விரும்புகிறேன்.\nஉங்கள் முன் ஒரு சவால் இருக்கும்போது உங்கள் எல்லைகளை விரிவாக்கி அந்தப் பாதையில் சிறக்க முயற்சிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். தன்னிச்சையாக அப்போதைக்கு அப்போது நடிப்பதிலிருந்து இப்போது ஒரு முறையான பயிற்சியுள்ள நடிகையாக நான் மாறியிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. தன்னிச்சையான நடிப்போடு சேர்த்துப் பயிற்சியையும் ஒன்றாக்கினால் இன்னமும் சிறப்பாக இருக்கும். எந்த திறன்களைப் பட்டை தீட்டுவது, என் எல்லைகளை விரிவாக்குவது எனக்குப் பிடிக்கும்.\nநடிப்புத் துறையில் வளர வேண்டும் என்றால் தொடர்ந்து புது விஷயங்களைக் கற்கவும், (அப்படி புதிதாகக் கற்க) கற்ற பழைய விஷயங்களை மறக்கவும் வேண்டியிருக்கிறது. மக்கள் உங்கள் நடிப்பைப் பாராட்டினால் அது உங்கள் தோள் மீது தட்டிக்கொடுத்தது போல. என்னைப் பாராட்டினால் நான் சந்தோஷமாக உணர்வேன். கதாசிரியரோ, ஓவியரோ, நடிகரோ, இயக்குநரோ, கலைஞர்களின் படைப்பே அது ரசிகர்களைத் தொடுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. அப்படித் தொட்டுவிட்டால் அது கலைஞர்களுக்குக் கூடுதல் ஆர்வத்தைத் தரும்.\nநான் பசியுள்ள ஒரு நடிகை. இன்னமும் நடிப்பில் சிறக்க வேண்டும் என்று தொடர்ந்து முயல்கிறேன். எனது வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்புகள் எனக்குக் கிடைப்பதில் மகிழ்ச்சி. நா��் என்றுமே எனது வேலையைத் திட்டமிட்டதில்லை\".\nஇவ்வாறு மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎன் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்: 'ஓ மை கடவுளே' இயக்குநர்\nகரோனா நோயாளிகளுக்காக நர்ஸாக மாறிய நடிகை\nயூ டியூபில் வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’: இயக்குநர் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழப்பு: 25,000 தொழிலாளர்களுக்கு உதவும் சல்மான் கான்\nமனிஷா கொய்ராலா பேட்டிமனிஷா கொய்ராலாதில் சேபம்பாய்இந்தியன்மனிஷா பேட்டிமனிஷா கொய்ராலா வெளிப்படை\nஎன் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்: 'ஓ மை கடவுளே' இயக்குநர்\nகரோனா நோயாளிகளுக்காக நர்ஸாக மாறிய நடிகை\nயூ டியூபில் வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’: இயக்குநர் அறிவிப்பு\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஇந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு புதிய தலைவர்\n’, ‘என்னை வியக்கவைத்த மணிரத்னம், லோகேஷ் கனகராஜ்’ - மனம்...\nநாமக்கல்லில் பயோகாஸ் உற்பத்தி மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\n’’நடிப்பு ராட்சஷன் பிரகாஷ்ராஜ்; சாக்லெட் பாய் பிரசாந்த்; என் படத்தில் அஞ்சு ஃபைட்டு,...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கபில் சிபலின்...\nபயங்கர தாதா விகாஸ் துபேயைப் பிடிக்க 25-க்கும் அதிகமான போலீஸ் தனிப்படை: உ.பி....\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\nஉ.பி அமைச்சர், மனைவிக்கு கரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி\nநீங்கள் சுவாசிக்க நாங்கள் மூச்சை அடக்குகிறோம்- ஒரு செவிலியரின் வலி தோய்ந்த பதிவு\nகரோனா தடுப்பு: பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/547040-corona-song-from-telugu-film-industry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-04T14:26:24Z", "digest": "sha1:X567AJZR7VS3FLXWIUWBFX2DCQCJ6PLW", "length": 18546, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடல்: தெலுங்கு திரையுலகினர் வெளியீடு | corona song from telugu film industry - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nகரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடல்: தெலுங்கு திரையுலகினர் வெளியீடு\nகரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடலொன்றை வெளியிட்டு சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்\nதெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுன, வருண் தேஜ் மற்றும் சாய் தரம் தேஜ் உள்ளிட்டோர், கரோனா கிருமித் தொற்று குறித்த விழிப்புணர்வுப் பாடல் ஒன்றில் தோன்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இந்தப் பாடலுக்காக நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.\nகரோனா தொற்று பீதி காரணமாகத் தேசிய ஊரடங்கு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சினிமா நட்சத்திரங்களும் வீட்டிலேயே இருந்து, தங்களது ரசிகர்களுக்கும் தொடர்ந்து கரோனா பற்றிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.\nஅப்படி, இந்த கரோனா தொற்றை வீட்டிலிருந்தபடியே எதிர்ப்போம், சுகாதாரம், தள்ளியிருத்தல் ஆகியவற்றை பின்பற்றி ஒழிப்போம் என்ற கருத்தோடு ஒரு பாடல் வீடியோ தயாராகியுள்ளது. கோடி இதற்கு இசையமைத்துள்ளார். இந்த வீடியோவில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வருண் தேஜ் என அனைவரும் தங்களது வீட்டிலிருந்தபடியே நடித்துள்ளனர்.\nஇந்த பாடல் வீடியோவை, \"இதோ ஒரு தனித்துவமான பாடல். வீட்டிலிருந்தபடியே பதிவு செய்யப்பட்டு, கரோனா ���ற்றிய விழிப்புணர்வுக்காக வெளியிடப்படுகிறது\" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார்.\nமேலும் விருப்பம் இருப்பவர்கள் இந்தப் பாடலைப் பாடி, அதில் வீட்டிலிருந்தபடியே நடித்து, அதை creatives4ccc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீடியோக்கள் தொகுக்கப்பட்டு இந்த பாடல் வீடியோவில் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nகரோனா நெருக்கடிக்கான ஒரு தொண்டமைப்பை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் கடந்த வாரம் தொடங்கினர். தெலுங்கு சினிமாத் துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கான நிதியைத் திரட்டவும், அவர்கள் நலன் காக்கவும் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஒரு முன்னெடுப்பாகவே இந்த பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'பிளாக் விடோ' படத்தை டிஜிட்டலில் வெளியிடலாம்: டேவிட் ஹார்பர்\nமீண்டும் 'சக்திமான்': இரண்டாம் பாகத்தை உறுதி செய்த முகேஷ் கன்னா\nகரோனா முன்னெச்சரிக்கை: மத்திய அரசைச் சாடும் தங்கர்பச்சான்\nகரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்திக் கொண்ட சுரேஷ் கோபி மகன்\nகரோனாகொரோனாகரோனா வைரஸ்கரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைகரோனா வைரஸ் தொற்றுகரோனா விழிப்புணர்வு பாடல்தெலுங்கு திரையுலகினர் வெளியீடுசிரஞ்சீவிநாகார்ஜூனா\n'பிளாக் விடோ' படத்தை டிஜிட்டலில் வெளியிடலாம்: டேவிட் ஹார்பர்\nமீண்டும் 'சக்திமான்': இரண்டாம் பாகத்தை உறுதி செய்த முகேஷ் கன்னா\nகரோனா முன்னெச்சரிக்கை: மத்திய அரசைச் சாடும் தங்கர்பச்சான்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்- தாயகம் திரும்புவோர் வேதனை\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்\nஇசையமைப்பாளர் மரகதமணி பிறந்தநாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த இசைச் சாதனையாளர்\nகடைசி மூச்சுவரை தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: சிம்ரன் நெகிழ்ச்சி\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\nரூ.8200 கோடி செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரமாண்ட சாலை: 3...\nஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகரோனா மருத்துவமனைகள்; தங்கள் இடங்களை தருவதாக பிரதமர் மோடிக்கு ஜமாயத் உலேமா இ...\nஹஜ் யாத்திரைக்காக சேர்த்த பணம் ரூ.5 லட்சத்தை கரோனா நிதிக்கு வழங்கிய முஸ்லிம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557467-need-of-blood-donation.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T16:04:53Z", "digest": "sha1:C6TW6QTDFKXZC5SQUDBCH7QCYPSSH5WZ", "length": 18681, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடு முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்த அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்: திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை | Need of Blood donation - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nநாடு முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்த அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்: திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை\nநாடெங்கும் தன்னார்வலர்கள் சார்பில் ரத்ததான முகாம்களை நடத்த அரசு சிறப்பு அனுமதி தரவேண்டும் என்று கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இவர் நடத்திய ரத்ததான முகாமில் 28 பேர் ரத்த தானம் செய்தனர். அதைத் தொடர்ந்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய திருவடிக்குடில் சுவாமிகள் , “இந்த முகாமில் 28 யூனிட் ரத்தம் கிடைத்ததும் ரத்த வங்கி ஊழியர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. ஏனெனில் ரத்தத்துக்கு இப்போது அந்தளவுக்குத் தேவை இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. நாட்டில் நடக்கும் மற்ற நிகழ்வுகளான இறப்பு, திருமணம் போலவே ரத்த தான முகாம்களையும் அரசாங்கம் கருதுகிறது. அதனால் ஏகப்பட்ட கெடுபிடிகளைக் காட்டுகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரத்த வங்கிகளில் குறைந்தபட்ச ரத்தம்கூட இருப்பு இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. ரத்தம் கிடைக்காமல் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததாகக்கூட செய்திகள் வந்தன. தன்னார்வலர்கள் ரத்தம் தரத் தயாராக இருக்கின்றனர். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி அளிப்பதில்லை. உதாரணத்திற்கு, நாங்கள் இந்த முகாமை நடத்த முன்வந்தபோது நான்கு பேருக்கும் மேல் கூடக்கூடாது என்று எனக்குத் தடை விதித்தனர். மீறினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர்.\nஇது ஒன்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் அல்லவே. மற்றவர்கள் உயிரைக் காக்கும் இந்த செயலுக்கு ஏன் அரசு இவ்வளவு தூரம் கெடுபிடி காட்டவேண்டும் இந்த கரோனா காலத்தில் முகக்கவசம் வழங்கல், அன்னதானம், தேவையான அத்தியாவசிய பொருட்கள் தானம் என்று ஒருபக்கம் நடந்து கொண்டேயிருக்கிறது. அதைப் போலத்தானே ரத்த தானமும்.\nரத்தத்துக்குத் தேவை அதிகம் இருக்கிறது. கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 69 நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஏராளமான நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் சிகிச்சைக்குக் காத்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடத்தக் கூடாது, கோயில்கள் திறக்கக் கூடாது என்பதுபோல ரத்ததான முகாம்கள் நடத்தக்கூடாது என்று சொல்வது சரியில்லை.\nஇது மிகப்பெரிய தவறு. அதனால் இந்த தவறை சரிசெய்யும் விதமாக ஒவ்வொரு பகுதியிலும் ரத்ததான முகாம்களை அரசாங்கமே தன்னார்வலர்களுடன் இணைந்து நடத்த வேண்டும். கொடையாளிகள் தடையின்றி ரத்தம் அளித்திட முகாம்களுக்குச் சிறப்பு அனுமதி அளித்திட வேண்ட���ம்” என்றார் திருவடிக்குடில் சுவாமிகள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nBlood donationநாடுரத்ததான முகாம்சிறப்பு அனுமதிஅரசுதிருவடிக்குடில் சுவாமிகள்ரத்த தானம்கரோனா\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு:...\nகேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா: அமைச்சர் ஷைலஜா தகவல்\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்:...\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு:...\nமதுவுக்குத்தான் நான் எதிரி; அதை விற்கும் உங்களுக்கல்ல- மது விற்போரின் மனதை மாற்றிய...\nவெளியூர்வாசிகள் வேற்றுக் கிரகத்தினர் அல்ல: ஆய்வாளர் சதீஷ் தரும் ஆறுதல் வார்த்தைகள்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது மட்டும் போதாது; கடுமையான தண்டனையும் வழங்கப்பட வேண்டும்\nபள்ளிக் குழந்தைகளுக்காகக் கதை சொல்லும் ‘புத்தக நண்பன்’- அறிவியல் இயக்கத்தின் ஆக்கபூர்வ முயற்சி\nமருத்துவ���் படிப்பில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது: 95 ஆயிரம் பேர் குணமடைந்தனர்;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=866", "date_download": "2020-07-04T16:30:15Z", "digest": "sha1:N2OE4DKXFYAQURZXZDXAKWG6ZO7VZLWF", "length": 3722, "nlines": 36, "source_domain": "www.iravanaa.com", "title": "ஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் அதிரடி! – Iravanaa News", "raw_content": "\nஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் அதிரடி\nஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் அதிரடி\nஒரு வேளை பாராளுமன்ற உறுப்பினருக்குரிய வாக்குக்கள் கிடைக்கல என்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வருவீர்களா என சுமந்திரன் இடம் ஒரு தனியார் வானொலி கேள்வி எழுப்பியது\nஅதற்கு இல்லை . நிச்சயமாக இல்லை . அவ்வாறு நடந்தால் நான் வரமாட்டேன் . ஆனால் அவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை, சிறப்பான வெற்றியை பதிவு செய்வேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ் தமிழ் வேட்ப்பாளர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம் வாக்கு போடாமல் சுமந்திரனை இந்த அரசியலிலிருந்தே ஒதுக்கி விடுங்கள்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா\nபுலம்பெயர் தேசத்தில் யாழ் நபர் கொரோனவால் பலி\nசமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள இந்த புகைப்படத்தின் உண்மையென்ன\nஎய்ட்ஸ் நோய் போல் கொரோனாவும் மக்களைவிட்டு வெளியேற போவது இல்லை; உலக சுகாதார அமைப்பு\nவன்னியில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா நோயாளர்கள்; மக்கள் அதிர்ச்சி\nசீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.judipak.com/ta/recycle-luxury-packing-paper-gift-box-rigid-fashion-drawer-box.html", "date_download": "2020-07-04T14:19:15Z", "digest": "sha1:OOA6EBKFREQWTEMHPLTUCESWLGCZGAAW", "length": 11479, "nlines": 291, "source_domain": "www.judipak.com", "title": "காகித பரிசு பெட்டியில் திடமான ஃபேஷன் டிராயரில் பெட்டியில் பொதி ஆடம்பர மறுசுழற்சிக்கு - சீனா ஜேடி தொழிற்சாலை", "raw_content": "தேதிகளில் / திகைத்தான்: +8613609677029\nகலைப்பது, எதிரி Washi நாடா\nகலைப்பது, எதிரி Washi நாடா\nமறுசுழற்சி ஆடம்பர பேக்கிங் காகித பரிசு பெட்டியில் திடமான ஃபேஷன் டிராயரில் பெட்டியில்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி. பேபால். வெஸ்டர்ன் யூனியன்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொறித்தல், பளபளப்பான லேமினேஷன், மாட் லேமினேஷன், முத்திரையிடுதல், புற ஊதா பூச்சு, varnishing\nஅச்சிடப்பட்ட அல்லது உங்கள் லோகோ முத்திரையிடப்படும்\nமாதம் ஒன்றுக்கு 100,000 துண்டுகளும்\nஏற்றுமதி அட்டைப்பெட்டி பேக்கேஜிங் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட\nமுந்தைய: 2018 சூடான விற்பனை இலச்சினையையும் அமைப்பு காகித வாட்ச் பேக்கிங் பெட்டியில்\nஅடுத்து: மூடி பேக்கேஜிங்குக்கு பழுப்பு நிறம் ஓ.ஈ.எம் சின்னம் செவ்வகம் பெட்டி, சேமிப்பு\nஜன்னல் உயர் இங் மர பரிசு பேக்கிங் பெட்டியில்\nசூடான விற்பனை கைவினை சொகுசு மரத்தாலான வாட்ச் பெட்டி\nபரிசு, பூப்பந்து, உருளைக்கிழங்கு தனிப்பயன் சிலிண்டர் பெட்டி ...\nஜன்னல் சூப்பர் தரமான மர தேயிலை பெட்டியில்\n2018 மொத்த விற்பனை பரிசு காகித பேக்கேஜிங் பெட்டியில் விருப்ப ...\nலவ்லி நகை பேக்கிங் பெட்டியில் இலச்சினையையும் வெள்ளை CA ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nTingshan தொழிற்சாலை Area.Houjie டவுன். டொங்குன் சிட்டி. குவாங்டாங் மாகாணம். சீனா\nதேதிகளில் / திகைத்தான்: +8613609677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/atopic-dermatitis", "date_download": "2020-07-04T15:55:11Z", "digest": "sha1:DEP34XO3NBPEN43MOX572SF2AZ66GYOZ", "length": 16943, "nlines": 189, "source_domain": "www.myupchar.com", "title": "மரபுவழித் தோல் அழற்சி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Atopic Dermatitis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமரபுவழித் தோல் அழற்சி என்றால் என்ன\nஅடோபிக் டெர்மடைடிஸ் (மரபுவழித் தோல் அழற்சி) , எக்ஸிமா ( சிரங்கு ) என்றும் அழைக்கப்படுகிறது, இது அரிப்பு மற்றும் செதில் போன்ற தோல் தன்மை கொண்ட பொதுவான தோல் நிலை ஆகும். இது பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது, மேலும் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பும் உண்டு. பிறந்த 6 மாதத்திலிருந்தே இந்த அழற்சி நோய் ஒருவரை தாக்கக்கூடும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஅரிப்புத் தோலழற்சியின் மருத்துவத் தோற்றம் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் இது பொதுவாக வறண்ட தோல் மற்றும் அதிக அரிப்புடன் தோல் சிவப்பாக மாறுதல் போன்ற குணாதிசயங்களை கொண்டது .\nசொரிவதினால், தோல் எரிச்சல் மற்றும் இரத்த கசிவு ஏற்படுகிறது.\nஇவை சீல் நிறைந்த வெடிப்புகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன, இது ஒரு நோய் தொற்றின் அறிகுறியாகும். ஒருவேளை தொற்று ஏற்பட்டிருந்தால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ கூடும்.\nஇருண்ட/நிறமிழந்த மற்றும் சுருங்கிய தோல், சீழ் நிறைந்த வெடிப்புகள், ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி உள்ள பகுதிகள் இருண்டு காணப்படுகின்றன.\nஇரவில் அரிப்புத் தன்மை அதிகமாக இருக்குமென்பதால் இது தூக்கச் சுழற்சியை பாதிக்கலாம்.\nஅரிப்புத் தோலழற்சி என்பது ஆஸ்துமா, தூசியால் வரும் சளிக்காய்ச்சல் அல்லது பிற ஒவ்வாமைகளுடன் சேர்ந்து வரும் ஒரு நாட்பட்ட நிலையாகும்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஇதற்கு குறிப்பிட்ட ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், அரிப்புத் தோலழற்சியை தூண்டக்கூடிய பல ஆபத்தான காரணிகள் உள்ளன.\nஇதற்கு மரபணு இணைப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் இந்த நோயால் பாதிக்ககூடும்.\nஅதிகப்படியான மாசுபாடு உள்ள சூழலில் வாழ்வது, அல்லது மிகவும் வறண்ட மற்றும் குளிர்ந்த இடங்களில் வசிப்பது போன்றவை ஒருவரை இந்த நோய் தாக்க ஏதுவான நிலைகளாகும்.\nஉணவு ஒவ்வாமை, மகரந்தம், கம்பளி ஆடைகள், தூசி, தோல் பொருட்கள் மற்றும் புகையிலை புகை ஆகியவை அரிப்புத் தோலழற்சியை தூண்டக்கூடிய பிற காரணிகள் ஆகும்.\nஇதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை\nஎக்ஸிமா வை கண்டறிய தோலியல் மருத்துவர் மருத்துவ ரீதியாக உங்கள் தோலினை பரிசோதனை செய்வார்.சிவந்த, வறண்ட மற்றும் நமைச்சல் உடைய தோல் இந்த நிலைக்கு பொதுவான அறிகுறியாகும்.\nஇது மருத்துவ பரிசோதனையில் தெளிவாக தெரியக்கூடிய மேற்பூச்சு நிலை என்பதால், இதற்கு இரத்த பரிசோதனை அல்லது இமேஜிங் தேவை இல்லை.\nஉங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது மற்ற குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இருப்பின் , ���ங்கள் மருத்துவர் ஒரு அடிப்படையான இரத்த பரிசோனைக்கு பரிந்துரைப்பார்.\nபிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும், ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் (ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள்) , நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் ஸ்டீராய்டு களிம்புகள் போன்றவை நிவாரணம் பெற பயன்படுத்தப்படுகிறது.\nநோயின் தூண்டுகோள்களை அடையாளம் கண்டு, அதனை தவிர்த்தல், கடுமையான சோப்புகள் அல்லது தோல் பொருட்கள் மீது கவனம் கொள்ளுதல், எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது போன்றவை இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை தடுக்கக்கூடிய பிற வழிகள் ஆகும்.\nகுளியலுக்குப் பின் உங்கள் குழந்தையின் சருமத்தை நன்றாக துடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது தோலினை ஈரப்படுத்த வேண்டும்.\nமரபுவழித் தோல் அழற்சி க்கான மருந்துகள்\nமரபுவழித் தோல் அழற்சி க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=44576", "date_download": "2020-07-04T14:54:14Z", "digest": "sha1:2BEETEX53T6LLOJRRXGSRJFQD4FKC66J", "length": 18194, "nlines": 320, "source_domain": "www.vallamai.com", "title": "திருமால் திருப்புகழ் (66) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nசூர்பணகை ஆனாலும், சுந்தரி ஆனாலும்,\nபார்ப்பன எல்லாம் பரம்பொருளே – தாற்��ரியம்\nதன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட,\nசதிரிள மாதர் சகவாச தோஷம்,\nஉதிரிலைக் காலம் உணர்வாய் – மதிளரங்க\nமன்னனை, மாயனை, மண்புகுந்த ஆயனை,\nபண்டரி எங்குளான், பாலன் புகன்றிட,\nவிண்டதிரத் தூண்வாய் வெளிப்பட்ட – பண்டரியில்\nதன்நினைவு தப்பத் துதிப்போர்க்(கு) அருள்புரியும்,\nபட்டதெல்லாம் பாழாகும், தொட்டதெல்லாம் தூளாகும்\nஎட்டிய(து) ஏதும்வாய்க்(கு) எட்டாது – அட்டமியில்\nவிண்ணகன்று தாய்மாமன் வெஞ்சிறைக்கு வந்தவனை\nவானிருந்த, கீழிறங்கி தூணிருந்த, தந்தவர\nவானிருந்த, தாம்பு வடமிருந்த – மாவிருந்தை\nஉண்ணுதற்(கு) ஆகா(து), உறியேறும் ஆகாயக்\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nதமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா\nஒரு முருக பக்தர் ‘’இறுமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி-விடமேநீ’’ என்ற ‘’திருப்புகழ் மந்திரத்தை’’ வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தார்....அருணகியார் வாக்கில் சொக்கினேன்....முன்பு எழுதிய பெருமாள் திருப்பு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''அனன்யபக்தி ஆவுக்(கு) அளிக்கும் பிருந்தா வனன்யகண்ணா காலை வணக்கம், -தினம்யென் கணினியில் பிறந்திடுவோய், கேசவ் வரைந்திடுவோய், ManyMany HappyReturns மால்’’.... ''அனன்யமவர் ஆவுக்(கு), அராஜக சி\nதிருவா திரைமுன், திருச்சுழி ஊரில் கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய் பெருந்தவம் செய்த பகவான் ரமணர் பிறந்து துறந்தார் பிறப்பு\nஅன்பு கிரேசி மோகன் வணக்கம் உங்களுடைய திருமால் திருப்புகழை விடாமல் படித்து வருகிறேன் .அதில் வரும் சித்திரங்களும் பிரமாதம்.திருப்புகழ் என்றாலே முருகன் தான் என் முன் நிற்பார். திருமால் திருப்புகழ் படிக்க தசாவதாரம் முழுவதும் ஒன்று மாறி ஒன்று வருகிறது. இந்தப்படத்தில் கிருஷ்ணன் கையில் கங்கணமும் . யசோதை கையில் இருக்கும் சங்கும்.பால் ஊட்டும் அழகும் சொல்ல முடியாது . திரு கேசவ் ஜிக்கு என் வாழ்த்துகள். .திருமால் பெருமைக்கு நிகரேது என்று பாடத்தோன்றுகிறது . நன்றி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலை��்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T15:41:30Z", "digest": "sha1:ODFMWUHK2ADEDPVIR3NHF5R36GCYLAIV", "length": 16576, "nlines": 311, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'ஆரோக்கியம் அறிவியல்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n( உடற்பருமனாதல் பிரச்சினையின் மருத்துவ/உடற்றொழிலியல் தகவல்களை இலகுவான தமிழில் தரும் ஒரு குறுகிய முயற்சி - மூன்று பகுதிகளாக இடம்பெறும். இது இணையவனின் உடல் எடை குறைப்புத் தொடருக்கு போட்டியாக எழுதப் படுவதல்ல இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன் மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்) உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது மூன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை உயரத்தின் வர்க்கத்தினால் வகுத்து வரும் உடற்திணிவுச் சுட்டி (body mass index- BMI) எனும் அளவீட்டை உடற்பருமனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துக் கொண்டு, வளர்ந்தோரில் BMI 25 முதல் 30 வரை இருந்தால், அவர்கள் உடல் எடை கூடியோர் (over weight) என்றும் 30 இலும் அதிகமாக இருந்தால் உடற்பருமனானோர் (obese) எனவும் மருத்துவ விஞ்ஞானம் வகைப் படுத்தி வைத்திருக்கிறது. உடலின் எடை இங்கே பங்களிப்புச் செலுத்துவதால் தசைகளைப் பெருப்பிக்கும் பயிற்சிகளால் பொடி பில்டர்களாகத் திகழுவோருக்கு இந்த அளவீடு சரியான ஆரோக்கியக் குறிகாட்டியாக இருக்காது. வளரும் குழந்தைகளிலும் இந்த உடற்திணிவுச் சுட்டி சரியான ஆரோக்கியக் குறிகாட்டியல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.இன்னொரு பக்கம், உடற்திணிவுச் சுட்டி 25 இலும் குறைவாக இருக்கும் ஒருவர், ஏனைய கொழுப்புடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவெனினும், முற்றாக அந்த நோய்களற்று இருப்பார் என்றும் உறுதியாகக் கூற இயலாது. இதன் காரணம், உடம்பு வாசி எனப்படும் genotype காரணமாக, உடலின் தோற்கீழ் கொழுப்புக் குறைவாக இருந்தாலும், இதயத்தின் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவது சிலரில் தாராளமாக நடக்கிறது. இதுவே உடற்பருமன் அதிகமாக இல்லாத ஒல்லிப் பித்தான்களும் சில சமயங்களில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு போன்ற இதய குருதிக் கலன் நோய்களால் பாதிக்கப் படுவதற்குக் காரணம். எனவே, சாராம்சமாக, உடற்திணிவு சுட்டி என்பது ஆரோக்கியமான உடல் எடையைப் பேண பெரும்பாலானோரில் உதவும் ஒரு குறிகாட்டி இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன் மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்) உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது ம���ன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை உயரத்தின் வர்க்கத்தினால் வகுத்து வரும் உடற்திணிவுச் சுட்டி (body mass index- BMI) எனும் அளவீட்டை உடற்பருமனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துக் கொண்டு, வளர்ந்தோரில் BMI 25 முதல் 30 வரை இருந்தால், அவர்கள் உடல் எடை கூடியோர் (over weight) என்றும் 30 இலும் அதிகமாக இருந்தால் உடற்பருமனானோர் (obese) எனவும் மருத்துவ விஞ்ஞானம் வகைப் படுத்தி வைத்திருக்கிறது. உடலின் எடை இங்கே பங்களிப்புச் செலுத்துவதால் தசைகளைப் பெருப்பிக்கும் பயிற்சிகளால் பொடி பில்டர்களாகத் திகழுவோருக்கு இந்த அளவீடு சரியான ஆரோக்கியக் குறிகாட்டியாக இருக்காது. வளரும் குழந்தைகளிலும் இந்த உடற்திணிவுச் சுட்டி சரியான ஆரோக்கியக் குறிகாட்டியல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.இன்னொரு பக்கம், உடற்திணிவுச் சுட்டி 25 இலும் குறைவாக இருக்கும் ஒருவர், ஏனைய கொழுப்புடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவெனினும், முற்றாக அந்த நோய்களற்று இருப்பார் என்றும் உறுதியாகக் கூற இயலாது. இதன் காரணம், உடம்பு வாசி எனப்படும் genotype காரணமாக, உடலின் தோற்கீழ் கொழுப்புக் குறைவாக இருந்தாலும், இதயத்தின் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவது சிலரில் தாராளமாக நடக்கிறது. இதுவே உடற்பருமன் அதிகமாக இல்லாத ஒல்லிப் பித்தான்களும் சில சமயங்களில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு போன்ற இதய குருதிக் கலன் நோய்களால் பாதிக்கப் படுவதற்குக் காரணம். எனவே, சாராம்சமாக, உடற்திணிவு சுட்டி என்பது ஆரோக்கியமான உடல் எடையைப் பேண பெரும்பாலானோரில் உதவும் ஒரு குறிகாட்டி ஆனால் முழுமையான ஆரோக்கியத்தைப் பேண இந்தக் குறிகாட்டியை மற்றைய பரிசோதனை முடிவுகளோடு இணைத்துப் பயன்படுத்துவது முக்கியம். உதாரணமாக, வருடாந்தம் உடற்பரிசோதனைகள் செய்யும் போது பெறப்படும் இரத்தக் கொழுப்பின் அளவு, கொலஸ்ரோலின் அளவு, குழூக்கோஸ் அளவு என்பனவும் ஒருவரின் அனுசேபத் தொழிற்பாட்டின் ஆரோக்கியத்தை (metabolic health) முழுமையாக அளவிடுவதற்குப் பயன்படுத்தப் பட வேண்டும். - தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/150-slate-pages/1164-chapter-23.html?tmpl=component&print=1", "date_download": "2020-07-04T16:29:19Z", "digest": "sha1:26VTBCVXFSEAMXCPLDTXZRPRX3KM75UT", "length": 12286, "nlines": 35, "source_domain": "darulislamfamily.com", "title": "அன்பு வெல்லும்", "raw_content": "\nஅலுவல் முடிந்து வரும்போது அதைக் கவனித்தார் முஸ்தபா. வீட்டு வாசல் கேட் அருகே சிறு பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்துவிட்டு நின்றிருந்தான் அப்துல் கரீம். பூனை ஒன்று அதை உறிஞ்சி ருசி பார்த்துக்கொண்டிருந்தது. புன்னகையுடன் நெருங்கிய\nமுஸ்தபாவைப் பார்த்து மருட்சியுற்று, குடிப்பதை நிறுத்திவிட்டு நகர்ந்தது பூனை.\n இவங்க என் டாடி. ஒன்னும் செய்யமாட்டாங்க” என்று பெரிய மனுஷன்போல் அதனிடம் பேசினான் கரீம்.\n“இது யாருடைய பூனை கரீம்” என்று விசாரித்தார் முஸ்தபா.\nஹால் சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஸாலிஹா, “டாடி இது தெருவில் உள்ள பூனை. சும்மா அலையும். கடைகளிலிருந்து எதையாவது திருடிச் சாப்பிடும். அவர்கள் இதை விரட்டுவதைப் பார்த்திருக்கிறேன்” என்று அதன் கதையைச் சொன்னாள்.\n இன்னிக்கு இதற்குச் சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. வாசலில் வந்து படுத்திருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது. அதான் மம்மியிடம் பால் வாங்கி வந்து கொடுத்தேன்.”\n பிறகு பத்திரமாய் அந்தப் பாத்திரத்தை எடுத்துட்டு வந்து கழுவி வை” என்று உள்ளே சென்றுவிட்டார் முஸ்தபா.\nஅடுத்த மூன்று நாள்களும் அதைப் போலவே அந்தப் பூனைக்கு உபசரிப்பு நடைபெறுவதைக் கண்டார் முஸ்தபா. ருசி கண்ட பூனை மாலை நேரத்திற்குச் சரியாக வந்துவிடும். கரீமும் அம்மாவிடம் வம்பு செய்து பால் வாங்கிச் சென்று அந்தப் பூனைக்குப் புகட்டினான். இப்பொழுது பிஸ்கெட்டும் அவனது உபசரிப்பில் சேர்ந்துகொண்டது.\n பூனை இப்ப உன் ஃபிரண்ட் ஆயிடுச்சு போலிருக்கே” என்று விசாரித்தார் முஸ்தபா.\n இப்பொழுது இது கடைகளுக்குச் சென்று திருடிச் சாப்பிடுவது இல்லை. திருந்திவிட்டது” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் கரீம்.\nஇரவு, முக்கியச் செய்திகள் எதையோ வாசித்தபடி படுத்திருந்த முஸ்தபா பிள்ளைகள் வந்ததும் அவர்களை அரவணைத்துக்கொண்டார்.\n“அது இப்பொழுது நம் வீட்டு கேட்டுக்கு வெளியிலேயே தங்கிடுது டாடி” என்றாள் ஸாலிஹா.\n“உண்மையாக அன்பு செலுத்துபவர்களிடம் மிருகங்களும் அன்பாய் நடந்துகொள்ளும். நாமும் அப்படித்தானே. யார் நம்மிடம் நன்றாகப் பழகுகிறார்களோ அவர்களிடம் நல்ல ஃபிரண்டாகிவிடுவோம்.. இல்லையா\n“கரெக்ட் டாடி” என்றான் கரீம்.\n“முஹம்மது நபி (ஸல்) உலகத்திலேயே மிகவும் அன்பானவர்கள். அந்த அன்பின் காரணமாகவே பலர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாகியிருக்கிறார்கள். துமாமா பின் உதால் (ரலி) என்பவர் அப்படியொரு சஹாபா.”\n“அவரைப் பற்றிச் சொல்லுங்கள் டாடி” என்றாள் ஸாலிஹா.\n“அரேபியாவில் யமாமா என்று ஓர் ஊர் உள்ளது. அங்கு வசித்த முக்கியமான கோத்திரத்தில் பெரிய புள்ளி துமாமா. அவருக்கு முஹம்மது நபியைப் பற்றித் தெரியவந்தது. துமாமாவையும் அவருடைய இனத்தைச் சேர்ந்த மக்களையும் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து நபியவர்கள் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்கள். ஆனால் துமாமாவோ, அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல், நபியவர்களைக் கொன்று விடவேண்டும் என்றும் அறிவித்துவிட்டார். தவிர சில நபித் தோழர்களையும் அவர் கொன்றுவிட்டார்.”\n” என்று ஆச்சரியமுடன் கேட்டான் கரீம்.\n அவர் வீரரும்கூட. அவர் செய்த கொலைகள், சொன்ன விஷயங்கள் எல்லாம் தெரியவந்ததும் துமாமாவைக் கண்டதும் கொல்ல நபியவர்கள் உத்தரவிட்டுவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, ஒருநாள் துமாமா மக்காவிற்குச் செல்லும் வழியில் மதீனாவின் அருகே தோழர்களிடம் மாட்டிக்கொண்டார். அவரை அடையாளம் தெரியாமல், யாரோ ஒரு திருடன் என்று மட்டும் நினைத்துக்கொண்டு சஹாபாக்கள் அவரை ரஸூலுல்லாஹ்விடம் அழைத்து வந்தார்கள். அவர்தாம் துமாமா என்று தெரியவந்ததும் அவரைப் பள்ளிவாசலில் கட்டிப்போட்டார்கள்.”\n“அவரை வேறு ஒன்றும் செய்யவில்லையா” என்று கேட்டாள் ஸாலிஹா.\n“இல்லை. நபியவர்கள் அவரை அடித்து துன்புறுத்தவில்லை. வேறு எதுவும் செய்யவில்லை. அடுத்த மூன்று நான்கு நாள்களும் வேளாவேளைக்கு முஸ்லிம்கள் அவருக்கு உணவு அளிப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் கட்டிப்போட்டு விடுவார்கள். அவ்வளவுதான். அவரும் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலில் அவர்கள் அனைவரும் தொழுவதையும் நபியவர்கள் அனைவரிடமும் பழகுவதையும் பார்த்துக்கொண்டேயிருந்தார். கடைசியில் ஒருநாள் அவரது கட்டுகளை அவிழ்த்துவிட்டு உனக்கு விடுதலை அளித்துவிட்டோம் என்று சொன்னார்கள் நபியவர்கள்.”\n தப்பித்து விட்டோம் என்ற சந்தோஷத்துடன் துமா���ா ஊருக்குத் திரும்பிவிட்டாரா” என்று கேட்டான் கரீம்.\n“இல்லை. துமாமா உடனே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சிறந்த முஸ்லிமாக ஆகிப்போனார். பிறகு ஊருக்குத் திரும்பி தம் மக்களிடமும் இஸ்லாமைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார். சோதனையான காலங்களில் இஸ்லாத்திற்காக மிகச் சிறப்பாக உழைத்து, வாழ்ந்து, மறைந்தார்” என்று சொல்லி முடித்தார் முஸ்தபா.\n“அன்பு மிகச் சிறந்த ஆயுதம். மனங்களை வெல்லும். உலகை மாற்றும். முஸ்லிமாகிய நாம் எல்லோரிடமும் கட்டாயம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும்” என்றார் ஸாலிஹாவின் அம்மா.\nஅன்புடன் பெற்றோரை அணைத்துக்கொண்டனர் பிள்ளைகள்.\nபுதிய விடியல் - நவம்பர் 16-30, 2019\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2020/06/112484/", "date_download": "2020-07-04T13:56:42Z", "digest": "sha1:YFGUX4M2FA37BNZCKWO6IV3KJZPZTCWU", "length": 12680, "nlines": 185, "source_domain": "punithapoomi.com", "title": "டக்ளஸின் வருகைக்காக கடும் பாதுகாப்பு.", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த ம��ள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nடக்ளஸின் வருகைக்காக கடும் பாதுகாப்பு.\nடக்ளஸின் வருகைக்காக கடும் பாதுகாப்பு.\nகடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.\nஇவ் விஜத்தினை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇச்சந்திப்பு இடம்பெற்ற மண்டபம் மற்றும் அதனை சூழ்ந்த பிரதேசங்களில் மோப்பநாய் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இச்சந்திப்பிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை ஊடகவியலாளர்களின் பொருட்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nகரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்: ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் அறிவுரை\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/07/blog-post_14.html", "date_download": "2020-07-04T16:49:31Z", "digest": "sha1:HBYQR47QYE2NZZBON227IWHQ7EGV4AL6", "length": 7601, "nlines": 153, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு வ��வாதங்கள்: கரவுக்கானாடல்:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிராடபுரியின் கரவுக்கானகத்திற்கு வருகை தந்துள்ள அரச குடும்பத்துடன் மாற்றுரு கொண்டவர்களும் வந்து சேர்ந்து விட்டிருக்கிறார்கள். இது ஆழ்மனம், இங்கு மாற்றுரு கொள்ள இயலுமா என்ன எனவே தான் அந்தி சூரிய ஒளியில், இருள் கொண்ட, சூது கொண்டாடும் காந்தார நாட்டின் குங்கன் கூட பொன்னிற ஒளிச் சுடர இருக்கின்றான். அது தருமன் கந்தமாதனத்தில் தன்னை ஆவியாக்கி செய்த வேள்வியின் பலன் அல்லவா. அது தானே அவன். இது வெறும் மாற்றுரு தானே. குதிரையைப் பற்றிக் கொண்டு வரும் கிரந்திகன் கூட அழகனாகிவிடுகிறான் இக்கானகத்தில் எனவே தான் அந்தி சூரிய ஒளியில், இருள் கொண்ட, சூது கொண்டாடும் காந்தார நாட்டின் குங்கன் கூட பொன்னிற ஒளிச் சுடர இருக்கின்றான். அது தருமன் கந்தமாதனத்தில் தன்னை ஆவியாக்கி செய்த வேள்வியின் பலன் அல்லவா. அது தானே அவன். இது வெறும் மாற்றுரு தானே. குதிரையைப் பற்றிக் கொண்டு வரும் கிரந்திகன் கூட அழகனாகிவிடுகிறான் இக்கானகத்தில் சமைக்க வந்த வலவன் வானை நோக்கி அமர்ந்த வண்ணம் மீண்டும் பீமனாகி விடுகிறான். பிஹன்னளை என்னவாகப் போகிறாள் என்று இனித் தான் காண வேண்டும். உத்தரையின் கனவுக் காதலனாகக் கூடுமோ\nஇவ்வளவு விவரங்களிலும் ஒரு சிறு நுட்பத்தைப் படைக்க ஆசிரியர் தவறவில்லை. இங்கே சகதேவன் வரவில்லை. அப்படியென்றால் அவன் ஒருவன் மட்டுமே மாற்றுரு கொள்ளவில்லை அவன் ஆழத்தில் எப்போதுமே நேமியன் தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகடந்து செல்ல முடியாத வரிகள்\nதிரைக்கொட்டகையின் வெண்திரை (நீர்க்கோலம் -27)\nநீர்க்கோலம் 44 – சோதனைகளின் நாயகன்\nமொழித்திறனால் குறையும் நுண்ணுணர்வு (நீர்க்கோலம் 22)\nநெருங்கிய பாறைகளிடையில் குடிபுகும் நச்சுயிர்கள். ந...