diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0172.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0172.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0172.json.gz.jsonl" @@ -0,0 +1,348 @@ +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-03-29T14:17:42Z", "digest": "sha1:2CWP66YQH6FSRQZRMOQVON5HUH5UXHDL", "length": 7821, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.\nபின்னர் சிவன் கோயில் நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக முழக்கமிட்டனர். அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக்குச்…\nஉத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழிபாடு\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வேறு…\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nஅரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா\nஓமன், சிவன், சிவன் கோயில், நரேந்திர மோடி, பிரதமர்\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவ ...\nமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், ம� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nக���ழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/forum/page/9/", "date_download": "2020-03-29T15:19:56Z", "digest": "sha1:YXKDAZDECPLRYKDMQHSYPQQ75RBPV6TM", "length": 13462, "nlines": 125, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » பேரவை", "raw_content": "\nபேரவை Subscribe to பேரவை\nதமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது\nதமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அது நடந்தால் எமக்கு மகிழ்ச்சியே. நடக்க வேண்டும் என்ற ஆசையாகவும் உள்ளது. ஆனால், அன்மையில் நடைபெற்ற மாநாட்டில், மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற திருமணம் போல அமைந்திருந்ததுதான் வியப்பு. தமிழீழம் உருவாகுவதற்கான… Read more »\nதமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை கலந்து கொண்டது\nபுகைப்பட தொகுப்புக்கு இங்கே அழுத்தவும் – (8 புகைப்படங்கள்) தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக நேற்று 10-02-2018 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை… Read more »\n2018 தமிழால் இணைவோம் – உலகத் தமிழர் பேரவை : mobile APP\n – Mobile APP தரவிறக்கம் உலகத் தமிழர் பேரவை – World Tamil Forum (ஒன்றுபட்ட உலகத் தமிழினம்) அன்றாட உலகத் தமிழர்களின் அடிப்படை செய்திகளை அறிய…. தமிழ் உலகம் – இதழை படிக்க… உங்களை பங்களிப்பாளராக அல்லது… Read more »\nபெங்களூரில் தமிழ் ஆர்வலர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு\nபெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு தாமோதரன் மற்றும் அகில இந்திய தமிழ்ச் சங்க தலைவரான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி ���வர்களை இன்று சந்தித்து உலகத் தமிழர் பேரவையின்… Read more »\nபெங்களூரின் முக்கிய தொழிலதிபரும் கர்னாடக அரசின் சிறுபான்மையினர் துறையின் பொறுப்பாளருமான திரு.அசோக் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு\nபெங்களூரின் முக்கிய தொழிலதிபரும் கர்னாடக அரசின் சிறுபான்மையினர் துறையின் பொறுப்பாளருமான திரு.அசோக் அவர்களின் பெங்களூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி கர்னாடக தமிழர் குறித்து கலந்துரையாடினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »\nஉலகத் தமிழர் பேரவை – வரைவு கொள்கைகள்\nநாம் தமிழர் கட்சியில் தெலுங்கில் தேர்தல் பிரச்சாரமாம் நாமும் பார்த்தோம் அந்த கூத்தை… \nதெலுங்கில் பிரச்சாரம் செய்தால், தெலுங்கன் நமக்கு ஓட்டு போட்டிருவானாம். நாமும் வெற்றி பெற்ற விடுவோமாம். என்னெ ஒரு ஞானம். எல்லா மாற்று மொழியினரும் ஆரம்பத்திலே நம் தமிழருக்காக இப்படித்தான் பொங்குவானுக… ஏன், விஜயகாந்த் கூட இப்படித்தான் எல்லா படத்திலேயும், நான் ‘தமிழன்டா’… Read more »\nதமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி\nஉலகம் முழுக்க உள்ள தமிழ் இனம் சார்ந்தவர்கள் பல்வேறு சூழல்களில் தங்களின் இனத்தின் மேன்மைக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி தங்களது இன்னுயிரை கொடுத்துள்ளனர். அந்த மாபெரும் கொடையினை அளித்த மாவீரர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 27ம் நாள் மாவீரர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்…. Read more »\nஉலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தமிழின தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 63-வது பிறந்த தினம் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் 67ம் ஆண்டு தொடங்கும் தினத்தையொட்டி உலகத் தமிழர்… Read more »\nஉலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்” புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்\nஉலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்” இதழை புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக���க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளரும்,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை\nகீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் : தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128310", "date_download": "2020-03-29T15:45:39Z", "digest": "sha1:ZS7PQBDH2KSRBR2GAACU4LFUH6KEMD73", "length": 8268, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் நொறுங்காத ஐபோன் 6 ஸ்மார்ட்போன் | iPhone 6 Smartphone Falls from an altitude of 100,000 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\n100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் நொறுங்காத ஐபோன் 6 ஸ்மார்ட்போன்\nஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர். ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.\nஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.\nநிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல் கூட விழாமல் வெற்றி பெற்றது.\niPhone 6 Falls ஐபோன் 6 விழுந்தும்\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=162831", "date_download": "2020-03-29T15:49:55Z", "digest": "sha1:2RSO2774D7HV5M77XPOALRX72OY3L4GF", "length": 3089, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎன் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்...\nநோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..\nடாக்டர்: கவலையே படாத… இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்..\nடாக்டர்: இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.com/2017/11/37.html", "date_download": "2020-03-29T15:05:45Z", "digest": "sha1:VDYX5GTR7Q6PAQRTMZBFBO7HUKHYEDM7", "length": 6809, "nlines": 43, "source_domain": "www.redrosefm.com", "title": "37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது - RED ROSE FM", "raw_content": "\nHome / Red Rose Fm News / 37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது\n37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது\nசிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்தநாட்டு ஜனாதிபதியாக இருக்கும் ரொபர்ட் முகாபே தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார்.\nஇந்த முடிவு தானாக எடுக்கப்பட்டதுஇ சுமுகமாக அதிகாரம் கைமாற வேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது என முகாபே அக் கடிதத்தில் கூறியுள்ளதாகஇ வெ ளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. முகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டு வருவதற்காகஇ கூட்டு பாராளுமன்றத்தில் விவாதம் தொடங்கிய நிலையில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வந்துள்ளது.\nஇதனால்இ முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவி நீக்க நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகுஇ பதவியில் இருந்து விலக முகாபே மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nMe Too: ‘மீ டூ’ வை பழிவாங்க பயன்படுத்தி கொண்டேன்: தனுஸ்ரீ தத்தா\nமும்பை: ‘மீ டூ’ இயக்கத்தை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்து���்ளார். Highlights எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு த...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nMe Too: ‘மீ டூ’ வை பழிவாங்க பயன்படுத்தி கொண்டேன்: தனுஸ்ரீ தத்தா\nமும்பை: ‘மீ டூ’ இயக்கத்தை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். Highlights எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு த...\nSourav Ganguly: ‘தல’ தோனி கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொல்லும் ‘டைம்’ இதுவா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி (38 வயது). இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/abdul-kalam-biography-tamil/", "date_download": "2020-03-29T16:03:12Z", "digest": "sha1:KEQUSOI3KPUOVLT4PG5KBIDE6MLSMR4A", "length": 21894, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "அப்துல் கலாம் வரலாறு | Abdul kalam Biography in Tamil | varalaru", "raw_content": "\nHome வாழ்க்கை வரலாறு APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nAPJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் அப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற மனிதரான டாக்டர் APJ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றினை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். இந்திய தேசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இவர் வலம்வந்துள்ளார்.\nஇளைஞர்களே எதிர்கால இந்தியாவினை மாற்றுவார்கள் என்று கூறி அதுமட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தினை பார்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காக கனவு காணுங்கள் என்று சொல்லி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திழந்தவர் கலாம் . சாகும் வரை திருமணம் செய்யாமல் நாட்டிற்காக உழைத்த ஒப்பற்ற மனிதர். இந்திய ஏவுகணை நாயகனின் வாழ்க்கை வரலாறு இதோ.\nஅப்துல் க��ாம் அவர்கள் தமிழகத்தின் எல்லலையான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா என்கிற தமபதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய தந்தை மீனவதொழிலினை அடிப்படையாக கொண்டவர். எனவே தனது தந்தையின் பாரத்தினை குறைக்க செய்தித்தாள் போடுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து தனது குடும்பத்திற்கு அவரது பங்களிப்பை தந்தார்.\nபெயர் – அப்துல் கலாம்\nபிறந்ததேதி மற்றும் ஆண்டு – அக்டோபர் 15, 1931\nபெற்றோர் – ஜைனுலாப்தீன், ஆஷியம்மா\nபிறந்த ஊர் – ராமேஸ்வரம், தமிழ்நாடு\nஅப்துல்கலாம் கல்வி மற்றும் படிப்பு :\nஅப்துல்கலாம் அவர்கள் தந்தை சாதாரண குடும்பத்தை சார்ந்தவர் என்பதனால் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். அவரது பள்ளிப்படிப்பு காலத்தில் கலாம் ஒரு சராசரி மாணவராகவே திகழ்ந்தார். ஆனால், இவரிடம் ஒரு திறமை இருந்தது அது என்னவென்றால் மதிப்பெண் மீது நம்பிக்கை இல்லாத இவர் நடைமுறையில் தான் கற்றவற்றை சிந்தித்து பயன்படுத்தும் புத்தி வாய்ந்தவர். இந்த யோசனை திறனே இவரை பிற்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றியது.\nதனது பள்ளிப்படிப்பினை முடித்த இவர் கல்லூரி படிப்பிறகாக திருச்சியில் வந்து இயற்பியல் துறையில் சேர்ந்தார். ஆனால் அவர் அதனை படிக்கும்போதே இந்த துறை நமக்கு சரிவராது.விண்வெளி அறிவியலை பற்றியே எந்நேரமும் நினைத்துக்கொண்டிருந்த அவர் இயற்பியல் துறையில்அவரது இளங்கலை பட்டத்தினை 1954ஆம் ஆண்டு பெற்றார் .\nஅதன் பின் பிடிக்காத துறையில் பணியாற்றுவதை விட பிடித்த துறையில் மீண்டும் படிக்கலாம் என்று நினைத்த கலாம் சென்னையில் 1955ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்தார். பிறகு அந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பிறகே அவரது விண்வெளி தொடர்பான ஆய்வு பணியில் சேர்ந்தார். அதுகுறித்து கீழே காணலாம்.\nதனது பொறியியல் படிப்பினை முடித்த இவர் முதலில் 1960ஆம் ஆண்டு புது டெல்லியினை தலைமையிடமாக கொண்ட DRDO [DRDO – Defence Research Development Organisation] என்ற வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சேர்ந்து பணியாற்ற துவங்கினார். இந்த நிலையில் இவர் இந்திய ராணுவத்திற்காக ஒரு சோதனை ஹெலிகாப்டரினை தயார் செய்து கொடுத்தார். அது பலரிடமும் கலாம் அவர்களுக்கு ப��ராட்டுகளை வாங்கிக்குடுத்தது.