\nநீர்க்கோலம் - குருதிச் சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_26.html", "date_download": "2020-07-04T15:43:38Z", "digest": "sha1:DIXTTAHZJ6SPJ2MOWUZVI6YZRIXHGX36", "length": 8200, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கர்ணன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதி��ரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு வாசகர் வெண்முரசிலேயே துயரமான பகுதி என்று ஒன்றைப்பற்றி எழுதியிருந்தார். பல இடங்கள் உள்ளன. சங்கடமான இடங்கள். கடுமையான இடங்கள். ஆனால் உச்சகட்டமாக நான் நினைப்பது ராதையுடன் கர்ணனின் உறவு முறியும் இடம்தான். அவள் அம்மா அல்ல தந்தைக்கு மனைவிதான் என அவன் அறிகிறான் அவனுக்கு இருந்த கடைசி உறவும் இல்லாமலாகிறது. வாழ்க்கையே அர்த்தமில்லாமலாகிறது. ஒரு கோடீஸ்வரன் கோடிகளை இழப்பது போல அல்ல இது. ஒரு பிச்சைக்காரன் இடுப்புத்துணியை இழப்பதுபோல. அந்தக்காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. ஆனால் மிக பூடகமாக அது சொல்லப்படுகிறது. பெரிதாக ஏதும் நடக்கவில்லை. அவர்கள் மென்மையாகப் பேசி சாப்பிட்டு விடைபெற்ற்த்தான் பிரிகிறார்கள். உறவு அப்படியேதான் உள்ளது. ஆனால் உறவின் உள்லே இருக்கும் அர்த்தம் மட்டும் அழிந்துவிட்டது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/12.html", "date_download": "2020-07-04T15:42:57Z", "digest": "sha1:DTQCRLOHAD6QC22WSVLOASARJT32IG4E", "length": 12284, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nசென்ற சில வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். தமிழக 12-ம் வகுப்புத் தேர்வில் பெண்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனால் வேறு ஒரு புள்ளிவிவரம் ஆச்சரியத்தைக் கொடுத்தது.\nபெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர்.\nமொத்தம் தேர்வு ���ழுதியவர்கள்: 5,55,965\nஒன்றாம் வகுப்பில் சேர்வதில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் பெண்களைவிட ஆண்களே அதிகமாகக் கல்வியிலிருந்து விலகுகின்றனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைவதில் ஆண்கள் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nபெண்கள் தேர்ச்சி விகிதம்: 84.6% (சென்ற ஆண்டு: 75.4%)\nஆண்கள் தேர்ச்சி விகிதம்: 77.4% (சென்ற ஆண்டு 70.2%)\nமொத்தத் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது நல்ல விஷயமா அல்லது தேர்வு முறை எளிதாகியுள்ளதா\nமற்றபடி மாநில ரேங்க் பட்டியலில் பெண்களே அதிகம். முதலிரண்டு இடங்கள் பெண்களுக்கு.\nஇம்முறை நுழைவுத்தேர்வு இல்லாத காரணத்தால் பொறியியல், மருத்துவம் ஆகிய இரண்டிலும் நுழையும் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.\nதமிழகத்தில் மலர்கிறது பெண்கள் சாம்ராஜ்ஜியம் ஆண்களுக்கு உயர்கல்வியில் 33% இட ஒதுக்கீடு விரைவில் தேவைப்படலாம். :-)\n//ஆண்களுக்கு உயர்கல்வியில் 33% இட ஒதுக்கீடு விரைவில் தேவைப்படலாம். :-) //\nநான் எப்பவுமே இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவன்\nபெண்கள் கல்வி+வேலைல அதிகமா இருக்கறது பலவிதங்களில் நல்ல பலனைத் தரும்.\nவளர்ந்த நாடுகள் அனைத்திலும் பெண்கள் வேலையில் இருக்கும் சதவிகிதம் இந்தியாவைவிட வெகு அதிகம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலும்\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-04T15:22:35Z", "digest": "sha1:RP6GUBVC5K57RCWKYO76BHWUVK33SSGS", "length": 34412, "nlines": 214, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கடலை மாவு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.\nஇதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக‌ எடுக்க‌ வேண்டும்.\nஇவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் கொட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.\nஇவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கடலை மாவு, காராபூந்தி, boondi, kara boondi. 4 Comments »\nகடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.\nஇவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்��ிலேற்றி சூடுபடுத்தவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.\nபிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.\nஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.\nஅல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.\nஇது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.\nஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.\nபெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.\nமற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி மாவு, ஓமப்பொடி, ஓமம், கடலை மாவு, முறுக்கு, murukku, omapodi. 2 Comments »\nமிளகு_10 லிருந்து 15 எண்ணிக்கைக்குள்\nமுதலில் கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த் தூள் இவ்ற்றை ஒன்றாகக் கலந்து சல்லடையில் சலித்து திப்பிகள் இருந்தால் நீக்கிவிடவும்.பிறகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பெருங்காயம்,உப்பு,மிளகு (முழுதாகவோ அல்லது உடைத்தோ) சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை மைய அரைக்க முடிந்தால் அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.இல்லை என்றால் அரைத்து வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும்.\nசிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு காய வைக்கவும். கடைகளில் காரா சேவுக்கென்று கரண்டிகள் கிடைக்கும்.(நான் பயன்படுத்தியது கேரட் துருவி).\nஒரு கையால் கரண்டியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மாவைத் ���ேய்க்க வேண்டும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கரண்டியின் மேல் மாவை வைத்து எண்ணெய்க்கு மேலாக உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்து விடவும்.\nமாவு விரல் நீளத் துண்டுகளாக எண்ணெயில் விழும்.எண்ணெய் கொண்ட மட்டும் தேய்த்துவிடவும்.நன்றாக வேகும்வரை மற்றொரு கரண்டியால் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து விடவும்.\nகாராசேவு கரண்டியைப் பயன்படுத்த முடியாதவர்கள் மாவை தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெய்க்கு மேலாக அச்சைப் பிடித்துக்கொண்டு விரல் நீளத் துண்டுகள் வருமாறு அழுத்தி ஆள்காட்டி விரலால் மாவை அறுத்து விடவும்.இதுபோல் எண்ணெய் கொண்டமட்டும் செய்து நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி மாவு, கடலை மாவு, காராசேவு, karasev. Leave a Comment »\nசோடா உப்பு_ஒரு துளிக்கும் குறைவு\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\neggplant ல் செய்வதாக இருந்தால் மாவின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.\nகடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த் தூள்,பெருங்காயம்,சோடா உப்பு,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்.அதில் ஓமம் சேர்த்துக்கொள்.மேலும் பெருஞ்சீரகம்,பூண்டு இவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைத்து மாவுடன் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தை விட சிறிது நீர்க்கக் கரைத்துக்கொள்.\nபஜ்ஜிக்கு வாழைக்காய்,கத்தரிக்காய் ( eggplant),பெரிய சிவப்பு வெங்காயம் இவற்றைப் பயன்படுத்தலாம்.\nவாழைக்காயின் தோலை சீவி விட்டு,நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு,சிப்ஸ் கட்டையைப் பயன்படுத்தி வாழைக்காயை படத்தில் உள்ளது போல் நீள வாக்கில் நறுக்கிக்கொள். அல்லது குறுக்காகவும் சீவிக்கொள்ளலாம்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்து.எண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்துள்ள வாழைக்காயினை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் இருபுறமும் தோய்த்து எண்ணெயில் போடு.ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.\nகத்தரிக்காயையும் அவ்வாறே சீவி வைத்துக்கொண்டு எண்ணெயில் போட்டுப் பொரிக்கலாம்.இதற்கு eggplant தான் நன்றாக இருக்கும்.அது இல்லாததா��் சிறிய கத்தரிக்காயில் செய்துள்ளேன்.\nஅடுத்து பெரிய வெங்காயத்தை குறுக்காக வட்டமாக நறுக்கி ஒவ்வொரு வளையமாகத் தனித்தனியாகப் பிரித்து மாவில் தோய்த்துப் பொரிக்கலாம்.இது சுவை கூடுதலாக இருக்கும்.\nஇவை எல்லாவற்றிற்குமே தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.அல்லது ketchup உடன் சேர்த்து சாப்பிடலாம்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி மாவு, ஓமம், கடலை மாவு, கத்தரிக்காய் ( eggplant), பஜ்ஜி, வாழைக்காய், வெங்காயம். Leave a Comment »\nகடலை மாவை நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் அல்லது நெய் எடுத்துக் கொண்டு சூடாக்கவும். மிதமானத் தீயாக இருக்கட்டும்.அதில் மாவைக் கொட்டி வதக்கவும்.பச்சை வாசனைப் போக நன்றாக வதக்க வேண்டும்.அப்போதுதான் மாவைப் பாகில் சேர்க்கும் போது கட்டித் தட்டாமல் இருக்கும்.\nஒரு அடி கனமான வாணலியில் சர்க்கரை ,தண்ணீர் எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்துக் கொண்டு சூடுபடுத்தவும்.இரண்டிலும் தீ மிதமாக இருக்கட்டும்.இப்போது சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்.ஒரு தோசைத் திருப்பியால் கிண்டிக்கொண்டே இருக்கவும்.நீளக் கம்பிப் பாகு பதம் வந்ததும் சிறிது சிறிதாக மாவை பாகில் கொட்டிக் கிளறவும்.(பாகை விரல்களில் எடுத்து உருட்டி விரல்களைப் பிரித்தால் நீளக் கம்பியாக வரும்.)விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.மாவு முழுவதும் தீர்ந்த பிறகு சூடான நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து கலவையில் ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.சூடாக நெய்யை ஊற்றும் போது மாவு வெந்து வருவது தெரியும்.வாசனை வந்து வெளுத்து நுரைத்து வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஒரு துளிக்கும் குறைவாக‌ சோடா உப்பை சேர்த்துக் கிளறி ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.சிறிது ஆறியதும் தேவையான வடிவத்தில் துண்டுகள் போடவும்.நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.\nஇனிப்பு வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கடலை மாவு, நீளக் கம்பிப் பாகு, மைசூர் பாக், mysore pak. Leave a Comment »\nஅரிசி மாவு- 2 டீஸ்பூன்\nசோடா மாவு- 1/2 பின்ச்\nமுதலில் கடலை மாவுடன் அரிசி மாவு,சோடா மாவு இரண்டையும் கலந்து மாவு சலிக்கும் சல்லடையால் ���லித்துக்கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் காய வைக்க வேண்டும்.எண்ணெய்க்கு மேலாக பூந்தி கரண்டியைப் பிடித்து ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து,பூந்தி கரண்டியில் ஊற்றி லேசாக தேய்க்க வேண்டும்.பூந்தி சிறுசிறு முத்துக்களாக எண்ணெயில் விழும்.பூந்தி சிவந்து போகுமுன் எடுத்து விட வேண்டும்.இவ்வாறு எல்லா மாவையும் பூந்தியாக போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு அடி கனமான பாதிரத்தில் சர்க்கரை எடுத்து அது மூழ்கும் அளவு (1 கப் சர்க்கரைக்கு 1/4 கப் தண்ணீர் போதும்) தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும்.சிறிது நேரத்திலேயே சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.இந்த நேரத்தில் சிறிது கவனமுடன் இருந்து(பாகில் சிறிது கரண்டியில் எடுத்து ஆள் காட்டி விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையில் வைத்து 1,2,3 என எண்ணி விரல்களைப் பிரித்தால் இரண்டு விரல்களுக்கிடையே மெல்லிய கம்பியாக வரும்.இதுதான் இளம் கம்பிப் பாகு பதம்) இளம் கம்பி பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பூந்தியில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.கிளறுவதற்கு மத்தின் அடிப்பகுதியைப் பயன்படுத்தலாம்.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து,பிறகு திராட்சையை வறுத்து, இரண்டையும் பூந்தியில் கொட்டிக் கிளற வேண்டும். கிராம்பு,ஏலக்கய் பொடித்து போடவும்.குங்குமபூவையும் பூந்தியில் போட்டு நன்றாகக் கலக்கவும்.லேசாக சூடு இருக்கும்போதே உருண்டைகளாக அழுத்தி பிடித்து விடவும். சுவையான வீட்டிலேயே தயரிக்கப்பட்ட லட்டு தயார். சுமார் 15 உருண்டைகள் வரை கிடைக்கும்\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கடலை மாவு, பாகு, பூந்தி, லட்டு, laddu. 2 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nபருப்புக் கீரை / Paruppu keerai\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) ப���ப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183680950_/", "date_download": "2020-07-04T15:12:04Z", "digest": "sha1:KI5XZZNXMFWSIHIHGIKUYU64PEQJYEVW", "length": 5389, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "புத்தம் சரணம் – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / புத்தம் சரணம்\nபுத்தரின் போதனைகள் நமக்கு அறிவிக்கும் செய்திகளைக் காட்டிலும் அவரது வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் அநேகம்.சமூக சீர்திருத்தவாதியாக, தத்துவஞானியாக, புதிய மதத்தின் ஸ்தாபகராக, ஒரு கலகக்காரராக, ஒழுக்கவாதியாக – புத்தரை எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தரிசிக்கமுடியும். நமது முன் தீர்மானங்களும் வறட்டுப் பிடிவாதங்களும் போலி நம்பிக்கைகளும் இருந்த இடம் தெரியாமல் போகக்கூடிய இடம் அவரது இருப்பிடம்.இந்தியத் தத்துவவாதிகளின் முதல் வரிசையில் வைத்து சிந்திக்கத்தக்கவர் புத்தர். ஆனால் இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவரை அறிந்திருக்கும் அளவுக்கு இந்தியர்கள் அறியவில்லை என்பது மிகப்பெரிய வியப்பு.தமது வாழ்க்கையே தமது செய்தியாக வாழ்ந்தவர் அவர்.கிழக்கு பதிப்பகம் வெளியிடும் இந்திய தத்துவஞானிகள் வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் இந்த புத்த சரிதம், புத்தரின் வாழ்க்கையை விவரிப்பதோடு, பவுத்தத்தின் அடிப்படைகளையும் மிக எளிமையாக விளக்குகிறது. நூலாசிரியர் மதுரபாரதி, ரமணரின் வாழ்வையும் போதனைகளையும் விளக்கும் ‘ரமண சரிதம்’ என்கிற நூலை முன்னதாக எழுதியிருப்பவர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தமிழ் மாத இதழான ‘தென்றலி’ன் ஆசிரியர்.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681346_/", "date_download": "2020-07-04T14:01:12Z", "digest": "sha1:Q64C2CASKH65EBYXXQQBFWTFGU4R5W4F", "length": 6539, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "சுப்ரமணிய ராஜூ கதைகள் – Dial for Books", "raw_content": "\nHome / சிறுகதைகள் / சுப்ரமணிய ராஜூ கதைகள்\nசுப்ரமணிய ராஜூ கதைகள் quantity\nசுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 – 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர்.அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள். ‘காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று’ என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம். ‘இன்று நிஜம்’ என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. அவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட. பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.’Subramanya Raju lived a short life, but his writings influenced a whole generation. Not only his followers but also his predecessors celebrate him. This is a compelete collection of his stories and a tribute to him in deed. It is also our simple effort to introduce one of the best writers to posterity.\nYou're viewing: சுப்ரமணிய ராஜூ கதைகள் ₹ 410.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183682237_/", "date_download": "2020-07-04T13:59:01Z", "digest": "sha1:B6VRVMBK2H254QRNFH65XDEOHRA2VI3T", "length": 6192, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே – Dial for Books", "raw_content": "\nHome / பொது / ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nநமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான சம்பவங்கள், பலதரப்பட்ட தகவல்கள் நமது மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அவை தேவையானவையோ தேவையற்றவையோ; சுவாரசியமானவையோ; சுவார���ியம் அற்றவையோஆனால், நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவையான தகவல்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனெனில், தேவையில்லாத விஷயங்கள்தான் ‘முன்னால்’ வந்து நிற்கும்.சிலருக்கு இதுபோன்று எப்போதாவது நேரும். சிலருக்கு இது தினப்படி நேரும் பிரச்னை. இது, ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். சிலருக்குப் பெயர்களை நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல்ஆனால், நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவையான தகவல்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனெனில், தேவையில்லாத விஷயங்கள்தான் ‘முன்னால்’ வந்து நிற்கும்.சிலருக்கு இதுபோன்று எப்போதாவது நேரும். சிலருக்கு இது தினப்படி நேரும் பிரச்னை. இது, ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். சிலருக்குப் பெயர்களை நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல் வேறு சிலருக்கோ எண்களை நினைவு வைத்துக்கொள்வதில் தகராறு வேறு சிலருக்கோ எண்களை நினைவு வைத்துக்கொள்வதில் தகராறுசரி எதனால் இந்த நினைவாற்றல் குறைவு தெரிந்துந்கொள்ள வேண்டுமா ஞாபகமறதியைப் போக்கவும்,நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். நினைவாற்றலில் மன்னனாகி விடலாம்.ஞாபகமறதிக்கான காரணம் முதல் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதுவரை, ஜாலியாக, விளக்கமாக, விளையாட்டாகச் சொல்கிறது இந்தப்புத்தகம்.Every day, a lot of incidents and many kinds of information are continuously being recorded in our brain. Whether they are essential or not, interesting or not. But it is a bit difficult to recollect the required information from our memory. Because, unnecessary things only come to the ‘forefront’ always To some, this happens once in a blue moon. To some others, it may be a daily problem. It may differ from person to person. To some people, remembering names is difficult. To some others, the problem is with numbers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349092.html", "date_download": "2020-07-04T15:45:22Z", "digest": "sha1:JMHDY6LZ2KGD36BGYCCJXVKPOSQLILVO", "length": 6807, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "தார்வேந்தர் மனஞ்சிறிய ராவரோ மற்று – மூதுரை 28 - கட்டுரை", "raw_content": "\nதார்வேந்தர் மனஞ்சிறிய ராவரோ மற்று – மூதுரை 28\nசந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங்\nகந்தங் குறைபடா தாதலால் - தந்தந்\nதனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்\nமனஞ்சிறிய ராவரோ மற்று. 28 – மூதுரை\nமென்மையான சந்தனக் கட்டை தான் தேய்ந்து போன நேரத்திலும் அதற்கு மணம் குறைவு படாது.\nஆதலால், மாலையை அணிந்த அரசர்கள் தங்கள் செல்வத்தில் குறைவ�� ஏற்பட்டாலும் இரவலர் கேட்கும் பொழுது மனத்தால் சுருங்கி ஈகைத் தன்மையில் சிறு மனம் படைத்தவர்களாக ஆவார்களா\nஅரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மனத்தால் சுருங்கி ஈகைத்தன்மையில் குன்றார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Mar-18, 2:58 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/question-list/tag/2704/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-04T14:08:41Z", "digest": "sha1:YMNDOASN5RVFLXC3VXN32IQAICF4K34Y", "length": 4714, "nlines": 93, "source_domain": "eluthu.com", "title": "ஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் கேள்வி பதில்கள் | ஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் Questions and Answers", "raw_content": "\nஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் கேள்வி பதில்கள்\n(ஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் Questions and Answers)\nஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் கேள்விகள்\n யாரும் நம் வாழ்வில் நிலையில்லை என்று \nஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் 24 ஜெனி\nஜென்னியின் கேள்விக்கு உங்கள் பதில் கேள்விகள் மற்றும் பதில்கள் - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/170137?ref=archive-feed", "date_download": "2020-07-04T16:04:38Z", "digest": "sha1:53FRHJ6PNFWG2JSPTRV2JGVUJLDDUDOZ", "length": 8975, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னை எனது இரண்டாவது வீடு: டோனி உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை எனது இரண்டாவது வீடு: டோனி உருக்கம்\nசென்னை எனக்கு இரண்டாவது வீடு என்று உருக்கத்துடன் பேசியுள்ளார் மகேந்திர சிங் டோனி.\nஐபிஎல்யில் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தடைக்காலம் முடிந்து இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க உள்ளது.\nஇம்முறையும், சென்னை அணிக்கு டோனியே தலைவராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திருப்பம் குறித்தும், அணியில் உள்ள வீரர்கள் குறித்தும் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டோனி பேசினார்.\nஅப்போது கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், நமது ஆதரவாளர்கள் அதிகரிக்கவே செய்திருக்கின்றனர்.\nஇதுவே சென்னை அணியின் பலம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இம்முறை 18 முதல் 20 வீரர்கள் வரை சென்னை அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக உள்ளது, சென்னை எனக்கு இரண்டாவது வீடு ஆகும். சென்னை எப்போதுமே எனக்கு தனிச்சிறப்பு உடையது தான்.\nஏனெனில், இங்கு தான் டெஸ்ட் போட்டியில் அதிக ஒட்டங்களை பதிவு செய்தேன். சென்னை அணியின் சிறப்பு என்னவென்றால், அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் CSK-வில் இருப்பதே ஆகும்.\nஏற்றம், இறக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும். இருப்பினும் கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்.\nசென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை சிறப்பாக மாற்றியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்���ுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/rbi-may-extend-moratorium-on-repayment-of-loans-3-more-month-019010.html", "date_download": "2020-07-04T14:28:47Z", "digest": "sha1:BNAAFZPUDDH3VTGCFS6ZT2S662H7P7SY", "length": 24405, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...! | RBI may extend moratorium on repayment of loans 3 more months - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...\n3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...\n1 hr ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n2 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n4 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி\nAutomobiles ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nNews சாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், லாக்டவுன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்களது வேலைகளை இழந்து வீட்டினுள் முடங்கிக் கிடக்கின்றனர்.\nஇதெல்லாம் ஒரு புறம் எனில், மறுபுறம் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு 3 மாத இஎம்ஐ (EMI) அவகாசம் கொடுக்க கடந்த மார்ச் இறுதியில் அனுமதி கொடுத்தது.\nஇதன் காரணமாக இந்த சலுகை மக்கள் பெற்று வந்த நிலையில் மே 31க்கு பிறகு இதனை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலையே நீடித்து வருகிறது.\n3 மாத இஎம்ஐக்கு கால அவகாசம்\nரிசர்வ் வங்கி அறிவிப்பின் காரணமாக மூன்று மாதங்களுக்கு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் இஎம்ஐ தாமதமாக செலுத்த அனுமதி கொடுத்தன. இது குறித்து கடந்த மார்ச் 27 அன்று அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், மார்ச் 1 முதல் தொடங்கி மே 31,2020 வரை இந்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் தான் முடங்கிக் கிடக்கின்றனர். அதிலும் சிவப்பு மண்டல பகுதிகளில், இன்னும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.\n3 மாத அவகாசம் நீட்டிப்பு இருக்குமா\nஆக இத்தோடு இந்த லாக்டவுன் முடிவடைவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் தான் எஸ்பிஐ ஆய்வறிக்கையானது, ரிசர்வ் வங்கி அளித்த 3 மாத இஎம்ஐ அவகாசம் மே 31 -வுடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதே நிறுவனங்களும் தங்களது இஎம்ஐகளை செலுத்த அவகாசம் எதிர்பார்க்கின்றன. ஆக இது இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது செப்டம்பர் மாதத்தில் செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை கடன்களை நிறுவனங்கள் திரும்ப செலுத்தாவிட்டால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி அவை வாராக்கடன்களாக வகைப்படுத்தப்படலாம். இதனால் நிறுவனங்களும் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடலாம்.\nமுன்னதாக ரிசர்வ் வங்கி இஎம்ஐக்களுக்கான சலுகையை மட்டுமே அறிவித்தது. ஆனால் வட்டியை செலுத்தியே ஆக வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. ஆக இந்த அனுமதி கால அவகாசத்தினை மட்டும் கொடுக்கும். ஆனால் வட்டி குறைப்பு சலுகைகள் ஏதும் இல்லை என்று மக்களிடையே கூறப்பட்டு வந்தது. ஆக இந்த முறையாவது வட்டி சலுகைகள் அறிவிக்கப்படுமா இல்லை முன்பு அறிவித்ததைப் போல இஎம்ஐகளுக்காவது அவகாசம் நீட்டிக்கப்படுமா இல்லை முன்பு அறிவித்ததைப் போல இஎம்ஐகளுக்காவது அவகாசம் நீட்டிக்கப்படுமா என பொறுத்திருந���து தான் பார்க்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கடன் மறுசீரமைப்பு பற்றிய அறிவிப்புகள் இல்லை\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு..\nமீண்டும் உள்ளே வரும் உர்ஜித் படேல்\nஇந்த அளவுக்கு மேல் ATM-ல் இருந்து பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கலாம்\nஆர்பிஐ சொன்ன EMI Moratorium பயன்படுத்தினீங்களா இனி எதிர் கால கடன் கஷ்டம் தான்\n6 மாத EMI அவகாசம்.. யார் யார் இதற்கு தகுதியானவர்கள்..எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்..ஹெச்டிஎஃப்சி\nஜூன் மாதத்தில் எந்த தேதிகளில் எல்லாம் Bank Holiday\n மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\nEMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nForex Reserve: கொரோனா மத்தியில் ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி\nஆர்பிஐ விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடக வங்கிக்கு ரூ.1.2 கோடி அபராதம்..\nEMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/heres-how-much-money-bcci-disbursed-to-team-india-members-as-champions-trophy-prize-money/", "date_download": "2020-07-04T16:07:26Z", "digest": "sha1:6EAT7TSZI2DEWAWYQS43SKN6EHD4DG5L", "length": 14021, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதியம் ரூ.38 லட்சம்! - Here’s How Much Money BCCI Disbursed to Team India Members as Champions Trophy Prize Money", "raw_content": "\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nசாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதியம் ரூ.38 லட்சம்\nதலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஊதியமாக ரூ.2.02 கோடியும், பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பாரத் அருணுக்கு 26.99 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது\nகடந்�� ஜூன் மாதம் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடரில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாம் இடம் பிடித்தது. இதற்காக, அத்தொடரில் விளையாடிய ஒவ்வொரு இந்திய வீரருக்கும் ரூ.38.67 லட்சம் பரிசுத் தொகையை பிசிசிஐ வழங்கியுள்ளது.\nஅதேபோல், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஊதியமாக ரூ.2.02 கோடியும், பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பாரத் அருணுக்கு 26.99 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது.\nபிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு அக்டோபர் 18, 2017 முதல் ஜனவரி 17, 2018 வரையிலான மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் மற்றும் பரிசுத் தொகைகளை தவிர்த்து, மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன், விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன், பரோடா கிரிக்கெட் அசோசியேஷன், ஓடிஸா மற்றும் ஆந்திரா கிரிக்கெட் அசோசியேஷன் ஆகியவற்றிற்கும் பிசிசிஐ நிதி அளிக்கிறது.\nமுன்னாள் தமிழக வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜிக்கும் ஒருமுறை வாழ்நாள் ஊதியமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.19.44 கோடியை இந்தாண்டு சீசனின் வருமான பகிர்வுத் தொகையாக பிசிசிஐ வழங்கியுள்ளது.\nஐசிசி எலைட் பேனலின் யங் அம்பயர் – இந்தியாவின் நிதின் மேனனுக்கு குவியும் வாழ்த்து\nபாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் – பிசிசிஐ அதிருப்தியா\nதமிழகத்தின் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சி வார்த்தை மோதலில் கம்பீர் – எம்.எஸ்.கே பிரசாத்\nதூண்டில் போட்டு சுறா பிடிக்கும் பிசிசிஐ – அது நடந்தால் ஐபிஎல் கன்ஃபார்ம்\n2016க்கு பிறகு டெஸ்ட்டில் ராஜ மரியாதையை இழக்கும் இந்திய அணி\nமற்ற நாடுகளுக்கு உதவுவதில் பி.சி.சி.ஐ திறந்த மனதுடன் இருக்கும் என நம்புகிறேன்: சச்சின் டெண்டுல்கர்\nஎம்.ஜி.ஆர் ‘டூ’ சிவகார்த்திகேயன்; யாரையும் விட்டுவைக்கல – அஷ்வின் கேள்விக்கு ரசிகர்கள் பங்கம்\n‘முதலில் நாடு’ – கங்குலியின் ஒற்றை வரி பதிலும், முன்னாள் கேப்டனின் புலம்பலும்\nசமந்தா – நாக சைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி : களைகட்டப் போகிறது ஹைதராபாத்\nடபுள் ஆன ட்விட்டர் கேரக்டர்… 140 கேரக்டருக்கு ‘பை’… இனி 280 கேரக்டரில் ட்வீட் போடலாம்\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nசென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக்கொண்டபோது கூறியது போலவே இன்று பொதுமக்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த வகையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த போலீஸ் மீதும் விழுந்திருக்கும் திருஷ்டியைக் களைவது தமிழக அரசு, நீதித்துறை ஆகியோரின் தலையாயக் கடமையாகும்.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னபடி செய்தார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னபடி செய்��ார் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர்; வீடியோ காலில் புகார் கூறிய பொதுமக்கள்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-about-pon-manickavel-case-in-supreme-court/", "date_download": "2020-07-04T15:43:19Z", "digest": "sha1:TJDA6BIXV6SRRRTXIOE732K5YEZRTH7Z", "length": 12966, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Government about Pon Manickavel case in supreme court - 'தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் பொன்.மாணிக்கவேல்' - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்", "raw_content": "\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\n'தன்னைத் தானே புகழும் பொன்.மாணிக்கவேல்' - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்\n2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்\nசிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.\nபொன்.மாணிக்கவ��ல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக போலீசார் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை பொன் மாணிக்கவேல் பிப்ரவரி 19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த தமிழக அரசு மற்றும் போலீசார் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையையும் பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nதிறக்கப்படும் வழிப்பாட்டு தலங்கள்.. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் இதுதான்\nநடிகை பூர்ணா வழக்கு: கேரளா திரைப்பட பிரமுகர்கள் தங்கக்கடத்தலில் ஈடுபட்டனரா\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் நடந்தது என்ன சிசிடிவி காட்சிகளால் புதிய சிக்கல்\nசுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்\nபொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை – மருத்துவக் குழு\nகாவல்துறை கொலைகளை ஆதரிக்கும் அரசே முதல் குற்றவாளி: கமல்ஹாசன்\nதல 59 படத்தில் உங்களுக்கு பிடித்த நடிகை… ரசிகர்கள் உற்சாகம்\nஅமைச்சரின் அடுத்த சர்ச்சை: இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்ட வேண்டுமாம்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nசத்தமாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n“ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஒருவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார்.\"\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\n100% கொரோனா அறிகுறி ஆனால் நெகட்டிவ் ரிசல்ட்: இளம் மருத்துவர் உயிரிழந்த சோகம்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112591?ref=right-bar", "date_download": "2020-07-04T16:50:14Z", "digest": "sha1:SS564SR7OO6YJEK43SX64GBCWLOWPGMS", "length": 5763, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "அசுரன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nஅரைகுறை ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா செய்த காரியம் தமிழ் பெண் செய்யும் வேலையா இது தமிழ் பெண் செய்யும் வேலையா இது\nஇதுவரை கண்டிராத கொள்ளை அழகில் தேவதையாக தொகுப்பாளினி டிடி... தீயாய் பரவும் புகைப்படம்\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\nமலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வனிதா வெளியிட்ட புகைப்படம்... என்ன கருமம்டா இது- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nசீயான் 60 திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமின் மகன் துருவ்-ன் புதிய கெட்டப், செம மாஸ் புகைப்படம் இதோ..\nஅந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்���ங்கள்\nவனிதாவுடன் சேர்ந்து மகள் செய்த வேலை கடும் வியப்பில் ரசிகர்கள்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nஅசுரன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் November 16, 2019 by Tony\nஅசுரன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/namma-veetu-pillai-next-update/", "date_download": "2020-07-04T14:44:51Z", "digest": "sha1:OFF34U7L2RET3UW4WWJKQ3EKE5VOFZNJ", "length": 11994, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் அடுத்த அப்டேட் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் அடுத்த அப்டேட்….\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ .\nஇந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, யோகி பாபு , நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.\nஇப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதிதிரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “காந்த கண்ணழகி” என்ற பாடல் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .\n‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் பாடல் ப்ரோமோ… ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் “காந்த கண்ணழகி” பாடல் … ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் “காந்த கண்ணழகி” பாடல் … சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ டீம் கேக் வெட்டி கொண்டாட்டம்…\nPrevious ‘கோமாளி’ படத்தின் “ஒலியும் ஒளியும்” வீடியோ பாடல்…\nNext வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் இணையும் பிரபலங்கள்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-1983-world-cup-memories-cyclone-kapil-hit-175-runs/", "date_download": "2020-07-04T14:39:16Z", "digest": "sha1:4L5ISUIGVCAPOLUOJBNKW2PEQYFK3YVK", "length": 16572, "nlines": 170, "source_domain": "www.patrikai.com", "title": "1983 உலக கோப்பை நினைவலைகள்; 175 ரன்கள் குவித்த சூறாவளி கபில் தேவ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n1983 உலக கோப்பை நினைவலைகள்; 175 ரன்கள் குவித்த சூறாவளி கபில் தேவ்\n1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக நடைபெற்றது.\nஇந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டன. ஜிம்பாப்வே அணி முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் கலந்துகொண்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் கலந்து கொண்டன.\nபி பிரிவில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவிலும் இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் பி பிரிவிலும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.\nமுதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அதே போல் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nஉலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனது முதல் முறையாகும். முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை உலகக்கோப்பை தொடரில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.\nஅதே போல் இறுதிப்போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது.\nபாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான்.\n1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் கோவர் அதிகபட்சமாக 384 ரன்கள் எடுத்தார்.\nகபில் தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்து, அவுட் ஆகாமல் இருந்தார். 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள்.\n1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 சதங்கள் அடிக்கப்பட்டன.\nஇந்திய அணியை சேர்ந்த ரோஜர் பின்னி 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 18 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார்.\n1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வின்ஸ்டன் டேவிஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 51 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாக உள்ளது.\nஇந்திய அணியை சேர்ந்த சையத் கிர்மானி ஒரே போட்டியில் 5 டிஸ்மிசல் செய்து 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே இன்னிங்க்ஸ்ல் அதிக டிஸ்மிசல் செய்த விக்கெட் கீப்பர் ஆவார்.\nஇந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்ததன் மூலம் 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் ஆவார்.\nஉலககோப்பை கபடி: நாளை இறுதிப் போட்டியில் ஈரானை சந்திக்கிறது இந்திய அணி ’83’ படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள் அமியா ’83’ படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள் அமியா உலக கோப்பை போட்டி சவாலாக இருக்கும்: விராட் கோலி\nPrevious உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானுக்க்கு 398 ரன்கள் இலக்கை நிர்ணயத்த இங்கிலாந்து\nNext உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வங்கதேசம் வெல்லுமா\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2020-07-04T14:33:46Z", "digest": "sha1:APYZ676IJC54IQBWZMLBK55K4ITQYJN4", "length": 5142, "nlines": 98, "source_domain": "www.thamilan.lk", "title": "வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவும் ,கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் ஜனாதிபதி முன் பதவியேற்ற படங்கள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவும் ,கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் ஜனாதிபதி முன் பதவியேற்ற படங்கள் \nவட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவும் ,கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் ஜனாதிபதி முன் பதவியேற்ற படங்கள் \nவிண்கல் மூலமாக வந்த கொரோனா: விண் உயிரியல் பேராசிரியர் சர்ச்சை கருத்து \nசீனா மீது விழுந்த விண்கல்லே கொரோனா வைரஸ் உருவாகக் காரணம்' என விண் உயிரியல் மைய பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தார் மோடி \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தார் மோடி \nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nஇந்தியாவில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ‘டிக்டொக்’ நிறுவனத்திற்கு பல பில்லியன் நட்டம்\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு த��றைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\nகனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/blog-post_27.html", "date_download": "2020-07-04T14:30:41Z", "digest": "sha1:2ELESQSKVRC3FHB6PIOF25CYJ47OHV67", "length": 39079, "nlines": 324, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு\nஅரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.\nஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.\nஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.\nஇதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.\nதமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனை��் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.\nஎனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.\nபல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.\nஎனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.\nபுதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இற���்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.\nமத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.\nபுதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.\nசமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்டி\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்வு\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அல���வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533665/amp?ref=entity&keyword=Vikramaditya", "date_download": "2020-07-04T13:59:07Z", "digest": "sha1:XVOUGCHCCXISECSX3QJ53PAO4VMSCAHE", "length": 8332, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "School notices to 31 teachers not attending Vikramaditya by-election workshop | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்\nவிக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அக்டோபர் 13-ல் தேர்தல் அலுவலருக்கான 2-ம் கட்ட பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக கைதான 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களையும் மிரட்ட தொடங்கியது கொரோனா: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் சத்தான உணவு: பழசாறு, முட்டை, சூப் என கவனிப்பில் அசத்தும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்.. சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை\nநீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மற்றம்..: ஐகோர்ட் மதுரை கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்படுவார் என அறிவிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலட்சியம்.: கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதியும் இல்லை என நோயாளிகள் குற்றச்சாட்டு\nதருமபுரி அருகே கோழிப்பண்ணையால் நோய் தொற்று அபாயம்: செம்மநத்தம் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் அவலம்\nகாய்கறி, மளிகை, தேநீர் கடைகள் மாலை 6 மணி வரை இயங்கலாம்.. நேரக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது\n× RELATED கொரோனா ஊரடங்கால் பள்ளிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-writes-letter-to-governor/", "date_download": "2020-07-04T16:13:29Z", "digest": "sha1:NWDDSYEN5KPVYBUNM4OI5SAJE54THYGN", "length": 14208, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி அணி எம்எல்ஏ-க்கள் வாபஸ்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் - MK Stalin writes letter to governor", "raw_content": "\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nடிடிவி அணி எம்எல்ஏ-க்கள் வாபஸ்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்\nஇதேபோன்ற சூழல் கர்நாடகத்தில் ஏற்பட்ட போது, பெருமான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார் என தனது கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.\nடிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதல்வர் பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் மாற்று���் அவர்களது குடும்பத்தினர் புறந்தள்ளப்பட்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், தினகரன் தரப்பினர் தங்களின் இறுதிகட்ட யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக, டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை” என கடிதம் அளித்துள்ளனர்.\nஆனால், “எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமே தங்களுக்கு நம்பிக்கை இல்லை” என கூறும் அவர்களது கடிதத்தில் “அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என எந்த இடத்திலும் கூறப்படவில்லை”. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்நிலையில், தமிழக சட்டப்பேரவையை கூட்ட உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஎம்எல்ஏ-க்கள் 22 பேர் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றதால் நம்பிக்கை தேவை. முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், அரசியல் சாசன சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் எனவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்ற சூழல் கர்நாடகத்தில் ஏற்பட்ட போது, பெருமான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார் என தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.\nTamil News Today Live : கொரோனாவால் தள்ளிப்போகும் கல்லூரி தேர்வு; ஆராய 10 பேர் கொண்ட குழு அமைப்பு\nசாத்தான்குளம் விவகாரம் – தமிழக பா.ஜ., தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி\nதெர்மல் ஸ்கேனர் டெஸ்ட்டையும் பரிசோதனை கணக்கில் காட்டுகிறதா அரசு\nநாட்டு மக்களுக்கு மோடி இன்று உரை: மாலை 4 மணிக்கு பேசுகிறார் \nஜெயராஜ்- பெனிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்த உதயநிதி: ‘2 ���ொலைகளுக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்’\nசெய்யூர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா: தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ.\nTamil News Today: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு திமுக ரூ. 25 லட்சம் நிதி உதவி – கனிமொழி நேரில் வழங்கினார்\nTamil News Today: கொரோனாவை விஞ்சிய சாத்தான்குளம் ஹேஷ்டேக் – அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கடும் கண்டனம்\nமுதலமைச்சரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் : டிடிவி தரப்பு\nநீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: 24-ம் தேதி கலந்தாய்வு\n6 கேமராக்களுடன் வெளியாகிறது ரியல்மீ X50 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபின்பக்க முதன்மை கேமரா 20 மடங்கு அதிக ஸூம் சிறப்பம்சத்தினை பெற்றுள்ளது.\nஇந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் உலகை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்\nMobile Phone Future Trends : ஃபாஸ்ட் - சார்ஜிங் சார்ஜர்கள் இனி அனைத்து ஸ்மார்ட்போன்களுடன் வழங்குவதை இந்த வருடம் உறுதி செய்யும்.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார�� திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/nendram-pala-podi-in-tamil/", "date_download": "2020-07-04T16:02:44Z", "digest": "sha1:E725ZYZ2DQHDAH4CEBTGFOEPZBEJSVXX", "length": 12317, "nlines": 97, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "நேந்திரம் பழ பொடி - Nendram pala podi for babies in Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nதென் இந்தியாவின் பிரபலமாக அறியப்படும் உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது வாழைப்பழம்… கேரளாவின் பாரம்பரிய உணவாக கருதப்படும் நேந்திரம் பழமானது அவர்களின் ஓண விருந்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் பிரதான இடம் பிடித்திருக்கும் இந்த காயை பொடியாக செய்து கஞ்சியாக காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கலாம்…\nசாதாரண பழங்களை நீங்கள் அப்படியே கொடுக்க முடியும். கேரளாவில் கிடைக்கும் விதவிதமான நேந்திரம் பழங்களை வேகவைத்துக் கொடுப்பது சிறந்தது.\nவாழைப்பழ பொடியில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சியை குழந்தைக்கு எப்போது கொடுக்கலாம்\nகுழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நேந்திரம் பழ பொடி கஞ்சியை நீங்கள் தரலாம். ஆனால் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவு என்பது அவர்களின் உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற வகையில் இருப்பது சிறந்தது.\nநேந்திரம் பழ பொடியில் உள்ள சத்துகள்:\n1. இதில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளன.\n2. இதில் உள்ள நார்ச்சத்து குழந்தையின் செரிமானத்துக்கு உதவும்.\nநேந்திரம் பழ பொடியை வீட்டில் தயாரிப்பது எப்படி\nவாழைத்தாரில் இருந்து எடுக்கப்பட்ட காய்கள்\n1. வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிட்டு தோலை உரித்துக் கொள்ளுங்கள்…\n2. துருவிக் கொள்ளும் கருவி மூலம் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். மெல்லிதாக துருவும் போது அது விரைவில் காயும்..\n3. துருவிய துண்டுகளை ஒரு பேப்பரில் விரித்து வைத்து நன்றாக மொறு மொறுப்பாக மாறும் வரை காய விடவும். (உங்கள் ஊரின் வெப்பநிலையை பொறுத்து 2 முதல் 3 நாட்கள் வரை ஆகலாம்)\n4. நன்றாக காய்ந்த பிறகு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சல்லடை கொண்டு நன்றாக சலித்துக் கொள்ளுங்கள். நன்றாக மசிய அரைத்த பிறகு இதனை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து பத்திரப்படுத்துங்கள்…\nவீட்டில் இதைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லையா\nஎங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட நேந்திரம் பழ பொடி வாங்கி பயன்படுத்துங்கள்…\nநேந்திர பழ பொடியிலிருந்து குழந்தைகளுக்கு கஞ்சி தயாரிப்பது எப்படி\n1. ஒரு டேபிள் ஸ்பூன் பவுடரை எடுத்து 100 மிலி தண்ணீர் அல்லது பாலில் கரைத்துக் கொள்ளுங்கள்.\n2. பின்னர் இதனை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து கிளறவும். மிதான சூட்டில் இதனை குழந்தைக்கு கொடுக்கவும்.\nநேந்திரம் பழ பொடியிலிருந்து செய்யப்படும் பல்வேறு உணவுகள்:\nவாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிரம்பியிருப்பதால் நீங்கள் இதனை எப்போது வேண்டுமானாலும் தரலாம்.\nகாலை நேரத்தில் நேந்திர பழ பொடி கஞ்சியை தரும் போது அது அவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்.\nரெசிபிகளை காண, சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nசம்பா கோதுமை கஞ்சி பொடி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு ��ருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T15:29:39Z", "digest": "sha1:GQJ5JSTOF66MOWRIPXM623NUVXBNWSXN", "length": 6843, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசிய அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உருசிய அரசுத்தலைவர்கள்‎ (4 பக்.)\n\"உருசிய அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173685&cat=32", "date_download": "2020-07-04T15:15:57Z", "digest": "sha1:6EHRBJVDCLIQ6HL4LBTLL3UQNY6SLQLN", "length": 15168, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "போதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ போதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nபுதுக்கோட்டை அறந்தாங்கி அருகே அரசர்குலம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். போதை ஊசி பயன்படுத்தும் நபரை பிடித்து விசாரித்த போலீசார், அவன் அளித்த தகவலின்படி, போதை மருந்து விற்ற ஜெகன், ரியாஸ் ஆகியோரை கைது செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகுழந்தையை விற்ற தாய் கைது\nபோலி டாக்டர்கள் 2 பேர் கைது\nஇலங்கை மீனவர்கள் 18 பேர் கைது\nமுத்தலாக் தடை சட்டம்; 6 பேர் மீது வழக்கு\nஆய்வு இன்றி வளர்ச்சி இல்லை\nஅசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n36 Minutes ago செய்திச்சுருக்கம்\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nசி. சங்கீதா சமையல் ராணி\nஅரைச்சு வச்ச கிராமத்து மீன்குழம்பு\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nம.பி அரசியலை கலக்கும் புலி மாஜி காங்கிரஸ் தலைவர்கள் கிலி\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nவெள்ளை சோளம்- குழி பணியாரம், இட்லி, தோசை\nஅம்பிகா சஞ்சிவ் சமையல் ராணி\nகிராமத்து வஞ்சர மீன் குழம்பு\nருக்மணி ரேவதி சமையல் ராணி\n14 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநான் அடி வாங்காத ஆளே இல்லை..பாடகர் க்ரிஷ் பேட்டி\n18 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅலமேலு வரதராஜன் சமையல் ராணி\nகாரைக்குடி பருப்பு உருண்டை குழம்பு\nகத்திரிக்காய் தட்டைபைத்துக் கார குழம்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/545147-coronavirus-cases-reported-in-europe-pass-100-000-afp.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-04T15:02:21Z", "digest": "sha1:CCALIIRUU54IQKY5MFUHIATKXVVT57TX", "length": 18506, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐரோப்பாவில் 1 லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று; பிரான்ஸில் 24 மணிநேரத்தில் 108 பேர் பலி | Coronavirus cases reported in Europe pass 100,000: AFP - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nஐரோப்பாவில் 1 லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று; பிரான்ஸில் 24 மணிநேரத்தில் 108 பேர் பலி\nபிரான்ஸில் கரோனா பாதிக்கப்பட்டு இறந்த நோயாளிகளின் சுருட்டி வைக்கப்பட்ட படுக்கைகள்.\nகரோனா வைரஸின் கடும் தாக்கம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.\nசீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதை அடுத்து இந்நோய்ககு சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.\nசீனாவில் தோன்றினாலும் இந்த உயிர்க்கொல்லிக் கிருமி ஐரோப்பாவை கடுமையாக தாக்கியுள்ளது. சீனாவைவிட இத்தாலியில்தான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் இதுவரை 100,470 பேருக்கு நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இந் நோய்த் தொற்றில் 4,752 பேர் பலியாகியுள்ளனர்.\nஆசியாவில் 94,253 பேரை பாதித்து, 3,417 பேரை பலிகொண்ட எண்ணிக்கையைவிட ஐரோப்பாவில் மிக அதிக அளவில் இந்நோய் தாக்கியுள்ளது..\nபரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை உண்மையான நோய்த்தொற்றுகளின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது, ஏனெனில் பல நாடுகள் மிகக் கடுமையான பலவீனமான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களை மட்டுமே தீவிரமாக தாக்கியுள்ளது.\nபிரான்ஸில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து அந்நாட்டு உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் கூறியதாவது:\n''கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் மட்டும் 108 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் பிரான்சில் பலி எண்ணிக்கை 372ஆக கூடியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. பிரான்சில் இந்த வைரஸ் \"விரைவாகவும் தீவிரமாகவும்\" பரவி வருகிறது.\nஇவ்வாறு உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா: கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடல்; ஆட்சியர் அறிவிப்பு\nகரோனா பரவலைப் பரிசோதிக்காவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும்: ஐ.நா. கவலை\nகரோனாவைச் சமாளிக்க லாக் டவுன் மட்டுமே தீர்வு; வேகமாகச் செயல்பட வேண்டிய நேரம்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கை\nதமிழகத்தில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு த��வல்\nஐரோப்பாவில் கரோனா வைரஸ்கரோனா வைரஸ் நோய்த் தொற்றுஉயிர்க்கொல்லிக் கிருமிபிரான்ஸில் கரோனா வைரஸ்\nகரோனா: கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடல்; ஆட்சியர் அறிவிப்பு\nகரோனா பரவலைப் பரிசோதிக்காவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும்: ஐ.நா. கவலை\nகரோனாவைச் சமாளிக்க லாக் டவுன் மட்டுமே தீர்வு; வேகமாகச் செயல்பட வேண்டிய நேரம்:...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nலாக்டவுனுக்கிடையே மீண்டும் தொடங்கியது தேயிலைப் பறிப்பு: திரிபுராவில் 2வது நபருக்கு வைரஸ் தொற்று\nகரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 9,020 ஆக அதிகரிப்பு\nகரோனா வைரஸ்: ஜெர்மனி கால்பந்து வீரர்கள் 2.5 மில்லியன் யூரோ உதவி\nவேலைக்குச் செல்; வீடு திரும்பு; வேறெதுவும் கவனம் வேண்டாம்: செக் அரசு புதிய...\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nஅது இருக்கிறது, ஆனால் நமக்கு சம்பந்தமில்லை என்று நினைக்க வேண்டாம்..கரோனா வைரஸின் தீவிரத்தன்மை...\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கபில் சிபலின்...\nபயங்கர தாதா விகாஸ் துபேயைப் பிடிக்க 25-க்கும் அதிகமான போலீஸ் தனிப்படை: உ.பி....\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\nஉ.பி அமைச்சர், மனைவிக்கு கரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி\nகரோனா: மக்களை எச்சரித்துவிட்டு இங்கு கூட்டமாக அமர்ந்திருப்பது முறையா\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: குடும்ப நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-04T15:45:58Z", "digest": "sha1:3333QSQ6IPWL4QM2MNQV7RNJMW5XQ2OA", "length": 9964, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெல்லி போலீஸ் ஆணையர்", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nSearch - டெல்லி போலீஸ் ஆணையர்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: சிபிஐ, உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ்...\nசசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது: டெல்லி போலீஸ்\nதகவல் ஆணையர் பதவிக்கான பட்டியலிலிருந்து டெல்லி போலீஸ் ஆணையர் பாஸி பெயர் நீக்கம்\nஉளவு பார்க்கச் செல்லவில்லை: ராகுல் காந்தி வீட்டுக்கு செல்வது வழக்கமான வேலைதான் -...\nமத்திய தகவல் ஆணையராக பி.எஸ்.பாஸி: ஜனநாயகத்தின் சோகமான தினம்- முன்னாள் தகவல்...\nசுனந்தா கொலை வழக்கு: தரூரை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் - டெல்லி காவல்துறை...\nதினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்\nசுனந்தா வழக்கில் சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை: டெல்லி போலீஸ்\n30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றவாளி ஒப்புதல்: டெல்லி போலீஸ்...\nஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைப்பு: டெல்லி காவல் துறைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு\nடெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக நியமனம்\nஜே.என்.யூ விவகாரம்: மத்திய அரசு, டெல்லி காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T16:36:48Z", "digest": "sha1:CPLJMMMK5RRNLV2VAA7IWZTCPLGTPZTF", "length": 9358, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிரவீணா", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nமிஸ் கூவாகம் போட்டியில் பட்டதாரி திருநங்கை முதலாவதாக தேர்வு\nகோவை அருகே சுடுகாட்டில் புதைத்திருந்த ஒரு கிலோ நகைகள் மீட்பு \nகேரள உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக அதிமுக அமோக வெற்றி\nஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ. வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்\n’’சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும்; அதான் ‘அந்த 7 நாட்கள்’ பண்ணிக் கொடுத்தேன்’’ -...\nமரணத்தின் மூலம் ஜனனத்தின் அர்த்தம் அறிந்தோம்: மயானப் பணிகளில் பெண்கள்\nகளம் புதிது: அரசியலும் பெண்களுக்குச் சொந்தம்\nஜெயலலிதா வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை: 4 வாரம் தள்ளிவைப்பு\nமயானத்தில் தூய்மையை மீட்டெடுக்கும் தன்னார்வலர்கள்\nவாசிகள் கொண்டாட்டம்: திருக்குறளின் இனிமை\nஜல்லிக்கட்டு இளைஞர்களின் ‘என் தேசம் என் உரிமை’ புதிய கட்சி உதயம்: தேர்தலில்...\nதிரை விமர்சனம்: ஒரு கிடாயின் கருணை மனு\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/IAS+officers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T15:26:14Z", "digest": "sha1:NVVZN3AURNTHM5F75IVKAA2NN2XICSIQ", "length": 9641, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | IAS officers", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nதமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nபள்ளிக் கல்வித்துறைச் செயலர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\n5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு\nஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் கரோனா தீவிரம் அதிகரிப்பு; கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர்...\nதமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ்...\nஏப்.14-ம் தேதி வரை ஊ��டங்கு நீட்டிப்பு; கடன், வட்டி வசூலுக்குத் தடை; ஐஏஎஸ் அதிகாரிகள்...\nஆந்திராவில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண்...\nசென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தேர்வு: மனிதநேயம் ஐஏஎஸ் கல்வியகத்தில் ஜன.8-ல் இலவச பயிற்சி...\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து தொலைக்காட்சி தொடரை தயாரிக்கிறார் எம்.எஸ்.தோனி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/52", "date_download": "2020-07-04T15:24:52Z", "digest": "sha1:CX55W37G67YRLLYMSTTORUJXPDECXBRO", "length": 7533, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரதமர் விமானத்தில் வந்த பெட்டி: பாஜக விளக்கம்!", "raw_content": "\nமாலை 7, சனி, 4 ஜூலை 2020\nபிரதமர் விமானத்தில் வந்த பெட்டி: பாஜக விளக்கம்\nகர்நாடகாவில் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டியொன்று இறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பாஜக, பிரதமர் மீது குற்றம்சாட்டும் முன்பாக காங்கிரஸ் கட்சி பொதுஅறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளது.\nகடந்த 9ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டியொன்றை எடுத்துச் சென்றனர் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள். அதனை தனியாருக்கு சொந்தமான ஒரு இனோவா காரில் ஏற்றி அனுப்பினர். இந்த வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, நேற்று இது பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இது குறித்து ட்விட்டரிலும் கருத்து வெளியிட்டது.\nஇந்த கருத்தை, காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் தனது ட்விட்டர் ப��்கத்தில் பதிவிட்டிருந்தார். கருப்பு நிறப் பெட்டி ஏற்றப்பட்ட வாகனம் சிறப்பு பாதுகாப்புப் படைக்குச் சொந்தமானதல்ல என்று தெரிவித்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா.\nஇன்று (ஏப்ரல் 15) சித்ரதுர்கா பகுதி பாஜக தலைவர் நவீன், இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், பிரதமருக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமருடன் செல்லும் வாகனங்களில் எவையெல்லாம் இடம்பெறும் என்று தெரியாத குண்டுராவ், தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார்.\n“கருப்புப் பெட்டியில் டெலிபிராம்ப்டர், வயர்கள், கட்சி சின்னம் உள்ளிட்டவை இருந்தன. மோடியில் பேச்சில் இடம்பெற வேண்டிய விவரங்கள் அந்த டெலிபிராம்ப்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை வைத்துக்கொண்டு, அவர் மேடையில் பேசுவார். பேப்பர் எதையும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமூன்று வீரர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் சேர்ந்து பிரதமர் மேடையேறுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே டெலிபிராம்ப்டரை பொருத்தி விடுவார்கள் என்றும், தலைவர்களைச் சந்தித்துவிட்டு வரும் பிரதமர் நேராக மேடையேறுவார் என்றும், பிரதமரின் அணிவகுப்பில் இடம்பெறும் 13 வாகனங்களில் ஒன்றாக அந்த வாகனம் இடம்பெற்றால் இது சாத்தியமாகாது என்றும் அவர் தன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n“விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி ஒரு தனியார் வாகனம் எப்படி பிரதமரின் பாதுகாப்பு வளையத்துக்குள் உட்புக முடியும் பிரதமரைப் பற்றி குற்றச்சாட்டு எழுப்பும் முன்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது பொதுஅறிவைப் பயன்படுத்த வேண்டும்” என்று நவீன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி மேடைகளில் பேசுவதற்காக டெலிபிராம்ப்டர் பயன்படுத்துவது பற்றி இதுவரை பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பாஜக தரப்பிலேயே அது தொடர்பான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-04T14:09:53Z", "digest": "sha1:VFHO5YMXJMQRTEJFKERXGN6XBBJVF7BY", "length": 21472, "nlines": 465, "source_domain": "www.naamtamilar.org", "title": "உறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநாள்: நவம்பர் 06, 2019 In: திருத்தணி\nநாம்_தமிழர்_கட்சி திருத்தணி_சட்டமன்றத்_தொகுதி 6.10.2019 அன்று\nநாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை_முகாம்\nமற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி\nதூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி\nசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப்…\nதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொ…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொற…\nதலைமை அறிவிப்பு: கன்னியா���ுமரி மத்திய மாவட்டப் பொற…\nகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=155&Itemid=60", "date_download": "2020-07-04T16:21:49Z", "digest": "sha1:HFRAZ43YNWP7H6HGIWFKHL6K47QX6XSR", "length": 4728, "nlines": 84, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 41\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n23 Nov நண்பனுக்கு ஒரு கடிதம் மெலிஞ்சி முத்தன் 9990\n3 Dec தொலைக்காட்சியும் மனித சமுகமும் அமரதாஸ் 5302\n6 Dec நாள்காட்டி ஏ.ஜோய் 122771\n17 Dec இசையை மட்டும் நிறுத்தாதே. க.வாசுதேவன். 168328\n23 Dec சீனாவில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்\n24 Dec நல்ல நண்பன் அ.பாலமனோகரன் 169073\n26 Dec மரணத்தின் வாசனை - 08 த.அகிலன் 14627\n28 Dec யூனிகோடு அமைப்பில் தமிழ் நா. நந்திவர்மன் 13982\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19106129 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3426:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-07-04T15:02:44Z", "digest": "sha1:MCXQYSHJEGTMSCFFSCID5B2OBBU56JM2", "length": 30521, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு மாவீரரின் வீரவரலாறு", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு மாவீரரின் வீரவரலாறு\nமெய்சிலிர்க்க வைக்கும் ஒரு மாவீரரின் வீரவரலாறு\nமெய்சிலிர்க்க வைக்கும் ஒரு மாவீரரின் வீரவரலாறு\n[ அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு. உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார்கள், \"உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே அதற்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்\" என்றார்கள்.\nஎண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் \"இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்\" என்று அலறினான். சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது. இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான்.\n''இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா\nஅவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி. \"என் கவலைக்கும் பயத்திற்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கள் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் கைசேதம் கண்ணீராகி விட்டது\nஉலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர்ஆனாலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது. உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன.\nஅவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு. மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்திற்கு உரியவர். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம��� அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.\nரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.யார் தான் அவர்கள் அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள். அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.\nஅதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு. மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.\nநீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை. நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் என்றான். என்ன அது நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.\nஅவன் கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து \" நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது\". அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான். இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமைக்கு\n\"எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு \"இஸ்லாம்\" அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி. ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு. உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், \"உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்\" என்றார்கள்.\nசாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன. குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர். எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான். தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள்.\nகாரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது \"முடியாது\" என்று\nஇப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான். எவ்வாறு\nஎண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் \" இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்\" என்று அலறினான். சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது. இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா \"நிச்சயமாக இல்லை\" நீர் நாசமாய்ப் போக \"நிச்சயமாக இல்லை\" நீர் நாசமாய்ப் போக\nஅவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி. \"என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கள் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் கைசேதம் கண்ணீராகி விட்டது\nகொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்ப்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது. இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்தமிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.\nவெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நடந்ததை கூற, விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.\" ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்\", அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.\nஇந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத் தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குத் தயார். வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குத் தயார். சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்கத் தயார். சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.\n இஸ்லாமிய வரலாறெங்கும் நட்சந்திரங்களாக மின்னும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு போன்ற உண்மையான முஸ்லிம்கள் எங்கே சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு, மேடையேறி வாய்ப்பந்தல் போடும் இன்றைய அசகாய சூரர்கள் எங்கே\nஉலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளிய���்லாஹு அன்ஹு வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம். இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம். ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2020/06/praying-sri-parthasarathi-on-ekadasi.html", "date_download": "2020-07-04T16:24:08Z", "digest": "sha1:GS2NIA5OAET3Y7OOHAZ7EAKTZHF2Q2OV", "length": 15198, "nlines": 303, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Praying Sri Parthasarathi on Ekadasi - பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள் .. .. முடிந்து.", "raw_content": "\nPraying Sri Parthasarathi on Ekadasi - பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள் .. .. முடிந்து.\nகொரோனா ஒரு வைரஸ். வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினம் அல்ல, அது ஒரு புரத மூலக்கூறு (டி.என்.ஏ). அது லிப்பிட் (கொழுப்பு) என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்டிருக்கும். இது, கண், நாசி அல்லது சளிச்சுரப்பியின் உயிரணுக்களால் உறிஞ்சப்படும்போது, அவற்றின் மரபணு குறியீட்டை மாற்றுகிறது (பிறழ்வு). அதற்கடுத்த நிலைகளில், உயிரணுக்களை கட்டுப்படுத்தி தனது எண்ணிக்கையை பன்மடங்காக்கும். வைரஸ் ஒரு உயிரற்ற புரத மூலக்கூறு என்பதால், அது கொல்லப்படுவதில்லை. ஆனால் அது தானாகவே சிதைகிறது. வைரஸின் சிதைவு நேரமானது வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பொருளின் வகையைப் பொறுத்தது.\nஇப்புவியில் இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம் ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் கொடிய நோய்கள் பரவும்போது நம்மை ரக்ஷிக்க வல்லவன் எவன் \nஜூன் 19ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற தேவைகளுக்கு வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு நேற்று குறைந்த நிலையில் இன்று திடீரென அதிகரித்திருக்கிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 919 ஆக மட்டும் இருந்தது. சென்னையில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியதாக இருந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1276 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்ததால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்பது அரசு தரப்பு கருத்து.\n - கேள்விகள் மேலும் கேள்விகள் - ஸ்ரீவைணவர்களுக்கு இது போன்ற ஐயங்கள் எழுவதில்லை. இங்கே நம் தமிழ் தலைவன் மயிலை பிறந்த ஸ்ரீ பேயாழ்வாரின் அமுத வாக்கு.\nஅதுநன்று இது தீதென்று ஐயப்படாதே,\nமதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற\nபேயாழ்வார் நமக்கு வழங்கும் அமுத அறிவுரை : எது நல்லது, எது கெட்டது, எதை செய்ய வேண்டும் என்றெல்லாம் ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல், தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய (ஸ்ரீமன் நாராயணனுடைய) பொற்றாமரை மலர்ப்பதங்களையே தொழுவீராக அப்படி தொழும் அனைவருக்கும், எல்லா ஜென்மங்களில் செய்த பாவங்களும், உருமாய்ந்து விட்டு நீங்கி ஓடி விடும்.\nPraying Sri Periyazhwar ~ பொங்கும் பரிவாலே வில்லிப...\nதெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ* ~ fixation with inte...\nகாம்பாகக் கொடுத்துக் கவித்தமலை ~ Govardhana Giri p...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/puthiya-thalaimurai-tv-live/", "date_download": "2020-07-04T14:25:52Z", "digest": "sha1:FOK4ISTH7L2SAIS4DGEBRTZQLOMRF5KP", "length": 9140, "nlines": 182, "source_domain": "tamilan.club", "title": "புதிய தலைமுறை டிவி > தமிழர்களின் சங்கமம்", "raw_content": "\nDecember 3, 2019 | 0 | தமிழன் | தொலைக்காட்சி செய்திகள் |\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி நேரில் விளக்கம்\nதமிழகத்தில் தளர்வில்லா முழுமுடக்கத்தில் பெட்ரோல் பங்க்குகளும் இயங்காது\nமதுரை மாவட்டத்தில் ஜூலை 12 வரை முழு முடக்கம் நீட்டிப்பு\nதமிழகத்தில் 1.07 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மருத்துவர்கள் கூறுவது என்ன\n#BREAKING | தந்தை, மகன் கொலை வழக்கில் கைதானவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்\n#BREAKING: தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 1.07 லட்சமாக அதிகரிப்பு\nசென்னையில் ஜூலை 6 முதல் கட்டுப்பாடுகள், தளர்வுகள் என்னென்ன\n#BREAKING: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nதமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவில் புதிய நியமனங்கள்\n#BREAKING | சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் - ஐ.சி.எம்.ஆர்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசென்னைக்கு மேலும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் - முதல்வர் உத்தரவு\nதிமுக எம்.பி ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது ஏன்\nமதுரையில் ஜூலை 6 முதல் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம்\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் சுற்றுச்சூழல் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nஎல்லை விவகாரத்தில் தெளிந்த பேச்சு வேண்டும்\nஉறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-situation-report?page=13", "date_download": "2020-07-04T16:18:03Z", "digest": "sha1:RWESYFYGZNQBIZ2HBA5BGMUUZO56SEG5", "length": 10524, "nlines": 103, "source_domain": "www.army.lk", "title": " சூழ்நிலை அறிக்கை | Sri Lanka Army", "raw_content": "\nகிழக்கு: மிதிவெடியகற்றும் படையினரால் (26) சனிக் கிழமை போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.\nவடக்கு: படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இராணுவத்தினரால் முல்லயாவெளி பிரதேசத்திலிருந்து 130மிமீ மோட்டார் குண்டொன்று கடந்த வியாழக் கிழமை (24) மீட்டெடுக்கப்பட்டது.\nகிழக்கு: இலங்கை இராணுவ வெடிகுண்டு அகற்றும் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் இரு வெடிகுண்டுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (22) மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு – படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய முன்னிமுறுப்பு மற்றும் தட்டியாமலை போன்ற பிரதேசங்களிலிருந்து ஏழு கைக் குண்டுகள் மற்றும் அடையாளம் தெரியாத வெடிபொருட்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (22) மீட்டெடுக்கப்பட்டது.\nகிழக்கு – அன்றய தினமே (22) இலங்கை இராணுவ வெடிகுண்டு மீட்புப் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் முல்லைத் தீவு பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் நான்கு வெடிகுண்டுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (20) மீட்டெடுக்கப்பட்டது.\nகிழக்கு: அன்றய தினமே (20) கிழக்கின் வெடிகுண்டு அகற்றும் படையினரால் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் மூன்று வெடிகுண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் யாழ்பாணப் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையான மோட்டார் குண்டுகள் இரண்டு கடந்த வெள்ளிக் கிழமை (18) மீட்கப்பட்டது.\nஅன்றய தினமே (18) வெடிகுண்டு அகற்றும் படையினரால் மன்னார் பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் நான்கு குண்டுகள் மீட்கப்பட்டது.\nவடக்கு : படையினரால் வியாழக் கிழமை (17)ஆம் திகதி முழன்காவில் பிரதேசத்தில் இருந்து வெடிகுண்டொன்று மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு – படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று கடந்த புதன் கிழமை (16) மீட்டெடுக்கப்பட்டது.\nஇதேவேளை வெடிகுண்டு அகற்றும் படையினரால் பெரியமடு மற்றும் தென்னமரவாடி பிரதேசங்களில் இருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 29 வெடிகுண்டுகள் அன்றய தினமே (16) மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் தென்னமரவாடிப் பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் குண்டொன்று கடந்த திங்கட் கிழமை (14) மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் எழுத்துமட்டுவால் பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் வெடிகுண்டுகள் மற்றும் 120 மிமீ மோட்டார் குண்டொன்றும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) மீட்டெடுக்கப்பட்டது.\nஅன்றய தினமே (13) படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக தேவிபுரம் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையான 10 வெடிகுண்டுகள் மீ��்டெடுக்கப்பட்டது.\nகிழக்கு: அன்றய தினமே (13) கிழக்கின் வெடிகுண்டு அகற்றும் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியெழிக்கும் குண்டொன்று மீட்டெடுக்கப்பட்டது.\nமேற்கு: அன்றய தினமே (13) வெடிகுண்டு அகற்றும் படையினரால் கொஸ்கம பிரதேசத்திலிருந்து 152 மிமீ வகையான ஆறு பீரங்கி ரவைகள்,130 மிமீ வகையான பீரங்கிப் ரவைகள் ஒன்றும்,122 மிமீ வகையான பீரங்கி ரவைகள் ஒன்றும்,122 மிமீ வகையான பீரங்கி வெற்றுத் ரவைகள் ஒன்றும்,25 மிமீ வகையான பவுண்டர்ஒன்றும்,41 துப்பாக்கி ரவைகள் , 15 வெற்று துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்பிஜி குண்டொன்றும் மீட்டெடுக்கப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24781", "date_download": "2020-07-04T16:05:00Z", "digest": "sha1:SLZZ4RLFRDY6WXT5FL6MBW3OMLK2TN3J", "length": 12504, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "ரூபிக்கு திருமணநாள் வாழ்த்தலாம் வாருங்கள் தோழீஸ்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nரூபிக்கு திருமணநாள் வாழ்த்தலாம் வாருங்கள் தோழீஸ்...\nதோழமைகளே நம்ம அன்புத்தோழி ரூபி அவர்களுக்கு நாளை(07.01.2012) திருமணநாள்:) எல்லாரும் மறக்காம வந்து வாழ்த்து சொல்லுங்க கண்ணுங்களா;) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து வாழ்த்துங்க:)\nஎன் அருமைத்தோழியே ரூபி, நீங்க உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று இன்று போல் பல திருமணநாட்களைக் கண்டு என்றென்றும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்:) திருமணநாள் வாழ்த்துக்கள் ரூபிம்மா:)\nரூபி.... உங்களுக்கு அண்ணாவும், அண்ணாக்கு நீங்களும் கிடைக்க நீங்க இருவருமே பாக்கியம் செய்திருக்க வேண்டும்...அழகிய தம்பதிகள்...:)மாஷா அல்லாஹ்....\nநீங்கள் இருவரும் இன்று போல் என்றும் உங்க பசங்களோடு எந்த வித நோய் நொடிகளும் இல்லாமல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் பல நூறு ஆண்டுகள் வாழ நான் ��னதார வாழ்த்துகிறேன்...:)உங்கள் இந்த தோழிகளின் துஆ உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் இருக்கும் ரூபிமா... இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)\nஎப்போ வருவாங்க... எப்படி வருவாங்கன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்கட்டா வந்திடுவாங்க அதான் நித்தியா ...சூப்பர் நித்தி...\nசொல்லப்போனால் இந்த முறை நாம் ஆரம்பிக்கணும் என்று நினைத்து இருந்தேன் நீங்க முந்தி கொண்டீர்கள்...யாரா இருந்தால் என்ன... நம்ம ரூபிமா நல்லா இருந்தால் சரி :)\nஎங்கள் தோழி ரூபி இன்று போல் என்றும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். திருமண நாள் வாழ்த்துக்கள்.\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nஇன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க என்னுடைய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்....................\nஎன் அன்பு தோழி ரூபி என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் நீங்கள் சந்தோமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.....\nரூபி, மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் :)\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் தோழி\nஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரூபி.....\nஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ரூபி ;)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஅன்பு அக்கா ரூபிக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...\nஇன்று போல் என்றும் நீங்கள் சந்தோமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.....\nகவிசிவா விற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஓடி வாங்க தோழிகளே/தோழர்களே\nஇன்று நம்ம கத்தார் தோழி காயத்ரிக்கு பிறந்தநாள் வாங்க வாழ்த்தலாம்..தோழிகளே..\nதோழிகளே, என் பையனை ஆசிர்வதியுங்கள்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - 5\nமஞ்சுவை வாழ்த்த வாங்க :)\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-07-04T16:31:40Z", "digest": "sha1:2Q7RYSQK5INI4BG6XINYV4PAOG3HZGUX", "length": 5614, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இளவரசி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇளவரசி ஒரு இந்திய நடிகை ஆவார். கங்கை அமரன் இயக்கி 1983ல் வெளிவந்த கொக்கரக்கோ திரைப்���டத்தில் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கல்பனா எனவும் கன்னட திரையுலகில் மஞ்சுளா சர்மா எனவும் அறியப்படுகின்றார்.\n1980களில் வெளிவந்த திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களிலும் பின்னர் வெளிவந்த திரைப்படங்களில் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள்[2] போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.\nஅறுபது நாள் அறுபது நிமிடம்\n↑ ஸ்பைசி ஆனியன் இணையத்தளத்தில் இளவரசி\n↑ இணையத் திரைப்படத் தரவுதளத்தில் இளவரசி\nஇது நடிகர் (அ) நடிகைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2020, 18:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2109369", "date_download": "2020-07-04T16:28:42Z", "digest": "sha1:6YCBYIYOSBHAGCMMFQ6SZ5WWMIY4S5N2", "length": 3821, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சேசாத்திரி சுவாமிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சேசாத்திரி சுவாமிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:59, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n695 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n14:55, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n14:59, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n* சிறுவயதில் பொம்மை விற்பவரிடமிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை எடுத்தார் சேசாத்திரி சாமிகள். அதன்பிறகு அனைத்து பொம்மைகளும் விற்று தீர்ந்தன. இதுபோன்ற வியாபர இடங்களுக்கு சேசாத்திரி சாமிகள் சென்றால் அந்நாளில் அக்கடையில் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதனால் சேசாத்திரி சாமிகளை \"தங்க கை சேசாத்திரி சாமி\" என்று அழைத்தனர்.\n* பாலாஜி சுவாமிகளை குருவாக ஏற்று மந்திர உபதேசமும், சன்னியாசமும் பெற்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T15:18:24Z", "digest": "sha1:U3MQWP6T7FRUBO4L66OAFCRR4JQ2NW6E", "length": 3988, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்னிருமுனையின் திருப்புத்திறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயற்பியலில் மின்னிருமுனையின் திருப்புத்திறன் (Electric dipole moment) என்பது ஏதாவது ஒரு மின்னூட்டதையும் அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவையும் பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகும். இரு சமமான வேறின மின்னூட்டங்கள் சிறிது தொலைவு பிரித்து வைக்கப்பட்டால் அது மின்னிருமுனையை உருவாக்கும். SI அலகுகளில் இது கூலும்-மீட்டர் (C m) இனால் தரப்படும்.\n+q, −q ஆகிய இரு புள்ளி மின்னேற்றங்களின் மின்னிருமுனைத் திருப்புத்திறன் p பின்வருமாறு தரப்படும்:\nஇங்கு d என்பது இடப்பெயர்ச்சிக் காவி, எதிரேற்றத்தில் இருந்து நேரேற்றத்தை நோக்கி இருக்கும். இதனால், மின்னிருமுனைத் திருப்புத்திறன் காவியின் திசை எதிரேற்றத்தில் இருந்து நேரேற்றம் நோக்கி இருக்கும்..\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-04T16:28:13Z", "digest": "sha1:6JTS7NJY35VRHUWDVOELONEV6KYEMVQC", "length": 7339, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வால்பாறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவால்பாறை (ஆங்கிலம்:Valparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி ஆகும்.\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nவி. கஸ்தூரி வாசு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04253\nவால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்\nஇவ்வூரின் அமைவிடம் 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E / 10.37; 76.97 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,859 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metro-rail-to-link-tambaram-velachery-soon/", "date_download": "2020-07-04T16:17:28Z", "digest": "sha1:7ZKJ74OX5DYJAVRYQDFRJPLIZK3YMAHW", "length": 17621, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai metro : rail to link Tambaram - velachery soon - சென்னை மெட்ரோ ரயில் சேவை", "raw_content": "\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nதாம்பரம்வாசிகளே விரைவில் வேளச்சேரிக்கு பறக்கலாம் - வருகிறது புதிய அறிவிப்பு\nChennai metro rail : சென்னை தாம்பரம் - வேளச்சேரி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் அல்லது இலகு ரக ரயில் சேவை துவக்கப்பட...\nசென்னை தாம்பரம் – வேளச்சேரி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் அல்லது இலகு ரக ரயில் சேவை துவக்���ப்பட உள்ளது.\nதர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா\nசென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதம், 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில், புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும்நிலையில், புதிதாக இலகுரக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில், தாம்பரம் – வேளச்சேரி வழித்தடத்தில் அதிக போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ரயில் மூலமான போக்குரவத்தின் மூலமே இந்த விவகாரத்திற்கு தீர்வு காணமுடியும் என்பதால், 15.5 கி.மீ. தொலைவிலான இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை துவக்குவதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nChennai Metro Rail: வாங்க… மொபைல் ஸ்கேன் பண்ணுங்க… போய்கிட்டே இருங்க..\n இந்த கார்டு மிக மிக அவசியம் – மறந்துறாதீங்க….\nஇதுதொடர்பாக, சென்னை மெட்ரோ நிறுவன உயரதிகாரி கூறியதாவது, வேளச்சேரி – வண்டலூர் வழித்தடத்தி்ல மோனோ ரயில் சேவை துவக்க திட்டம் உள்ள நிலையில், இந்த புதிய ரயில் சேவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மோனோ ரயில் சேவை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர் மற்றும் தாம்பரம் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்பகுதியில் ரயில் சேவை துவக்கப்பட்டால், இதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவேகமாக வளர்ச்சியடையும். மக்களின் பயன்பாடு, அரசின் முதலீடு உள்ளிட்டவைகளை பொறுத்து எந்த வகை ரயில் சேவை இந்த பகுதியில் துவக்குவது என்பது முடிவு செய்யப்படும்.\nகத்திப்பாரா – பூந்தமல்லி வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் கத்திப்பாரா பகுதி, ஆலந்தூர் பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில், போரூர், எஸ்ஆர்எம்சி மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி மற்றும் கரையான்சாவடி பகுதிகள் இணைக்கப்பட உள்ளன.\nமுதலில், கத்திப்பாரா – பூந்தமல்லி வழித்தடத்தில் மோனோரயில் சேவையையே அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. போரூர் – பூந்தமல்லி பகுதியில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாகவே, அங்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது.\nசென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் இடையிலான 15.3 கி.மீ தொலைவிலான வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் புதிதாக மொபசல் பஸ் ஸ்டாண்ட் வர உள்ள நிலையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில், 118.9 கி.மீ தொலைவிற்கு பணிகளை மேற்கொள்ள ரூ.69,180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 52.01 கி.மீ தொலைவிலான வழித்தடத்தில் பணிகளை மேற்கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து பணம் பெறுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய மேம்பாட்டு வங்கிகள் உள்ளிட்டவைகளின் நிதியுதவியில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற உள்ளன.\nதிருவொற்றியூர் – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு, இந்தாண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nதூங்காநகரை அவதிக்கு உள்ளாக்கும் கொரோனா – அடுத்த சென்னை ஆகிறதா “மதுரை”\nTamil News Today : காவலர் முத்துராஜ் கைது, ரேவதி 5 மணி நேரம் வாக்குமூலம்: சாத்தான்குளம் அப்டேட்\nதமிழகத்தில் புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n‘பொதுமக்கள் குறைகளைச் சொல்ல வீடியோ காலில் பேச ஏற்பாடு’ சென்னை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி\nசிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து குவாரண்டைன் ; நட்சத்திர விடுதியில் மரணமடைந்த நபர்\nமதுரை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர்… சென்னைக்கு வெளியே கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள்\nஅமலா பாலின் புதிய படத்தை இணையத்தில் ’லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்\nஜே.என்.யு தாக்குதல் : 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை\nவிஜய் ரசிகரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா பேரூராட்சி அதிகாரியை சிக்கவைத்த வைரல் வீடியோ\n'நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்\nவிஜய்க்காக மாஸான லுங்கி டான்ஸ்; பாண்டியம்மாவின் வைரல் வீடியோ\nவிஜய் பிறந்தநாளுக்கு நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரும் அவருடைய மகள் இந்திரஜா பாண்டியம்மா லுங்கி கட்டிக்கொண்டு ஒரு மாஸான டான்ஸ் வீடியோவை வெளியிட்டு மாஸ் டான்ஸ் வாழ்த்து தெரிவிதுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/phethai-cyclone-hit-coast-today-high-alert/", "date_download": "2020-07-04T14:55:32Z", "digest": "sha1:QCJUH6K5AQZKRCMTLLBNF53Z4HEPPMAU", "length": 17672, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cyclone Phethai hit coast today high alert - பெய்ட்டி புயலின் காரணமாக காக்கிநாடா, மசூலிப்பட்டினம், ஏனாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்பு", "raw_content": "\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nபெய்ட்டி புயல்: 80 கி.மீ வேகத்தில் வீசிய காற்று, 7 மாவட்டங்களை புரட்டிப் போட்ட சோகம்\nபெய்ட்டி புயலின் காரணமாக காக்கிநாடா, மசூலிப்பட்டினம், ஏனாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது\nவங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா – ஏனாம் இடையே இன்று பிற்பகல் (17.12.18) கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த புயலின் காரணமாக காக்கிநாடா, மசூலிப்பட்டினம், ஏனாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்சாரமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அமைக்கப்பட்ட 50 முகாம்களில் சுமார் 8 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது என்று விஜயவாடா தலைமை வானிலை மையம் தெரிவித்துள்ளது. விஜயவாடாவில் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையை கடப்பதையொட்டி விஜயவாடா நோக்கிய 20க்கும் அதிகமான ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. வங்க கடலில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது. புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.\ncyclone phethai : பெய்ட்டி புயல் கரையை கடந்தது\nஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.\nread more… ஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய பெய்ட்டி புயல்\nஇதன்படி பிற்பகல் 2.15 மணியளவில் பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினம் மற��றும் காக்கி நாடாவுக்கு இடையே கரையை கடந்தது. இருந்த போதும் கடல் சீற்றம் சிறிதளவும் குறையவில்லை. இதனால்\nமீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nபெய்ட்டி புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கவுள்ள நிலையில் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் காற்றால் சூறையாடப்பட்ட மரங்கள்… #CyclonePhethai pic.twitter.com/xrdnecYGLz\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகடலூரில் கடல் சீற்றத்துடன் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுவதால் வெள்ளி கடற்கரையில் பகுதியில் மக்கள் வெளியேறி வருகின்றனர். அத்துடன், ஒலிபெருக்கி மூலம் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nநாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதையடுத்து, படகுகளை கிரேன் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.\nசென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மெரினா, சாந்தோம், பட்டினப்பாக்கம் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனிடையே, பெய்ட்டி புயல் எதிரொலியால், சென்னையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்காற்று வீசி வருகிறது.\nமேலும் படிக்க…பெய்ட்டி புயலின் வேகம் எவ்வளவு தெரியுமா\nபுயல் காரணமாக சென்னையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூரிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதனைத் தொடர்ந்து இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nதிறக்கப்படும் வழிப்பாட்டு தலங்கள்.. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் இதுதான்\nநடிகை பூர்ணா வழக்கு: கேரளா திரைப்பட பிரமுகர்கள் தங்கக்கடத்தலில் ஈடுபட்டனரா\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் நடந்தது என்ன சிசிடிவி காட்சிகளால் புதிய சிக்கல்\nசுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்\nபொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை – மருத்துவக் குழு\nகாவல்துறை கொலைகளை ஆதரிக்கும் அரசே முதல் குற்றவாளி: கமல்ஹாசன்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\nஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஓடிடி-க்கு தயாராகும் வரலக்‌ஷ்மி\nடாக் ஸ்குவாடில் உள்ள ஒரு நாய்க்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான உணர்வுகளை சொல்கிறது.\n’நான் கல்யாணம் பண்ணிக்க போற விஷயம் கடைசியா தான் எனக்கு தெரியுது’ – வரலட்சுமி சரத்குமார்\nஒரு இந்திய கிரிக்கெட் வீரரை தான் அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nஅப்பாவைப் போலவே அமைதியான முகம், நண்பர்களுடன் சஞ்சய் – வைரலாகும் படம்\nசிவராத்திரி தூக்கம் ஏது.. அவங்களா இவங்க\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nadaka-solli-thaarum-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T16:37:37Z", "digest": "sha1:D7THRR2EH3V53LU25GW3GFQ3BSXJIFDE", "length": 3819, "nlines": 125, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nNadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்\nநடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே\nதனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்\n1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே\nஅருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே\n2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்\nகரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே\nNext PostNext Sugam Belan – சுகம் பெலன் எனக்குள்ளே\nKarthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே\nYesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்\nVisuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று\nUmmai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு\nEnakkagave Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து\nUn Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக\nUmmai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா\nValkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே\nAadhi Thiru Vaarthai – ஆதித் திருவார்த்தை\nJeevikirar Yesu Jeevikirar – ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்\nOttathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/01/blog-post_794.html", "date_download": "2020-07-04T15:21:51Z", "digest": "sha1:H5LATNT2QFUZNNE72MEZJDVTGR46Z4PF", "length": 9680, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மழைத்தவளை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமழைப்பாடலையே நான் இப்போதுதான் முடித்தேன். மழைப்பாடலில் நாயகன் என்று எனக்கு விதுரனைத்தான் சொல்லத் தோன்றியது. விதுரனுக்கும் சத்யவதிக்குமான உரையாடலை பலமுறை வாசித்து ரசித்தேன். சிலசமயம் முதிய பெண்கள் பேரன்களுடன் அப்படிக் கொஞ்சுவதைக் கண்டிருக்கிறேன்\nஅதேபோல மழைப்பாடல். மழை வந்துகொண்டே இருக்கிறது. முதலில் மழை பெய்யத்தொடங்குகிறது. பிறகு மழைக்கான ஏக்கம். அப்படியே மழைப்பிரளயம். கடைசியில் மழையில் போய் நாவல் முடிகிறது. எல்லாவகையிலும் கச்சிதமான முழுமையான ஒரு நாவல் என்று தோன்றியது. அதன் கட்டமைப்பைப்பற்றி எண்ணி வியந்தேன். மழையை விதுரன் ஏங்குகிறான். விதுரன் தான் மழையை ஏங்கும் அந்தத் தவளை\nமழைப்பாடலில் விதுரனுக்கும் அவன் மனைவிக்குமான உறவும் அற்புதமானது. அவள் அவன் அன்பை உணரும் இடம். அவன் அவள் படுத்த இடத்தில் படுப்பது. அற்புதமான ஒரு சினிமாவின் காட்சி போல தோன்றியது\nவிதுரன் என்ற மழைத்தவளையின் ஒலி நாவல் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருந்தது. நாவலில் உள்ள எல்லா சமபவங்களையும் பெரிய கண்களுடன் அவன் பார்த்துக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆன்மா அறியாதது உடல் அறிந்தது\nதுர்வாசர் முதல் துர்வாசர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/When+will+a+COVID-19+vaccine+be+ready%3F?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T15:39:50Z", "digest": "sha1:JSY4GKG7O6HYQN2GH3DHHUNNLV6NNB6E", "length": 9826, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | When will a COVID-19 vaccine be ready?", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nகோவிட்-19-க்கு எதிரான வாக்சைன் எப்போது தயாராகும் இப்போதைய நிலவரம் என்ன\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி விளக்கம்\nஆப்பிரிக்காவுக்கு அடுத்த ஆபத்து: கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் உலகம் இயல்புநிலைக்கு திரும்ப...\nகரோனா வைரஸ் மனிதர்களை வி்ட்டுப் போகாது; எப்போது ஒழியும் எனக் கணிக்க முடியதாவாறு...\nகரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம்: பிரிட்டன் பிரதமர்\nஏ.பி.டிவில்லியர்ஸ் சரி என்றால்... தயார் என்றால்.. டி20 உ.கோப்பையில் ஆடுவார்: மார்க் பவுச்சர்...