\nபிறகு தனது உழைப்பு மற்றும் திறமை காரணமாக அவர் 1969ஆம் ஆண்டு [ISRO- Indian Space Research Organisation] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்தார். அவர் இங்கு செயற்கைகோள்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை வடிவமைக்க பிரிவில் சேர்ந்தார்.\nஇவர் தனது சிறப்பான பணி ஈடுபாட்டின் காரணமாக ISROவில் [SLV -III ] என்ற செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் ஒரு ராக்கெட்டினை வடிவமைக்கும் குழுவிற்கு தலைவரானார். இந்த ராக்கெட்டினை வடிவமைக்கும் காலமே கலாமின் வாழ்வில் பிடித்த நாட்கள் என்று அவரே தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு விண்வெளி குறித்த ஆய்வினை அவர் விரும்பி செய்துள்ளார்.\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட SLV -III :\nஇந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட தயாராக இருந்த போது ஒட்டு மொத்த உலகின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியது என்று கூறினால் அது மிகையாகாது. SLV – III ஏவுகணை “ரோகினி” என்ற செயற்கைகோளினை தாங்கி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. மேலும் அது வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகமாக சென்று இலக்கினை அடைந்தது.\nஇந்த வெற்றி இந்தியாவை மற்ற நாடுகளின் பார்வை படும் அளவிற்கு திருப்பியது. அந்த அளவிற்கு உலகம் கண்ட ஒரு முற்போக்கு சாதனையினை நிகழ்த்திக்காட்டினார் கலாம்.\nபொக்ரான் அணுஆயுத சோதனை :\nஉலகில் சில பணக்கார நாடுகள் மட்டுமே தங்களது நாட்டினை காப்பாற்ற அணு ஆயுதங்களை தயார் செய்து கொள்ளும் . ஆனால் அதனை தகர்த்து இந்தியாவும் அதனை செய்யும் என்று நிரூபித்து காட்டினார் கலாம் . ஆம் 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தலினை மீறி இவர்கள் இணைந்து இந்த அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி இந்தியாவின் வலிமையினை உலகிற்கு நிரூபித்தனர்.\n2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தனது குடியரசுத்தலைவர் பதவியினை அவர் பெற்றார். அதிலிருந்து 2007 வரை 5 ஆண்டுகள் அவர் குடியரசுத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். தான் ஒரு விஞ்ஞானி மட்டுமில்லை சிறந்த தலைமைப்பண்பு கொண்டவர் என்பதனையும் அவரது பதவிக்காலத்தில் அவர் நிரூபித்தார்.\nகுடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவழைத்து அவர்களை சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒருமுறை பார்வை இழந்த மாணவரை சந்தித்து உரையாடினார். அந்த அளவ��ற்கு மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று.\nஅப்துல் கலாம் இறப்பு :\nபொதுவாக நம்முடைய இறப்பு வரும்போது நாம் நமக்கு பிடித்த விஷயத்தினை செய்துகொண்டிருக்கும்போது இறக்கலாம் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் கலாமுக்கு அவருக்கு பிடித்த விஷயத்தினை செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்தார்.\nஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாராக சென்ற கலாம். அந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்தார். அவரது மறைவு இந்தியா முழுவதினையும் சோகமாக்கியது நாம் அறிந்ததே. அதோடு அவர் மறைந்த அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.\nகலாம் மறைந்த ஆண்டு – 2015, ஜூலை 27\nஅவர் பெற்ற விருதுகள் :\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\nஅப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nதமிழகத்தில் கலாமின் நினைவிடம் :\nஅப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் “இந்தியாகேட்” போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது “ராஷ்டிர பவன்” போன்று வடிவமைக்க பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது.\nமேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது. இதனை இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.\nகௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/karimugan-movie-news/", "date_download": "2020-03-29T16:07:06Z", "digest": "sha1:YAUKEMDDMNBCYORWAC33NR4FR6OQUCHT", "length": 10788, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "தேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..!", "raw_content": "\nத��னீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nதேனீக்களுக்கு பயந்து தெறித்த படக்குழு..\nவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’.\nசின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் மட்டும் இந்தப்பாடலை இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.\n உலகம் முழுதும் பிரபலமான இந்தக் குழு அப்படியே ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறது. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்க, காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.\nமற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் ‘செல்ல தங்கையா’வும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஎழில் பூஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் ‘செல்ல தங்கையா’. ‘ஏ விமல் புரொடக்சன்ஸ்’ சார்பாக டி..சித்திரைச்செல்வி , எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\n‘கரிமுகன்’ படத்துக்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள மலையில் ஒரு காதல் காட்சிக்காண படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருத்போது அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தித் துரத்தி கொட்ட ஆரம்பித்து விட்டது.\nதேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்று விட்டோம். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று படிப்பிடிப்பை முடித்தோம்..\nமறுநாள் தேனீக்கள் ஒன்றும் செய்யவில்லையா..” என்றால், “மீண்டும் அதே மலைக்குப் போவோமா..” என்றால், “மீண்டும் அதே மலைக்குப் போவோமா.. வேறு மலையில் மைக், ஸ்பீக்கரை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு படம் பிடித்தோம்.. வேறு மலையில் மைக், ஸ்பீக்கரை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு படம் பிடித்தோம்..\nபடம் இம்மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளதாம்.\nசிவகார்த்திகேயன் நயன்தாரா எஸ்கே13 (ஜித்து ஜில்லாடி) படப்பிடிப்பு கேலரி\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\nசிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/singer-ariana-help-her-fans-by-donating-money-tamilfont-news-256517", "date_download": "2020-03-29T16:30:22Z", "digest": "sha1:7FX3IEFGB5JVKRSQMLG3HYYKBO2DOUTQ", "length": 11379, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Singer Ariana help her fans by donating money - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கொரோனா பாதித்தவர்களுக்கு ரகசியமாக உதவி செய்யும் பிரபல பாடகி\nகொரோனா பாதித்தவர்களுக்கு ரகசியமாக உதவி செய்யும் பிரபல பாடகி\nகொரோனா பாதித்த தனது ரசிகர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகி ஆரியானா க்ராண்டே ரகசியமாக நிதியுதவி அளித்து வரும் செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் உரையாடும் பாடகி ஆரியானா க்ராண்டே அவர்களில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு செயலி மூலம் பணம் அனுப்பி உதவி செய்து வருகிறார். இந்த உதவியை அவர் யாரிடமும் சொல்லி விளம்பரப்படுத்தவில்லை.\nஇதுவரை 10 ரசிகர்களுக்கு 500 அமெரிக்க டாலரிலிருந்து 1500 அமெரிக்க டாலர்கள் வரை ஆரியானா அனுப்பியுள்ளதாகவும், அத்தியாவசியத் தேவை யாருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆரியானா உதவி செய்து வருவதாகவும், இந்த உதவியை பெற்ற ஒருசிலரிடம் இருந்து தகவல் தெரிந்து கொண்ட அமெரிக்க பத்திரிகை ஒன்று இதுகுறித்த செய்தியை வ���ளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஎல்லா ரசிகர்களுக்கும் உதவ முடியாது என்றாலும் அவர்களுடைய சமூக வலைத்தள உரையாடல்களை வைத்து யாருக்கு அவசர தேவையோ அவர்களுக்கு உதவி செய்து வரும் பாடகி ஆரியானாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nநாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்\nஇவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு\nகமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்\nபள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை\nதனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்\nஅஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: ��திர்ச்சி தகவல்\nநடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது\nசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி\n5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை\nபிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nபயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா\n உதவி செய்கிறது தமிழக அரசு\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nகொரோனா போல சீனாவில் தொடங்கி ஐரோப்பாவை கலங்கடித்த ஒரு நோயை பற்றி தெரியுமா..\nகொரோனா போல சீனாவில் தொடங்கி ஐரோப்பாவை கலங்கடித்த ஒரு நோயை பற்றி தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/category/salad-recipes-tamil.html", "date_download": "2020-03-29T14:14:20Z", "digest": "sha1:HT7H2I4LMVOQ7GQMGLMCOIJ6PLDAEWIH", "length": 8646, "nlines": 123, "source_domain": "www.khanakhazana.org", "title": "சாலட் | தமிழ் சாலட் செய்முறையை | Khanakhazana", "raw_content": "\nதுவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். வாழைக்காயைக் கழுவித் தோலைச் சிவி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.\nதக்காளி - பாசிப் பருப்புப் பச்சடி\nபாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள்.\nசர்க்கரையை 1 கப் தண்ணீரில் போட்டு, அடி கனமான வாணலியில் பாகு காய்ச்சவும், பின், தேங்காய்த் துருவலை அதில் போட்டுக் கலந்து, கலர் பவுடரையும் போட்டு,\nபீன்ஸ், கோஸ், கேரட் அனைத்தையும் சுத்தமாக்கிய பின் துண்டாக்கி,\nகத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும்.\nஇந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம்.\nதற்போது வெயிலின் தா��்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ\nரொட்டியின் கெட்டியான மேல் பாகத்தை எடுத்து விட்டு அதன் மிருதுவான பாகத்தை விரல்கள் அளவு மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் வெண்ணெயை எடுத்து உருக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,\nசோளத்தை பாலுடன் சேர்த்து கொதிவராமல் வேக வைக்கவும். பாலின் அளவு மிக குறையும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு தாளிக்கவும்.\nஎலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு முன் பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின் சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.\nகேரட்களை சிறிய வட்டமான துண்டாக்கவும், வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். இவற்றுடன் பட்டாணியையும் கலந்து சிறிது எண்ணெய் ஊற்றி,\nஉருளைக்கிழங்கையும், கேரட்டையும் முதலில் நன்கு வேகவைத்து அதை மசித்துக்கொள்ளவும். அந்த கலவையையும் தயிரையும் சேர்த்த பின்,\nவெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள்.\nகீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/cinikkuttu/jilujilu-gluglu-rasathi", "date_download": "2020-03-29T15:40:34Z", "digest": "sha1:QOJNKXCX5D7WD2DHYBHQTTPUTCZUIQZ3", "length": 8814, "nlines": 168, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஜிலுஜிலு குளுகுளு ராசாத்தி | Jilujilu gluglu Rasathi | nakkheeran", "raw_content": "\nஎல்லா டி.