\nகரோனா முடிவுக்கு வந்தாலும் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்: கனடா பிரதமர்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து கோவாக்ஸின்; ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அறிமுகமாக...\n100 சதவீதம் ஒழிக்க முடியாது; கரோனாவுடன் வாழத் தயாராகுங்கள்; டெல்லி மக்களுக்கு முதல்வர்...\nகரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122431/", "date_download": "2020-07-04T16:25:07Z", "digest": "sha1:332WWKZ456YL36UUH7YV65U2E76RDC34", "length": 25935, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனிமனிதன் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது பனிமனிதன் -கடிதங்கள்\nதத்துவம், வரலாறு ,அறிவியல் ,அரசியல், ஆண்மீக,பயணக் கட்டுரைகள் என பல தளங்களில் நீங்கள் எழுதினாலும் புனைவு எழுத்தாளராக நீங்கள் தரும் இன்பம் சொல்லிவிட முடியாதது.\nபெருங்கனவுகளின் உலகில் நீங்கள் வாழ்கிறீர்கள், இந்த நடைமுறை யதார்த்த உலகில் வலுவாக கால்களை ஊன்றிக் கொண்டே விண்ணில் பறக்கிறீர்கள்.\nஎந்த ஒரு கலைப்படைப்பும் வெற்றி அடைகையில் மண்ணில் விண்ணை சமைக்கிறது, பனிமனிதன் அவ்வாறான ஒரு ஆக்கம்.\nகுழந்தைகளை மையப்படுத்திய ஒரு கதையை இதைவிட சிறப்பாக துவங்கி விட முடியாது, பத்தாயிரம் அண்டாக்கள் நிறைய ஐஸ்கிரீமை கொட்டி பரப்பி வைத்திருந்த பனிமலை சரிவு, எனத் துவங்கும் கதை ,பக்கத்துக்குப் பக்கம் அத்தியாயத்துக்கு அத்தியாயம் குழந்தைகளுக்கு (வாசகர்களுக்கு)\nஎன வாழ்க்கையை செம்மையாக ,ஆழமாக, உயிரோட்டத்தோடு வாழ்வதற்கு தேவையான துறைகளைப் பற்றிய அறிவார்ந்த அறிமுகத்தை வழங்குகிறது. சமநிலையோடு கூடிய அறிவியல் பார்வை இன்மையே பல்வேறு சிக்கல்களுக்கு அடித்தளமிடுகிறது. உதாரணமாக ராமர் பாலம் கட்டினார் என்று ஒரு தரப்பும், ராமாயணம் என்ற ஒரு தொன்ம காவியமே வர்ணாசிரமத்தை புகுத்தி திராவிடத்தை அழிக்க புனையப்பட்ட ஆரிய சதி என்று மற்றொரு தரப்பும் இரு துருவங்களாக எதிர்நிலை எடுக்கின்றனர்.\nமாறாக இந்த நாவலில் சிவாலிக் நதி எப்படி மலைத்தொடராக மாறியது, அமெரிக்கரான ஜி.இ.லூயிஸ்ன் அர்ப்பணிப்பு நிறைந்த ஆய்வில்அவர் கண்டறிந்த குரங்கு மனிதனின் எலும்புக் கூடுகளும் அதற்கு அவர் இட்ட ராமபிதாகஸ் என்ற பெயரும். இதைப்பற்றி இந்நாவலில் இடம் பெற்றுள்ள குறிப்புகளும். தொன்மங்களும் ,அறிவியலும் ,நடைமுறை உண்மையும் , ஒன்றிணையும் புள்ளி அற்புதம், எனக்கு அது பல ��தவுகளை திறந்து விட்டிருக்கிறது. பழந்தமிழரின் அறிவியல், தமிழன் தான் அனைத்தையும் கண்டு பிடித்தான், தமிழனை அழிக்க உலகமே திரண்டு சதி செய்கிறது, போன்ற உளறல்களை எதிர்கொள்ள, பின்னிருக்கும் உண்மைகளை அறிந்துகொள்ள நல்லதொரு கருவி எனக்கு கிட்டியுள்ளது.\nடாக்டரும், பாண்டியனும், கிம்மும், செல்லும் யதிகளின் காடு,கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பரிணாம மாற்றம் நிகழாத இடம், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் மரம் தாவும் குதிரைகள், பச்சை நிற காகங்கள், யானையளவு பசுமாடு, முயல் அளவு யானை, சிவப்பு நிற மயில்கள், சிறகு முளைத்த அணில்கள்,பூனை முக பல்லிகள் , குரங்கின் கால் ஆட்டுக்கொம்பு கொண்ட மரத்தில் விளையாடும் நாய்கள், மரம் ஏறும் மீன்கள் எட்டுக்கால் எருமைகள், அட்டையின் கால்களைக் கொண்ட மலைப்பாம்பு, பனியுகத்து மாமதயானைகள், குருவியளவுள்ள கொசு, கிளைடர் வடிவில் வவ்வால்கள்,ட்ராகன்கள், பல வண்ண மின்மினிகள், பெரும் பாறையை ஒத்த ஆமைகள் என இப்பகுதி கற்பனையின் உச்சம். ,அதேநேரத்தில் பரிணாமவியல் கோட்பாடுகளின்படி அங்கிருந்து இன்றைய உயிரினங்கள் வரை ஒரு கோடு இழுக்கும்படியான அறிவியல் கூறும் உள்ளது.\nஎல்லாம் சிவமயம் என்பதைப்போல,சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் அற்புதங்களையும், ஆபத்துகளையும், அழகான தருணங்களையும், புத்தரோடு இணைத்து பொருள் கொள்ளும் கிம்மின் வார்த்தைகள் மகத்தான விரிவு கொண்டவை. வெண்ணிற பனிமலை” புத்தரின் தூய்மையான மனம்” அந்திச் சூரியனை எதிரொலிக்கும் சிவந்த பனி மலைகள் “புத்தரின் புன்னகை” முற்றிலும் ஒளியற்ற பனிமலை”புத்தரின் உறக்கம்” பனிமலையில் வீசும் பெரும் புயல்கள்”புத்தரின் விளையாட்டு” வட்ட வடிவான வானவில்”புத்தரின் தர்ம சக்கரம்” இந்த புவி மொத்தமும்”புத்தரின் ஓவியக்கூடம்”புத்தரில்லா இடமில்லை அழகு ஆபத்து இரண்டுமே “புத்தர் தான்” நாம் நமது கால்களையும் கைகளையும் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் மற்றவற்றை “புத்தர் பார்த்துக் கொள்வார்”.நீ யார் என்ற கேள்விக்கு கிம்மின் பதில் இந்த பூமியில் உள்ள புழுவும் எனக்கு சமமானது, ஒரு சிறு கிருமி கூட எனக்கு நிகரானது\n“நான் தான் புத்தர்”. கிம் லாமாவாக அறியப்பட்ட கணத்திலேயே வட இந்திய பின்னணி கொண்ட டாக்டர் காலில் விழுந்து வணங்குகிறார்,திராவிட மண்ணின் பாண்ட���யன் ஒரு மலை ஜாதி பையன் காலில் ஏன் விழுகிறீர்கள் என பகுத்தறிவு கேள்வி எழுப்புகிறார். அவதார் திரைப்படம் வருவதற்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நாவல் இது,எத்தனை அம்சங்களில் நாவலும் படமும் ஒத்துப்போகிறது பெரும் வியப்பு தான் ஏற்படுகிறது.\n“வௌவால்களின் கழுத்தில் இருந்த சதையை இறுக பிடித்தவுடன் பறந்தது”இந்த வரிகளைப் படித்தவுடன் சிலிர்த்துப் போனேன். நாவலில் திருஷ்ணை குறித்து வரும் பகுதிகளிலும் தியானம் ,ஞானம், குறித்தெல்லாம் பேசப்படும் இடங்கள் என்னுள் பரவசப் புயல்களை வீசச்செய்தது.கோடி நன்றிகள் அதற்கு. அவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொண்டேன். பரிணாமவியலின் படி மீன் தான் பல்லியாக, ஓணானாக மாறியது. ஓணானோ,பறவையாய் ,முதலையாய் ஏனைய விலங்குகளாக பரிணமித்தது.(புல்லாகி,பூடாகி, பல் மிருகமாகி) அடிப்படை காரணம் இன்னும் வேண்டும் என்ற நிறைவின்மை, அவா,வேட்கை, முன்னேற வேண்டும் என்ற துடிப்பு ,தவிப்பு.\nஒரு புழுதான் இன்று நான் ஆகியுள்ளது. தொடர்ந்து இயங்கியதால். உண்மையில் துறவு என்பது முற்றிலும் அனைத்தையும் நிறுத்துவது தானே. ஒன்று திருஷ்ணை என்னும் துடிப்பை கடந்து பரிணாமத்திற்கு முந்திய ஆதி நிலைக்குச் செல்வது, அல்லது மேம்பட்ட உயரிய பரிணாமத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மலர்வது. விசேஷ வீடுகளுக்குச் செல்லும் பொழுதும் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு பரிசளிக்க நேரும் பொழுதும், நூல்களை அளிப்பது என் வழக்கம். ஆரம்ப காலங்களில் ஆன்மீக நூல்களை கொடுத்து வந்தேன், உங்களை வாசிக்கத் துவங்கிய பின்பு விசும்பு கொடுத்தேன், யானை டாக்டர் வந்த பிறகு பெரும்பாலும் அறம் தொகுதிதான், இவ்வரிசையில் பனிமனிதன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான்.எவ்வயதினருக்கும் ஏற்றதொரு பொக்கிஷம் பனிமனிதன்.\nஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nமுந்தைய கட்டுரைசெல்பேசித் தமிழ் -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 10\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவ��� ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130450/", "date_download": "2020-07-04T16:33:50Z", "digest": "sha1:EFKFHBF5QK2RFOOQPELIPIRWVF54C3M2", "length": 26434, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீடுறைவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உள\\நிலைகள்.\nநான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச் சென்றவன். ஜப்பான் முதல் கனடாவரை என்று பார்த்தால் உலக உருண்டையைச் சுற்றிவந்துவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால் என் அப்பா வெறும் ஐந்து கிமீ வட்ட��்திற்குள் வாழ்ந்தவர். அவருடைய நண்பர்கள் அனைவருமே அவருடன் ஒன்றாம் வகுப்பு முதல்படித்தவர்கள். இறப்புவரை நாளும் சந்தித்தவர்கள். அப்பா இறந்த ஓரிரு வருடங்களில் அனைவருமே இறந்துவிட்டார்கள். மனிதர்கள் வாழ அதிகமான இடம் தேவையில்லையா என்ன\nஇப்போது ஒரு வீட்டுக்குள் வாழ்வதென்பதும் பெரிதாக எந்த வேறுபாட்டையும் உருவாக்கவில்லை என்பதே உண்மை. நித்யா குருகுலத்தின் துறவிகளுக்கான பயிற்சிகளில் ஒன்று, மிகச்சிறிய ஒரு குடிலுக்குள் ஓரிரு ஆண்டுகள் தன்னந்தனிமையில் வாழ்தல். எழிமலை போன்ற பல இடங்களில் அதற்கான குருகுலங்கள் மலையுச்சியில் இருந்தன. ஊட்டிகுருகுலத்திலேயே அப்படி தன்னந்தனிமையில் வாழ்ந்த சிலரை எனக்குத்தெரியும்.\nஅவர்களுக்கு ஒரு நூல் குருவால் கற்பிக்கப்படும். ஒருநாளில் ஒருமணிநேரம். அதன்பின் எவரிடமும் பேசக்கூடாது. எதையும் வாசிக்கக்கூடாது. வானொலியோ பாட்டோ கேட்கக்கூடாது. காலையில் கற்றதை உள்ளத்தில் ஓட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும். வெவ்வேறு குருநிலைகளில் பல ஆண்டுகள் ஒரே குடிலுக்குள் வாழ்பவர்களைக் கண்டிருக்கிறேன்.\nஆனால் இந்த அமைதலுக்கு முன்பு ஓர் அலைதல் தேவை. அதை நித்யாவின் சுயசரிதையில் காணலாம். அவர் நடராஜகுருவிடம் இளைஞர்களுக்காக ஒரு பத்திரிகை நடத்தும் எண்ணத்துடன் சென்று திட்டங்களைச் சொல்கிறார். “நான் உன்னை அமைதியான ஓர் இடத்தில் அமரவைக்கலாமென நினைத்தேன். உன் குருதி போர்புரிந்து மண்ணைவென்ற வீரர்களுக்குரியது. அதில் நுரை அதிகம். நீ கிளம்பி இந்தியா முழுக்கச் சென்றுவா. உன் ரத்தம் அடங்கட்டும்” என்றார் நடராஜகுரு.\nஅந்தப்பயண அனுபவங்களை நித்யா ‘இறங்கிப்போக்கு’ என்றபேரில் எழுதியிருக்கிறார். அந்த பயணம் துறவுக்கு முந்தைய நிலைகளில் ஒன்று. நித்யா குருநிலையிலிருந்து அப்படி பலர் கிளம்பிச் சென்றதுண்டு.கட்டற்று இந்தியா முழுக்க அலைவார்கள். மூன்றுநாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தங்கக் கூடாது. மூன்றுநாட்களுக்குமே எவருடனும் அணுக்கமும் கொள்ளக்கூடாது. கிடைத்ததை உண்ணவேண்டும். முடிந்த இடத்தில் துயிலவேண்டும். சிலநாட்களுக்குள் அந்தச் சுதந்திரம் பழகிவிடும். சிலர் அதிலேயே திளைத்து பல ஆண்டுகளைச் செலவிடுவார்கள். திரும்பிவருபவர்க்ள் மட்டுமே ஓர் இடத்தில் அமையமுடியும். அலைதலும் அமைதலும் ஒன்றின் இருபக்கங்கள்\nஇன்று இச்சிறு எல்லைக்குள் இருக்கையில் இதுவும் இயல்வதே என்று தோன்றுகிறது. நான் துறவுபூண, தவம் மேற்கொள்ள முடியாது. சுருங்குதல் என் வழி அல்ல. ஆனால் சிறிய இடத்திலேயே என்னால் விரிய முடிகிறது. ஒவ்வொருநாளும் விடியும் முன்னரே எழுகிறேன். மாடியில் ஒரு நடை. எழுகதிர் நோக்குதல். மொட்டைமாடியிலிருந்தே இத்தனை தொலைவுக்கு இந்நிலத்தைப் பார்க்கமுடியும் என்பது வியப்பூட்டுவதுதான். இப்பக்கம் வேளிமலை. அப்பக்கம் சவேரியார் குன்று.\nநேர்முகப்பில் பொற்கொன்றை பூத்திருக்கிறது. கொய்யாவும் வேம்பும் தழுவி நிற்கின்றன. தென்னைமரங்களுக்கு அப்பால் சூரியன் எழுகிறது. ஒளி மஞ்சள் மலர்கள்மேல் சுடர்கொள்கிறது. காலை இத்தனை மகத்தானதாகவே என்றும் இருந்திருக்கிறது. ஒரு துளியும் குறையவில்லை.\nஅதன்பின் டீ. அதன்பின் என் இனிய கணினிமேடைமுன் அமர்ந்து எழுத்து. நாளுக்கு ஒரு கதை. சிலசமயம் இரண்டு. எழுத எழுத கதைகள் கிளம்பி வருகின்றன. உண்மையில் கையருகே எழுதவேண்டிய கருக்கள் குவிந்துகிடக்கின்றன. கைவலியும் நேரமும்தான் தடைகள். எந்த முயற்சியும் இல்லாமல் ஒருமை கைகூடுகிறது. சொல்லப்போனால் ஒருமைநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன்.\nஐம்பதாண்டுகளுக்கு முந்தைய என் நிலத்தில் உலவுகிறேன். ஆயிரக்கணக்கான முகங்கள். மண்மறைந்தவர்கள் பெரும்பாலும். அவர்கள் என் தலைக்குள் இந்த நினைவுக் குமிழிக்குள் வாழ்கிறார்கள். அந்த நிலமே இன்றில்லை. அது கனவாக என்னுள் இருக்கிறது. எத்தனை கதைகளை தொட்டுத்தொட்டு விட்டிருக்கிறேன் என தெரிகிறது. அவை எவையும் விலகிச்செல்லவில்லை. காத்திருந்திருக்கின்றன.\nஎத்தனை திட்டமிட்டு நாளையும் உள்ளத்தையும் செல்வத்தையும் உடலையும் வீணடிக்காமல் வாழ்ந்தவன் நான். ஆனாலும் எத்தனை சிதறியிருக்கிறேன் என இப்போது தெரிகிறது. பயணங்களில், அன்றாடங்களில், தொழிலில். அதை தவிர்க்கவே முடியாது. இந்தச் சின்னஞ்சிறு சிறையே இத்தனை குவிதலை அளிக்கிறதென்றால் ஊட்டி குருநிலையின் தவச்சிறை அவர்களுக்கு எத்தனை வாசல்களைத் திறந்திருக்கும்\nஒருநாள் கிளம்பிச் செல்லவேண்டும். இமையமலையடுக்குகள் தெரியும் ஓர் இடத்தில் ஒரு சிறுகுடிலில் தங்கவேண்டும். எங்கும் செல்லாமல். குறைந்தது ஓர் ஆண்டு அங்கேயே இருக்கவேண்டும். எஞ்சுவதென்ன என்று பார��க்கவேண்டும். தேவையில்லாதவை உதிர அறியாதவை முளைத்தெழும் என நினைக்கிறேன்.\nமதியம் வரை எழுத்து. நடுநடுவே குழந்தைகளுடன் பேச்சு. பின்னர் தூக்கம். மீண்டும் எழுத்து. பின்னர் மாலையில் ஒருமணிநேர நடை. கதிரணைவை நோக்கி நின்று நாள்நிறைவு செய்தல். பின்னர் மொட்டைமாடியில் குடும்பத்துடன் சிலமணிநேரம். மீண்டும் சற்று எழுதுதல் கொஞ்சம் வாசிப்பு. தூக்கம் வந்து அழுத்தும் வரை. படுத்ததுமே கரைந்தழிந்து மறுநாள் புதிதென எழுதல்.\nகவலைகள் இல்லை. பதற்றங்கள் இல்லை. அலைக்கழிப்புகள் இல்லை. அவற்றை அப்பால் நிறுத்திவிட்டிருக்கிறேன். இந்த நாட்களை ஒளியால் நிறைத்திருக்கிறேன்.\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nஎண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nபுனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…\nமுந்தைய கட்டுரைவேட்டு, துளி -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைதங்கத்தின் மணம் [சிறுகதை]\nநூறுநிலங்களின் மலை - 9\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2\n'நினைவுகள்' சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/21/", "date_download": "2020-07-04T14:10:05Z", "digest": "sha1:4F6YLKEQH3L6ZOIGF753HMLUDFKJSEXS", "length": 8892, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 21, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபெண்களுக்கு முன்னுரிமை: பிரஜைகள் முன்னணிக்கு சட்டபீட மாணவ...\nநியூஸ்பெஸ்ட் கலையகத்தைப் பார்வையிட்ட சக்தி குலோபல் சுப்பர...\nகுச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...\nசிறுமி கூட்டு வன்புணர்வு: சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பி...\nஅபிவிருத்திக் கண்களுக்குத் தெரியாமற்போன நடராஜானந்தா வித்...\nநியூஸ்பெஸ்ட் கலையகத்தைப் பார்வையிட்ட சக்தி குலோபல் சுப்பர...\nகுச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...\nசிறுமி கூட்டு வன்புணர்வு: சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பி...\nஅபிவிருத்திக் கண்களுக்குத் தெரியாமற்போன நடராஜானந்தா வித்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள்...\nகிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்...\nநாவலப்பிட்டி கற்குவாரியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவ...\nவௌ்ளவத்தை கடற்கரை வீதி மூடப்பட்டுள்ளது\nஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்\nகிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்...\nநாவலப்பிட்டி கற்குவாரியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவ...\nவௌ்ளவத்தை கடற்கரை வீதி மூடப்பட்டுள்ளது\nஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்\nஅசாமில் சூனியக்காரி என்று குற்றம் சாட்டி பெண்ணின் தலையைத்...\nஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்து...\nமன்னாரில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு\nசஜின் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகளை நீதிமன்றத்தினால் கட்டுப���படு...\nஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்து...\nமன்னாரில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு\nசஜின் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகளை நீதிமன்றத்தினால் கட்டுப்படு...\nஎதிர்வரும் வியாழக்கிழமை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும்...\nவிரைவில் வெளிவரவுள்ள 11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த்...\nதேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது\nஹெம்மாத்தகமயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் காயம்\nவாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவ...\nவிரைவில் வெளிவரவுள்ள 11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த்...\nதேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது\nஹெம்மாத்தகமயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் காயம்\nவாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவ...\nசிம் அட்டைகள் இல்லாமல் இனி செல்போன் பாவிக்கலாம்\nபெரியமடு காட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கட்டட ந...\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கான வெலிஒயா பிரதேச அமர்வு...\nதேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு\nபெரியமடு காட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கட்டட ந...\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கான வெலிஒயா பிரதேச அமர்வு...\nதேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhamanohar.blogspot.com/2013/05/perfect-trick.html", "date_download": "2020-07-04T15:15:43Z", "digest": "sha1:IQGP4GMBJOUYUWGCO4ETFEXYKKW6XELO", "length": 27836, "nlines": 180, "source_domain": "radhamanohar.blogspot.com", "title": "வாழ்வியல் ... பிரபஞ்ச விதிகளும் பொறிமுறையும் : நீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is a Perfect Trick.", "raw_content": "வாழ்வியல் ... பிரபஞ்ச விதிகளும் பொறிமுறையும்\nநீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is a Perfect Trick.\nகடவுள் இருக்கிறாரா அல்லது இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குள்\nசெல்வது எந்த வகையிலும் ஈசியான சமாசாரம் அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களும் மறுப்பாளர்களும் தங்களுக்கு தெரிந்ததாக தாங்கள் எண்ணிக்கொண்டு இருக்கும் கருத்துக்களை மிக இலகுவில் அள்ளி வீசிவிடுவர்.\nஇந்த பதில்கள் எல்லாமே ஒரு இரவல் பதில்கள்தான் என்பது அடியேனின் தாழ்மையான அல்லது மிகவும் கர்வமான அபிப்பிராயமாகும் .\nயாரோ சொல்லிகொடுத்த அல்லது எங்கோ படித்த கருத்துக்களை தங்கள் சுய கருத்துக்களாக நம்பி கிளிப்பிள்ளை மாதிரி ஒப்படைத்து திருப்தி அடைவது காலா காலமாக நடக்கிறது .\nஅது என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்பதைவிட.\nஅது என்று எதை நாம் நினைகின்றோம் என்பது மிகவும் முக்கியமானது , எமது கேள்வி எப்போது ஒரு ஒரிஜினல் கேள்வியாக இருக்கிறதோ அப்போதே உண்மையான பதிலை அறிவது இலகு வாகிவிடும் .\nபொதுவாக கடவுள் என்று நாம் கருதுவதாக பாவனை பண்ணும் விடயம் ஒரு localized focal point நாம் சகல பொருட்களுக்கும் கொடுக்கப்படும் பெயர்கள் போன்ற ஒரு அடையாள குறியீடாக பல பெயர்களை வைத்து அழைத்துகொள்கிறோம். இந்த அழைப்புக்குறியீடு நாம் ஏதாவது ஒன்றை குறிப்பிட பயன்படும் வார்த்தை அல்லது கருத்து ஆகும்.\nஇந்த வித மான அர்த்தத்தில் கடவுள் என்ற சமாசாரம் இருப்பதாக கருதிகொண்டால் வாழ்க்கை முழுதும் நர்சரியில் இருக்க வேண்டியதே,,அதைதான் மிகவும் சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறோமே , அதை தாண்டி கொஞ்சம் நகர்ந்து பார்க்க விரும்பு பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்\nஇந்த இடத்தில் ஜே . கிரிஷ்ணமூர்த்தி , யு ஜி, கிருஷ்ணமுர்த்தி போன்றவர்களை குறிப்பிடவேண்டிய அவசியம் சற்று இருக்கிறது , வேறு பலரும் கூட பாரம்பரிய சமயவாதிகள் போலல்லாது கொஞ்சம் யதார்த்தமான பாணியில் விஷயங்களை விளக்க முயற்சித்திருக்கிறார்கள் ,\nவிளக்க மிகவும் வில்லங்கமான ஒரு விடயத்தை விளக்க கொழும்புத்துறை யோகர்சுவாமி கூட பல தடவை கொஞ்சம் தொட்டு தொட்டு பேசி இருக்கிறார்,\nயு.ஜி,கிரிஷ்ணமுர்த்தி என்ற சுய சிந்தனையாளர் பலதடைகளில் பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார் , அவரின் சொற்களில் இருக்கும் காரம் பலரையும் ஓட ஓட விரட்டி விட்டது, அவரின் கருத்துக்களை படித்த ஆரம்ப காலங்களில் அவரை ஒரு முழு பைத்திய காரனாகவே எண்ணி இருந்தேன் , இப்போதும் கூட சில வேளைகள���ல் அப்படி எண்ணுவதுண்டு,\nஅவர் கடவுள் ஆத்மா மோக்ஷம் குண்டலினி மற்றும் ஞானம் போன்ற எதுவுமே உண்மை இல்லை . எல்லாம் வேறு வார்த்தை விளையாட்டு தான் நாம் இறந்தால் நடப்பது ஒன்றுமேயில்லை இறந்தால் இறப்பு அவ்வளவுதான் , நாம் நம்பு எதுவுமே உண்மை இல்லை என்பது போன்ற அவரது கருத்துக்கள் வாழ்வை பற்றிய அல்லது ஆத்மாவின் நிரந்தரத்துவம் பற்றிய கோட்பாடுகள் எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து விடுவதால் அவர் ஒரு பயமுறுத்தும் பைத்தியகாரன் என்ற தோற்றத்தை தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டுவிட்டார் ,\nஅவரை பற்றி மக்கள் பொதுவாக கொண்டிருக்கும் கருத்துக்களையே நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nஆனால் அவரை பற்றிய எனது கருத்துக்கள் தற்போது மேற்கண்டவை அல்ல ,\nஅதற்கு காரணம் எனது மனதிற்கு அல்லது அறிவுக்கு தெரிந்த சில அனுபவங்கள் எனலாம்\nகடவுள் என்று பலராலும் குறிப்பிட படுகின்ற விடயத்தை பற்றி எனக்கு ஒரு சுய அப்பிபிராயம் ஏற்பட்டுள்ளதை இங்கு குறிப்பிட எண்ணி உள்ளேன்,\nஇதுவரையில் நான் சொல்லி வருவது போல இலகுவாக இனி வரும் செய்திகளை சொல்ல முடியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு, ஏனெனில் நாம் உபயோகிக்கும் எந்த மொழியும் சொல்லும் perfect ஆனவை அல்ல . அல்லது மொழிகளின் மீது எனக்கு இருக்கின்ற ஆழுமை போதியளவாக இல்லாமல் இருக்கவும் கூடும் ,\nதகுதியற்ற ஒரு கருவியை கொண்டு மிக அற்புதமான சிலையொன்ற செய்யும் அதீத முயற்சியை நான் செய்கிறேனோ என்றும் தோன்றுகிறது , இருந்தாலும் இந்த முயற்சியை செய்வது எனக்கு உகந்ததாக படுகிறது,\nஎமக்கு தேவை என்ற ஒன்று இருக்கும் வரைதான் இந்த வாழ்கை அல்லது இந்த பிறவி என்ற ஒன்று இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ,\nஎதையும் எண்ணுகின்ற அதே கணப்பொழுதில் நாமே அதுவாக மாறிவிடும் அற்புதத்தை பற்றி என்ன எண்ணுகிறீர்கள் \nஎமது மனம் என்ற ஒன்று ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான் , மிக அழகான ஏற்பாடுதான் ,\nஎதையெல்லாம் பற்றி எண்ணிக்கொண்டே வருகிறோமோ அவைகளாகவே நாம் மாறிக்கொண்டே வந்தால் எதுதான் நமக்கு தேவை \nஎதுவும் தேவை இல்லை .\nநாம் வேறு இந்த பிரபஞ்சம் வேறு என்ற எண்ணமே தோன்றாது ,\nஎமக்குள்ளேயே இந்த பிரபஞ்ச இயக்கமும் உருவாகிகொண்டிருக்கும் அற்புதம் என்றால் என்ன \nஎமது இந்த சிறிய அற்புதமான மனம் என்ற கருவிதான் முதல் platform.\nஇந்த மனம் என்ற பிளாட்போர்ம�� தனது ஆரம்ப கடமை நிறைவேறிய பின்பு மாயமாகிவிடும் .\nஅதன் பின் நாம் யார் கடவுள் யார் இந்த பிரபஞ்சம் என்றால் அது எது \nஎமது உயிர் என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் தானேகவே வந்துவிடும் .\nநான் இதுவரை சொல்லியதில் இருந்து உங்களுக்கு ஏதாவது விளங்கி இருந்தால் நல்லது அப்படி ஏதும் விளங்காவிட்டாலு நல்லது . நீங்களாகவே விளங்கி கொள்வது என்பது தான் Perfect Trick.\nமீண்டும் மீண்டும் இந்த கடவுள் மேட்டர் பற்றி நீங்கள் அறிய ஆவலாக இருந்தால் பேசுவோம்\nநம்பிக்கைகள் நல்லது சிந்திப்பது பாவம் என காலா காலமாக நாம் நம்ப வைக்கப்பட்திருக்கிறோம் , ஏதாவது ஒன்றை நம்புவது அதுவே எம்மை ரட்சிக்கும் எமக்கு எல்லா வரங்களையும் தரும் என்று நம்புவது ஒரு தற்காலிக தெரபி போன்றது , உண்னமையில் நாமே நமது நல்லது கெட்டது எல்லாத்துக்கும் காரணகர்த்தாக்கள் . ஏனெனில் நாம் சகல வாய்ப்புக்களும் கொண்டே இந்த பிரபஞ்சததிற்கு வந்துள்ளோம், எமது பிறவி நோக்கத்திற்கு உரிய வாய்ப்புக்களும் திறமைகளும் எமக்கு வழங்க பட்டுள்ளது . நாம் அடிப்படையில் ஒரு சிருஷ்டியாளராவர் , நாம் மட்டுமல்ல சகல ஜீவராசிகளும் ஒவ்வொரு கணமும் எம்மை போலவே தமது சிருஷ்டி நோக்கத்‌தை நிறை வேற்றிகொண்டே இருக்கின்றன, இந்த பிரபஞ்சத்தின் ஒரே ஒரு நோக்கம் சிருஷ்டிதான் , அகண்ட கோளங்கள் ஆனாலும் சரி சின்னம்சிறு தூசியானாலும் சரி ஒவ்வொரு கணமும் தன்னை தானே புதிது புதிதாக சிருஷ்டி செய்தவண்ணம் உள்ளது, மாறுதல்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது , அந்த வாழ்வுதான் Process. life is a process\nரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக்...\nமத ஆத்மீக பேச்சாளர்களின் நவீன விஞ்ஞான பக்தி காக்டெ...\nஇயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆ...\nஉங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா\nஇயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......\nசந்தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக ப...\nகனவுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவர...\nபயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அ...\n\"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி \"..... அரசியல், வர...\nமரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா\nகடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்.... இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் இந்த இரண்டையும் விட நீங்கள் ���யர்ந்தவர் \nThought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங...\nஉண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்....\nபகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்\nபயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், ...\nநமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான்...\nஇனி புதிதாக ஒரு விடயத்தையும் அறிய வேண்டியதில்லை\nநாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவ...\nஎனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE \nஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை ...\nசகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக...\nஅன்பை வளர்க்காத Bhakthi Cult ஆமாம் சாமிகளையே வளர்...\nசிஷ்யர்களை தேடி வலைவீசும் Agents of cults\nஅவன் ஏன் அற்புதம் Miracle ஏதும் நிகழ்த்தவில்லை \nவாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is prec...\nவார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a...\nநீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is ...\nVictim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பய...\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்ப...\nDesensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடி...\nஉங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது\nஉன் உளவியல் இருப்பை அடிமை சாசனமாக கேட்கும் GURUJI\nதற்செயலாக எதுவும் நடப்பதில்லை no coincidences in t...\nIntellectual laziness சாமியார்கள் குருமார்கள் வழிக...\nஉங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதுகிறீர்கள்\nநமது எண்ணங்களே நமது இயந்திரங்கள்\nஉங்கள் எண்ணங்கள் ஒரிஜினல் அத்திவாரத்தில் மீது கட்ட...\nவாழ்கை என்பது ஒரு process அது ஒரு result அல்ல\nதவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவா...\nஎம்மை சிந்திக்க விடாமல் எமக்காக சிந்திக்கும் வேறு ...\nகடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்ப...\nபகுத்தறிவு ஆன்மிகம் Rational Spirituality விஞ்ஞானக...\nbathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோ...\nஅழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிர...\nசிஷ்யர்களை தேடி வலை வீசும் சாமியார்கள்.....\nஅவன் ஏன் அற்புதம் ஏதும் நிகழ்த்தவில்லை \nவாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is prec...\nவார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a...\nநீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is ...\nVictim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பயம்\nவழிகாட்டிகள் சாமிகள் குருஜிகள் போன்றோர் ஒருபோதும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவே மாட்டார்கள் . அவ்வளவு அகம்பாவம் அறியாமை சு��நலம் .\nசதா தம்மை பார்க்க வரும் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துகொள்ளும் இந்த வழிகாட்டி வெங்காய கூட்டம் சிஷ்யர்கள் வருவது குறைந்ததும் ஆடிபோய்விடுவார்கள் . அதனால்தான் இவர்கள் வருவோருக்கு எல்லாம் சாப்பாடு போடுகிறார்கள் . பிரசாரம் செய்கிறார்கள்\nஅரசியல் அமைப்புக்களை விட ஆத்மீக அமைப்புக்கள் மிகவும் மோசமான பணம் புடிங்கி கம்பனிகளாகிவிட்டன.அரசியல் கட்சிகளை பற்றி எழுதும் சுதந்திரம் கூட இந்த சமய ஆத்மீக நிறுவனங்களை பற்றியோ அதன் தலைவர்களை பற்றியோ எழுதும் சுதந்திரம் கிடையாது.யாரும் தப்பித்தவறி கூட தைரியமாக வாய் திறக்க முடியாது.வந்து விடுவார்கள் கலாசார காவலர்கள், அவர்களிடம் குண்டர்கள் உள்ளன பணம் உள்ளது சகல விதமான பலமும் அவர்களிடம் உள்ளது. அவர்களிடம் இல்லாத ஒன்று உண்மை மட்டும்தான்.\nஇந்த நிறுவனங்கள் மக்களின் உளவியல் வறுமையை பயன்படுத்தி பலவகைகளிலும் அப்பாவி மக்களை இருட்டுக்குள் வைத்து பணம் சம்பாதிக்கின்றன.மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாக நாணயமான அமைப்புக்களை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_865.html", "date_download": "2020-07-04T16:08:20Z", "digest": "sha1:YSMCFYNPVHKH7GW5SPNRYUWJNYCAWQAE", "length": 8043, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அரசியர் நிரை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவரிசையாக இளவரசிகள் வந்துகொண்டே இருப்பதைப்பார்க்கையில் ஒரு பெரிய பேதலிப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் எல்லாருமே போரை நோக்கித்தான் செல்கிறார்கள். போருக்கான திட்டமாகவே இவர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள்\nசம்படையின் கதையும் கூடவே இருக்கிறது. இவர்கள் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் நிலைமை ஒன்றுதான். ஆனால் இளமையுடன் அவர்கள் நகரம் நுழைவதை நீங்கள் வர்ணிப்பது அழகாகவே உள்ளது\nவிட்டில்பூச்சிகள் போல வந்துகொண்டே இருக்கிறார்கள் அஸ்தினபுரியை நோக்கி என்று நினைத்தேன். வருத்தமாக இருந்தது. ஆனால் விட்டில்களுக்கு அன்றைக்கு ஒருநாள்தான் சுதந்திரம் என்று சொல்வார்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/324557", "date_download": "2020-07-04T14:06:21Z", "digest": "sha1:VJ24GDAXORA2HYAIZ5FGPXJG2RABXVTK", "length": 15716, "nlines": 337, "source_domain": "www.arusuvai.com", "title": "மாங்காய் தொக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமஞ்சள் தூள் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nதுருவிய வெல்லம் - அரை கப் (அ) சுவைக்கேற்ப\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nகடுகு, சீரகம் - தாளிக்க\nமிளகாய் வற்றல் - 3\nமாங்காயை மெல்லியதாக சீவி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் தாளித்து, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்கவிடவும்.\nஅத்துடன் சீவிய மாங்காய், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nமாங்காய் வதங்கியதும் தண்ணீர் மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.\nமாங்காய் வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்த்து கலந்துவிடவும்.\nஅனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை கிளறிவிட்டு இறக்கவும். சுவையான மாங்காய் தொக்கு தயார். தயிர் சாதத்துக்கு சூப்பரான ஜோடி இது. இந்த குறிப்பை செய்து காட்டியவர் எனது அண்ணி திருமதி. சிவகாமி மணிவாசகம் அவர்கள்.\nஅன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.\nஅருமையான குறிப்பு மாங்காய் தொக்கு சூப்பரோ சூப்பர். செம டேஸ்டியான ரெசிபி.\nஇதை நாங்க‌ வெல்லப் பச்சடின்னு சொல்வோம். நல்லா சூப்பரா இருக்கு, பார்க்கும் போதே சாப்பிடணும் போல‌:)\nதொக்கு சூப்பரா இருக்கு. நான் இதே முறையில் கொஞ்சம் மிளகாய்தூள் சேர்த்து செய்வேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nகடைசி படம் நாவூருது.சூப்பர் .\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவனிதா மாங்காய் தொக்கு பார்த்ததும் கூட கொஞ்சம் தயிர் சாதம் வேணும் போல இருக்கு. செல்வி மேடம் சொல்றாப்ல இங்க மாங்காய் பச்சடினு சொல்வோம் வனிதா. கொஞ்சம் மிளகாய் தூளும் சேர்ப்போம். என்னோட ரொம்ப பேவரைட். அண்ணிட்ட சொல்லுங்க சூப்பர்னு\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nகருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. அண்ணியும் பச்சடி என்றே சொன்னார்கள், எனக்கு பச்சடிக்கு அர்த்தமே வேறு, அதனால் தொக்கு என கொடுத்திருந்தேன். நானும் பொடி சேர்த்து செய்யும் வகைகள் செய்வது உண்டு. இதன் சுவை மாறுபடும், முயற்சி செய்து சொல்லுங்கள். :)\nஅண்ணி... போஸ்ட் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் ;) சுவையான குறிப்புக்கு மீண்டும் நன்றி. எப்போது நீங்களே மெம்பராகி உங்க பேரிலேயே குறிப்பு தர போறீங்க\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24449", "date_download": "2020-07-04T14:49:42Z", "digest": "sha1:UP7MNMZ42DBZWEGJCOVIBV2Y2M7YQKNL", "length": 11975, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள், வாழ்த்தலாம் வாங்க !!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள், வாழ்த்தலாம் வாங்க \nநமது அறுசுவை தோழி, நகைச்சுவை நாயகி, அருட்செல்வி ( அக்கா ) அவர்களின் மகன் அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள் . தோழிகள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் :) வாழ்வில் எல்லா வளமும் பெற்று மென் மேலும் உயர்ந்திட எங்களின் அன்பான வாழ்த்துக்கள் :-)\n(குறிப்பு : வனி அக்கா, தேங்க்ஸ் உங்க மூலமாகத்தான் இந்த இழையை ஆரம்பித்தேன். சற்று முன்பு தான் அருட்செல்வி அக்கா கிட்ட பேஸ் புக்கில் பேசினேன். அதனால் தான் நானே இழையை தொடங்கி விட்டேன்.)\nஇனிய பிறந்த நாள் வாழ்துகள் அர்ஜூன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்கான மனப்பூர்வமான என் வாழ்த்துக்கள்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஅர்ஜுன் கண்ணா நீ இன்றுபோல\nஅர்ஜுன் கண்ணா நீ இன்றுபோல என்றும் சந்தோஷமாக நூறாண்டுகாலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா செல்லம். அருள் இது ��ர்ஜுனுக்கு எத்தனையாவது பிறந்தநாள் பா\nசுதா... வெரி குட் வெரி குட்... பெயர் தெரியலயே என்றிருந்தேன் :) யார் துவங்கினாலும் துவங்கி வாழ்த்தினா சந்தோஷம்.\nஅர்ஜூன் கண்ணா... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணா :) அம்மாவை இன்னைக்கு அரட்டை அடிக்க விடாதே... நல்லா சமைச்சு தர சொல்லணும். சரியா\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்...\nஅருள் மறக்காம ட்ரீட் குடுங்க......\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅன்புதோழி அருட்செல்வியின் அருந்தவ புதல்வன் அர்ஜுனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..நீ வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆரோக்கிய உடல்நிலையோடு இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் :)\nஅனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்த வாங்க தோழிஸ்\nஜன்னத் ஷேக்கை வாழ்த்தலாம் வாங்க\nஹேப்பி பர்த்டே டூ யூ - 4\nவனிதாவின் தங்கையை வாழ்த்தலாம் வாங்க\nசாதனை புரிந்திருக்கும் அறுசுவையை வாழ்த்துவோம் வாங்க\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=237481", "date_download": "2020-07-04T15:07:15Z", "digest": "sha1:FNKYOCILHYJPHI5JKGUB3SVBJ5QGQ3HW", "length": 4095, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "புத்தம் புதிய கருந்துளை ஒன்று கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nபுத்தம் புதிய கருந்துளை ஒன்று கண்டுபிடிப்பு\nபுத்தம் புதிய கருந்துளை ஒன்றினை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.