வி. சீரியல் களிலுமே திடீர் திடீரென கேரக்டர் ஆர்டிஸ்டுகள் காணாமல் போய்விடுவார்கள். இன்றுமுதல் அவர் நடித்த கேரக்டரில் இவர் நடிப் பார் என டைட்டில் போடுவார்கள். ஆனால், \"ராசாத்தி' சீரியலிலோ, கதாநாய கியையே தூக்கிக் கடாசிவிட்டார்கள். குஷ்புவின் அவ்னி சினிமேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்\nசின்னத்திரை சங்கதிகள் யார் ஒஸ்தி\nபோராட்டத்தில் இறங்குவோம் -தயாரிப்பாளர் எச்சரிக்கை\nதம்பிக்காக களம் இறங்கிய அக்கா\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47548", "date_download": "2020-03-29T14:18:42Z", "digest": "sha1:OYPMBRZF74VV4HS37GUU5DHMRARSHWBX", "length": 7080, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "சவுதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி |", "raw_content": "\nசவுதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி\nLevitra No Prescription justify;”>சவுதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளது தொலை தொடர்பு துறை. ஆனால் இது நிரந்தரமாக இருக்குமா போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nUAE போன்ற மற்ற நாடுகள்\nவெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் சோக சரித்திரம்…\nகடையநல்லூர் முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு கோரி சவுதியில் கூட்டம்\nசவுதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநா���்டவர்கள்…\nகடையநல்லூரில் அரசு சிறுபான்மையினர் பள்ளி மாணவி விடுதி கட்டிடம் திறப்பு \nமசூது தைக்கா பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327034.html", "date_download": "2020-03-29T15:31:42Z", "digest": "sha1:ZL7OLFZGS7QR2YTCFLHPLAQ72X2R2S3Y", "length": 11856, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உ.பி.: கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை சந்திக்கிறார் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்..!! – Athirady News ;", "raw_content": "\nஉ.பி.: கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை சந்திக்கிறார் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்..\nஉ.பி.: கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை சந்திக்கிறார் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்..\nஉத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.\nஇதற்கிடையே, நேற்று மதியம் லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை உத்தர பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நாளை சந்திக்க உள்ளார்.\nரோட் தீவில் கோலாகலம் – ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலரை மணந்தார்..\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7156", "date_download": "2020-03-29T14:15:44Z", "digest": "sha1:HSHTS5IXD4RWNIRLK4M2Y43MI43GJDYW", "length": 5967, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "காபி மில்க் ஷேக் | Coffee Milk Shake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nஇன்ஸ்டன்ட் காபி பொடி - 1 டீஸ்பூன்,\n25 மில்லி சுடு தண்ணீரில் தனியாக வைக்கவும்),\nவெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப் (குழிகரண்டி)\nகுளிர்ந்த கெட்டி பால் - 200 மில்லி,\nஐஸ்கட்டி - 2 கியூப்,\nசர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,\nகோகோ பவுடர் - 1/2 டீஸ்பூன்.\nவிப்பிங் கிரீம் - 1 கப்,\nசாக்லேட் பவுடர் - மேலே தூவ,\nசாக்லேட் சாக்லேட் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்.\nஒரு மிக்சியில் ஐஸ்கிரீம், பால், காபி டிகாஷன், சர்க்கரை, கோகோ பவுடர், ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து அதை ஒரு கண்ணாடி டம்ளரில் சாக்லேட் சிரப் ஊற்றி பிறகு காபி மில்க் ஷேக் ஊற்றி அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து அதன்மேல் சாக்லேட் பவுடர் தூவி பரிமாறவும்.காபி பிரியர்களுக்கு இந்த கோடைகாலத்தில் காபி மில்க் ஷேக் சிறந்தது.\nஆளி விதை மிக்ஸ்டு நட்ஸ் மில்க்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg3NzY3ODc1Ng==.htm", "date_download": "2020-03-29T14:42:39Z", "digest": "sha1:NTZY6B6JIWW5BUFKS536ARCCSKT3C4EU", "length": 13397, "nlines": 146, "source_domain": "www.paristamil.com", "title": "வாசனைத் திரவத்தை சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவாசனைத் திரவத்தை சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா\nவாசனத் திரவம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாளெல்லாம் நறுமணத்தோடு திகழ வேண்டுமென விரும்பாதவர் யார் \nசுகந்த வாசனை வீசும் மனிதர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆனந்தம்தான்.\nஆனால் விலையுயர்ந்த நறுமணத் திரவம் என்றாலும் அதைச் சரியான வகையில் பயன்படுத்துவது முக்கியம்.\nவாசனைத் திரவத்தின் முழுமையான நறுமணத்தை வெளிக்கொணர சில வழிகள் இதோ...\n1. வாசனைத் திரவத்தை வாங்கும் முன் சோதித்துப் பார்க்கவும்\nவாசனைத் திரவத்தை வாங்கும் முன் அதை ஒருமுறை பூசிப்பார்க்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பின் நீடிக்கும் வாசனையே அதன் இயல்பான வாசனை. முதலில் தெளித்தவுடன் வெளிப்படும் நறுமணம் அதன் முழுமையான இயல்பல்ல. அதைமட்டுமே நம்பி வாங்கக்கூடாது. மேலும், அது உங்கள் உடலுக்குப் பொருந்துகிறதா என்பதும் முக்கியம். உடலின் இயற்கையான வாசனையோடு அது இணையவேண்டும். ஒருவருக்குப் பொருந்தும் வாசனைத் திரவம் மற்ற���ருவருக்குப் பொருந்தாமல் போகலாம்.\n2. சரியான இடத்தில் வாசனைத் திரவத்தைப் பூச வேண்டும்\nவாசனைத் திரவத்தைத் தெளிப்பதற்கெனச் சில இடங்கள் உண்டு.\nமணிக்கட்டின் மேற்புறம், முழங்கையின் உள்மடிப்பு, காது மடல்களுக்குப் பின்-இவை பொதுவான இடங்கள். இவை தவிர, கழுத்தின் மேற்புறத்திலும் மார்பின் நடுப்பகுதியிலும்கூட வாசனைத் திரவத்தைத் தெளித்துக் கொண்டால், நறுமணம் நீண்ட நேரம் நீடிக்கும்.\n3. வாசனைத் திரவத்தைப் பூசியதும் அதைத் தேய்க்கக் கூடாது\nகைகளில் வாசனைத் திரவத்தைப் பூசியபின் அந்த இடத்தைக் கைகளால் தேய்க்கும் பழக்கத்தினால் வாசனைத் திரவத்தின் மணம் நீடிக்கும் நேரம் பாதிக்கப்படும். உராய்வின்போது உருவாகும் வெப்பம்கூட, நறுமணத் திரவத்தின் இயல்பைக் கெடுத்துவிடுமாம். பதிலாக அதை மெல்லத் தொட்டு வைக்கலாம்.\n4. ஆடைகளில் வாசனைத் திரவத்தைத் தெளித்துக்கொள்ளலாம்\nஉடல் வியர்வையும் வாசனைத் திரவமும் சேர்ந்தால் நல்ல வாசனை வராது. ஆகவே, நீண்ட நேரம் வெயிலில் அலைய வேண்டியிருந்தால், வாசனைத் திரவத்தை உடலில் பூசக்கூடாது. மாறாக அதை நமது ஆடையில் தெளித்துக் கொள்ளலாம். அடர்த்தியான வாசனைத் திரவம், ஆடையில் கறையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே, கவனம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், வாசனைத் திரவத்தைத் தெளித்துவிட்டு உடனடியாக அது நமது ஆடைமேல் படுமாறு மோதி நடந்து சென்று வாசனையை ஆடையில் படியவைக்கலாம்.\n5. வாசனைத் திரவத்தைக் கழிப்பறையில் வைக்கக்கூடாது\nவாசனைத் திரவங்களின் மூலப் பொருள்கள் வெப்பம், ஈரத்தன்மை, வெளிச்சத்தினால் பாதிக்கப்படலாம். அதனால் அவற்றைக் கழிப்பறையில் வைப்பதற்கு பதிலாக அலமாரி ஒன்றில் வைத்திருப்பது நன்று.\nவரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் விவாகரத்து வழக்குகள்..\nகழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் ஆண்களிடையே குறைவு\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது. விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.\nஇணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து ��ாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/oru-adaar-love-movie-review/", "date_download": "2020-03-29T16:11:09Z", "digest": "sha1:ZMS4SAAT2KAEHZX44V2D7BI5V7263DLE", "length": 13304, "nlines": 151, "source_domain": "gtamilnews.com", "title": "ஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்\nஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்\nகல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு.\nகாதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல் நாளிலிருந்தே காதலையும் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். முதல் நாள்… முதல் பார்வை… உடனே முதல் காதல்..\nபிரேயரில் கண்ணடித்து பிரேக்கில் ‘கிஸ்’அடித்து (அதுவும் லிப் டூ லிப்)… இந்த ஸ்கூல் எங்கே இருக்கிறது என்று பெற்றோர் கவனமாக பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் – அவரவர் பிள்ளைகளை சேர்க்காமல் இருக்கத்தான்.\nபள்ளி என்ற விஷயத்தை முன்னிறுத்தாமல்… கல்லூரிக்கு வெளியே என்று கதை சொல்லியிருந்தால் கூட இன்னும் முழுமையாக ரசித்திருக்க முடியும்.\nநாயகன் ரோஷனும், நாயகிகள் ப்ரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீபும் இளமையும், அழகும் கலந்த அப்படி ஒரு வார்ப்பு. ரோஷன், ப்ரியாவின் புருவங்கள் கூட பேசிக் கொள்வது ‘ஸோ… ஸ்வீட்’. ப்ரியாவின் உதடுகளை இன்ஷ்யூர் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஹாலிவுட் நடிகைகளுக்குக் கூட இல்லாத ‘அழகு அதரங்கள்..\nநூரின் ஷெரீபின் அப்பாவித் தனமும் கொள்ளை அழகு. நடிப்பாகக் காதலைத் தொடங்கி அதில் விழும் நூரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. இந்த இளசுகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.\nஅமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மாணவி, காதலைச் சொல்லும் பையன���டம் “ஐம் நாட் அ வெர்ஜின்..” என்பது கல்ச்சுரல் ஷாக்.\nகாதலிக்க யாரும் கிடைக்காமல் போனதால் ‘சயின்ஸ் டீச்சரை’யே காதலிக்கும் அந்தப் பொடியன் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். “சயின்ஸ்ல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்கிறமாதிரி சந்தேகம் கேட்டுட்டு ஏண்டா பெயில் ஆனே..” என்று டீச்சர் கேட்க, “அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தும் நான் பெயில் ஆனா, நீங்க ‘எதுவுமே சரியா சொல்லிக் கொடுக்கலை’ன்னுதானே அர்த்தம்..” என்று டீச்சர் கேட்க, “அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தும் நான் பெயில் ஆனா, நீங்க ‘எதுவுமே சரியா சொல்லிக் கொடுக்கலை’ன்னுதானே அர்த்தம்..” என்கிறான் அவன் – தியேட்டர் கிழிகிறது.\nஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அமர்க்களமாக இருக்கின்றன. முயற்சி செய்தால் அவர் ஜூனியர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகலாம். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவும் டபுள் ஓகே..\nபள்ளிக்கூடத்துக்கு வருவதே காதலிக்க மட்டும்தான் என்பதைக் குறைத்து காதல் என்பது அரும்பும் பருவம் அது என்பதால் எப்படி மாணவர்கள் காதலின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் காலத்தால் கொண்டாடத்தக்க படமாக இது அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஆனாலும், ரசிகர்களின் நாடி தெரிந்து காதல், காமெடி என்று கலந்து கொடுத்திருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது.\nஅந்த வகையில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் கிளைமாக்ஸில் பெரிதாக கோட்டை விட்டு விட்டார். கிளைமாக்ஸ் இடம்பெறும் மலைக்கே கூட்டிச் சென்று அவரைத் தள்ளி விடலாம் போல் அப்படி ஒரு கொடுமை..\nஇந்தக் கொடுமையில் ‘ஓமர் லுலு லவ்’ என்று வேறு கடைசியில் டைட்டில் கார்டு போட்டுக் கொள்கிறார். அந்தப் பெருமையில் ‘மண்ணை அள்ளிப் போட..\nஒரு ‘தடார்’ கிளைமாக்ஸால் தடுமாறும் ஒரு அடார் லவ்..\nAneesh MenonDirector Omar LuluNoorin SherifOru Adaar LoveOru Adaar Love Cinema ReviewOru Adaar Love Film ReviewOru Adaar Love Movie ReviewOru Adaar Love ReviewPriya Prakash VarrierRoshan Abdul Rahoofஇயக்குநர் ஓமர் லுலுஒரு அடார் லவ்ஒரு அடார் லவ் சினிமா விமர்சனம்ஒரு அடார் லவ் திரை விமர்சனம்ஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்ஒரு அடார் லவ் பட விமர்சனம்ஒரு அடார் லவ் விமர்சனம்ப்றியா பிரகாஷ் வாரியர்\nமுகையாழி பெண்ணோடு பூமராங் பாடல் வீடியோ\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர��� பறந்தது\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\nசிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-29T16:14:37Z", "digest": "sha1:BZ7R2BLG3DHXT7XL4S7ZWWYSAFH5VD3E", "length": 5791, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெய்-சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெய்-சி (Jay-Z), என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர் (Shawn Corey Carter), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிறுவனம், ராக்-அ-ஃபெல்லா, நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், ரீசனபில் டவுட், படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை கிராமி விருதை வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர நியூயார்க் நகரத்தில் 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், நியூ ஜெர்சி நெட்ஸ் கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற ஆர் & பி பாடகர் பியான்சே நோல்ஸ் ஆவார்.\nநியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\nராப் பாடகர், ராப் எழுத்துவர், தலைமை இயக்க ஆணையர் (CEO)\nகான்யே வெஸ்ட், பீனி சீகல், ஃப்ரீவே, நாஸ், பியான்சே நோல்ஸ்\n1997: இன் மை லைஃப்டைம், வால்யும் 1\n1998: வால்யும் 2: ஹார்டு நாக் லைஃப்\n1998: ஸ்ட்ரீட்ஸ் இஸ் வாச்சிங் (மற்ற ராப்பர்கள் கூட)\n1999: வால்யும் 3: லைஃப் & டைம்ஸ் ஆஃப் ஷான் கார்டர்\n2000: த டைனஸ்டி ராக் லா ஃபமிலியா\n2002: த பெஸ்ட் ஆஃப் போத் வேல்ட்ஸ் (ஆர். கெலி கூட)\n2002: த புளூப்பிரிண்ட் 2: த கிஃப்ட் & த கர்ஸ்\n2003: த ப்ளாக் ஆல்பம்\n2004: அன்ஃபினிஷ்ட் பிஸ்னஸ் (ஆர். கெலி கூட)\n2004: கொலிஷன் கோர்ஸ் (லின்கின் பார்க் கூட)\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/shiv-sena-mp-sanjay-raut-says-nothing-is-there-for-tamil-hindus-of-srilanka-in-cab-371041.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T16:16:13Z", "digest": "sha1:64ZZ7X53PJBDGXAH3UF5VEL2Q2LYQV2S", "length": 17199, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் இல்லை.. சஞ்சய் ராவத் | Shiv sena MP Sanjay Raut says nothing is there for Tamil hindus of Srilanka in CAB - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் இல்லை.. சஞ்சய் ராவத்\nடெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கு என எதுவும் இல்லை என சிவசேனா கட்சியின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.\nஇந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் எதிர்ப்பாக 80 பேரும் வாக்களித்தனர். இந்த மசோதா மீதான விவாதம் நேற்று இரவு வரை நடைபெற்றது.\nஇந்த சட்டத்திருத்தத்தின்படி மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தினரும் குடியுரிமை அளிக்க அனுமதி அளிக்க வகை செய்யும். இவர்கள் இந்தியாவுக்குள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குடிபெயர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.\nபாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு\nஇந்த மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக சிவசேனா கட்சியின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறுகையில் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடக் கூடாது.\nஅது சரியானதல்ல. இந்து- முஸ்லிம் பிரிவினையை மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு ஒன்றுமில்லை என்றார் சஞ்சய் ராவத்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. க���ரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nகொரோனா உக்கிரம்-சொல் பேச்சு கேட்காமல் வெளியில் திரியும் மக்கள்.. டிரெண்டிங்காகும் #DeclareEmergency\nகாற்றில் பறந்த சமூக விலகல்.. கூட்டமாக செல்லும் தொழிலாளர்கள்.. குக்கிராமங்களுக்கு கொரோனா விசிட்\nகொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்\nஉணவில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்.. உறவினர்கள் கண்ணீர்\nஇதுதான் முதல் அறிகுறி.. ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஆபத்தானது.. ஏன்\nஸ்டேஜ் 3 வந்துவிட்டதா என கண்டுபிடிப்பது எப்படி இதுதான் ஒரே வழி.. பினராயி கொடுக்கும் செம ஐடியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivsena tamil hindus குடியுரிமை சிவசேனா தமிழ் இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyOTkwNw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T14:05:31Z", "digest": "sha1:APRYQZKSOE7KFTAFUHVUQKHPQPLVEK76", "length": 7510, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த அணில்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த அணில்\nஅமெரிக்கா: அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சில நாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற���கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது.காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண் காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார். பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவரும் கொண்டு சென்றனர். அங்கு காரை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்தபோது மேலும் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகள் இருப்பது தெரியவந்தது. இறுதியில் அந்தத் தம்பதி காரை நிறுத்த வேறு இடம் பார்த்துக் கொண்டனர்.\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரை ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்: ரயில்வே துறை\nகர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,139-ஆக உயர்வு\nதீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202-ஆக உயர்வு\nவரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகளின் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020\nபயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020\nஇந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020\nபூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020\nகோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அ���ுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_920.html", "date_download": "2020-03-29T15:20:27Z", "digest": "sha1:JDSWL577IOHFIN6RABVXIBNRICOTTAPX", "length": 14943, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "அயோத்தி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் – பிரதமர் மோடி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு இந்திய நீதித்துறை\nவரலாற்றில் ஒரு பொன்னான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.\nஇதன்போது அவர் கூறியதாவது, “நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.\nமாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. ஒட்டுமொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம்.\nமக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை உலகம் கண்டுள்ளது.\nஇந்தியாவின் வலிமையான அமைப்பு உச்ச நீதிமன்றம் என்பது இன்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது போல், இங்கேயும் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளமை இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது.\nபுதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. வேற்றுமையும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு” என தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅ��ைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ காணொளி பாடல் வெளியானது\nஹிப் ஹொப் ஆதி நடிப்பில் உருவாகிய ‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியிடப்பட்டு ள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொ...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/man-went-rescue-youngster-fell-drainage-two-people-dead-chennai", "date_download": "2020-03-29T14:35:43Z", "digest": "sha1:LOLGTZACTO3RMULIRZ536FKNNGE33YNO", "length": 7751, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த இளைஞரைக் காப்பற்ற சென்ற நபர்.. விஷவாயு தாக்கி இருவரும் பலி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த இளைஞரைக் காப்பற்ற சென்ற நபர்.. விஷவாயு தாக்கி இருவரும் பலி\nமலக்குழியில் விழுவதில் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் தான் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இத்தகைய உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் கழுவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னையிலேயே மலக்குழியில் விழுந்து இன்னும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னை நொளம்பூர் அருகேயுள்ள ரெட்டி பாளையம் சாலையில் இருக்கும் கழிவுநீர் வாரியத்தின் நீரேற்ற நிலையத்தில் ஒரு பெரிய கழிவுநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியை இரும்பு கம்பிகளைக் கொண்டு மூடுவதற்காகக் கண்ணன் (45) மற்றும் பிரகாஷ் (24) என்பவரும் நேற்று சென்றுள்ளனர். இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பிரகாஷ் ���ிடீரென தவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதனைக் கண்ட கண்ணன், பிரகாஷை காப்பாற்றுவதற்காக அவரும் கழிவுநீர் தொட்டிக்குள் குதித்துள்ளார். இதனால், அவர்கள் இரண்டு பேருமே விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.\nதகவல் அறிந்து உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கண்ணன் மற்றும் பிரகாஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகழிவுநீர் தொட்டி விஷவாயு ரெட்டி பாளையம் சென்னை விஷவாயு இருவர் பலி\nPrev Articleபி.ஆர். அம்பேத்கர் நினைவிடம் முக்கிய சுற்றுலா மையமாக உருவெடுக்கும்... சரத் பவார் தகவல்..\nNext Articleயார் எல்லாம் எதிர்க்க விரும்புகிறார்களோ அவங்க எல்லாம் எதிர்க்கலாம்.... ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்.... அமித் ஷா உறுதி...\nவிஷவாயு தாக்கி இளைஞர் பலி : எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உரிமையாளர் மீது…\nமலக்குழியின் விஷவாயுவிலிருந்து தம்பியைக் காப்பற்ற அண்ணன் உயிரிழந்த…\nகொரோனா தொற்று காற்றின் மூலமாக பரவாது - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/a-chennai-company-permits-the-employee-to-work-from-home", "date_download": "2020-03-29T16:26:18Z", "digest": "sha1:WBQINEEM7W46J5EY3YSMGPILINMF35BN", "length": 10353, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்!' - சென்னை நிறுவனத்தின் கொரோனா முன்னெச்சரிக்கை முடிவு | A Chennai company permits the employee to work from home", "raw_content": "\n`பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்' - சென்னை நிறுவனத்தின் கொரோனா முன்னெச்சரிக்கை முடிவு\n``அன்று, நாங்கள் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன், அனைவருக்கும் நிறுவனத் தரப்பிலிருந்து இமெயில் மூலம் தகவல் வந்தடைந்தது. அந்த இமெயிலில்..\"\nஉலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் திணறி வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நாடுகளில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் பல முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருக்கின்றன.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை தொடங்கியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியா முழுவதிலும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, பெருங்களத்தூரில் இயங்கிவரும் `சோஹோ(ZOHO)' மென்பொருள் நிறுவனம் கடந்த வாரம் வியாழன் முதல் தன் ஊழியர்களை அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனக் கூறியிருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் பேசினோம்.\n``கடந்த 5-ம் தேதி அன்று எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் இருவருக்குக் கொரோனா அறிகுறி தென்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டுக்குச் சென்று வந்துள்ளனர் என அலுவலக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅன்று, நாங்கள் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன், அனைவருக்கும் நிறுவனத் தரப்பிலிருந்து இமெயில் மூலம் தகவல் வந்தடைந்தது. அந்த இமெயிலில், அலுவலகத்தில் பணிபுரியும் சிலருக்குக் கொரோனா அறிகுறி தென்பட்டதன் காரணமாக, பணிக்காக இனி யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மாறாக, வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்னரே, விரும்பிய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற எங்கள் நிறுவனத்தால் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.\nஇப்போது இந்தச் சூழலில், எங்கள் அலுவலகத்தில் சுமார் 5,000 பேர் வீட்டில் இருந்தே வேலைசெய்து வருகின்றனர். இருப்பினும், சில முக்கிய அதிகாரிகள் மட்டும் அலுவலகத்துக்கு வந்து தங்களது பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது. மேலும், எங்களது அலுவலகத்தில் வருகைப் பதிவுக்காக வைத்திருக்கும் பயோ மெட்ரிக் அமைப்பும் நீக்கப்பட்டுவிட்டது. கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்ட சக பணியாளர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நிறுவனத்திடமிருந்து எப்போது மறு அழைப்பு வருகிறதோ அப்போதுதான் அலுவலகத்தில் பணி, அதுவரை வீட்டிலிருந்தபடியேதான் வேலை\" என்றார் அந்த ஊழியர்.