\nஇக் கருந்துளையானது பூமியில் இருந்து ஏறத்தாழ ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது Abell 2597 எனப்படும் உடுத்தொகுதியில் காணப்படுகின்றது.\nஇது இராட்சத நீரூற்று பெருக்கெடுப்பது போன்ற தொழிற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதனை இயந்திரவியல் நீர்ப்பம்பி ஒன்றிலிருந்து நீர் வெளியேறுவதற்கும் ஒப்பிட்டுள்ளனர்.\nமேலும் இக் கருந்துளையில் குளிர்ந்த நிலையில் வாயுக்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\nதிடீரென்று மாயமான இராட்சத நட்சத்திரம்\nவிண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய மர்மப் பொருள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2012/04/", "date_download": "2020-07-04T15:02:24Z", "digest": "sha1:YHA377KJTIYI7FUTK54AFEKRYMNQT5QC", "length": 17287, "nlines": 135, "source_domain": "may17iyakkam.com", "title": "April 2012 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம்\nகோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆவாரம்பாளையம், ...\nஇலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட சிடிஎஸ் நிறுவனத்தை கண்டித்து சுவரொட்டி\nதமிழர்க்கு எதிராக செயல்படும் சிபிஎம் பற்றிய சுவரொட்டி\n30 ஜூலை 2011 இன்று சிபிஎம் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு என்று மாநில சுயாட்சி – சம உரிமை என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தியது. இதை எதிர்த்து நமது எதிர்ப்பை ...\nதமிழக சட்டமன்ற தீர்மானத்தை கொச்சைபடுத்திய கோத்தபாயாவை கண்டித்து சுவரொட்டி\n‘தி இந்து’ நாளிதழை கண்டித்து சுவரொட்டி\nகாஞ்சி சங்கரராமன் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்காதே – சுவரொட்டி\nஅப்துல் கலாம் – சுவரொட்டி\nஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலை\nசாந்தவேல் (39 வயது) பிளம்பிங்க் வேலை பார்த்த ஒரு கூலி தொழிலாளி, மனைவி மற்றும் இரு மகள்களுடன் (12 வயது, 9வயது) வாழ்ந்து வந்தவர். முதன் முறையாக சபரிமலை கோயிலுக்கு ...\n3 மார்ச் 2011 மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு ‘அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான ...\nகாலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள்\n5 மே 2011 காலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள் காலச்சுவடின் போலிக்கருத்தரங்கம் தனது வியாபாரத்தை தக்க வைக்கும் ஒருமார்க்கெட்டிங் கூட்டம் தோழர்களே, கிட்டதட்ட ராசபக்சேவை தவிர அனைவரும் இலங்கை ...\nமின் கட்டண உயர்வு – தெருமுனை கூட்டங்கள்\nதிருவெற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் ஏப்ரல் 7 ம் தேதி நடந்த தெருமுனை கூட்டங்கள் கண்ணகி நகரில் ஏப்ரல் 13ம் தேதி நடந்த தெருமுனை கூட்டம் சைதாபேட்டையில் உள்ள தேரடி ...\nசேனல் 4 க்கு நன்றி – சுவரொட்டி\n4 டிசம்பர் 2010 இந்து பத்திரிகை மற்றும் சேனல் 4 இல் வெளியான செய்தியை மக்களிடம் சேர்க்கும் விதமாக ஒட்டப்பட்ட இன்றைய சுவரொட்டி ...\nகாலச்சுவடும் , தமிழக மீனவர் படுகொலையும் தமிழக மீனவர்களை கொலை செய்ய நடக்கும் சதிகள்\nகருத்தரங்கம் – சென்னைதமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம் காலச்சுவடு பத்திரிக்கை ஆழசிந்தித்தே கட்டுரைகள் வெளியிடும் பத்திரிக்கையாக தமிழ் உலகம் அறியும். இந்த மாத இதழில் ...\nபரமகுடி படுகொலைகள்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை:: பரமகுடி படுகொலைகள்இது முதல் தடவையல்ல. தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சமூகம் தன்னை அரசியல் சக்தியாகவும், சமூக ஆற்றலாகவும் மாற்றப்படுவதை எதிர்க்கும் ஒடுக்கப்பட்டோரல்லாத சாதியம் ...\nஇரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்\nஇரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் கொடுப்பதற்காக நம்மைச் சுரண்டப் போகும் மின் உயர்வைத் தடுப்போம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் கொடுப்பதற்காக நம்மைச் சுரண்டப் போகும் மின் உயர்வைத் தடுப்போம் வீடுகள், சிறு வணிக–தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை ...\nநவீன தீண்டாமை கண்டித்து போராட்டம்\nஏழைகளை தமது பள்ளியில் சேர்த்தால் ஒழுக்ககேடும், கல்விதர குறைபாடும் ஏற்படும்,ஏழைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் அதிகநேரம் செலவிட வேண்டும்,அதனால் ஏழைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பெற்றோர்களுக்கு ...\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட���டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajini-not-found-raghava-lawrence-pity-q31y6t", "date_download": "2020-07-04T16:30:56Z", "digest": "sha1:CXSLWXYLNH7W5OA6U2CJZCBNPM76VZBQ", "length": 15500, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிரட்டிய தம்பிகள்..! கண்டு கொள்ளாத ரஜினி..! விமர்சித்த ரசிகர்கள்... லாரன்ஸ்க்கு ஏற்பட்ட பரிதாபம்..! |", "raw_content": "\n விமர்சித்த ரசிகர்கள்... லாரன்ஸ்க்கு ஏற்பட்ட பரிதாபம்..\nஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் குறித்து ரஜினி இருக்கும் போதே லாரன்ஸ் பேச ஆரம்பித்துவிட்டார். தர்பார் திரைப்பட விழா மேடையில் சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசிய லாரன்ஸ், பிறகு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த அவரது பிறந்த நாள் விழாவில் சீமானை நேருக்கு நேராக கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுத்தார். லாரன்சின் இந்த பேச்சுகள் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nஇனி தான் பேசுவதற்கும் ரஜினிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை அவரது மனம் புண்பட்டு அதன் மூலமாக வெளிப்பட்டது என்கிறார்கள்.\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் என்று அறிவித்தது முதல் சமூக வலைதளங்களில் திமுக ஐடி டீமும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். இவர்களுக்கு பதிலடியாக ரஜினி ரசிகர்கள் மட்டுமே களம் இறங்கினர். கூடுதலாக கராத்தே தியாகராஜன், இயக்குனர் பிரவீண் காந்தி, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் போன்றோர் மட்டுமே ரஜினி ஆதரவு கருத்துகளை வெளியிட்டனர்.\nஆனால் சீமான், திமுக ஐடி விங் போன்ற பலமான இரண்டு அமைப்புகளுக்கு எதிராக ரஜினி ரசிகர்களால் ட்விட்டர் டிரெண்டிங்கை தாண்டி எதுவும் செய்ய முடியவில்லை. தமிழகத்தின் முன்னணி ஊடகங்களிலும் கூட ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இதனால் ரஜினிக்கு ஆதரவாக பேச ஆள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு இடையே ஊடகங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பேச யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇப்படி ஒரு இ��்கட்டான சூழலில் சீமானை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்க ஆரம்பித்தார் லாரன்ஸ். சீமானுக்கு எதிரான லாரன்ஸ் பேச்சுகள் மிகவும் வலுவாக இருந்தன. சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. ஏற்கனவே லாரன்ஸ்க்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் அவர் ஏழைகளுக்கு உதவக் கூடியவர், சமூக சேவையில் நாட்டம் உள்ளவர் என்கிற ஒரு இமேஜூம் உண்டு. இதனால் ரஜினிக்கு ஆதரவாக லாரன்ஸ் பேசிய பேச்சுகள் கவனிக்கப்பட்டன.\nஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் குறித்து ரஜினி இருக்கும் போதே லாரன்ஸ் பேச ஆரம்பித்துவிட்டார். தர்பார் திரைப்பட விழா மேடையில் சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசிய லாரன்ஸ், பிறகு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த அவரது பிறந்த நாள் விழாவில் சீமானை நேருக்கு நேராக கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுத்தார். லாரன்சின் இந்த பேச்சுகள் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nஇதனால் லாரன்சின் பின்னணியை அவர்கள் தோண்டி எடுத்தனர். லாரன்ஸ் தமிழன் இல்லை என்று பிரச்சாரம் செய்தனர். மேலும் ஸ்ரீரெட்டி லாரன்ஸ் பேசியதை விவகாரமாக்கினர். இதற்கு இடையே லாரன்சின் தாயார் குறித்தும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் லாரன்சுக்கு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. சூட்டிங் ஸ்பாட்டில் சீமான் கட்சியினரால் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்று சந்தேகங்கள் எழுந்தன.\nஇப்படி ஒரு இக்கட்டான சூழலில் லாரன்ஸ் சிக்கியிருந்த நிலையில் ரஜினியிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகள் வரவில்லை என்று சொல்கிறார்கள். மாறாக லாரன்ஸை இனிமேல் அப்படி பேச வேண்டாம் என்று ரஜினி தரப்பிடம் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல், லாரன்ஸ் எதற்காக தேவை இல்லாமல் சீமானுக்கு எதிராக பேசி அவரை பெரிய ஆள் ஆக்குகிறார் என்று ரஜினி ரசிகர்களே கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் தான் இனி தான் பேசுவதற்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன் இனி ரஜினிக்கு ஆதரவாக எதுவும் பேசுவதல்லை என்கிற முடிவை லாரன்ஸ் எடுத்தாராம்.\n எல்லாம் எடப்பாடியார் கொடுத்த தைரியம்... சீறும் சீமான்..\nதமிழகம் தாண்டியும் மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் சீமான்... செவிசாய்க்குமா மற்ற மாநிலங்கள்..\nபெரும் புள்ளிகளைத் தப்பிக்க வைக்கும் தமிழக அரசு... சிபிஐ விசாரணைக்கு சீமான் வலியுறுத்தல்..\nதலையை மட்டும் கவனிக்காமல் விட்டுடாதீங்க.. தமிழக அரசின் செயலை தாறுமாறாக புகழும் சீமான்..\nஆதங்கத்தையும், ஆற்றாமையையும் சொன்னால் அரெஸ்ட் செய்வீர்களா..\nநடிகர் ரஜினி என்ன அமைச்சரா அரசு அதிகாரியா அவர் ஒரு நடிகர்.. சரமாரி கேள்வி எழுப்பும் சீமான்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nகிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்கள்..\nரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... பாஜக அரசு மீது கி.வீரமணி ஆவேசம்\nசாத்தான்குளம் சம்பவம்.. கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள் போலீசார்.. மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/america-says-chinese-hackers-trying-to-steal-coronavirus-vac-018922.html", "date_download": "2020-07-04T16:02:55Z", "digest": "sha1:MWWHJJKSVLMWMXRD6F2LMVBW2R7REICX", "length": 25898, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொர��னா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! | America says Chinese hackers trying to steal coronavirus vaccine work data - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..\nசீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..\n3 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n4 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n6 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nNews ஆகஸ்ட் 15 எப்படி சாத்தியம் கோவாசின் COVAXIN எப்படி நடைமுறைக்கு வரும்.. ஐசிஎம்ஆர் அதிரடி விளக்கம்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் தோற்றம் சீனாவாக இருந்தாலும், அதனால் பாதிப்பு என்னவோ மற்ற உலக நாடுகளுக்கு தான் அதிகம். அதிலும் இன்று அதிகம் பாதிக்கப்பட்ட நம்பர் 1 நாடாக இருப்பதும் அமெரிக்கா தான்.\nஇப்படி உலகம் முழுவதினையும் தனது வலுவான தாகக்கத்தினால் உலுக்கி வரும் கொரோனாவால், ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையே பிரச்சனை இருந்தாலும், அது தற்போது மேலும் வலுத்து வருகிறது எனலாம்.\nஎதற்கெடுத்தாலும் அமெரிக்கா சீனாவுடன் போட்டி போடுவதும், சீனா அமெரிக்காவுடன் போட்டி போடுவதும், முதல் இரு பொருளாதார நாடுகளின் வழக்கமான ஒன்று தான்.\nஆனால் இது தற்போது கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்திலும் கூட விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது எனலாம். ஏனெனில் கொரோனா வைரஸூக்கான தடுப்பூசி மருந்து குறித்தான இரகசிய தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்காவின் US Federal Bureau of Investigation and cybersecurity experts நம்புவதாக அமெரிக்கா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஇரு பெரும் வல்லரசுகளும் எதற்கெடுத்தாலும் போட்டி போட்டு வருவது பல காலமாக நடந்து கொண்டு வருவது தான் என்றாலும், கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில் இப்படி சண்டை போட தொடங்கியுள்ளது சற்று கவலையை ஏற்படுத்துள்ளது எனலாம். கோவிட் -19-க்கான தடுப்பூசியை உருவாக்க இரு அரசுகளும் போட்டியிடுவதால், சீனா ஹேக்கிங் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளன.\nஅதுமட்டும் அல்ல கொரோனா வைரஸ் குறித்தான சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் குறித்த தகவல்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை ஹோக்கர்கள் குறி வைக்கின்றனர். மேலும் இந்த ஹேக்கர்கள் சீன அரசுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் இது குறித்த எச்சரிக்கை குறித்தான தகவல்கள் விரைவில் வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ விஜியன் இது குறித்தான குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளார். மேலும் அவர் அனைத்து இணைய தாக்குதல்களையும் எதிர்ப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலகை வழி நடத்துகிறோம். ஆக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சீனாவை வதந்திகள் மற்றும் அவதூறுகளால் குறிவைப்பது ஒழுக்கக் கேடானது என்று ஜாவோ கூறினார்.\nசீனாவினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்\nஆனால் இது குறித்து அமெரிக்க டொனால்டு டிரம்ப் அவற்றை உறுதிப்படுத்தவில்லை. எனினும் நாங்கள் சீனாவினை மிகக் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோங்க, மக்கள் இங்கு கொரோனாவால் அவதிப்பட்டு வரும் நிலையில், எப்படியேனும் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாதா, விரைவில் இதற்கும் மருந்து கிடைக்காதா, விரைவில் இதற்கும் மருந்து கிடைக்காதா என்று ஏங்கி வரும் நிலையில், இதிலும் சண்டையிட்டு கொள்ள ஆரம்பித்துள்ளதை என்னவென்று சொல்வது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவுக்கு இ���்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nசீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்\n ட்ராகன் தேசத்தில் எதிர்காலம் சிரமம் தான்\nசீனாவுக்கு தக்க பதிலடி தான்.. இது பழிவாங்கும் பதிவிறக்கம்.. கப்ரி,சிங்காரிக்கு நல்ல வாய்ப்பும் கூட\nசீனாவின் Military-civilian fusion ஸ்ட்ராட்டஜி ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த இந்தியா\nடிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\nசீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\nசீனாவுக்கு இந்தியாவின் நச் பதிலடி.. நெடுஞ்சாலை பணியில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது..\nசீனாவுக்கு ஷாக் கொடுக்கு அறிக்கை.. தொழில்துறை வளர்ச்சி ஒகே தான்.. ஆனா வேலை\nசீன Applications நம்மள வெச்சி இவ்வளவு சம்பாதிச்சி இருக்காங்களா\nசீனாவிலேயே இப்படி ஒரு மோசடியா.. அச்சச்சோ.. அப்படின்னா மத்த நாட்டில..\nசீனாவுக்கு 'நோ'.. சிங்கப்பூர் நிறுவனத்திடம் 100 மில்லியன் டாலர் முதலீடு பெற சோமேட்டோ திட்டம்..\nடிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mannar-vagaiyara-movie-latest-photos/", "date_download": "2020-07-04T14:44:50Z", "digest": "sha1:EW566D4ZCKB3NE7CVS4RQDUUSKFEMM4E", "length": 11735, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விமல், ஆனந்தி நடிப்பில் ‘மன்னர் வகையறா’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் Mannar Vagaiyara Movie latest photos", "raw_content": "\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nவிமல், ஆனந்தி நடிப்பில் ‘மன்னர் வகையறா’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபடப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மன்���ர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், ரோபோ சங்கர், நாசர், ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி, யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, ‘ஏ3வி’ நிறுவனம் மூலம் விமலே தயாரித்துள்ளார்.\nபூபதி பாண்டியன் இயக்கியுள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\n’புதுசா ஒரு ஆண்டிய கூட்டிட்டு வரட்டுமான்னு கேட்டாரு’ பீட்டர் பால் மகன் பேட்டி\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\n’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி\nஉண்மையை நிரூபிக்க ஆதாரத்தை வெளியிட்ட வனிதா\nமீண்டும் விஜய்யுடன் ஜோடிசேரும் கீர்த்தி சுரேஷ்\nஅருணாச்சல பிரதேசத்தில் நுழைந்த சீன குழுவினர்: சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்\nநீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு – களைக்கட்டும் செப்டம்பர் மாதம்\nNEET, JEE Main 2020 Exam Date News Updates: நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது. Keeping in mind the safety of students and to ensure quality education we have decided to postpone […]\nநீட் தேர்வு ஒத்திவைக்க வேண்டும்: என்.ஆர்.ஐ பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு\n26 ஜுலை அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று தேர்வெழுதும் என்.ஆர்.ஐ மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : கொரோனா குறித்து விவாதம்\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : கொரோனா குறித்து விவாதம்\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101354/", "date_download": "2020-07-04T15:59:57Z", "digest": "sha1:4UCQBW3BPXM6O6HBAAO26HBY7KM2SCYE", "length": 17524, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது ஏழாம் உலகம் கடிதங்கள்\n” நாவல் வாசிப்பது என்பது நிகர்வாழ்க்கைக்கு சமானமானது” இந்த வரிகள் இடையறாது நெஞ்சில் குமிழியிட்டபடி இருக்கிறது.ஏழாம் உலகம் இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன்.போத்திவேலு பண்டாரத்துக்கும் ஏக்கியம்மைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை முத்தம்மையின் பிரசவம் பற்றியது என அறியப்படும் கணம் நெஞ���சை விம்ம செய்கிறது.அங்க அவயங்கள் குறைபட்ட குழந்தைகள் பிறப்பெடுக்கும் முறைமை தொரப்பன்,குய்யன் உரையாடல் மூலம் நுட்பமாக தெரியபடுத்தப்பட்டுள்ளது. எந்த குற்ற உணர்ச்சியுமற்று அங்கஹுனர்களை ‘உருப்படிகள்’ என்று அழைப்பவர்களின் இழிநிலையை அந்த வார்த்தையே படம் பிடித்து காட்டுகிறது.பண்டாரம் லாட்ஜில் போகம் முடிந்து தூங்கி எழும் போது சின்னவள் நினைவில் வருவதும்,பின்னாளில் அவள் விலைமாதுவின் வீட்டுக்கு காதல் திருமணம் செய்து கொண்டு போவதும் ஒத்திசைவாக அமைந்து விடுகிறது.\nஇந்த நாவலில் வரும் எவருமே நல்லவன்,கெட்டவன் என்ற இருமைக்குள் அடைபடுவதில்லை.வாழ்க்கை என்னும் சுழல் விளக்கு இருளையும் ,ஒளியையும் மாறி மாறி பாய்ச்சி அலைகழித்தபடியே இருக்கிறது.பெருமாள் தாலி கட்டியவுடன் அவனுடன்வாழ துடிக்கும் எருக்கின் எத்தனிப்பும் , பின் சிண்டன் நாயரிடம் அவள் கொள்ளும் இணக்கமும் அவளை பற்றிய அவதானிப்புகளை சுக்குநூறாக்குகிறது.மாங்காண்டி சாமி மீண்டும் போத்தி பண்டாரத்திடம் வந்ததும் பாட ஆரம்பிக்கும் போது நாவல் உச்சகணத்தை தொட்டு முடிவடையும் போது நம்முள் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது ஏழாம் உலகத்தின் குரல்.\nஏழாம் உலகம் நாவலை இப்போதுதான் வாசித்தேன். நான் வாசிக்கும் முதல் நாவல் இது. அதிர்ச்சியும் அருவருப்பும் அறச்சீற்றமும் அடையச்செய்யும் பகுதிகள் கொண்ட நாவல் என்ருதான் முதலில் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் உள்ள நுட்பங்கள்தான் அதை நல்ல நாவலாக ஆக்குகிறது என்பது பின்னர்தான் புரிந்தது.\nஉதாரணமாக பிச்சைக்காரர் ‘இருபதுகோடி ரூபாய்’ என்று ஏகத்தாளமாகச் சொல்கிறான். ஆனால் யோசித்துப்பார்த்தால் அவருக்கு அந்தப்பணம் ஒரு பயனும் இல்லாதது என தெரிகிறது. கடைசிப்பைசாவைக்கூட அவர் குய்யனுக்கு கொடுத்துவிடுகிறார். அவரால்தான் பணத்தை அப்படி அலட்சியமாகச் சொல்லமுடியும்\nஅதேபோல குய்யன் நிரபராதி என்பது ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்தது. அதன்பிறகு அது எவ்வளவுபெரிய ஸ்டேட்மெண்ட் என்று தெரிந்தது. பல நுட்பமான அடுக்குகள் கொண்ட நாவல் இது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\nஅடுத்த கட்டுரைநத்தையின் பாதை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-9\nவெண்முரசு புதுவை கூடுகை - ஜுன் 2019\nஅருகர்களின் பாதை 8 - கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/387/", "date_download": "2020-07-04T15:46:15Z", "digest": "sha1:J23AOBF7JRQHLYTXNQZF42SNCSGYCB4Q", "length": 32316, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபிலக்கியம் – இரு ஐயங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கட்டுரை மரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nசெவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவது��்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்” என்பார்கள். இவை முதல் பார்வைக்கு உண்மைபோல் தெரியும் கூற்றுக்கள். ஆனால் மிக ஆழமான சில அடிப்படைக் கேள்விகளை அதை ஒட்டி எழுப்பிக்கொள்ளும்போது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடக்கூடியவை.\nநமது உணர்வுகளை நாம் இக்கணமே பிறந்து வந்த ஒரு புத்தம்புதிய ஊடகம் மூலம் வெளிபடுத்தவில்லை. இன்று நாம் எழுதுவது நேற்றுமுதலே இருந்துவந்த மொழியில். நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்களும் நேற்றிலிருந்து வந்தவை. ஆகவே நேற்றுடன் அவற்றுக்கு உள்ள ஆதாரமான உறவை நாம் எவ்வகையிலும் மறைக்க முடியாது. இலக்கியம் என்பது கணந்தோறும் புதியதும் அறுபடாத காலம் கொண்டதுமான ஒரு பிரவாகம் என்பதில்தான் அதன் அனைத்து அழகுகளும் மகத்துவங்களும் அடங்கியுள்ளன.\nஇயல்பாகவும் தன்னிச்சையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச்சொல்லும் ஒரு இளம் கவிஞனையே எடுத்துக் கொள்வோம். அவன் குறைந்த பட்சம் மொழியையாவது கற்றிருக்க வேண்டும். மொழி எனும்போது சொற்கள் அவற்றின் அர்த்தங்கள் இரண்டும் கொள்ளும் உறவை இங்கு உத்தேசிக்கிறோம். இந்த உறவு பலவகை நுட்பங்கள் கொண்டது. தொடர்ந்து கண்ணுக்குத்தெரியாமல் மாறிக் கொண்டிருப்பது. இந்த மாற்றங்களை நிகழ்த்துபவை அன்றாடப் புழக்கமும் ஆக்க இலக்கியங்களும்தான். அதாவது ஓர் இளம் கவிஞன் அவன் எந்த பண்டைய இலக்கியங்களையும் கற்காவிட்டால் கூட பண்டைய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையே அடைகிறான், அதையே பயன்படுத்துகிறான். அதற்குள்தான் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.\nஇலக்கியம் படைக்கும்போது அவன் உண்மையில் செய்வதென்ன ஏற்கன��ே அர்த்தப்படுத்தப்பட்டு தன்னை வந்தடைந்த சொற்களை தன் அனுபவத்தின் இயல்புக்கும் வெளிப்படுத்தல் தேவைக்கும் ஏற்ப அவன் வேறு இரு வகையில் அடுக்கி வைக்கிறான். அதன் மூலம் இன்னொரு தளத்தை உருவாக்குகிறான், அவ்வளவுதான். இந்த அர்த்த தளத்தின் ஒரு பகுதியாக இருக்கையில் அதன் சொற்களில் சில மெல்லிய அர்த்த மாற்றத்தை அடைகின்றன. இந்தச் சிறு மாற்றமே உண்மையில் அக்கவிஞனின் பங்களிப்பு. அதை அவன் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்கிறான்.\nஉதாரணமாக பார்ப்போம். அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் “குல நீதி” என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வழிவழியாக வந்ததும் தனிமனிதர்களால் மாற்றமுடியாததுமான ஒரு நியதி அது. சிலம்பு அறம் என்ற சொல்லை பெரிதும் மாற்றிவிட்டது. “அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக” மாறும் அறம் என்பது எளிய குல நீதியல்ல. அது மனிதர்களுக்கே அப்பாற்பட்ட பேரறம். பௌத்த சமண மதங்களால் முன்வைக்கப்பட்ட மகாதர்மம் என்ற கருத்துடன் இணைத்து நாம் இதை பார்க்கவேண்டும். பிரபஞ்ச நியதியின் ஒரு பகுதியும் நம்மால் வாழ்வின் எந்தத் துளியிலும் பார்க்கக்கூடியதுமான ஒழுங்கு அது. வள்ளுவரின் அறம் மேலும் மாறுபட்டது. அறம் பொருள் இன்பம் என்பதில் உள்ள அறம் என்பது மானுட வாழ்வின் ஒரு நிலை மட்டுமே. ஒழுக்கம், நீதி ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணான ஒரு அகப்புரிதல் அது.\nகம்பனில் அறம் சற்று வேறுபடுகிறது. “அறத்தின் மூர்த்தியான் ” என கம்பன் ராமனை நிர்ணயிக்கும்போதும் “அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்” என்று சொல்லும்போதும் அறம் என்ற சொல்லானது மாபெரும் இலட்சியக்கனவுகளின் அடையாளச்சொல்லாகவே உள்ளது. நவீன இலக்கியம் பேசும் அறம் இன்றைய வாழ்க்கைச்சூழலில் நாம் தேடும் பொதுமையும் சகோதரத்துவமும் சுதந்திரமும்தான். அடுத்த கட்டத்தில் இன்று பேரறம் சிற்றறம் என்ற பிரிவினையை பின் நவீனத்துவர்கள் செய்துள்ளனர். பேரறம் என்பது பெரிய அதிகார அமைப்பின் பகுதியாகவே இருக்க முடியும், அது வன்முறை மூலம் கட்டாயப்படுத்தப்படும் என்கிறார் பிரேம் [சிதைவுகளின் ஒழுங்கமைவு – காவ்யா]. ஆக இந்த ஒற்றைச்சொல் மூலமே நாம் தமிழ் கலாசாரத்தின் அனைத்து கட்டங்களையும் வகுத்துவிட முடியும். இதைப்போல எல்லா சொற்களையும் பகுத்துவிட முடியும் என்பதே உண்மை.\nஇத்தகைய சில ஆயிரம் சொற்களை வைத்து கவிதை எழுதும் ஒரு கவிஞன் அச்சொற்களைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியம். அறியாவிட்டாலும் அவனால் கவிதை எழுத முடியும்தான். ஆனால் மேலான கவிதை வெறும் தற்செயல்மட்டுமல்ல. போத மனதால் அபோத மனதை ஊடுருவும் முயற்சியே அது. தற்செயலாக எழுதப்பட்ட சிறந்த படைப்புகள் அவ்வப்போது சாத்தியம்தான். ஆனால் சிறந்த படைப்பாளிகள் ஆழ்ந்த படிப்பு கொண்டவர்களே. தமிழில் சங்க இலக்கியம் முதலான நமது மரபை அறியாத பலர் நல்ல கவிதைகளை எழுதியுள்ளார்கள். ஆனால் தமிழின் முக்கியமான கவிஞர்களான பாரதி, பிரமிள், தேவதேவன் ஆகியோர் பெரும் பண்டிதர்கள் அளவுக்கு மரபிலக்கிய பயிற்சி கொண்டவர்கள். நாம் ஒரு விதியை சிறந்த முன்மாதிரிகளை முன்வைத்தே பேச முடியும்.\nஇதையே மறுமுனையில் இலட்சிய வாசகனுக்கும் சொல்ல முடியும். ஒரு கவிதையை எளிமையாக படிக்க அதன் சொற்களின் அகராதி அர்த்தமும் சற்று கற்பனையும் போதுமானது. ஆனால் சிறந்தவாசகன் அச்சொற்கள் வழியாக அதிகபட்ச தூரத்தைக் கடந்து செல்பவன் என்பதனால் அவனுக்கு மரபின் மீதான நுட்பமான அகப்பிரக்ஞை தேவைப்படுகிறது. ஒரு கவிதை தன் புதிய சொல்லமைப்பின்மூலம் மொழியில் பொருளில் என்ன நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது என்றறிகையிலேயே கவிதையனுபவம் முழுமை கொள்கிறது.\nசங்க காலத்திலிருந்து தொடங்கவேண்டியது ஏன்\nமிக வியப்பூட்டும் அம்சம் மேற்குறிப்பிட்ட எல்லா காலகட்டங்களும் சங்க காலத்தில் வேர்கள் கொண்டவை என்பதே. காப்பியங்களில் சங்ககால அழகியல் மிகத் தெளிவாகவே காணப்படுகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவற்றின் தளர்வான ஆசிரியப்பா வடிவம் சங்கப் பாடல்களில் இருந்து பெறப்பட்டது. சிலப்பதிகாரம் அதன் இசைப்பாடல்களிலும், சீவக சிந்தாமணி அதன் விருத்தப்பா வடிவிலும், மணிமேகலை அதன் விரிவான நேரடி தத்துவ விவாதத் தன்மையிலும் துல்லியமான முறையில் சங்கபாடல்களில் இருந்து முன்னகர்ந்திருப்பது உண்மையே. ஆயினும் அவற்றின் இயற்கை சித்தரிப்பு சங்ககால திணை தரிசனத்துக்கு நுட்பமான முறையில் உட்பட்டிருந்தது. அவற்றின் அகத்துறை கண்ணோட்டமும் சங்க காலகட்டத்தின் மனநிலையையே பிரதிபலித்தது . நீதி நூல்களின் அறத்தரிசனங்களை புறநாநூற்றின் பொருண்மொழிக்காஞ்சித் திணையில் உள்ள பாடல்களுடன் ஒப்பிட்டால் வளர்ச்சி ��ன்பது மிக நுட்பமான சிறு மாற்றம் மட்டுமே என்பதை உணர முடிகிறது.\nசங்க காலத்துடன் திட்டவட்டமான விலகல் கொண்ட காலகட்டங்கள் புராணகாலகட்டமும், அதற்கடுத்த சிற்றிலக்கிய காலகட்டமும்தான். சங்க காலக் கவித்துவத்தின் அடக்கம் நுட்பம் காணாமல் போய் கவிதை ஒரு கலைவிளையாட்டாக மாறிய காலம் இது. ஆனால் பக்திகாலகட்டத்தில் சங்ககால அழகியல் மீண்டும் உத்வேகத்துடன் திரும்பிவந்தது. நம்மாழ்வார், ஆண்டாள் பாடல்கள் அகத்துறை கவித்துவம் உச்ச கட்டத்தை அடைந்ததன் ஆதாரங்கள். இது பாரதியில் நீட்சி பெற்றது. இன்றைய நவீன கவிதைகளில் மிகத் தீவிரமாக மேலோங்கியுள்ளது சங்க கால கவித்துவமே என நான் பல முறை எழுதியுள்ளேன். இன்றைய புதுக்கவிதையின் அழகிய இலக்கணங்களான செறிவான சொல்லாட்சி, குறிப்புணர்த்தலை நம்பி இயங்கும் தன்மை ஆகியவை மட்டுமல்ல அவற்றைவிட முக்கியமாக இயற்கையை மனமாக உருவகித்துக் கொள்ளும்போக்கு கூட சங்க கால மரபிலேயே தன் ஆதார வேரை கண்டடைய முடியும். தேவதேவனுக்கு பிரமிள் எழுதிய புகழ் பெற்ற முன்னுரையில் [மின்னற் பொழுதே தூரம்] இதை அவர் துல்லியமாக அடையாளம் செய்கிறார். புதுக்கவிதை என்பதே கூட ஆசிரியப்பாவின் இலக்கண வரைவுக்குள் அடக்க சத்தியமான ஒன்றுதான் என்கிறார்.\nஅச்சு ஊடகத்தின் தேவை, நவீன வாழ்க்கைச்சூழல்களின் பாதிப்பு, வெளிநாட்டு கவிமரபுகளின் தாக்கம் ஆகியவற்றால் இங்கு புதுக்கவிதை உருவாகி அதன் சிறந்த கணங்களை அடைந்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட கவித்துவங்களை வெளிப்படுத்தும் பிரமிள், தேவதேவன், விக்ரமாதித்யன், கலாபிரியா, எம். யுவன், மனுஷ்யபுத்திரன், பிரேம், யூமா வாசுகி ஆகிய கவிஞர்கள் இவ்வடிவில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள் இன்று. இவர்களை இன்று நாம் மிக பொதுப்படையான அளவுகோல்களால் மேலோட்டமாக மதிப்பிட்டு வருகிறோம். துல்லியமான பொதுவான அளவுகோல்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இன்று. அதற்கு முதலில் இவ்வடிவத்தின் கலாசார உள்ளுறைகள் அடையாளம் காணப்படவேண்டும். அதற்கு சங்க கால அழகியல் பயிற்சி அவசியமானது.\n[மறுபிரசுரம்: முதல்பிரசுரம் 2006 ]\nமுந்தைய கட்டுரைசென்னை உருவாகி வந்த கதை\nஅடுத்த கட்டுரைகொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\n'அரசன் பாரத’ நிறைவுவிழா உரை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2013/11/", "date_download": "2020-07-04T14:40:49Z", "digest": "sha1:LGYXNNKFRLOEMZL6FZVOZEJMCNZVA33N", "length": 32574, "nlines": 317, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: நவம்பர் 2013", "raw_content": "\nபாலியல் அரசியல் கவிதை - 4\n4. எத்தகைய பேருடல் இது\nஎத்தகைய பேருடல் எனது என வியக்கிறேன்.\nஎத்தனை ஆண் உடல்களை நான் சுகித்திருக்கிறேன்\nஎத்தனை பெண் உடல்களை சீரணித்திருக்கிறேன்\nமில்லியன் வருடங்களுக்குப் பின்னாலும் இதோ\nஎன் யோனி ��ற்றாத முப்பெருங்கடலாய் அலைபாய்கிறது\nஇன்று என் பேருடல் காற்றில் படபடக்கும்\nஒரு வெள்ளைத்தாளைப் போல அலைகள் மீதூற\nஇறக்கைகளை விரித்து தனக்கே வானம்\nசெய்து கொள்ளும் பேரூந்து பெரும்பருந்து\nயோனி மறைந்து அழிந்து காற்றாகி இன்னொரு\nபல யோனிகளின் ஆதி வாயிலாகும்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வியாழன், நவம்பர் 28, 2013 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: குட்டி ரேவதி, பாலியல் அரசியல் கவிதை, பெண்ணியம்\nபாலியல் அரசியல் கவிதை - 3\nஎன் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன்\nமதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம்\nஉடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை\nநீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன்\nதட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத்\nமது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே\nஅமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும்\nகைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி\nமெல்ல நீயும் நானும் தரையிலிருந்து உயருவோம்\nஉறுப்புகள் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள\nமதுவின் ஊற்று அடர்ந்து வேகமாய்ச் சுரக்கும் கணத்தில்\nநீ பருகும் வேகமும் உன் பவளவாய்ச் சிவப்பும்\nநீ மது தேடி வீதிகளில் அலையும்\nதேடி அலைந்து கிடைக்காமல் போனதன்\nசோகங்கள் பூத்துக் கிடந்து சருகாகும்\nமதுவைக் குடிக்க அலைபவன் நீ\nமது சுரக்கும் உடல் அற்றவன் நீ\nமதுக் குடுவைகளும் பானைகளும் தாழிகளும்\nதேடித் தேடி ஒவ்வொரு உடலாய்த் தேடி\nஅதற்கு ஒரு யோனி செய்யவேண்டும்\nஅதுவே மதுக்குடுவை மதுவின் தாழி\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், நவம்பர் 26, 2013 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கவிதை, குட்டி ரேவதி, பாலியல் அரசியல் கவிதை\nபாலியல் அரசியல் கவிதை - 2\n2. ஃபக்கிங் என்ற பிசினெஸ்\nஆண்கள் பெண் பாலியல் உறுப்பை\nஎரிச்சலுறுத்தும் ஒரு திராவக வார்த்தை\nஃபக்கிங்கை கேடுகெட்டதாக அறிய வைக்கும்\nஅப்படி ஒன்றும் அவர்கள் ஃபக்கிங் செய்யாமல்\nகாலையும் மாலையும் இரவும் கற்பனையிலும்\nஎந்த வயதுப் பெண் என்றாலும் அவளைக் கீழே வீழ்த்தி\nநவ நாகரீகக் குளிர்பானத்தைக் குப்பியிலிருந்து\nபருகிய சுகத்தை அடைவது போல\nமனம் குமட்டும் ஒரு காட்சியை\nகழிந்து விட்டு நகர்ந்து செல்வது போல\nஃபக்கிங் செய்யும் தொழில் நுட்பமே ஆண்மை\nஅவர்கள் செய்வதையே அவர்கள் ���ள்ளுகிறார்கள்\nபெண்ணின் மலர் போன்ற உறுப்புடன்\nஃபக்கிங் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகும்\nஎன்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்\nஎங்கெங்கும் ஃபக்கிங் என்ற சொல்\nஇன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 ஞாயிறு, நவம்பர் 24, 2013 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கவிதை, குட்டி ரேவதி, பாலியல் அரசியல் கவிதை\nபாலியல் அரசியல் கவிதை - 1\n1. விறைத்த குறிகளாலான மாலை\nவிறைத்த குறிகளை அரிந்து வந்து\nமைக்கின் முன்னால் காமிராவின் முன்னால்\nபெண்களைப் பேசவிட்டு சற்று தள்ளி நின்று\nமுழங்கும் பெண்களின் யோனிப்பாகங்களைப் பற்றி\nதன் வன்முறையை நிரூபிக்கமுடியாமல் தோற்றுப்போனதில்\nஎவரிடம் இருந்தன அவளிடமே இருந்த போதும்\nவிரைகள் தோன்றி வந்த உடல்களிடம்\nஏன் அவள் இத்தகைய போரை நிகழ்த்தவேண்டியிருக்கிறது\nநாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 ஞாயிறு, நவம்பர் 24, 2013 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: குட்டி ரேவதி, பாலியல் அரசியல் கவிதை\nஉயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்\nநீதியரசர் கிருஷ்ணய்யர் 99வது பிறந்தநாள் விழா\nஉயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்\n23/11/2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு\nசர். பிட்டி தியாகராயர் அரங்கு, ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர்\nகிருஷ்ணய்யர் விருதுகள் 20131915ம் ஆண்டு பிறந்து மெட்ராஸ் மாகாணத்தின் சமூகநீதி வழக்குரைஞராக பணியாற்றி,பிறகு கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டதுறை, உள்துறை, நீர்வளம் மற்றும்மின் துறை அமைச்சராக பதவிவகித்து; பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்றநீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். தன்னுடைய99வது வயதிலும் நீதி, மனித நேயம், மனித\nஉரிமைகள் என தொடர்ந்து போராடிவரும்மரணதண்டனை எதிர்ப்பு போராளி கிருஷ்ணய்யரின்\nபிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவதுவருடமாக கிருஷ்ணய்யர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட\nகிருஷ்ணய்யர் மரணதண்டனை எதிர்ப்பு விருது\nமரணதண்டனையை தத்துவார்த்தரீதியாக எதிர்த்து அதன் ஒழிப்பிற்காக பங்காற்றி; இந்தஉயரிய\nநோக்கத்தி���் நியாயத்தை மக்களிடையே பரப்பி வரும் செயலுக்காக வழங்கப்படுவது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் மும்பை வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி\n2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மரண தண்டனை எதிர்ப்பு விருது திருமதி மகாசுவேதாதேவி –\nகிருஷ்ணய்யர் மனித நேய விருது\nஇனம், மொழி பூகோள எல்லைகளை கடந்து மனித நேயத்தை மட்டுமே உயர்த்தி பிடிக்கும்உதாரண\nசெயல்களையும், அச்செயலாற்றியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்படும்விருது 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் நடிகர் மம்முட்டி\n2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மனித நேய விருது\nதிருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் – சமூக சேவகர்\nகொண்ட நோக்கத்தில் வழுவாமை, தியாகம் வீரம் எனப் போற்றுதர்குரிய குணங்களைவெளிப்படுத்தும் செயற்கரிய செயல்களை செய்த பெண் செயல்பாட்டாளர்களுக்குவழங்கப்படும் விருது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்வடிவாம்பாள், அங்கயற்கண்ணி\n2013ம் ஆண்டுக்கான செங்கொடி விருது\nஇடிந்தகரை பெண்கள் சுந்தரி, செல்வி, சேவியரம்மாள்\nஉயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்படம்\nமரணதண்டனையை கருப்பொருளாக கொண்டு மாறிவரும் சமூக கலாச்சார சூழலில்இத்தண்டனை குறித்து ஆழமாக அலசி ஆராயும் ஒரு ஆவணப்படம். இந்த ஆவணப்படம்பேரறிவாளன் என்ற ஒரு மரணதண்டனை சிறைவாசியின் வாழ்வை ஆதாரமாக கொண்டுஅதனூடாக பயணித்து இத்தண்டனையின்\nதேவையை கேள்விகுள்ளாக்கும் ஒரு வரலாற்றுஆவணம். பல வெளிவராத வரலாற்று உண்மைகளை\nஉள்ளடக்கி இருக்கும் இந்தஆவணப்படம் நீதித்துறை வல்லுனர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள்,\nசமூகவியலாளர்கள்,திரைத்துறையினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்க திரையிட்டு\nமரணதண்டனை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகும் இந்நிகழ்வில்அனைவரும் பங்குகொள்ளவும்;\nமேலும் இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் மரண தண்டனை\nஎதிர்ப்புகூட்டமைப்பு தங்களை அன்புடன் அழைக்கின்றது.