\n`சீனாவில் 70% கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்' - உலக சுகாதார நிறுவனம்\nவைரஸ் தொற்று இருப்பதாக அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, `சோஹோ' நிறுவனம் வரும் முன் காக்கும் விதமாகத் தன் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2020-03-29T16:07:52Z", "digest": "sha1:AWPZHAJIVAIY7G2LWH7TMM57Y5EK4B46", "length": 13684, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "’காவிரியிலிருந்து குடிநீர்; அனைவருக்கும் ஸ்மார்ட்போன்; 1 கோடி வேலை’; ’இது கர்நாடகாவின் மன்கிபாத்’ - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ’காவிரியிலிருந்து குடிநீர்; அனைவருக்கும் ஸ்மார்ட்போன்; 1 கோடி வேலை’; ’இது கர்நாடகாவின் மன்கிபாத்’\n’காவிரியிலிருந்து குடிநீர்; அனைவருக்கும் ஸ்மார்ட்போன்; 1 கோடி வேலை’; ’இது கர்நாடகாவின் மன்கிபாத்’\nஅடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களுரூவில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்.27) வெளியிடப்பட்டது. மங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை வெளியிட்டார். இதில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, 18 முதல் 23 வயதுவரை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், கல்லூரிகளில் இலவச வை-பை, காவிரியிலிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளன.\nஇந்நிகழ்ச��சியில் பேசிய ராகுல் காந்தி, இது கர்நாடக மக்களின் மன்கிபாத் (மனதின் குரல்) என்றும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nPrevious article’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா\nNext article’உயர்சாதியினருக்கு 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் செய்யக் கூடாதவை : உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு குழுக்கள் : முதலமைச்சர்\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஆண்டிபட்டியில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: தங்கதமிழ்செல்வன்\nதமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/nifty/", "date_download": "2020-03-29T16:03:49Z", "digest": "sha1:7XTKM5ALLDIXOAJ3UMLGU4N3HWXOTL2K", "length": 14041, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "nifty Archives - Ippodhu", "raw_content": "\nபங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி: 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தி வைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தின் முதல் சில நிமிடங்களில் பிஎஸ்இ...\nஒரே நாளில் 56,000 கோடி ரூபாய் இழந்த அம்பானி\nஇந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின், பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது.\nமும்பை பங்கு சந்தை : சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம் தொட்டது\nமும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 328.50 புள்ளிகள் உயர்ந்து 42,273.87 புள்ளிகளாக காணப்பட்டது. இது வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்து உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 78.15 புள்ளிகள் உயர்வடைந்து...\nஅமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.3 லட்சம் கோடி...\nஅமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர்...\nகார்ப்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஉள்நாட்டு மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\n200 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்\nசென்செக்ஸ் இன்று புதிய வரலாற்று உயர்வை தொட்டது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 212.85 புள்ளிகள் உயர்ந்து 36,478.78 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 64.15 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி 11,012.45 புள்ளியில்...\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு\nஇந்தியாவில், கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரை 13 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் சிஆர் சவுத்ரி...\nரூ.மதிப்பு: 65.00; சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 253.48 புள்ளிகள் சரிந்து 33,793.46 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\nஅதிகரிக்கும் வாரக்கடன்கள்; சரிவைச் சந்திக்கும் எஸ்பிஐ\nஇந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 240.53 புள்ளிகள் உயர்ந்து 34,246.29 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\nஇந்திய சந்தையில் 4 நாளில் 7.87 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\nஇந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து காணப்பட்ட சரிவினால் கடந்த நான்கு வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு 7,87,000.86 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Psalm/95/text", "date_download": "2020-03-29T16:03:31Z", "digest": "sha1:OCFJVBPPJ7NJYTZ2YFL3M7S4ET2UVT44", "length": 3313, "nlines": 19, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.\n2 : துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.\n3 : கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.\n4 : பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.\n5 : சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உரு��ாக்கிற்று.\n6 : நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.\n7 : அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர்கைக்குள்ளான ஆடுகளுமாமே.\n8 : இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.\n9 : அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.\n10 : நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,\n11 : என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/Demetra53R5", "date_download": "2020-03-29T14:07:19Z", "digest": "sha1:JZAC4JBAEMH3YFJTR4DDFGU23VMDT7T4", "length": 2794, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User Demetra53R5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/All-island-jp-nadaraja-sathyaseelan.html", "date_download": "2020-03-29T14:18:16Z", "digest": "sha1:B5PNFYG6E6QIZLVPYI3532SSX5K2FZBH", "length": 10200, "nlines": 118, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்���ியப்பிரமாணம். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / அறிவித்தல்கள் / செய்திகள் - தகவல்கள் / அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்.\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்.\nMakkal Nanban Ansar 03:39:00 அறிவித்தல்கள் , செய்திகள் - தகவல்கள் Edit\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக பிரபல தொழிலதிபர் தேசகீர்த்தி, தேசபன்து, லங்காபுத்ர நடராஜா சத்தியசீலன் கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதி நீதிவான் டி.எம்.டி.சீ. பண்டார முன்னிலையில் 20.09.2017 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nகொழும்பு -15, முகத்துவாரம், அலுத்மாவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இரத்மலானை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அத்துடன், லயன்ஸ் கழகத்தின் கொழும்புக் கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், மட்டக்குளி ‘பீச் பார்க்’ அமைப்பின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் ஆவார்.\nஇவர்; முகத்துவாரத்தைச் சேர்ந்த நடராஜா மற்றும் அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும் ஆவார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம். Reviewed by Makkal Nanban Ansar on 03:39:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்த���ல் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11491.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-03-29T15:34:17Z", "digest": "sha1:FUDNEQG5DMF2HQLGPX6KF2NR4HOEYSI4", "length": 72604, "nlines": 361, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........\nView Full Version : ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........\nஅன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஆறாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு.\nஇந்த பதிவை எனது நட்பின் மடியிலே சமர்பிக்க நான் எடுத்த முடிவின் விளைவே இந்த வெள்ளிக் கிழமை விடியல்...............\n-------- அறிவுமதி (நட்புக் காலம்)\nநான் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப் பிரபல்யமான ஆனையிறவுக்கு அருகாமையில் இருந்த குமரபுரம் என்ற கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டவன். இந்த ஆனையிறவு என்றழைக்கப்படும் பிரதேசம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தரைப்பாதையின் வாசலாக இருந்து கடந்த இரண்டாயிரம் ஆம் ஆண்டுவரை இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டில் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையின் வரை படத்தில் தலைபோலிருக்கும் யாழ்ப்பாணத்தின் கழுத்துப் பகுதியில் இருந்தது இந்த ஆனையிறவு. அந்த கழுத்திலே விழுந்த ஒரு சுருக்குக் கயிறாக இருந்தது ஆனையிறவில் இராணுவம் அமைத்த தடை முகாம். அந்த தடை முகாமைக் கைப்பற்ற போராளிகள் காலத்திற்கு காலம் நடாத்திய வலிந்த சமர்களாலும், அந்த தடை முகாமை மையமாக வைத்து இராணுவம் அடிக்கடி கிளிநொச்சி மாவட்டம் மீது நடாத்தி வந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அடிக்கடி இடம் பெயந்து கொண்டிருந்தது எங்கள் குடும்பம்.\nஅப்ப��ி ஒரு இடப் பெயர்வால் நான் புதிதாக சென்று சேர்ந்த பாடசாலை கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயம் (தற்போது கிளி இந்துக் கல்லூரி).ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று இரண்டாம் ஆண்டின் துவக்க காலமது, நான் அதுவரை படித்த பாடசாலையிலிருந்து இந்து மகாவித்தியாலயத்திற்கு காலத்தின் கோலத்தால் அடியெடுத்து வைத்தேன். அப்போது நான் ஆண்டு 6 இல் கல்வி கற்ற ஒரு சின்னஞ் சிறியவன். கண்களிலே கனவுகளுடன் மனதைப் பட்டாம் பூச்சியாக சிறகடிக்க வைத்துக் கொண்டு வீடு, பாடசாலை, வீதிகள் என்று ஓடி திரிந்த ஒரு இளம் குருத்து. வாழ்க்கையின் நல்லது கெட்டது எதுவென்றே அலசிப் பார்க்க அறியாப் பருவம் அது.\nநான் அந்த பாடசாலையின் எனது வகுப்பினுள் அடியெடுத்து வைத்த அந்த முதல் நாள் நான் அமர்வதற்கு ஒரு இடம் இருக்கவில்லை, அப்போது என்னைத் தன்னருகே அழைத்து தன் இருக்கையில் ஒரு பாதியை எனக்கு தந்து பின்னர் எனக்கென்றும் ஒரு தனி இருக்கையை ஒழுங்கமைத்து தந்தான் அந்த வகுப்பிலேயே வாட்டசாட்டமாக இருந்த ஒரு நண்பன். அன்று தானறிந்தேன் அவனது பெயர் துஸ்யந்தன் என்று, துஸ்யந்தன் என்னிடம் முதல் கேட்ட கேள்வி நன்றாக படிப்பாயா நீ என்று, ஆம் பரவாயில்லை ஏன் என்றேன், இல்லை எங்கள் மக்கள் எல்லோருமே படிப்பை விட மற்றைய விடயங்கள் எல்லாவற்றிலும் நல்ல கெட்டி அதனால் புதிதாக வந்த நீயாவது படிப்பில் கெட்டியாக இருக்க வேண்டாமா என்றான் சிரித்துக் கொண்டே., நானும் சேர்ந்து சிரித்தேன்.\nநாட்கள் ஓடிக் கொண்டிருந்தன, துஷி என் மனதை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான். பாடாசாலை வளாகங்களில் அவனிருக்கும் இடமெங்கும் நானும் நானிருக்கும் இடங்களில் அவனும் என்ற வழமை வந்து ஒட்டிக் கொண்டது. அந்தக் காலங்களில் நாம் விளையாடும் விளையாட்டுக்கள் எதுவென்றாலும் துஷியும் நானும் ஒரே பக்கத்திலேயே இருப்போம், அவனது அபாரத் திறமையால் நான் சார்ந்த குழு வெற்றியை பறிக்க, ஏதோ நானே சாதித்த திருப்தி என்னுள்ளே எழும். அந்த பாடசாலைக் காலங்களில் எழும் வம்புச் சண்டைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்காக இருக்கவில்லை, அந்தக் காலங்களில் நான் அதிகமாக வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம், ஏனென்றால் துஷி தான் என்னுடன் இருக்கிறானே. யாராவது என்னை பயமுறுத்த வந்தால் அவர்கள் துஷியைப் பார்த்து ஓடி விடுவார்களே.......\nஅப்போது நாங்கள் ஒரு நாடகத்தை ஒரு நாடகப் போட்டிக்காகத் தயாரித்துப் பழகிக் கொண்டிருந்தோம், அந்த நாடகத்தின் பெயர் முயலார் முயலுகிறார் என்பது. சிங்கத்தை ஏமாற்றி கிணற்றில் தள்ளிய முயலின் கதையை நாம் நாடகமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்தில் துஷி தான் சிங்கம், அவன் சிங்கம் போல நடந்து வரும் அழகே அழகுதான்.\nஅவன் அந்த நாடகத்திற்காக பாடி ஆடும் வரிகள் இன்றும் என் மனதினுள்........\nதகிட தகிட தகிட தோம்...\nஇந்தக் காட்டிற்கு அரசன் நான்\nதகிட தகிட தகிட தோம்..\nதகிட தகிட தகிட தோம்..\nஎந்த நாளும் அரசன் நான்\nதகிட தகிட தகிட தோம்..\nஇறக்கும் வரை அரசன் நான்.........\nஅவனது அபாரத்திறமையாலும் வழிகாட்டலாலும் நாங்களே அந்த நாடகப் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தோம், அந்த நம்பிக்கையைக் குலைக்கவெனவே வந்தது ஒரு வெள்ளிக் கிழமை விடியல்..........\nஅந்த வெள்ளிக் கிழமை விடியலுக்கு முதல் நாள் நானும் துஷியும் ஒன்றாக இருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவன் கேட்டான் ஒரு கேள்வி டேய் தப்பித் தவறி எனக்கு எதாவது நடந்தால் நீ என்னை மறந்திடுவியாடா என்று. அப்போது எனக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புலப்படவில்லை, என்னடா லூசுத் தனமாகக் கதைக்கிறாய் என்று அவனை அதட்டி அதற்குப் பதில் சொல்லாமலேயே விட்டு விட்டேன்.\nஅந்தப் பொல்லா வெள்ளியும் மலர்ந்தது வழமை போலவே, நானும் வழமை போல் பாடசாலைக்குப் சென்று என் வகுப்பறைச் சுவரில் ஏதோ ஒரு படத்தை மாட்டுவதற்காக கதிரை மேல் ஏறி நின்று சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன், அப்போது நேரம் காலை 8.05 இருக்கும். இன்னமும் ஐந்து நிமிடங்கள் பாடசாலை தொடங்குவதற்கு இருந்ததால் மாணவர்கள் ஒவ்வொருவராக பாடசாலைக்குள் வந்து கொண்டிருந்த நேரமது. வானத்திலே போர் விமானங்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன, எங்களுக்கு அது பழகிப் போன ஒரு விடயமாக இருந்தமையால் நான் அதனைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளமால் என் வேலையில் கருத்தாக இருந்தேன்.\nதிடீரென ஒரு அவலக் குரல் எல்லோரும் ஓடுங்கோ என்று...........\nஎன்ன எதுவென்று விளங்கிக் கொள்ளும் முன்னே நான் கதிரையிலிருந்து தூக்கி வீசப் பட்டிருந்தேன்..........\nஎழுந்து பார்த்தால், எங்கும் அவலக் குரல்கள்........\nநாசியை நெடிக்கும் கந்தக வாசம்...........\nகரும்புகையும் புழுதியும் கலந்த கலவை எங்கும் வியாபித்து........\nஅப்போது தான் புரிந்தது இராணுவ போர் விமானத்தின் மிலேச்சத் தனத்திற்கு எங்கள் பாடசாலை அன்று பாதிக்கப் பட்டு விட்டதென்று, வகுப்பறைவிட்டு வெளியே ஓடி ஏற்கனவே தயார் நிலையில் அமைக்கப் பட்டிருந்த பதுங்கு குழிகளில் ஒன்றுள் என்னை நுளைத்துக் கொண்டேன். கிட்டத் தட்ட அரை மணி நேரம் வானில் வட்டமிட்டு இன்னமும் மூன்று வெடி குண்டுகளை எங்கள் பாடசாலைக்கு அருகே விதைத்து விட்டுச் சென்றன அந்த இரண்டு சியாமா செட்டி ரக போர் விமாங்களும். எல்லாம் அடங்கி வெளியே வந்தேன் பாடசாலை ரணகளப் பட்டிருந்தது, பாடசாலைக்கு உள்ளே குண்டு விழவில்லை என்றாலும் முதல் குண்டு பாடசாலையின் வாயிலை ஒட்டியும் மீதி மூன்றும் பாடசாலைக்கு பின்னே இருந்த வளவு ஒன்றினுலும் விழுந்து வெடித்திருந்தன.\nஅப்போது அவசர காலத் தொண்டர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளில் மும்முரமாயிருந்தனர். நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருக்கையில் என் கையை வந்து பிடித்தார் எனது அண்ணா அவர் அதே பாடசாலையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தார் அப்போது. என்னை வீடு அழைத்துச் சென்ற அண்ணா கூறினார், தம்பி முதலாவதாக வெடித்த குண்டிலே பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த உன் துஷியும் காயமடைந்து விட்டான் என்று. அதனைக் கேட்க என் மனதுக்குள் இன்னும் பல வெடி குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன, முதல் நாள் உணவருந்துகையில் எனதன்பு துஷி என்னிடம் கேட்ட கேள்வி பூதகரமாக என் நினைவுக் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தது.\nபின்னர் வந்த செய்திகள் மூலம் துஷியின் வலது கால் விமானக் குண்டு வெடிப்பால் துண்டிக்கப் பட்டதாகவும் அவனை மேலதிகச் சிகிச்சைக்காக யாழ்ப்பண மருத்துவமனைக்கு அனுப்பி விட்டதாகவும் அறிந்தேன். பல நாட்கள் அவன் நினைவுடன் கழிந்த போது கிட்டத் தட்ட இரு மாதங்களின் பின் மீள வந்தான் என் துஸ்யந்தன். முதலில் அவன் கண்களை என்னால் நோக்கவே முடியவில்லை, அப்போது என் தோளிலே அவன் கரம் விழ, தோள் கொடுக்கத் தானே தோழன் என்று உறுதியாக அவன் கரத்தை ஆறுதலாகப் பற்றினேன். என் துஷி ஓடித் திரிந்த வீடு, பாடசாலை, வீதி எல்லாம் அவன் ஊன்று கோலால் தாண்டித் தாண்டி நடக்கையில் என் மனமும் விந்தி விந்தி நடந்தது. இதற்கிடையில் ந���ம் தயாரித்த அந்த நாடகமும் துஷி இல்லாமல் விந்தி விந்தி போட்டியிலே தோல்வியைத் தழுவியது.\nஇறைவன் கொடியவன் தானோ, என்ன தான் செய்தான் இந்த பிஞ்சு மனத்தான், ஏன் இவனைத் தண்டிக்க வேண்டும் போர் நடந்தால் போர் முனையில் தானே குண்டு வீச வேண்டும் ஏன் எங்கள் ஊர் மனைக்குள் வீசினார்கள் போர் நடந்தால் போர் முனையில் தானே குண்டு வீச வேண்டும் ஏன் எங்கள் ஊர் மனைக்குள் வீசினார்கள் என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் என் மனதுள் அதே கேள்விகள் துஷி மனதினுள்ளும் எழுந்திருக்க வேண்டும் போல, அவனது நடத்தைகள் அத்னை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நான் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டேன் என் துஷி மாறி விட்டான், அவனை இந்த விபத்து முற்றாக மாற்றி விட்டதென்று.\nதொடர்ந்து ஆண்டுகள் உருள, நான் என் பழைய பாடசாலைக்கு மீண்டும் மாறிப் போனேன், அப்போது ஒரு நாள் யாரோ ஒருவர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். எனது துஸ்யந்தன் தன்னை முற்று முழுதாக போராளிகளுடன் இணைத்துக் கொண்டு விட்டானென்று. என்னை அவனது முடிவு அதிர வைத்தாலும், அவனது செய்கையில் என்னால் தவறேதும் காண முடியவில்லை.\nஅதன் பிறகு இன்று வரை நான் என் துஸ்யந்தனை மீளச் சந்திக்கவில்லை, ஆனால் போராளிகளுக்குள் அவன் ஒரு உன்னதமான போராளியாக இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இமயமளவுக்குண்டு. ஏனென்றால் என் துஷி ஒரு அபூர்வப் பிறவி, எங்கிருந்தாலும் அவன் பிரகாசித்துக் கொண்டே இருப்பான். அவனது பிரகாசம் எங்கள் தாயக விடுதலைக்கும் வலுச்சேர்த்துக் கொண்டிருக்கும்.\nஇறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....\nபடிக்கும் போதே மனம் வலிக்கிறது.....\nபடிக்கும் போதே மனம் வலிக்கிறது.....\nஆம் வலிகளே வாழ்க்கை என்பது எம் உறவுகளுக்கு பழகிவிட்டது\nஉங்கள்பதிவு படிக்கையின் மனம் வலிக்கிறது\nபடிக்கபடிக்க ஒரு வரலாறை உணர்ந்தேன். துஷி போல பலர் இருக்கிறார்கள். கடவுள் பலருக்கு இந்த மாதிரி தாங்கவொண்ணா இன்னல்களை கொடுத்துவிடுகிறார்.... அதிலும் இலங்கை செய்திகள் கேட்டாலே கண்கள் நடுங்குகிறது..\nஎப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள் நினைக்கவே பயமும் அதோடு இத்தனை நாள் இருந்த உங்கள் அனைவரின் வீரமும் கண்களில் தென்படுகிறது\nதுஷ்யந்தன் மட்டுமல்ல போராளிகளே இல்லாத உலகம் ���ேண்டும்....\nசுயசரிதையில் நண்பனி ஒரு சரித்திரத்தை 6000 ஆவது பதிப்பாக உதிர்த்துவிட்டீர்கள். \"போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்\" மறுக்கப்பட முடியாத கூற்று. நண்பன் துஷ்யந்தனின் இழப்பு உங்களைப்போல சிலரிற்கு மட்டுமே உரித்தான ஒன்றாக இருதாலும் நாளை மலர இருக்கும் விடியல் அனைவருக்கும் பொதுவானதாக அமையப்போவதில் இல்லை சந்தேகம். வாழ்க துஷ்யந்தன் புகழ், வளர்க உங்கள் நட்பு.\nவெற்றிக்கனியாக 6000 இனையும் பறித்திட்ட ஓவியனிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்\n6000 பதிவாக, மனதில் பதிந்த மாறாவடுவை..,\nஉணர்வுபூர்வமாகத் தந்தமைக்கு மிக்க நன்றி...\nநம் அனைத்துத் தமிழீழ நண்பர்களும்\nஇனி ஒரு துஷி இங்கு வரப்போவதில்லை\nஇனிய நாள் விரைந்து வரட்டும்..\nஅன்பு ஓவியனின் முத்தனைய முத்திரைப்பதிவுக்கு வந்தனம்\nபடிக்கும் போதே மனம் வலிக்கிறது.....\nஎன் ஆறாயிரமாவது பதிவு என்ன என்ற உங்கள் தனி மடல் கூட என்னை இந்த பதிவை இன்றே பதிக்க தூண்டியதெனலாம், ஏற்கனவே எழுதத் தொடங்கி முடிக்காது வைத்திருந்து வேகம் வேகமாக இன்று முடித்த பதிவிது.\nஆம் வலிகளே வாழ்க்கை என்பது எம் உறவுகளுக்கு பழகிவிட்டது\nஉங்கள்பதிவு படிக்கையின் மனம் வலிக்கிறது\nநாம் சுமந்த வலிகள் சிற்பத்தை தாங்க கற்கள் சுமக்கும் வலிகள் போன்றன............\nவெகுவிரைவில் சிற்பமாக மலரும் எங்கள் விடியல்..........\nதுஷ்யந்தன் மட்டுமல்ல போராளிகளே இல்லாத உலகம் வேண்டும்....\nமாற்றம் ஒன்று வேண்டும், இல்லையேல் உலகை மாற்றி வைக்க வேண்டும்...........\nவெற்றிக்கனியாக 6000 இனையும் பறித்திட்ட ஓவியனிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்\nநான் விபரித்தவற்றை அனுபவித்து உணர்ந்தவர்களில் ஒருவர் நீங்கள், மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும்.\nஅந்த ஒரு நாளுக்காக தவமிருக்கிறோம்..........\nவிரைவில் அரங்கேறட்டும் அந்த நாளும்...........\nநம் அனைத்துத் தமிழீழ நண்பர்களும்\nஇனி ஒரு துஷி இங்கு வரப்போவதில்லை\nஇனிய நாள் விரைந்து வரட்டும்..\nஅன்பு ஓவியனின் முத்தனைய முத்திரைப்பதிவுக்கு வந்தனம்\nநாம் எல்லோருமே அந்த ஒரு நாளுக்காகத் தான் ஏங்குகிறோம் அண்ணா, நாம் ஒன்றும் வன்முறை மேல் நாட்டம் கொண்டவரில்லை வேறு வழியின்றியே வன்முறைகளை நாட வேண்டி நிர்பந்திக்கப் பட்டோம், எனது இந்த அனுபவப் பகிர��வின் கருவும் அதுவே\nபுரிதலுக்கு இந்த ஓவியனின் கோடி நன்றிகள் அண்ணாவுக்கு.............\nஇறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....\nதுஷியின் விழுதுகள் வேங்கைப்பாச்சல் பாய்ந்து விடியல் தரும் நாட்க்கள் அருகில்...\nஎப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள்\nஎன்னும் பல லட்சம் மக்கள் (எம் உறவுகள் உட்பட) இதே மோசமான சூழ்நிலையில் நாளை என்பதை 99 சதவீதம் நம்பிக்கை இல்லாமலும் 1 சதவீதம் நம்பிக்கை உடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ...\nநட்பின் பிரிவுவலி உணர்ந்தவன் என்பதாலும்(உங்களுக்கு தெரியும்தானே) அன்றாடம் பார்த்த நிகழ்வின் சாறுபோல் இருப்பதாலும் என்னை அதிகம் பாதித்த பதிவு. இந்நிலை மாறவேண்டும் மாறும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை.\nதுஷியின் விழுதுகள் வேங்கைப்பாச்சல் பாய்ந்து விடியல் தரும் நாட்க்கள் அருகில்...\nநன்றிகள் பல, உங்கள் பாராட்டுக்கு..........\nஎப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள் நினைக்கவே பயமும் அதோடு இத்தனை நாள் இருந்த உங்கள் அனைவரின் வீரமும் கண்களில் தென்படுகிறது\nஆதவா...தாயக நிலைபற்றி நான் அதிகம் எழுதவில்லை. ஏனென்று புரியவில்லை. அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேனோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை. எறிகணைகளே எம்மை எழுப்புவது வழக்கம்.\nஇந்நிலை மாறவேண்டும் மாறும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை.\nஉண்மைதான், என்னால் அதனைத் தெளிவாக உணர முடியும்........\nஎமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை. எறிகணைகளே எம்மை எழுப்புவது வழக்கம்.\nஅமரனின் வார்த்தைகள் ஒன்றும் மிகைப் படுத்தலில்லை, எங்கள் வீட்டிலே வளர்க்கும் செல்ல நாய் ஜிம்மி கூட எறிகணைச் சத்தம் கேட்டவுடன் எங்களுடன் ஓடி வந்து பதுங்கு குழிக்குள் புகுந்து கொள்ளும். அதற்கு கூடத் தெளிவாகத் தெரியும் எறிகணை வந்து வெடிக்கும் போது பதுங்கு குழிக்குள் இருப்பதே பாதுகாப்பென்று..........\nஅந்த அளவுக்கு மக்கள் போர்ச் சூழலுடன் ஒன்றிப் போய் விட்டனர்.\nவேதனைகள் உணரப்பட்டு, பின் உலர்ந்து, பின் மீண்டும் உணரவைக்க ஒருமுறை அதனை உணர்ந்து.... அப்பப்பா....இப்பதிவைப் படிக்கும்போதே தேகமெல்லாம் பதறுகிறதே...உங்களுக்கு எப்படி இருந்திருக்கு���் ஓவியன்..\nஉங்களைப் போல் இன்னும் எத்தனை ஆயிரம் சகோதர சகோதரிகள் எத்தனை ஆயிரம் இன்னல்களை ஏற்றிருப்பார்கள் இன்னும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்ற பதத்தை இங்கு நான் உபயோகிக்காத காரணம்....வேதனைகளையும்,வலிகளையும் அனுபவித்தால் அது அவர்களை பலவீனப்படுத்தி விடுமென்பதால் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி அந்த வலிகளை ஏற்றுக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவர், அந்த துஷியும் ஒருவர். இருவரின் வழி வேறு ஆனால் வலி ஒன்று. உறுதி குலையாமலிருக்கும் இந்த உறுதி இறுதிவரை இருக்கட்டும்....