\nமரணதண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு – 9884021741, 8883930017\n4.15 தலைமையுரை – விடுதலை ராஜேந்திரன்\n4.45 விருதுகள் அறிமுகம், விருது பெறுவோர் அறிமுக, விருதுகள் வழங்குதல்.\n5.30 உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட வெளியீடு\nபடத்தை வெளியிடுபவர் பாரதிராஜா, ஜனநாதாதன் ஆவ���ப்படத்தை பெற்றுக்கொள்பவர் ஒளிவண்ணன்.\n9.50 நன்றியுரை – அன்பு தனசேகரன்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, நவம்பர் 22, 2013 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: உயிர் வலி, மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்\nஅன்று மாலை, அந்த வீட்டு முன்னால் என்றும் காணாத வகையில் பத்து பேர் கூடியிருந்தார்கள்.\nசிலர் வந்தார்கள், சிலர் போனார்கள். அங்கே நின்றவர்களும் கைபேசியைக் காதில் ஒட்டவைத்துக் கொண்டு நின்றார்கள். சத்தமே இல்லாமல் பேசினார்கள்.\nஅந்த நகரைக் காவல் காக்கும் காவல்காரர் அவர்களிடமிருந்து தள்ளி நின்று கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபொழுது, அந்த வீட்டில் இருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றார்.\nஇரவு நடுநிசி வரையிலும் எவர் எவரோ வந்தார்கள், போனார்கள். என்றாலும் ஒரு சிலரே வந்தார்கள் போனார்கள். மனித நடமாட்டமாய் இல்லாமல், மளிகைக்கடைக்கு வருபவர் அளவே கூட்டமும், பதட்டமும்.\nமறு நாள் காலை, வெளியூரிலிருந்து கூட்டமாய் வந்து இறங்கினார்கள். உறவினர்களாக இருக்கவேண்டும்.\nவீட்டின் முன்னால் முந்தைய நாள் கண்டதைப் போலவே பத்து பேரே கூடியிருந்தார்கள்.\nஅவர் இறந்து போய், முழு இரவும் கடந்த பிறகும் எதிர்வீட்டுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. கதவைத் தட்டி நான் தான் சொன்னேன்.\nமதியவேளையில், இறந்தவரின் உடல் கழுவி, திருநீறு பூசி முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. ஐம்பது வயதுக்குக் குறைவாகவே இருக்கும். அவரைச் சுற்றிலும் அடித்து அழுவார் என்றோ தள்ளி நின்று அழுவார் என்றோ எவருமே இல்லை.\nஉடலைத் தூக்கிச் செல்கையிலும் எந்தச் சந்தடிச்சத்தமும் இல்லை. என் கவனம் மாறியிருந்த வேளையில் இது நடந்திருந்தது.\nஆனால், அவரை நினைத்து அழும் வேளைகளும் நினைவுகளும் எவருக்கும் வாய்க்காமல் இருக்கும், இல்லாமல் போகும் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், நவம்பர் 20, 2013 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலியல் அரசியல் கவிதை - 4\nபாலியல் அரசியல் கவிதை - 3\nபாலியல் அரசியல் கவிதை - 2\nபாலியல் அரசியல் கவிதை - 1\nஉயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாக���் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12867", "date_download": "2020-07-04T14:17:56Z", "digest": "sha1:MBB6DA2MHBVPPS36N4OEMF3M5QZKGW6T", "length": 25769, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "ஷாப்பிங் பைகளை கொண்டு பூக்கள் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஷாப்பிங் பைகளை கொண்டு பூக்கள் செய்வது எப்படி\nகுப்பையில் வீசிவிடும் பொருட்களிலிருந்து எவ்வளவு அழகான, உபயோகமான பொருட்கள் செய்யலாம் என்பதை, அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த அழகிய ஷாப்பிங் பை பூக்களை செய்து காட்டியுள்ளார். 24 வருடமாக ஆசிரி��� பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.\nஷாப்பிங் பைகள் - பச்சை மற்றும் விரும்பிய நிறங்களில்\nகபாப் குச்சிகள் (kebab sticks)\nபச்சை நிற கம் டேப்\nஷாப்பிங் பைகளை சுருக்கமில்லாமல் நீவி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். சுருக்கங்கள் குறைவாக இருக்கும் பைகளில் செய்யப்படும் பூக்கள் தான் அழகாக வரும். பைகள் தனி நிறமாக இருக்க வேண்டும் என்பதில்லை. பைகளில் உள்ள எழுத்துக்களைத் தவிர்த்து விட்டு மீதியுள்ள பேப்பரை பயன்படுத்தலாம்.\nமுதலில் பூக்களுக்காகத் தேர்ந்தெடுத்து வைத்துள்ள சிவப்புநிற பையிலிருந்து 3 செ.மீ x 10 செ.மீ என்ற அளவுகளில் பையை துண்டு பேப்பர்களாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nநறுக்கிய பேப்பரில் ஒரு துண்டை மட்டும் எடுத்து இரு கைகளாலும் பேப்பரை பிடித்துக் கொண்டு சாக்லெட் பேப்பரை முறுக்குவது போல் ஒரு முறை முறுக்கவும்.\nமுறுக்கிய பேப்பரின் நடுவில் ஒரு குச்சியின் தட்டையானப் பக்கத்தை வைத்து அந்தப் பகுதியை அப்படியே குச்சியுடன் சேர்த்து இறுக்கமாக சுற்றி விடவும்.\nஅதன் மேல், மேற்புறத்தில் நீட்டியிருக்கும் மீதிப் பேப்பரின் முறுக்கியப் பக்கம் விலகாமல் அப்படியே மடித்து சுற்றிக் கொள்ளவும். பிறகு அந்த பேப்பரை கம்பியினால் நன்கு இறுக்கமாக மூன்று முறை சுற்றிக் கொள்ளவும். கம்பியைக் கொண்டு சுற்றுவதனால் அதன் கட்டு தளாராமல் இருக்கும். ஒன்றிரண்டு குச்சிகளின் தலைப்பாகத்தை சிறிதாக முறித்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் எல்லாப் பூக்களும் ஒரே அளவாக அமைந்துவிடும். (இதில் கம்பியைப் பயன்படுத்துவதால் இதனை அப்படியே வைத்துவிட்டு, அடுத்து இதழை தயார் செய்யலாம். எல்லா இதழ்களையும் கட்டி முடியும் வரை கம்பியை நறுக்க வேண்டாம்.)\nஅடுத்து இதழ் செய்யும் பொழுது மேலே சொல்லியதுபோல் இருகைகளாலும் பேப்பரை பிடித்துக் கொண்டு முறுக்கிக் கொள்ளவும். பிறகு பெருவிரல்கள் பிடித்துள்ள இடத்தில் இதழ் குழிவாக இருக்கும். அதை அப்படியே திருப்பி மடித்து, இரு குழிவுகளையும் ஒன்றுள் ஒன்று பொருந்தி வருமாறு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.\nஇப்போத�� பிடித்துள்ள குழிவினுள் திறந்து உள்ள மேல்பகுதியைச் சேர்த்து மெதுவாக முறுக்கினாற்போல் பிடித்து விடவும். (ஆனால் முறுக்கக் கூடாது.)\nஇந்த அமைப்பினுள் முன்பு தயார் செய்து வைத்துள்ள குச்சியை வைத்து மூன்று முறை கம்பியால் சுற்றிக் கொள்ளவும். அடுத்த இதழை வைக்கும்பொழுது எதிர்ப்புறமாக வைக்க வேண்டும். கம்பி தெரியாதவாறு இதழ்களால் மறைத்துக் கொண்டு இதைப்போல் சுற்றிச் சுற்றி கட்டிக் கொண்டே வர வேண்டும். இதழ்களை ஒவ்வொரு முறையும் வைக்கும்போது ஒன்றிரண்டு மி.மீ அளவு கீழே இறக்கி கட்ட வேண்டும். அவ்வப்போது இதழ்கள் குழிவாக இருக்குமாறு அதன் அமைப்பைச் சரி செய்து கொண்டே போக வேண்டும்.\nவிரும்பிய அளவு இதழ்களை வைத்து கட்டி முடிந்ததும், அந்த கம்பியை இதழ் அடிவரை சுற்றி முடித்து கம்பியை நறுக்கி விடவும். இவ்வாறு செய்வதால் பூவின் அடிப்புறம் மொத்தமாகாமல் மெல்லியதாக இருக்கும். பிறகு பச்சை நிற கம் டேப் கொண்டு பூவின் அடிப்புறத்தின் தேவையற்ற பகுதிகளை மறைத்துச் சுற்றவும். அப்படியே தொடர்ந்து குச்சி முழுவதையும் சுற்றி மறைத்து விடவும். (கம் டேப் சுற்றும்பொழுது முடிந்தவரை சாய்வாகவும், அதேவேளை இடைவெளி இல்லாமல் சுற்றினால் தண்டு மெலிதாகவும், அழகாகவும் வரும். கம் டேப்பை மெதுவாக இழுத்துப்பிடித்துக் கொண்டும் சுற்றலாம்.)\nபிறகு பச்சைநிற பையிலிருந்து 3 செ.மீ x 29 செ.மீ என்ற அளவுகளில் பைகளை துண்டு பேப்பர்களாக நறுக்கிக் கொள்ளவும். (ஒன்றிரண்டு நீளம் குறைவாக இருந்தால் நல்லது.) இதனை இதழ்கள் செய்த அதே முறையில் செய்து பேப்பரை முறுக்கி மடித்துக் கொள்ளவும்.\nஇவற்றை செய்து வைத்துள்ள பூக்களின் தண்டுகளோடு வைத்து கம்பியால் கட்டி, பின் கம் டேப்பால் மறைத்துச் சுற்றிக் கொள்ள வேண்டும். விரும்பினால் தனியே வேறு குச்சிகளில் இணைத்துக் கொள்ளலாம்.\nஅழகிய ஷாப்பிங் பை பூக்கள் தயார். இவ்வாறு செய்த பூக்களை நீங்கள் விரும்பிய பூச்சாடியில் வைத்து அலங்கரிக்கலாம். அலங்கரிக்கும் போது இலைகள் சிலவற்றை லேசாக கீழ் நோக்கி மடித்து விடவும். ஷாப்பிங் பையின் உட்புறத்தில் உள்ள நிறம் குறைவாக இருந்தால், இதழ்கள் மற்றும் இலைகளுக்கு பேப்பரை முறுக்கி மடிக்கும் பொழுது மேலும் கீழும் ஒரே நிறம் வருமாறும் பார்த்து மடிக்கவும். பிளாஸ்டிக் பைகள் சேர்த்து வைப்��து பற்றி வேறு ஒரு இழையில் சில சகோதரிகள் பேசினார்கள். அவர்களுக்காக இந்தக் குறிப்பு.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nகுஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்)\nப்ளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு ஹேர் க்ளிப் செய்வது எப்படி\nஷாப்பிங் பையில் இவ்வளவு அழகான பூவா,ரொம்ப அழகா செய்திருக்கிங்க.உங்க கற்பனைக்கு ஒரு சல்யூட்\nஇமா, மிக அருமையாகச் செய்து காட்டியிருக்கிறீங்கள். கொள்ளை அழகாக இருக்கு. எனக்குப் பிளாஸ்ரிக் பூக்கள் என்றாலே ஒரு பைத்தியம். அம்மா ஏசுவா, அதிகம் வாங்கி, வீட்டைக் கடைபோல ஆக்காதே என்று.\nஆறுதலாக வாசித்து, இதன்படி செய்ய முயற்சிக்கப்போகிறேன். நானும்,அறுசுவைக்கு அனுப்பப் போகிறேன் என்று, என் கணவரைப் பாடாய்ப்படுத்தி, கடைதேடிக்கண்டுபிடித்து, கொஞ்சம் பப்றிக் பெயிண்டிங் வாங்கினேன்.... கவனிக்கவும் வாங்கினேன் அவ்வளவுதான் கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்டது... இன்னும் தொடவேயில்லை.\n\"டச்சு விட்டுப்போச்சு\".... எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு.:).\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇமா கலக்கிட்டீங்க(டீ இல்லை) போங்கஎப்படியிருக்கிரீர்கள்,ரொம்ப அழகாயிருக்கிறது உங்க பூக்கள்.\nஎனக்கு இது மாதிரி ரீசைக்கில் செய்யக்கூடிய பொருட்களில் செய்வதானால் ரொம்ப பிடிக்கும்.உங்க திறமைகளை இன்னும் நிறைய அள்ளிவிடுங்க.\n உங்களுக்காக முன்பு ஒரு ஆந்தை, பாதி செய்தது போல் இருக்கிறது. :) செய்து முடித்து அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன், நினைக்கிறேன், நினைத்துக் கொண்டே இருக்கிறேன். :(\nஅன்பு அதிரா, எப்பிடி இருக்கிறீங்கள் அதெப்படி எல்லாருக்கும் ஒன்றாக 'டச்சு விடும்' அதெப்படி எல்லாருக்கும் ஒன்றாக 'டச்சு விடும்' இது 'ஐயய்யோ'வுக்குப் பழி வாங்குற மாதிரி இருக்கு. :)\nகெதியா பெய்ன்ட் பண்ணி அனுப்புங்கோ. இல்லாட்டி பெய்ன்ட் போத்தலோட காய்ஞ்சு போகப் போகுது. பிறகு வீட்டில என்ன பாடாய்ப் படுத்தினாலும் வாங்கித் தர மாட்டினம். :)\nபாராட்டுக்கு நன்றி அதிரா. முயற்சிக்க வேணாம். செய்திட்டுப் படம் எடுத்து அனுப்புங்கோ. (மீன் கதை பாதியில நிக்குது. என்னை ஏசிக்கொண்டு இருக்கிறீங்களோ தெரியாது. கெதியா வாறன்.)\n பாராட்டுக்கு நன்றி. நிச்சயம் நேரம் கிடைக்கிற போது செய்து அனுப்புறன்.\nகுப்பையில் போடும் பைகளி���் இவ்வளவு அழகான பூக்கள் செய்துள்ள உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nநீங்கள் செய்வது நன்றாகவே இல்லை. :-)\nவாழ்த்துக்கள் இமா.மேலும் உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள்.\nநல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை\nநன்றி ரமீஸா. மகிழ்ச்சி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.\n\"நீங்களும் ரொம்ப நன்றி அம்மா என்று சொல்ல வேண்டியதுதானே\" என்று என் குட்டிப் பெண் கொஞ்சம் முன்னால் கேட்டார். அதனால் சொல்கிறேன்,\n\"ரொம்ப நன்றி அம்மா..\" :-) :-)\nபாராட்டுக்கு நன்றி தனு. நீங்களும் செய்து பாருங்களேன்.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/essential-oil-diffuser-dropship/", "date_download": "2020-07-04T14:07:17Z", "digest": "sha1:FZIZA2436ZDQBRHJILDIALNWW7A5L25C", "length": 28244, "nlines": 356, "source_domain": "aromaeasy.com", "title": "அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் டிராப்ஷிப் | மொத்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள் | நறுமணம்", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nமொத்த ஆந்தை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எஃப்\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nமொத்த மெகாமிஸ்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 பி\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nமொத்த கேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nமொத்த மூங்கி��் தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமொத்த நவீன நவீன அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 132\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nமொத்த பிரேம் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 138\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nமொத்த யானை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஆர்\nமொத்த டைட்டன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nமொத்த டிராப்ஷேப் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 ஏ\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nமொத்த தங்க அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nமொத்த பண்டோரா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 136 ஏ\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nமொத்த அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி 1\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nமொத்த கூல் மிஸ்ட் ஏர் கார் ஈரப்பதமூட்டி எக்ஸ் 129 சி\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nமொத்த விளக்கு அத���தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த டோட்டெம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 சி\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nமொத்த ட்ரோயிகா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 133\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த செலஸ்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 பி\nநேச்சுரா மர அல்ட்ராசோனிக் டிஃப்பியூசர்\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nமொத்த பாண்டம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த கார் அல்ட்ராசோனிக் அரோமா டிஃப்பியூசர் எக்ஸ் 129 ஏ\nமொத்த கார்டியன் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 சி\nமொத்த புத்தர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஏ\nமொத��த ஜப்பானிய பாணி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139 சி\nமொத்த கற்றாழை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கியூ\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nமொத்த பனிமனிதன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nஅத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் டிராப்ஷிப் | சிறந்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் டிராப்ஷிப் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். உங்கள் உணர்வுகளைத் தூண்டி, அரோமாதெரபி டிஃப்பியூசர்களின் நன்மைகளை அனுபவிக்கவும். பலவிதமான செயல்பாடுகள் மற்றும் இயங்கும் நேரங்களுடன். எங்கள் மீயொலி தெளிப்பான்கள் எந்தவொரு அலங்காரத்திற்கும் ஏற்ற பலவிதமான பாணிகளில் வருகின்றன. உங்களுக்கான சிறந்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரைக் கண்டுபிடிக்க எங்கள் தொகுப்பை உலாவுக.\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரை எவ்வாறு பயன்படுத்துவது: தண்ணீரைச் சேர்க்கவும் அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்த்து திறந்து மகிழுங்கள் எங்களை தொடர்பு கொள்ள.. எங்கள் அரோமா ஈஸி அரோமாதெரபி இயந்திரம் பலவிதமான நாகரீக வடிவமைப்பு, மிதமான விலையைக் கொண்டுள்ளது. மற்றும் அற்புதமான செயல்பாடுகளுடன். அரோமா ஈஸி ® அரோமாதெரபி இயந்திரத்தின் மாதிரியை உண்மையில் மேம்படுத்தவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் டிராப்ஷிப்\nஇங்கே கிளிக் செய்யவும் எங்கள் முழு அளவிலான அரோமாதெரபி எண்ணெய்களுக்கு அரோமா ஈஸி all அரோமாதெரபி எல்லாவற்றிலும் உலகின் முன்னணி நிபுணர். அரோமாதெரபி டிஃப்பியூசர்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சணல் எண்ணெய்களில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் மனதை வளப்படுத்தும் மலிவு வாழ்க்கை முறை தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். உடல் மற்றும் வீடு மலிவு விலையில். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்\nஉங்கள் மனதையும் உடலையும் தூண்டுங்கள். இயற்கையான வாசனையை அனுபவித்து, அரோமா ஈஸி டிஃப்பியூசர்களுடன் உங்கள் இடத்திற்கு பாணியைச் சேர்க்கவும். சந்தையில் மிகப்பெரிய வகை டிஃப்பியூசர்களை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாடலின் செயல்திறனும் உங்களுக்கு தேவையான அம்சங்களையும் தோற்றத்தையும் தருகிறது.\nஅத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் டிராப்ஷிப்\n100% தூய அத்தியாவசிய எண்ணெய்கள்.\nஉலகளவில், ஒவ்வொரு நறுமண ஈஸி அத்தியாவசிய எண்ணெயும் 100% தூய்மையானது மற்றும் இயற்கையானது. மிக உயர்ந்த தரத்தை மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம். சிகிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதி மூன்றாம் தரப்பு ஜி.சி / எம்.எஸ் தூய்மை மற்றும் கலவைக்கு சோதிக்கப்படுகிறது.\nபல்வேறு வகையான ஆரோக்கிய தயாரிப்புகளில் இயற்கை வாசனை மற்றும் சிகிச்சை நன்மைகளை அனுபவிக்கவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பொருட்கள்.\nசிறந்த ஆதாரங்களுடன் உங்களுக்கு மிக முக்கியமானவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கிய பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான பொருட்கள். நாங்கள் பலவிதமான அபோதிகரி பாட்டில்கள், புத்தகங்களை வழங்குகிறோம். உங்களுக்கு உதவ பேட் மற்றும் பராமரிப்பு கருவிகளை மீண்டும் நிரப்பவும். அரோமா ஈஸி டிஃப்பியூசர்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-04T16:11:28Z", "digest": "sha1:SL7QTTX2LURA2VQA5T4UW4XODYKMIKGN", "length": 5828, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "மாதொருபாகன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு\nத மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜனவரி 20, 2015 ஜனவரி 20, 2015 த டைம்ஸ் தமிழ்\n'மாதொருபாகன்' நாவல் விவக��ரத்தில் அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன் தொடர்ந்த வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.… Continue reading த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், சர்ச்சை, தமிழ்நாடு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாதொருபாகன்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tirupur-exporters-seeks-one-year-moratorium-on-repayment-of-018653.html", "date_download": "2020-07-04T16:17:24Z", "digest": "sha1:BI5Y4TCNP4CFKPFG3GMNBJZENWOV272W", "length": 32726, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா ஆட்டத்தால் மொத்தமாக மூடிய 2020.. 2021லாவது நிலைமை சரியாகுமா.. குமுறலில் திருப்பூர்வாசிகள்! | Tirupur exporters seeks one year moratorium on repayment of loans - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா ஆட்டத்தால் மொத்தமாக மூடிய 2020.. 2021லாவது நிலைமை சரியாகுமா.. குமுறலில் திருப்பூர்வாசிகள்\nகொரோனா ஆட்டத்தால் மொத்தமாக மூடிய 2020.. 2021லாவது நிலைமை சரியாகுமா.. குமுறலில் திருப்பூர்வாசிகள்\n3 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n5 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ���ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபின்னலாடை நகரம் என்று செல்லமாக அழைக்கப்படும் திருப்பூரின் இன்றைய நிலை தெரியுமா உங்களுக்கு. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த நகரம் மொத்தமும், தற்போது மயான அமைதியாய் காட்சி அளிக்கிறது.\nவரலாற்றில் இப்படி ஓரு காட்சியை பார்த்தவரும் இருப்பார்களா இனி இப்படி ஒரு நிகழ்ச்சியினை நம் வரும் சந்ததிகளும் பார்க்கக் கூடாது எனலாம். அந்தளவுக்கு பரபரப்பாக காணப்பட்ட ஒரு நகரத்தில, அத்தியாவசியம் தவிர இன்று அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.\nஎங்கேனும் ஒரு சிறிய நிறுவனம் முகத்தில் அணியும் மாஸ்க், தவிர மருத்துவர்கள் அணியும் கோட் என தைத்தாலும் 99.9% நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பதே உண்மை.\nபெரும்பாலும் இங்கு தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் தொழிலாளர்கள் மற்ற மாநிலங்கள், மற்ற மாவட்டங்களை சார்ந்தவர்களாகத் தான் இருப்பர், பலரும் இங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பியிருந்தாலும், சிலர் திருப்பூரிலே இருப்பதையும் பார்க்க முடிகிறது. அங்கு சில தொழிலாளர்களிடம் பேசிய போது, கடைசியாக மார்ச் மாதத்தில் வேலை சென்று சம்பளம் வாங்கியது தான். அதன் பிறகு தினசரி தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை.\nவேலை இல்லாததால் வருமானம் என்பது சுத்தமாக இல்லை. கையில் காசு இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் கடன் கொடுக்கவும் தற்போது ஆளில்லை. ஏன் கையில் இருக்கும் நகைகளை அடமானம் வைக்கலாம் என்றால் கூட கடைகள் இல்லை. ஏனெனில் தாங்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள். வேலை செய்த நாட்களுக்கு சம்பளம். இல்லையெனில் சம்பளம் இல்லை. அப்படி இருக்கையில் நாங்கள் யாரிடனும் சென்று உதவிகள் கூட கேட்க முடியவில்லை.\nஅரசின் உதவி கிடைக்க வாய்ப்பில்லை\nஇதே நாங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்வதால், வீட்டு வாடகை, தண்ணீர் முதல் கொண்டு விலை கொடுத்து தான் வாங்கி வருகிறோம். இன்னும் உண்மையை சொல்லப்போனால் எங்களுக்கு ரேஷன் கார்டு முதல் கொண்டு எங்கள் சொந்த மாவட்டங்களில் தான் உள்ளது. இதனால் எங்களால் அரசின் உதவியையும் பெற முடியவில்லை.\nவாடகை மொத்தமும் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்\nவீட்டு வாடைகையை பொறுத்த வரையில். தற்போதைக்கு பிரச்சனை இல்லை என்றாலும், வேலைக்கு செல்லும் போது மொத்தமும் கொடுக்க வேண்டும். ஆனால் மூன்று மாதம் கழித்து சென்றாலும் அதனை முழுவதும் செலுத்த வேண்டிய நிலையில் தான் உள்ளோம். ஆக நாங்கள் எல்லா விதத்திலும் பிரச்சனையைத் தான் சந்தித்து வருகிறோம்.\nலாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. இதனால் சப்பாட்டுக்கே கூட கஷ்டப்படும் நிலை தான் நிலவி வருகிறது.\nஎங்களுக்கு 500 ரூபாய் வரை சம்பளம் என்றால், வாரம் 3000 ரூபாய் சம்பாதிக்கிறோம். மாதம் 12,000 ரூபாய் சம்பாதிக்கிறோம் எனில் வீட்டு வாடகை, தண்ணீர், மின்சாரம் என அனைத்தும் சேர்த்து 5,000 ரூபாய் எளிதாக அதற்கே சென்று விடும். அது போக எங்களின் போக்குவரத்து, இப்படி எல்லாம் கூட்டி கழித்து பார்க்கும் போது எங்களால் எதுவும் மிச்சம் செய்யமுடியாமல் தான் போகும்.\nஇதே எங்களில் சிலர் நிரந்தர ஊழியர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் பாதி சம்பளம் தான் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. இன்னும் சொல்லாப்போனால் போகிற போக்கில் அதுவாவது வருமா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரி மாதத்தில் அனுப்பிய ஏற்றுமதிக்கே இன்று வரை பில்கள் செட்டில் ஆகமால் இருக்கும் நிலையில், தற்போது புதிய ஆர்டர்களும் அனுப்ப முடியவில்லை. நம்மிடம் சரக்கு வாங்கும் நாடுகளும் நம்மை விட மோசமாக உள்ளன.\n2020 இருண்ட காலம் தான்\nஆக இந்த நிலை இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை. மே 3க்கு பிறகு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், நிலைமை சீரடைய இன்னும் 6 மாத காலம் ஆகும். ஆக திருப்பூர் வாசிகளுக்கு 2020 என்பது ஒரு இருண்ட காலம் தான். 2021ல் தான் எங்களது துறை மீண்டு வர வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே ஜிஎஸ்டியால் மிக நலிவடைந்து போயுள்ள சிறு நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் என்ன ஆவார்கள் என்றே தெரியவில்லை.\nஇதே கடந்த மாதத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின் படி, ஆர்டர்கள் குறைந்துள்ளதோடு, ஏற்றுமதி செய்ததற்கான பாக்கித் தொகையும் இன்னும் வந்துசேரவில்லை. குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் ஏற்றுமதி பாக்கித் தொகை ரூ.5,000 கோடிக்கு மேல் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்து இருந்தது.\nஇந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் கொரோனா பாதிப்பு தொழில் ரீதியாக மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளித் தொழிலை மையமாகக் கொண்ட இந்த நகரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் கொரோனாவால் குறைந்துள்ளன. திருப்பூரிலிருந்து இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமான அளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nகொரோனா பரவலைத் தொடர்ந்து இந்நாடுகள் திருப்பூருக்கான ஆர்டர்களைக் குறைத்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் தங்களது வாழ்வதாரத்தினை இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்ல இந்த ஏற்றூமதியாளர் சங்கம் தங்களது நிறுவனங்கள் முற்றிலும் தங்களது வருவாயினை இழந்துள்ள நிலையில், வரவேண்டிய தொகையினை கூட வசூல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.\nஇதன் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மட்டும் அல்ல, இந்த ஏற்றுமதி துறையினை நம்பியுள்ள சாயபட்டறைகள், நூல் வியாபாரம், டிசைனிங், எம்பிராய்டரி, கோன், யார்ன் ஏற்றுமதி, என பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆக திருப்பூரினை பொருத்த வரையில் மக்களுக்கும் சரி, நிறுவனங்களும் இந்த கொரோனாவினால் பெருத்த அடியிணை காண்பார்கள் என்று இந்த பெயர் கூற விரும்பாத தொழிலாளர்கள் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nஅதிகரிக்கும் வேலையிழப்பு.. அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படுகிறோம்.. கதறும் கூலித் தொ��ிலாளர்கள்..\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n#pray for Nesamani திருப்பூர்வாசிகளின் டி சர்ட் ட்ரெண்ட்- அமோக விற்பனை\nபெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..\nபுதிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி..\nஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைப்பது இனி ரொம்ப ஈஸி\nஜிஎஸ்டி கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கும், சிறு குறு வணிகர்களுக்கும் அளிக்கப்பட்ட விலக்கு என்னென்ன\n4 ஆண்டுகளில் முதல் காலாண்டு நஷ்டம்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கே இந்த நிலையா..\nடாடா கம்யூனிகேஷன் சொன்ன நல்ல செய்தி.. என்ன அது\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\nபொருளாதார நெருக்கடி.. நாங்க இப்படி தான் சமாளிக்கிறோம்.. உங்களோட ஐடியாவ சொல்லுங்க பாஸ்..\nRead more about: tirupur exporters coronavirus impact திருப்பூர் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்றுமதியாளர்கள்\nஎல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலையின்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nவாவ்... மாஸ்கினால் அமெரிக்காவுக்கு இப்படி கூட ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறதா.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/kancheepuram/", "date_download": "2020-07-04T15:22:02Z", "digest": "sha1:CGHNFXSEVWRN6ZBSRGMK2YUXWI7RIA7Q", "length": 10368, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kancheepuram News in Tamil:kancheepuram Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nகனமழை எதிரொலி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று விடுமுறை\nChennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\n கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக காதலன் மீது புகார்\nகாஞ்சிபுரம் அருகே இளம் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். அந்த பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை செய்ததாக அவரது காதலனை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nChennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம்: கவிதை வடித்த மோடி\nPM Modi pens poem after Mamallapuram visit : மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடல் உடனான உரையாடலில், தன்னையே தான் தொலைத்துவிட்டதாக பிரதமர் மோடி, கவிதை வாயிலாக தெரிவித்துள்ளார்.\nமோடி – ஜின்பிங் சந்திப்பு நடக்க இருப்பது மகாபலிபுரத்திலா இல்லை மாமல்லபுரத்திலா\nModi-xi meet in Mamallapuram : மகாபலிபுரம் என்ற சொல்லையே பயன்படுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high court : மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்திய பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது\nTwo B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nBlast in Kancheepuram : காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டுக்கு பெயர்போன காஞ்சிபுரம் பக்த கோடிகளின் திரளில் 48 நாட்களாக திணறி நின்றது. அத்திவரதர் தரிசனத்திற்காக வந்த கூட்டம் அது. நாட்டின் முதல் குடிமகன் மு…\nஅத்திவரதர் தரிசனத்திற்கு இனி 40 வருசம் காத்த��ருக்கணும் : 48 நாட்கள் ஹைலைட்ஸ்\nAthi varadar darshan : அத்திவரதரை இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23310/", "date_download": "2020-07-04T15:34:00Z", "digest": "sha1:7GXGQOGTDSPO4O4JK5GJS2CWZWBBGZ42", "length": 29868, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு உரை விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nஅலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது. அந்த ஆற்றலும் கிடையாது. அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான். கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது.\nஎனக்குத் தொழில் எழுத்து. தெரிந்ததெல்லாம் எழுத்து. அது போதும்.\nகற்பனை வானில் கண்டமானிக்கிப் பறந்து திரிந்த வெள்ளித் திரையை இழுத்துப் பிடித்து வசக்கிக் கால் பொசுக்கும் எதார்த்த மண்ணில் விரித்துப் பாமர மக்களின் வாழ்க்கையைக் காட்சிகளாக வரைந்த அசல் கலைஞனுக்கும் இலக்கியத்தை சுவாசிக்கும் படைப்புக் கலைஞர்களுக்கும் தரமான படைப்புகளைத் தேடித் தேடித் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் சொல்லிக் கொள்ள ரெண்டொரு வார்த்தை உண்டு. அதை அமர்ந்தவாறே பகிர்ந்துகொள்ள உங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.\nஇளைய படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளை இனங்கண்டு அங்கீகரித்து கவுரவிக்கும் அரிய நிகழ்வை அனுபவிப்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது, மகிழ்கிறது. இன்னும் சில ஆண்டுகள் பிழைத்துக் கிடந்து தமிழிலக்கியத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றும் உற்சாகம் எனக்குள் மடைதிறக்கிறது.\nதன்னிலிருந்தே தமிழிலக்கியம் தொடங்குவதாகப் பீத்திக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களின் தம்பட்டமும் விதவிதமான குழுக்களின் வெற்றுக் கூச்சலும் குருபீட போதனைகளும் சாதியக் காழ்ப்பும் கலந்த பேரிரைச்சலுக்கிடையில் இப்படியொரு ஆரோக்கியமான சூழல் உருவாகியிருப்பது ஆறுதலளிக்கிறது. சூழலை உருவாக்கியவர்களை மனசாரப் பாராட்டியாகணும்.\nஇலக்கியத் தளத்தில் நான் ஓரங்கட்டப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக, இருட்டடிப்பு செய்யப்படுவதாக எப்போதுமே எனக்கு சுய ஆதங்கம் கிடையாது. இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அப்படியே இருந்தாலும் என்னைப் புறக்கணித்துவிட்டீர்களே என்று கூரைமீதேறிக் கூவி நியாயம் கேட்கவா முடியும்\nபொய் மேகங்கள் உறுமி ஊர்கூடி ஒரு பாட்டம் மழை பெய்துவிட்டு மறைந்து போகும். அல்லது காயும் வெயில் கண்டு மிரண்டு கலைந்தோடிவிடும். அந்தத் தெளிவில் வாழையடி வாழையாக வரும் வாசகனுக்கு உண்மை வெட்டவெளிச்சமாகிவிடும். ஓலைச் சரசரப்புகளை ஒதுக்கித் தள்ளி ஓரங்கட்டிவிட்டுத் தான் உண்டு தன் வேலையும் உண்டு என்று பாடு சோலியைப் பார்ப்பவன் நான். காலத்தில் பூத்துக் கரிசக்காட்டில் மணக்கும் மஞ்சணத்திப் பூவாக இருப்பதில் சந்தோசந்தான்.\nவிருதுகள் மீது எனக்கு விருப்போ வெறுப்போ கிடையாது. அதை எதிர்பார்த்து எழுதினால் அது இலக்கியத்திற்கு செய்யும் பெரிய துரோகம். என் எழுத்து என்னை செழுமைப்படுத்தணும், முழுமைப்படுத்தணும். பிறர் சிந்தனையைக் கிளறணும். என் வலியை வாதையை இன்ப துன்பத்தை அவர்களுக்கு உணர்த்தணும். அந்த வெற்றிதான் எனக்குக் கிடைக்கும் பெரிய விருது.\nஅரசியல் பணம் பதவி சாதி செல்வாக்கு சொறிதல் என மலினப்படுத்தப்ப���்டுவிட்ட பரிசுகளும் விருதுகளும் பொற்கிழிகளும் பட்டங்களும் அருவருப்பூட்டுகின்றன, குமட்டுகின்றன. எங்கோ ஒரு மூலையிலிருந்து நியாயமான நடுநிலையான அங்கீகாரம் கிடைக்கும்போது மனசு ஆசுவாசப்படுகிறது. நாலு பேர் நமது எழுத்துக்களையும் படித்து உணர்வுகளைப் புரிந்து பாராட்டுகிறார்கள். பலருக்குச் சொல்கிறார்கள். அந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nவிஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட உடனேயே இணைய தளத்தின் சகல மூலைகளிலிருந்தும் விவாதங்கள் கிளம்பியிருப்பதாக அறிகிறேன். இந்த ஆரோக்கியமான விவாதங்கள்தான் தமிழிலக்கியத்தின் பரிமாணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அரங்கில் தமிழை நிலை நிறுத்தும். அதில் இளையவர்களின் பங்கு மகத்தானது.