இறுதி என்பது எதிரியின் இறுதி. அது வெகு தூரத்திலில்லை. நாங்கள் ஆறுதல் கூறுவோர் அல்ல,தோளோடு இணைந்த தோழர்கள்.\nஆறாயிரமாவது பதிவை ஒரு சரித்திரமாய் படைத்த ஓவியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nமரணத்தின் வலி என் இதயத்தில் படிக்கும்போது... ஆறுதலுக்கு வார்த்தை உதவாது.. எனினும்...வார்த்தையால்...\nஆறாயிரமாவது பதிவை ஒரு சரித்திரமாய் படைத்த ஓவியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஅந்த உறுதியுடன் தான் நாம் இன்னமும் வாழ்கிறோம் வலிகளை வெற்றிகளாக்கும் வெறியுடன்..........\nமீண்டும் நன்றிகள் பல உங்கள் புரிதலுக்கு.............\nமரணத்தின் வலி என் இதயத்தில் படிக்கும்போது... ஆறுதலுக்கு வார்த்தை உதவாது.. எனினும்...வார்த்தையால்...\nமிக்க நன்றிகள் தங்கவேல் அவர்களே எனது ஆக்கம் ஒன்றுக்கு உங்களிடமிருந்து கிடைத்த முதலாவது பின்னூட்டம் இது.\nஅதற்கும் மீண்டும் நன்றி கூறுகின்றேன்.\nஆறாயிரம் என்ற அபூர்வ சாதனையைச் செய்த நண்பர் ஓவியனை வாழ்த்த வந்த எனக்கு ஏன் இதயத்தில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைச்சம்பவம்.. இதற்கு நான் இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேசத்தின் சூழ்நிலைகளால் இடம்பெயர்வையே இயல்பாக கொண்டிருந்த ஓவியனின் குடும்பத்தினரின் நிலையை நினைத்து எப்படி மனதை தேற்றுவது என்பது தெரியவில்லை. சொந்த மண்ணில் உண்டு, உறங்க நமக்கு ஒரு நிரந்தர இடமில்லை என்றால் அந்த வாழ்க்கையில் என்ன நிம்மதியிருக்கிறது. இதற்கு நான் இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேசத்தின் சூழ்நிலைகளால் இடம்பெயர்வையே இயல்பாக கொண்டிருந்த ஓவியனின் குடும்பத்தினரின் நிலையை நினைத்து எப்படி மனதை தேற்றுவது என்பது தெரியவில்லை. சொந்த மண்ணில் உண்டு, உறங்க நமக்கு ஒரு நிரந்தர இடமில்லை என்றால் அந்த வாழ்க்கையில் என்ன நிம்மதியிருக்கிறது. அது வலிகள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். அந்த வலியை நான் ஓவியனின் வார்த்தைகளில் காண்கிறேன். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது..\nநட்பு என்ற பூ எல்லோர் மனதிலும், எப்போதும் எல்லோரைப்பார்த்தும் மலர்வதில்லை. அது காதல் போல் ஒரு சிலரை மட்டும் இனம் கண்டு, அப்போதே மொட்டவிழ்த்து தன் இனிய இதழ் விரித்து சிரிக்கிறது. அப்படி ஒரு உன்னதமான நட்பு தான் ஓவியனுக்கும், துஷிக்கும் ஒரு கணத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஓவியன் தன் நட்பு உருவான நிகழ்வை சொன்னவிதத்தின் பின்னே ஒரு அழகிய கவிதை ஒளிந்திருக்கிறது. சொன்ன சம்பவங்களில் கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லை. ஆனால், ஆண்டவனுடைய விதி தான் அந்த நட்பின் ஆயுளை சிதைத்து விட்டது. தன் நட்பின் ஆழம் எத்தனை ஆழமிருந்தால் ஒரு நாள் கூத்திற்காக பயின்ற ஒரு பாடலை அடிபிறழாமல், நட்பை சிதைக்க விரும்பாமல் அத்தனை அழகோடு இங்கும் அதை எழுதிக்காட்டியிருப்பார். நான் நிச்சயம் சொல்கிறேன், அவர்கள் இருவரும் பிரிந்திருந்தாலும் ஓவியனின் நட்பு இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.\nஇதென்ன ஒரு தேச சூழல். பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. என்ன ஒரு பரிதாபம்.. ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்க��டுமையை உணர்த்தியது எது.. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. அவர்கள் மனிதர்களா..\nஅதிகாரம் என்ற கொடுங்கரம் கொண்டு அடக்குமுறைகளை அவிழ்த்துவிடும் அநியாயக்காரர்களுக்கு ஒன்று மட்டும் விளங்குவதேயில்லை. அவர்களின் அக்ரமங்களால் மண்ணில் உயிரற்று விழும் ஒவ்வொரு வீரனும் மண்ணில் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். அந்த விதை மூலம் ஓராயிரம் முளைகள் துளிர் விட்டு, செழித்து, தழைத்து நின்று அந்த வெறிநாய்களை வேட்டையாடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் அழிவுக்கு அவர்களே ஆரம்பம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்..\n உங்கள் துஷி காலிழந்த கணத்தை துயரநிகழ்வாக கருதி துன்பப்படாதீர்கள். உங்கள் நண்பனின் பிறப்பின் பயனை இன்னும் மேன்மையாக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான் இந்த குண்டுவெடிப்பு என்று நினைக்கிறேன். காரணம், அந்த நிகழ்வு தான் ஒரு சாதாரண மனிதனை, சரித்திரப்புருஷனாக மாற்றியிருக்கிறது. நீங்கள் சொன்ன \"போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....\" என்பவை சத்தியமான வார்த்தைகள். அந்த வகையில் நீங்கள் துஷியை நினைத்து நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு நண்பர்கள் என்ற முறையில் நாங்களும் தான்..\nஉங்கள் மன இரணத்திற்கு மருந்தாக என் வார்த்தைகளும், வாழ்த்துக்களும் இருக்கட்டும்..\nஎன் மனதில் பட்டதை இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் எப்படி உங்களால் அப்படியே வெளிக்கொணர முடிந்தது இதயம்\nநான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட பலவற்றை உங்கள் வரிகள் வெளிக்கொணர்ந்து விட்டன. அது தான் நீங்கள் குறிப்பிட்ட நட்பின் பலம் என்று நினைக்கிறேன் இதயம���. நண்பர்களின் இதயம் நண்பர்களுக்குத் தானே புரியும்.....\nஇவ்வளவு புருந்துணர்வு மிக்க நண்பர்களைத் தந்த மன்றத் தாய்க்குத் தலை வணங்குகிறேன்.........\nஅத்துடன் உங்கள் முத்தான, சொத்தான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள் கோடி சமர்ப்பணமாகட்டும். :nature-smiley-002:\nஉங்களது படைப்பு ஒரு அரிய பொக்கிஷம். உள்ளத்தை நெருடவைக்கும் ஒரு உண்மைக்கதை. இனி வரும் காலம் எல்லாம் வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள்\nஈழத்தின் சம்பவம் கண்களை ஈரமாக்கிவிட்டது.\nஉங்களது படைப்பு ஒரு அரிய பொக்கிஷம். உள்ளத்தை நெருடவைக்கும் ஒரு உண்மைக்கதை. இனி வரும் காலம் எல்லாம் வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள்\nஈழத்தின் சம்பவம் கண்களை ஈரமாக்கிவிட்டது.\nஎன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த போது ஆறுதலாக வந்த உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.....\nஉங்களின் ஆராயிரமாவது பதிப்பு படித்து கண்ணீர் மல்க பதிலடிக்கின்றேன்.\nஎன் மனக்கண்ணில் நீங்கள் சொன்ன அந்த கொடூரம் அப்படியே படமாய் வந்து போனது..... :ohmy:\nஇவ்வளவு இன்னல்களுக்கு நடுவில் படித்த, படிக்கும் மற்றும் அங்கு படித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுக்களை நினைத்து மிகவும் மனம் வேதனை படுகிறது.\nஉங்கள் அன்பு துஷியை போல் இன்னும் எத்தனை அருமை குழந்தைகள்\nமீளமுடியா துயர் கொள்ளவைத்து விட்டீர்...\nஇலங்கை அமைதி வேண்டி பிராத்திக்கின்றேன்.\nஉங்களின் வீரமும், போராட்டம் நிறைந்த வாழ்க்கையும் கண்டு உண்மையில்\nபெருமை படுகிறேன்.. ஆனால்... இத்தகைய போராட்ட வாழ்க்கை இல்லாத உங்கள் நாடு மாற வேண்டும் என்பதே எங்கள் மிகப்பெரிய கனவு.\nஅங்கு அப்பாவியாய் உயிர் விட்ட... உறுப்பிழந்த சின்னச் சிறு பிஞ்சுகளுக்கு என் அஞ்சலியை சமர்பிக்கிறேன்.\nஉண்மைதான் பூமகள் நாம் ஒன்றும் போர் மேலே பற்றுக் கொண்டவர்கள் அல்லவே........\nநாமும் நம் பூமியிலே சுதந்திரமாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம், அது நிறைவேற அமைதி முறையில் முயன்றோம், முடியவில்லை அதனால் இப்போது இந்த முறை........\nஇது விரும்பி ஏற்றதல்ல, காலத்தின் கோலத்தால் சுமக்கத் துணிந்த சுமை........\nசுமக்க தொடங்கியதை பாதை முடியும் முன்னர் இடை நடுவே கீழே இறக்க முடியாத நிலை, வெகுவிரைவில் பாதை முற்றுப் பெறும் என்ற நம்பிக்கை எல்லோர் நெஞ்சிலும் நிறையவே........\nஅந்த ஒரு நாளுக்காகவே எங்கள் ஏக்கத்தையும் எதிர்பார்ப்புக்களையும் பொத்தி வைத்துக் கொண்டு காத்திருக்கின்றோம்...........\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி........\nஉங்களது ஈழம் பற்றிய கனவு விரைவில் நிறைவேறட்டும்..........\nதுசி போராளிகளுக்குள் ஒரு உன்னதமான போராளியாக இன்னும் இருப்பான் என்ற நம்பிக்கை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உண்டு...\nகண்கலங்கவைத்த கதைகள் ஆயிரம் அதில் இதுவும் ஒன்று\nஉங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.\nஇத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.\nநிரைய படைப்புகளுக்கு ஓரளவுக்கு பின்னூட்டம் இட்டு வந்த எனக்கு ஏனோ இந்த பதிப்பு மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்திவிட்டது. விளைவு என்னால் நிதானமாக பின்னூட்டம் விட முடியவில்லை.\n(மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)\nஆறாயிரமாவது பதிவை இன்று தான் படித்தேன்.... கண்களில் கண்ணீரை வரவழைத்தது...\nதுஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்...\nநண்பரே பதிவு பதைக்கவைத்துவிட்டது இன்னும் எத்தனை எத்துனை சின்ன உள்ளங்கள் பாடுபடுகிறது\nஇறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ\nஉங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.\nஇத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.\n(மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)\nஇதெல்லாம் ஒரு பிரச்சினையா நண்பரே இப்போது நம் மன்றத்தில் ஒரு நாளில் பதிக்கப்படு எல்லாப் பதிவுகளையும் முழுமையாகப் படிக்க நம் வாழ் நாளே போதாது போலுள்ளது.\nஉங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே\nதுஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்...\nஉங்கள் வாழ்த்துக்கள் அவருக்குத் தேவையே.......\nநன்றிகள் கோடி உங்கள் பின்னூட்டத்திற்கு............\nஇறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ\nஉங்கள் பிரார்த்தனைகள் பலிக்கடும் மனோஜ்\nநான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந��து வந்து விழுந்திருந்தது..........................................\nகுலைந்துத் தான் போனேன் .\nகுலைந்துத் தான் போனேன் .\nமிக, மிக தாமதமான பின்னூட்டத்துக்கு என்னை முதலில் மன்னியுங்கள் சாம்பவி...\nநிதம் நிதம் ஏற்படுத்தப் படும்\nபயத்தால் அடக்கும் முயற்சி அது...\nஆனால், அதர்மம் ஒரு போதும்\nதர்மமும் ஒரு நாள் தலை நிமிர்த்தும்..\nஅந்த ஒரு நாளுக்காவே நாமெல்லாம்\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சாம்பவி...\nநான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................\nஓவியரே.. விடியக் காத்தால இந்தப் பதிவை வாசித்து நெஞ்சு கனத்து விட்டதப்பா\nபல தடவை முயன்று முடியாமல் போனாலும் கடைசியில் ஆனைஇறவை, தமிழீழ தேசியப்படை கைப்பற்றியது என்பதையும் இங்கே நினைவு படுத்துகின்றேன்\n எம் வெற்றி விழாவில் துஷியும் கலந்துகொள்ளும் காலம் வரட்டும்.\nஇதென்ன ஒரு தேச சூழல். பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. என்ன ஒரு பரிதாபம்.. ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்கொடுமையை உணர்த்தியது எது.. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புன���த நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. அவர்கள் மனிதர்களா..\nஇத்தனைக்கும் மத்தியில் நம்மவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது நினைத்து நாம் பெருமை பட வேண்டும்.\nநமக்கான விடியல் தொலைதூரத்தில் இல்லை.... அதுவரை காத்திருப்போம்....\nநன்றி லோஜினி, எதனையும் தடுக்க, தடுக்கத் தான் ஆவேசம் இன்னும் இன்னும் பொங்கிப் பிரவாகிக்கும் - நம்மவர் கல்வியும் அப்படித்தான்...\nநண்பரே, நாங்கள் ஈழத்தின் கொடுமைகளை படித்து தான் அறிந்திருக்கிறோம். நீங்களெல்லாம் அனுபவித்து இருக்கிறீர்கள்.\n\"எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை, எறிகணைகளே எமை எழுப்புவது வழக்கம்\"\nஎன்ற அமரனின் வரிகள் அங்குள்ள நிலையை மேலும் விளக்குகிறது.\nநீங்கள் குறிப்பிட்டது போல் போராளிகளாய் யாரும் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள்.\nவிடியாத இரவில்லை. நிச்சயம் இந்த நிலை மாறும்.\nஅழுகையில் நனைகிறது எனது கண்கள்...\nஉங்களுக்கு ஒரு துஷி போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.\nபாரிசவாதத்தால' பாதிப்படைந்த தனது தாயை குளிக்க வைத்து தூங்கவைத்து..தனது பிஞ்சுக்கரங்களினால் தூக்கித்தூக்கி முன்னாண் நரம்பு வெடித்துப்போ உடலின் கீழ்பாகம் எதுவும் சரியாக இயங்காத நிலையில் 6 மாதங்கள் அல்லலுற்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்த போது எனது பெயரை உச்சரித்ததாக தாதிகள் சொன்னார்கள்...\nஅது நிகழ்ந்து 8 ஆண்டுகளாகின்றன...\nகிரிக்கெட் போட்டியொன்றில் இருவரும் இணைந்து எங்கள் அணி வெல்ல காரணமாயிருந்த அந்த தினமும் ஒரு வெள்ளிக்கிழமைதான்...\nடாக்டராகி பாரிசவாதத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்ற அவனின் நம்பிக்கைக்கு என்னவாயிற்று...