\nகலைக்கு சாதி மதம் இனம் குலம் கோத்திரம் கிடையாது. அது எண்ணற்ற கோள்கள் சஞ்சரிக்கும் பிரபஞ்ச வெளி. நூறு பூக்கள் மலரும் நந்தவனம். அது கருக்கொண்டிருக்கும் உணர்வுகள் உலகளாவியவை. அவற்றை சாதி மதத்துக்குள் அடைத்துவிட முடியாது.\nகலைஞன் சுதந்திரமானவன். கடலில் குளித்து வெயிலில் காய்ந்து காற்றில் தலையுலர்த்தும் காடோடி. சமூகமும் சட்டமும் பச்சை குத்தியுள்ள சாதி முத்திரையால் அவனது விரல்களுக்கு விலங்கிடமுடியாது. அந்தணச் சிறுவனைக் கொண்டு பாலுத்தேவனின் கன்னத்தில் அறையச்செய்து பரம்பரை பரம்பரையாகக் காலங்காலமாக சமூகத்தின் ஆழ்மனசில் படிந்து உறைந்து கிடக்கும் சாதியத்தைச் சாடும் தார்மீகர்களுக்கும் சொந்தக்காரன் அவன்.\nசாதி வேலிகளைத்தாண்டிக் கிளைக்கும் உன்னதமான உறவுகளை அவன் போற்றிப் பாடுவான். அறங்கெட்டு ரத்த சோகை பீடித்த வறட்டுத் தத்துவங்களின் தரங்கெட்ட நிலை கண்டு வெந்து நொந்து புழுங்குவான். சமூகத்தின் வேர்களை தொன்மங்களை விழுமியங்களை வராக அவதாரமெடுத்துத் தேடி, அகழ்ந்தெடுத்து வருங்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய வரலாற்றுக் கடமை அவனுக்குண்டு. கடவுள்களின் பிறவிகளை மீள்பார்வையில் விசாரணைக்குட்படுத்தும் மனுசக்கடவுள் அவன். அவனை விசாரிக்க அவனை ஆழமாகப் புரிந்த யாருக்கும் உரிமையுண்டு.\nஇன்றைய இளையவர்கள் அறிவிலும் புரிதலிலும் என்னைவிட மூத்தவர்களாக இருக்கிறார்கள். அசாத்திய வேகம். அதனால் நெருக்கமாகிவிடுகிறார்கள். அந்தத் தோழமை முதுமையை மறக்கச் செய்கிறது.\nஉலகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவர்கள் விரல்களால் பரிமாறிக் கொள்ளும் மவுன மொழி வியப்பளிக்கிறது. இவர்களுக்கு உலக இலக்கியங்களின் பரிச்சயம் வாய்த்திருக்கிறது. அவற்றுக்கு ஈடான, ஏன் அவற்றை மிஞ்சும் உன்னத இலக்கியங்கள் நம்மிடமும் உண்டு. அவற்றை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. சொந்த மரபில் வேர் பிடித்து வளரும் மரம் போலாகுமா\nஇணைய தளத்தின் வாயிலாக ஒரு நிமிசத்தில் இணைந்து செயல்பட முடிந்த உங்களால் எதையும் சாதிக்க முடியும். தரமான தமிழிலக்கியப் படைப்புகளை உலகுக்கு இனங்காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குண்டு. அதில் மொழிபெயர்ப்பின் பங்கு மிகப்பெரிது. பிறமொழிப் படைப்புகள் மலையாளத்திலும் கன்னடத்திலும் வங்கமொழியிலும் எவ்வாறு உடனுக்குடன் பெயர்த்துக் கொண்டுவர முடிகிறது தங்கள் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல முடிந்தது தங்கள் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல முடிந்தது\nதமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பைப் பொறுத்தமட்டில் பெரிய வெற்றிடம் இருப்பதாகவே கூறலாம். அதை நிரப்பினாலொழிய நம்மால் கரையேறமுடியாது. இருக்கிற சில மொழிபெயர்ப்பாளர்களிடம் நிறையவே போதாமை உள்ளதாகத் தெரிகிறது. அவர்களைச் சொல்லியும் குத்தமில்லை. மொழிபெயர்க்க விரும்பியதையெல்லாம் வெளியிட பதிப்பாளர்கள் முன்வருவதில்லையே\nசாகித்திய அகாடமி சாகித்திய அகாடமி என்று ஒண்ணு உண்டல்லவா அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி இலக்கியக் கோட்பாடுகளைப் பிளந்துகட்டுவார்களே அவர்கள்தான். ஆண்டுதோறும் பரிசளிப்புச் சடங்கு நடத்திப் பரபரப்பாகப் பேச வைப்பார்களே அவர்கள்தான். பரிசளிக்கப்பட்ட படைப்புகளை (தரம் தகுதி ஒருபுறம் இருக்கட்டும்) பரஸ்பரம் எத்தனை இந்திய மொழிகளில் பெயர்த்து அறிமுகப்படுத்தியிருப்பார்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி இலக்கியக் கோட்பாடுகளைப் பிளந்துகட்டுவார்களே அவர்கள்தான். ஆண்டுதோறும் பரிசளிப்புச் சடங்கு நடத்திப் பரபரப்பாகப் பேச வைப்பார்களே அவர்கள்தான். பரிசளிக்கப்பட்ட படைப்புகளை (தரம் தகுதி ஒருபுறம் இருக்கட்டும்) பரஸ்பரம் எத்தனை இந்திய மொழிகளில் பெயர்த்து அறிமுகப்படுத்தியிருப்பார்கள்\nஇளையவர்களே, தரமான தமிழ்ப் படைப்புகளை உலகத்தோ��்க்கு இனங்காட்டுங்கள். அப்போதுதான் பிற நாட்டார் அவற்றுக்குத் தலை வணங்குவார்கள்.\nமொழிக்காவலர்களுக்கு அடியேனின் அன்பான வேண்டுகோள். அரசியல் நெருக்கடி நிர்ப்பந்தம் அல்லது சுய ஆதாயத்துக்காக நேர்மையை அடகுவைத்துவிட்டு ஒலிபெருக்கி எழுத்துக்களை மொழிபெயர்த்து உலக அரங்கில் உலவ விடுவதற்குத் துணை போகாதீர்கள். அதனால் தமிழுக்கும் தமிழனுக்கும் தலைகுனிவுதான்.\nஅதுக்கு உடந்தையாவதை இளைய சமுதாயமும் காலமும் மன்னிக்காது. பாரதி உங்களைப் பரிகசிப்பான்.\nவஞ்சனை செய்வாரடி _ கிளியே\n(2011 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதினைப் பெற்றுக்கொண்ட போது திரு பூமணி அவர்கள் ஆற்றிய ஏற்புரை)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ���ெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/05/12/", "date_download": "2020-07-04T15:17:10Z", "digest": "sha1:UBK3JJXD2I2P5NDYSUBQWDVC4LIXDSZC", "length": 5733, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 12, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துக் கலந்துரையாடினார்...\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின...\nசெம்மணிச் சந்தியில் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் வார நிகழ...\nசிரச – ஜோன் கீல்ஸ் சர்வதேச வெசாக் வலயத்தின் இறுதி ந...\nபாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பு: 25 பேர் உயிரிழப...\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின...\nசெம்மணிச் சந்தியில் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் வார நிகழ...\nசிரச – ஜோன் கீல்ஸ் சர்வதேச வெசாக் வலயத்தின் இறுதி ந...\nபாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பு: 25 பேர் உயிரிழப...\nதன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்...\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: டு ப்ளசிஸ் சூசக தகவல்\nமுச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட வி...\nடிக்கோயா ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி மோடி ...\nகொழும்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் விபத்து: நால்...\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: டு ப்ளசிஸ் சூசக தகவல்\nமுச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட வி...\nடிக்கோயா ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி மோடி ...\nகொழும்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் விபத்து: நால்...\nமலையகத்திற்கு 10,000 புதிய வீடுகளை வழங்கவுள்ளதாக நரேந்திர...\nஐ.நா. சர்வதேச வெசாக் விழா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ...\nஊர்காவற்துறையில் கர்ப்பிணித்தாய் படுகொலை: சந்தேகநபர்களின்...\nஐ.நா. சர்வதேச வெசாக் விழா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ...\nஊர்காவற்துறையில் கர்ப்பிணித்தாய் படுகொலை: சந்தேகநபர்களின்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80107.html", "date_download": "2020-07-04T14:15:34Z", "digest": "sha1:XCGR5DLMBXX26L5XXMC7XDEL7MLT5TJC", "length": 6519, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு..\nஇந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுவேதா பாசு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மை, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார்.\nசமீபத்தில் ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் சுவேதா பாசு சிக்கினார். சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருந்துவிட்டு வீடு திரும்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவேதா பாசுவுக்கு பட வாய்ப்பு அளிக்க சில இயக்குனர்கள் முன்வந்தனர். தொடர்ந்து படங்களில் நடித்தார்.\nஇந்த நிலையில், சுவேதா பாசுவுக்கும் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இருவீட்டு பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது. பின்னர் இருவரும் பாலி தீவுக்கு ஜோடியாக சென்றனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.\nசுவேதா பாசு – ரோகித் மிட்டல் திருமணம் புனேவில் பெங்காலி முறைப்படி நேற்று நடந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் ���டம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1918239", "date_download": "2020-07-04T15:56:23Z", "digest": "sha1:QXAZH7LJBSFOI24ZGMIJG5ULPIOUGZUQ", "length": 6461, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:31, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n348 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n19:22, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n19:31, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[நைஜர் ஆறு]] – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.\n* [[நைல்]] – [[எகிப்து]] மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.\n* [[Ob River|Ob]] – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.\n* [[Oder River|Oder]] – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.\n* [[ஓகியோ ஆறு]] – [[மிசிசிப்பி ஆறு]], [[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]] க்கிடையிலான ஆறு\n* [[Orinoco]] – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.\n* [[பரனா ஆறு|Paraná]] – [[தென் அமெரிக்கா]] விலுள்ள நீளமான, அதி முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது [[பிரேசில்]], [[பரகுவை]], [[அர்கெந்தீனா]] ஊடாகப் பாய்கின்றது.\n* [[போ ஆறு]] - இத்தாலி்யின் முக்கிய ஆறு.\n* [[ரைன்]] – இந்த ஆறு மேற்கு [[ஐரோப்பா]] விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது [[சுவிட்சர்லாந்து]] இலிருந்து, [[நெதர்லாந்து]] ஊாடகப் பாய்ந்து, [[லீக்டன்ஸ்டைன்]], [[ஆசுதிரியா]], [[செருமனி]], [[பிரான்சு]] ஆகிய நாடுகளுடன் இற்கையான எல்லையைக் கொண்டுள்ளது.\n* [[ரோன்|Rhône]] – oneஇந்த ofஆறு the most important navigatable rivers of Westernமேற்கு [[ஐரோப்பா]] விலுள்ள நீளமானதும், goingமிக fromமுக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது [[சுவிட்சர்லாந்து]] toஇலிருந்து, [[பிரான்சு]] க்குச் செல்கின்றது.\n* [[ரியோ கிராண்டே]] – [[மெக்சிகோ]]வுக்கும் [[டெக்சஸ்]]-க்கும் எல்லை\n* [[சபர்மதி ஆறு]] – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.\nவேறுவகை��ாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/record-breaking-kohli-rahane-end-indias-durban-jinx/", "date_download": "2020-07-04T16:12:39Z", "digest": "sha1:5U3FIC4A7DFOJV3DSKMUWQIR2UJPLRAF", "length": 13114, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோலி செம ஹாப்பி... முதல் போட்டியே வெற்றியில் முடிந்தது. - Record-breaking Kohli, Rahane end India's Durban jinx", "raw_content": "\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nகோலி செம ஹாப்பி... முதல் போட்டியே வெற்றி\nவிராத், முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது என்றார். தங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டினார்.\nதென்னாப்பிரிக்கா இடையிலான முதல் நாள் கிரிக்கெட் போட்டியில், கோலி மற்றும் ரஹானேவின் அசத்தலான ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வரும் இந்திய அணி, அங்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நேற்று நடைப்பெற்ற முதல் நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅந்த அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்பு ஆடிய கிறிஸ் மோரிஸ் (37), டி காக் (34) ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின்பு, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட்களை இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.\nஅதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, தவான் ஆகியோர் முதலில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பின்பு, பேட்டிங்கில் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 33 ஆவது சதத்தை நேற்று நிறைவு செய்தார்.\nஅவருடன், கைக்கோர்த்த ரஹானே, 79 ரன்களை குவித்தார். பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் கலக்கிய இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய விராத், முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது என்றார். தங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டினார்.\nஅதே ஆக்ரோஷம்; அதே ஸ்பீட் – முகமது ஷமியின் லேட்டஸ்ட் பவுலிங் வீடியோ\n5 மணி நேரம்; கிடுக்குப்பிடி விசாரணை – குறி வைக்கப்படுகிறாரா குமார் சங்கக்காரா\nவெ.இ., கிரிக்கெட்டின் ‘கிரேட்’ எவர்டன் வீக்ஸ் காலமானார் – ஆச்சர்யப்படுத்தும் ரெக்கார்டுகள்\n2011 உலகக் கோப்பை ஃபைனலில் சூதாட்டமா – குற்றவியல் விசாரணை தொடங்கிய இலங்கை\n’ – டிக்டாக் தடைக்கு வார்னரை கலாய்த்த அஷ்வின்\nஐசிசி எலைட் பேனலின் யங் அம்பயர் – இந்தியாவின் நிதின் மேனனுக்கு குவியும் வாழ்த்து\n2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்\nமேட்ச் பிக்ஸிங்கில் ஆஸ்திரேலியாவை ஆட்டுவிக்கும் இந்தியர் – சல்லடை போட்டு தேடும் பிசிசிஐ\nவாட்சனை ‘கும்பிடுறேன் சாமி’ ஆக்கிய வாஹாப் ரியாஸ் – பர்த்டே கிஃப்ட் கொடுத்த ஐசிசி\nவாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை\nஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\n2020ன் முக்கிய அரசு தேர்வுகள்- பட்டியல் இங்கே\nஇந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே\nவங்கி பணியில் 1,163 இடங்களுக்கு விண்ணப்பம் செய்து விட்டீர்களா \nIBPS SO Exam Application : இதற்கான முதனிலைத் தேர்வு, அடுத்த மாதம் டிசம்பர் 28 மற்றும் 29 அன்று நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nகமல்ஹாசன் கன்னத்தில் இப்படி ஒரு அடி…அப்படி ஒரு அடி\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nவாட்ஸ் ஆப் பிரியர்களே... இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/nendram-pala-varuval/", "date_download": "2020-07-04T14:29:22Z", "digest": "sha1:RSS5OK4FHNMSU3LXMBLK67Q5WKMO6WTF", "length": 5266, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Nendram pala varuval Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nநேந்திரம் பழம் நெய் வறுவல்\nKerala Banana Ghee Fry in Tamil: குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் சிறப்பம்சம் வாய்ந்தது கேரளா நேந்திரம்பழம். குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பை எடுத்து கொண்டாலே குழந்தைகளின் உடல் எடை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் கொழு கொழுவென இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காத தாய்மார்கள் இல்லை.குழந்தைகள் உடல் எடையினை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவின் வாயிலாக அதிகரிப்பதே சிறந்தது.குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜ��ரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/28143406/Indian-2-accident-Any-favors--Lost-lives-will-not.vpf", "date_download": "2020-07-04T14:45:11Z", "digest": "sha1:W22YVD5I7QLQQZRV2LRQNHW6CWPH56UQ", "length": 13435, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian 2 accident: Any favors Lost lives will not be compensated Director Shankar Pain || இந்தியன் 2 விபத்து: எந்த உதவிகள் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு ஈடாகாது - இயக்குநர் ஷங்கர் வேதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியன் 2 விபத்து: எந்த உதவிகள் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு ஈடாகாது - இயக்குநர் ஷங்கர் வேதனை + \"||\" + Indian 2 accident: Any favors Lost lives will not be compensated Director Shankar Pain\nஇந்தியன் 2 விபத்து: எந்த உதவிகள் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு ஈடாகாது - இயக்குநர் ஷங்கர் வேதனை\nஇந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து இயக்குநர் ஷங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன்.\nஎவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராம��் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.\n1. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி... என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.\n2. மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்- திருமணம் குறித்து வனிதா விஜயகுமார்\nமரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.\n3. விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே\nவிமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.\n4. நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...\nகொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.\n5. மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் மரணம்\n'அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. ���கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்\n3. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\n4. “சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு\n5. டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/12+IAS+Officers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T14:32:36Z", "digest": "sha1:UTUN55OXYXWYBB27ILF7BOA2IHF4MICP", "length": 9842, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 12 IAS Officers", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nதமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nபள்ளிக் கல்வித்துறைச் செயலர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\n5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு\nசென்னையில் கரோனா தீவிரம் அதிகரிப்பு; கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர்...\nதமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ்...\nஏப்.14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கடன், வட்டி வசூலுக்குத் தடை; ஐஏஎஸ் அதிகாரிகள்...\nஆந்திராவில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண்...\n10 உத்தரவாதங்கள்: அமல்படுத்த மூத்த அதிகாரிகளை ஆலோசனைக்கு அழைத்த டெல்லி முதல்வர் அரவிந்த்...\nபள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்; தீரஜ் குமார் நியமனம்\nபோலீஸ் கெடுபிடிகளுக்கு ஆளாகும் விவசாயிகள்: பிரச்சினைகளைக் களைய திருச்சி சரகத்தில் சிறப்பு அதிகாரிகள்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவா���தை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/56", "date_download": "2020-07-04T14:26:51Z", "digest": "sha1:FS2I4HTOPBBZJ6UN5AGZIYSUNIUCNQN2", "length": 4489, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நான் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு: திருநாவுக்கரசர்", "raw_content": "\nமாலை 7, சனி, 4 ஜூலை 2020\nநான் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு: திருநாவுக்கரசர்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக யாரவது வாக்களிக்க நினைத்தால், அவர்கள் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் இளங்கோவனும், அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கிள்ளுக்கோட்டை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல் 15) மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய அவர், “அதிமுக இங்கு போட்டியிடவில்லை. எனவே எம்.ஜி.ஆருக்காகவோ அல்லது ஜெயலலிதாவுக்காகவோ யாராவது ஓட்டுபோட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஓட்டை எனக்கே போடுங்கள். ஏனெனில் அந்தகாலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நான்தான் துணை நின்றவன். அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக எம்,ஜி.ஆர் வளர்த்த எனக்கு போடலாம் இல்லையா” என்று வாக்கு சேகரித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், “தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவுக்கு தற்போது சரியான தலைவர்கள் இல்லை. அதிமுக துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது. நிர்வாகிகளும் பிரிந்து கிடக்கிறார்கள். சரியான தலைமை இல்லாததால் அவர்கள் மனச்சோர்வில் இருக்கிறார்கள். ஆதரவற்ற நிலையில் உள்ள தொண்டர்களைப் பார்த்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/19/", "date_download": "2020-07-04T15:54:00Z", "digest": "sha1:4HQKUO5VW5NPHNLOQVR6PXBHCJFI3W64", "length": 7767, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 19, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஹபராதுவ பஸ் தரிப்பிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை\nமுறிகள் கொடுக்கல் வாங்கள் மோசடியில் தொடர்புபட்டவர்களுக்கு...\nமுறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இன்று பாராளுமன்றில் ஒ...\nஇலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் : சீனா\nவாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது\nமுறிகள் கொடுக்கல் வாங்கள் மோசடியில் தொடர்புபட்டவர்களுக்கு...\nமுறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இன்று பாராளுமன்றில் ஒ...\nஇலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் : சீனா\nவாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது\nவடக்கில் அரசாங்கம் பயன்படுத்தாத காணிகள் மக்களின் பயன்பாட்...\nஜனக ரணவகவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழ...\nஇந்தியா 109 ஓட்டங்களால் அபார வெற்றி\nஅரச உடைமைகளை மீள பொறுப்பேற்க விசேட ஜனாதிபதி செயலணி : அமைச...\nலிங்கா 100 ஆவது நாளன்று ரஜினியின் வீட்டு முன்பு பிச்சை எட...\nஜனக ரணவகவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழ...\nஇந்தியா 109 ஓட்டங்களால் அபார வெற்றி\nஅரச உடைமைகளை மீள பொறுப்பேற்க விசேட ஜனாதிபதி செயலணி : அமைச...\nலிங்கா 100 ஆவது நாளன்று ரஜினியின் வீட்டு முன்பு பிச்சை எட...\nபங்களாதேஷிற்கு 303 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த இந...\nஇலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாகவுள்ளார் ஜெனரல் சரத் ப...\nதுறைமுக நகரின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தரவ...\nபம்பலப்பிட்டி வர்த்தகக் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்ட...\nபாடசாலை நீர் தாங்கியினுள் நஞ்சு குப்பி – ஏழாலையில் ...\nஇலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாகவுள்ளார் ஜெனரல் சரத் ப...\nதுறைமுக நகரின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தரவ...\nபம்பலப்பிட்டி வர்த்தகக் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்ட...\nபாடசாலை நீர் தாங்கியினுள் நஞ்சு குப்பி – ஏழாலையில் ...\nகிளிநொச்சி மற்றும் வாழைச்சேனை விபத்துக்களில் இருவர் பலி\nநாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்\nதிறைசேரி முறிகள் விநியோக மோசடி: மத்திய வங்கி முன்பாக ஆர்ப...\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கிளிந...\nமுறிகள் ��ிநியோக பிரச்சினையின் ஊடாக அரசாங்கம் தொடர்பில் நா...\nநாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்\nதிறைசேரி முறிகள் விநியோக மோசடி: மத்திய வங்கி முன்பாக ஆர்ப...\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கிளிந...\nமுறிகள் விநியோக பிரச்சினையின் ஊடாக அரசாங்கம் தொடர்பில் நா...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_16.html", "date_download": "2020-07-04T15:13:56Z", "digest": "sha1:CFEXFEJROICQVHNJ4ZG6PCPS5NE37CQC", "length": 13650, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News கால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை\nகால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை\nதெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை பறந்தபடியே கடந்து சாதனை படைத்துள்ளார் ஒரு பிரெஞ்சு வீரர்.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைக்க வேண்டும் என்று பலர் விரும்புவர்.\nஇந்நிலையில் 40 வயதான பிரெஞ்சு வீரர் பிராங்கி ஜபதா என்பவர், ’ஹோவர் போர்டு’ மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடந்துள்ளார்.\nஹோவர் போர்டு என்றால் என்ன ஹோவர் போர்டு என்பது தனிப்பட்ட பயணத்துக்காக உருவாக்கிக்கொள்கிற ஒரு வாகனம். இதனை பறக்கும் பலகை என்றும் சொல்லலாம். இந்த ஹோவர் போர்டை பல ஆண்டுகள் முயற்சி செய்து ஜபதா உருவாக்கியுள்ளார்.\nநேற்று அதிகாலை ஜபதா, பிரான்சில் உள்ள சங்கத்தேவில் இருந்து தனது ஹோவர் போர்டில் புறப்பட்டார். இவரை மூன்று ஹெலிகாப்டர்கள் கண்காணித்து வந்தன. கிட்டதட்ட 35 கி.மீ. தொலைவை 20 நிமிடங்களில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் தண்ணீருக்கு மேல் 15-20 மீட்டர் உயரத்தில், இங்கிலிஷ் கால்வாயை கடந்து செயிண்ட் மார்கரெட்ஸ் விரிகுடாவில் தரை இறங்கினார்.\nஅவர் தரையிறங்குவதை காண்பதற்கு கூடி இருந்த பொதுமக்களும் பத்திரிக்கையாளரும் அவரை கை கட்டி வரவேற்றனர். இது குறித்து ஜபதா அளித்த பேட்டியில், ”ஒரு சிறப்பான இடத்தில் நான் தரையிறங்கியுள்ளேன். எனது குடும்பத்துக்கு நன்றி. என் மனைவிக்கு மிகப்பெரிய நன்றி. அவர் எப்போதும் எனக்கு இது போன்ற வினோதமான திட்டங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்” என்று கூறினார்.\nமேலும் வலியைப்பற்றி சிந்திக்காமல் மகிழ்ச்சியைப் பற்றி, சிந்தித்தது தான் இந்த முயற்சியில் ஈடுபட காரணம் எனவும் ஜபதா கூறியுள்ளார்.\n1994 ஆம் ஆண்டு, தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994 ஆம் ஆண்டு, தனது 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் ச���க்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/109165-", "date_download": "2020-07-04T15:19:54Z", "digest": "sha1:TH7GY3HVHFEAGCQRLWLHYA4SM42FDSKG", "length": 19770, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 August 2015 - கனவு நாயகன் கலாம்! | The 'Missile Man' - Chutti Vikatan", "raw_content": "\nசெம ஸ்டைல் சின்ன பைக்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகணக்கு தரும் செல்போன் எண்கள்\nஇனி இல்லை மயங்கொலிப் பிழை\nஎன்னது... சைக்கிள் தமிழ் இல்லையா\nஇது நம்ம ஊரு மண்\nநம் அனைவரின் நினைவுகளிலும் மறக்க முடியாத, மனதை வலியாக்கிய நாள். ‘கனவு காணுங்கள்’ என நம் இதழங்களில் நம்பிக்கை விதைத்த நாயகன் விடைபெற்ற நாள்.\nநேரு மாமா எனப் பாசமாக அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, இந்தியக் குழந்தைகளின் இதயங்களில் இடம்பிடித்தவர் கலாம்.\nஉண்மையான அன்பு, உற்சாகமான வார்த்தைகள், துறுதுறுப்பான செய்கைகள், தூய்மையான நடவடிக்கைகள் மூலமே குழந்தைகளைக் கவர முடியும். எப்போதும், எதையாவது அறிந்துகொள்ள ஆவலாக இருக்கும் ஒரு குழந்தைக்கான மனதோடு இருந்தால்தான் அது சாத்தியம்.\nஅறிவியல் ஞானி, குடியரசுத் தலைவர் என உயரே உயரே சென்றபோதும், வருங்கால இந்தியாவை உருவாக்கப்போகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களோடு இருக்கும் நேரத்தை உருவாக்கிக் கொண்டார். நாட்டின் தலைநகரில் இருக்கும் இந்தியாவின் முதல் குடிமகன், ஒரு சிறிய ஊரில் முதல் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் கேள்விக்கு, புன்னகையோடு பதில் சொல்ல முடியும் என்பதை நிரூபித்தது ஆச்சர்யம்.\nஅந்தப் பண்புதான் இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் ‘ராமேஸ்வரம்’ எனும் ஊருக்கு லட்சக்கணக்கான மக்களை கண்ணீரோடு வரவைத்தது. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து விடைபெற்றிருக்கும் அந்த மாமனிதருக்கு மரியாதைசெய்யும் விதமாக இந்தப் புத்தகம்.\nஅவரது பள்ளிக் காலம் தொடங்கி, ஜனாதிபதியாக உயர்ந்தது வரை, அப்துல் கலாமின் வரலாறு படக் கதையாக உள்ளது. ஜனாதிபதியாக ஆற்றிய சிறப்பான பணிகள், தன்னம்பிக்கை அளிக்கும் அவரது பொன்மொழிகள் என என்றென்றும் பாதுகாக்கும் பொக்கிஷமாக, உங்களுக்கான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் இருக்கும்.\nவாசித்து வளருங்கள். இந்த நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்களே\nதிருக்குறள், கீதை, பைபிள் என அனைத்து நூல்களையும் படித்து, அவற்றில் வரும் கருத்துக்களை தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் அப்துல் கலாம். முக்கியமான தருணங்களில் அந்தக் கருத்துக்களை அழகாக வெளிப்படுத்துவார். இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், ‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்கிற கீதையின் வரிகளைக் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மாளிகையில், திருக்குறளை டிஜிட்டலில் ஒளிரச் செய்தார். அங்கே இருக்கும் மொகல் தோட்டத்தைப் பொதுமக்கள் பார்வையிடத் திறந்துவிட்டார்.\nஜனாதிபதியாகப் பதவியேற்ற வருடத்தில், கிராமப்புறங்களுக்கு நகர்ப்புறத்தின் வசதிகளை உருவாக்கித் தரும் PURA (Provision of Urban Amenities to Rural Areas) என்ற திட்டத்தைத் தன்னுடைய கனவாக முன்வைத்தார். மத்திய அரசு அதனை ஏற்றதன் மூலம், பல்வேறு கிராமங்கள், நகர்ப்புற வசதியைப் பெற்றன.\nதான் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 17 மாநில சட்டசபைகளில், வருங்கால இந்தியாவைச் சிறப்பாகக் கட்ட��ைப்பது குறித்து உரைகள் நிகழ்த்தினார். பல்வேறு மாநில அரசுகள் கலாமின் வழிகாட்டுதலில் தங்களின் செயல்திட்டங்களை வடிவமைத்துக்கொண்டன.\nகுடியரசுத் தலைவராக இருந்த காலம், அதற்குப் பிந்தைய 7 ஆண்டுகள் சேர்த்து இரண்டு கோடிக்கும் அதிகமான இளைஞர்களைச் சந்தித்து, நிகழ்ச்சிகளில் பேசி, தேச உருவாக்கத்துக்கு அவர்களை ஈர்த்தவர் அப்துல் கலாம்.\nகுடியரசுத் தலைவராக இருந்தபோது, மாணவர்கள் மற்றும் மக்களிடம் இருந்து வரும் கடிதங்களைப் படித்து, தேவையான உதவிகளைச் செய்வார். கேரளாவில், ஒரு சிறுமியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஊரில் மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்தார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சகோதரனுக்கு உதவச்சொல்லி கடிதம் போட்ட ஒரிசா சிறுமிக்கு உதவினார்.\nகுடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு வந்த பரிசுகளைத் தவிர்த்தார்.புத்தகங்களை மட்டும் விருப்பத்தோடு பெற்றுக்கொள்வார். பதவிக் காலம் முடிந்து வெளியேறியபோது, இரண்டு சூட்கேஸில் அவரது உடைமைகள் அடங்கிவிட்டன.\n25 வயதுக்குக் குறைவானவர்களிடம் பேசுகிறபோது, ‘என் தாயை மகிழ்ச்சிப்படுத்துவேன். ஊழலை எதிர்த்துப் போராடுவேன். என் தந்தை அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடாமல் இருக்க முனைவேன். சுற்றுப்புறத்தைக் காப்பேன். மகிழ்வான, சுத்தமான குடும்பமே வளமான நாட்டுக்கு அடிப்படை’ என உறுதிமொழி எடுக்கவைப்பார்.\nதமிழகத்துக்கான இலக்கு, தொலைநோக்கு ஆகியவற்றைப் பேசும், ‘புயலைத் தாண்டினால் தென்றல்’ நூலின் ஏழு அத்தியாயங்களை மட்டும் முடித்திருந்தார். மீதமுள்ள 10 அத்தியாயங்களை அவரின் ஆலோசகர், பொன்ராஜ் எழுத்தில் முடிக்கப்பட்டு வெளிவர உள்ளது.\nமேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில், ஜூலை 27 மாலை 6.30 மணிக்கு, ‘வாழக்கூடிய பூமி’ என்ற தலைப்பில் பேச்சை ஆரம்பித்தார் அப்துல் கலாம். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மயக்கமாகிச் சரிந்தார்.\n‘டியர் ஃப்ரெண்ட்ஸ்...’ என்பதுதான் மாணவர்களைப் பார்த்து அவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள்.\nஇந்தியப் பிரதமர், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட, நான்கு லட்சம் பொதுமக்கள் ராமேஸ்வரத்தில் நேரடியாக வந்து, கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nபூட்டான் அரசு, தனது தேசியக்கொடியை அரைக் கம்பத்தி��் பறக்கவிட்டது. அங்கு, புத்த மதத்தில் பின்பற்றப்படும் வெண்ணெய் விளக்குகள் ஏற்றும் பழக்கம் உண்டு. அப்துல் கலாம் மறைவுக்காக, 1,000 வெண்ணெய் விளக்குகள் பூட்டானில் ஏற்றப்பட்டன.\nபாகிஸ்தான், இலங்கை, கனடா, அமெரிக்கா உட்பட, பெரும்பாலான உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன், தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.\nஅப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15, வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும் என, மஹாராஷ்டிரா மாநில அரசும், இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளன. அப்துல் கலாம் பெயரில் அறிவியல் மற்றும் மாணவர்களுக்காக சிறப்பாகச் செயல்படுபவருக்கு விருதும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28915", "date_download": "2020-07-04T14:01:17Z", "digest": "sha1:4AGL7ZM6GPA6B4FKUAVCFTZ4R5JY4GNF", "length": 10707, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nதேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 109 பேர் கைது\nஜே.வி.பி. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஅடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்\nஅடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்\nயாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\nயாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.\nதற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படவுள்ளது.\nநீதிபதி மாணிக்கவாசகர் யாழ் நிலக்கீழ் யாழ். நீதிவான் நீதிமன்றம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில், இன்று மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-04 19:29:57 கொரோனா வைரஸ் தொற்று இலங்கை தொற்றாளர்கள்\nதேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nகொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட வில்லை. அதனால் அனைவரும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன்,\n2020-07-04 18:46:36 கொரோனா வைரஸ் பரவல் சுகாதார அமைச்சு முக்கவசம்\nதேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 109 பேர் கைது\nதேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2020-07-04 18:04:54 தேர்தல் சட்டவிதி வேட்பாளர்கள் பொலிஸ் ஊடகப்பிரிவு\nஜே.வி.பி. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்\nவன பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது எதிர்காலத்தில் அரசியல் தேவைகளுக்காக...\n2020-07-04 18:53:38 வன பாதுகாப்பு பிரதேச செயலாளர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்\nஎந்த அடிப்படையில் பொலிஸார் வீரர்களை விசாரணைக்கு அழைத்தனர் - மஹிந்தானந்த கேள்வி\nஆட்டநிர்ணய சதியுடன் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்புபடவில்லை. அவர்களின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை. எனவே, எந்த அடிப்படையில் பொலிஸார் வீரர்களை விசாரணைக்கு அழைத்தனர் என்று மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.\n2020-07-04 18:51:32 பொலிஸார் வீரர்கள் விசாரணை\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஎம்.��ி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886178.40/wet/CC-MAIN-20200704135515-20200704165515-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}