\nஒர நாள் கனவில் வந்து எனது தங்கைக்கு 500 ரூபா காசு கொடு என்று சொன்ன போதுதான் அவனை கடைசியாக பார்த்தேன்(இறப்புக்குப்பின்..)\nஓவியனே எனது பசுமை நினைவொன்றை மீட்க உதவினீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/01/23-01-2015.html", "date_download": "2020-03-29T15:29:58Z", "digest": "sha1:VN3B4YUQJ3NBKCFU5CLQHJEIVHLFVNZO", "length": 25150, "nlines": 192, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 23 -01 - 2015 சிறப்புக்கட்டுரை", "raw_content": "\nதிருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 23 -01 - 2015 சிறப்புக்கட்டுரை\nபரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.\nஇந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.\nபிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்கள��லேயே பொதிந்துள்ளன.\nவிநாயகர் சதுர்த்தியன்று அர்ச்சிக்கும் 21 வகையான இலைகளும் அவற்றின் பலன்களும் விபரங்கள் வருமாறு :\nவிநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:\n1.முல்லை இலை பலன்: அறம் வளரும்\n2.கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.\n3.வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ\n4.அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.\nஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ\n5.இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.\n6.ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.\n7.வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.\n9.கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.\n10.அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.\n11.எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. 12.மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.\n13.விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.\n14.மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.\n15.தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.\n16.மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.\n17.அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.\n18.ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்\n19.தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.\n20.அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.\n21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்\nசீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநாமம் பல தத்துவம் ஒன��று\nவரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.\nஇவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.\nஇல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை\nவீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்\nசங்கத் தமிழ் மூன்றும் தா\nஎன்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்''\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவ���ண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/safety-and-security/report-a-tweet", "date_download": "2020-03-29T15:52:22Z", "digest": "sha1:4EBWFK35NXVVN23K4PAXVDLYGUKTGB74", "length": 25901, "nlines": 133, "source_domain": "help.twitter.com", "title": "கீச்சு அல்லது நேரடிச்செய்தி பற்றி புகாரளிக்கவும்", "raw_content": "\nகீச்சு அல்லது நேரடிச்செய்தி பற்றி புகாரளிக்கவும்\nTwitter விதிகள் அல்லது எங்கள் சேவை விதிமுறைகளை மீறுகின்ற கீச்சுகள் மற்றும் நேரடிச்செய்திகளைப் பற்றி நீங்கள் புகாரளிக்கலாம். கீச்சுகள் மற்றும் நேரடிச்செய்திகளைப் புகாரளிக்க அவற்றில் இருக்கக் கூடிய விதிமீறல்களில் ஸ்பேம், வசைமொழி அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கம், ஆள் மாறாட்டங்கள், பதிப்புரிமை அல்லது டிரேட்மார்க் விதிமீறல்கள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, உங்கள் முகப்புக் காலவரிசை, அறிவிப்புகள் தாவல் அல்லது Twitter தேடலில் உள்ள கீச்சுகள் உட்பட Twitter -இல் நீங்கள் பார்க்கும் எந்தவொரு கீச்சையும் பற்றி நீங்கள் புகாரளிக்கலாம்.\nஒரு கீச்சைப் பற்றி புகாரளிக்க\nநீங்கள் புகாரளிக்க விரும்பும் கீச்சுக்குச் செல்லவும்.\nகீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானைத் தொடவும்.\nகீச்சைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் கீச்சுகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nநீங்கள் புகாரளித்த கீச்சுகளின் உரையை எங்களது பதில் தொடர் மின்னஞ்சல்களிலும் உங்களுக்கு அனுப்பும் அறிவிப்புகளிலும் சேர்ப்போம். இந்தத் தகவலைப் பெறுவதை நிறுத்த, இந்தப் புகாரைப் பற்றிய புதுப்பிப்புகள் இந்தக் கீச்சுகளைக் காண்பிக்கலாம் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nNote: நீங்கள் தடைசெய்துள்ள கணக்கிலிருந்து வரும் கீச்சுகளைப் பற்றி புகாரளிக்கலாம். உங்களைத் தடைசெய்துள்ள கணக்கிலிருந்து வரும் கீச்சுகளையும் புகாரளிக்கலாம், ஆனால் உங்களைக் குறிப்பிட்டுள்ள கீச்சுகளை மட்டுமே இவ்வாறு புகாரளிக்கலாம். கணக்கைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்பது குறித்த வழிமுறைகளுக்கு, எங்கள் வசைமொழியான நடத்தையைப் புகாரளித்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.\nதனிப்பட்ட நேரடிச்செய்தியைப் பற்றி புகாரளிக்க\nநேரடிச்செய்தி உரையாடலைத் தொட்டு, நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தியைக் கண்டுபிடிக்கவும்.\nசெய்தியைத் தொட்டுப் பிடிக்கவும். பாப்-அப் மெனுவில் செய்தியைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nகுறிப்பு: கூடுதலாக, ஒரு குழு உரையாடலில் உள்ள செய்தியைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.\nதனிப்பட்ட நேரடிச்செய்தியைப் பற்றி புகாரளிக்க\nநேரடிச்செய்தி உரையாடலைத் தொட்டு, நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தியைக் கண்டுபிடிக்கவும்.\nசெய்தியைத் தொட்டுப் பிடிக்கவும். பாப்-அப் மெனுவில் செய்தியைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nகுறிப்பு: கூடுதலாக, ஒரு குழு உரையாடலில் உள்ள செய்தியைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.\nதனிப்பட்ட நேரடிச்செய்தியைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது\nநேரடிச்செய்தி உரையாடலை கிளிக் செய்து, நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தியைக் கண்டுபிடிக்கவும்.\nசெய்தி மீது சுட்டியை நகர்த்தி, புகாரளி ஐகான் தோன்றும்போது, அதைக் கிளிக் செய்யவும்.\n@பயனர்பெயரைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nகுறிப்பு: கூடுதலாக, ஒரு குழு உரையாடலில் உள்ள செய்தியைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு ��ள்ளது.\nநேரடிச்செய்தி உரையாடலைப் பற்றி புகாரளிக்க\nஉங்கள் இன்பாக்ஸிலுள்ள நேரடிச்செய்திகளின் பட்டியலில், நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தி உரையாடலில் இடப்புறமாக ஸ்வைப் செய்யவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nகுறிப்பு: கூடுதலாக, ஒரு குழுச் செய்தியில் உள்ள உரையாடலைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.\nநேரடிச்செய்தி உரையாடலைப் பற்றி புகாரளிக்க\nஉங்கள் இன்பாக்ஸிலுள்ள நேரடிச்செய்திகளின் பட்டியலில், நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தி உரையாடலைத் தொட்டு, நீண்ட அழுத்தம் தரவும்.\nஉரையாடலைப் பற்றி புகாரளி என்பதைத் தொடவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nகுறிப்பு: கூடுதலாக, ஒரு குழுச் செய்தியில் உள்ள முழு உரையாடலைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.\nநேரடிச்செய்தி உரையாடலைப் பற்றி புகாரளிக்க\nநீங்கள் புகாரளிக்க விரும்பும் நேரடிச்செய்தி உரையாடலை கிளிக் செய்யவும்.\nமேலும் ஐகானை கிளிக் செய்யவும்\n@பயனர்பெயரைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது வசைமொழியானது அல்லது தீங்கிழைப்���து என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nகுறிப்பு: கூடுதலாக, ஒரு குழுச் செய்தியில் உள்ள முழு உரையாடலைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.\nNote: செய்தி அல்லது உரையாடலைப் பற்றி நீங்கள் புகாரளித்ததும், அது உங்கள் செய்திகள் இன்பாக்ஸில் இருந்து நீக்கப்படும்.\nஒரு கீச்சு அல்லது நேரடிச்செய்தியை பற்றி நான் புகாரளிக்கும்போது என்ன நடக்கும்\nபுகாரளிக்கப்பட்ட கீச்சுகளின் அசல் உள்ளடக்கத்திற்கு பதிலாக, நீங்கள் இதைப் பற்றி புகாரளித்துள்ளீர்கள் என்று கூறும் ஓர் அறிவிப்பு காண்பிக்கப்படும். கூடுதலாக, நீங்கள் விரும்பினால் அந்தக் கீச்சை கிளிக் செய்து, பார்க்கலாம்.\nகீச்சைப் பற்றி புகாரளிப்பதால் கணக்கு தானாக இடைநிறுத்தப்படாது.\nபுகாரளிக்கப்பட்ட செய்திகளும் உரையாடல்களும் உங்கள் இன்பாக்ஸிலிருந்து மறையும், அவற்றை மீட்டெடுக்க முடியாது.\nஎனது நேரடிச்செய்திகளில் ஏன் \"சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம்\" என்ற எச்சரிக்கை தெரிகிறது\nசந்தேகத்திற்குரியதாக இருக்கக்கூடிய அல்லது சந்தேகத்திற்குரிய URLகளைக் கொண்டிருக்கும் செய்திகளை (எ.கா. ஸ்பேம் தொடர்பானவை) Twitter மறைக்கும். செய்தி சரியானதா அல்லது அது ஸ்பேமா என்பதை நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கலாம்:\nசெய்தியைப் பார்க்க, \"சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம்\" என்ற எச்சரிக்கையைத் தொடவும்.\nசெய்தியானது ஸ்பேம் போலத் தெரிந்தால், அதைப் பற்றி புகாரளிக்க, இது ஸ்பேம் என்பதைத் தொடவும்.\nசெய்தி சந்தேகத்திற்குரியது அல்ல என்றால், அதை உங்கள் இன்பாக்ஸில் வைத்திருக்க, செய்தி சரியானது என்பதைத் தொடவும்.\nஒரு கணக்கைப் பற்றி புகாரளிப்பதற்கும் ஒரு கீச்சைப் பற்றி புகாரளிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன\nஒரு கீச்சைப் பற்றி புகாரளி���்தால், Twitter விதிகள் அல்லது சேவை விதிமுறைகளை மீறுவதாக நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட கீச்சைச் சுட்டிக்காட்டலாம். கணக்கானது கீச்சு அல்லது நேரடிச்செய்தியை இடுகையிடாமல் Twitter கொள்கைகளை மீறுகிறது என்றால் (எடுத்துக்காட்டாக, பெரிய எண்ணிக்கையான கணக்குகளைத் திரளாகப் பின்தொடர்தல்), அந்தக் கணக்கை ஸ்பேம் என்பதாகப் புகாரளிக்க வேண்டும்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mahathma", "date_download": "2020-03-29T15:36:08Z", "digest": "sha1:LB5UPZ65ZJDXD5VBMUS3VKZWXP4Z5L2Q", "length": 16307, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mahathma: Latest News, Photos, Videos on mahathma | tamil.asianetnews.com", "raw_content": "\nஜார்கண்ட் மாநிலத்தில் காந்தி சிலை உடைப்பு\nஜார்கண்ட் மாநிலத்தில் காந்தி சிலை உடைப்பு\nமகாத்மா காந்தி அவதூறாகப் பேசிய பாஜக எம்.பி… தேசதுரோக வழக்கில கைதுசெய்யுங்க…களத்தில் இறங்கிய காங்கிரஸ்\nமகாத்மா காந்தியையப் பற்றி அவதூறகப் பேசிய பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது.\nஅடித்து நொறுக்கப்பட்ட தேசப்பிதா காந்தி சிலை.. குஜராத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்..\nகுஜராத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மர்மநபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.\nஇந்தியாவே போற்றும் தேசதந்தை மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇன்று இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த தினமாகும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டு மோகன்தாஸ் கர்ம்சந்த் காந்தி பிறந்தார். வன்முறை வேண்டாம். அகிம்சையால் சாதிக்க முடியாதது எதுமே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, அந்நிய நாட்டவர்களிடம் இருந்து சத்தம் இன்றி, ரத்தம் இன்றி போராட்டம் நடத்தி இந்தியாவை அவர்களிடம் இருந்து மீட்டு கொடுத்தார்.\n’வெல்கம் பேக் காந்தி’ படத்துக்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் வீடியோ...\nமகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.மகாத்மா ���ாந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.\nகாந்திக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இன்னாபா தொடர்பு மோடி இன்னா கணக்குதான் போட்டுனு இருக்கார்: நேஷனல் லெவலில் புது பஞ்சாயத்து..\nநல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா ஒரு உண்மை புரியும். அது சமீப சில காலமாக, அதாவது இரண்டாவது முறை ஆட்சியை பிடித்த பின் பாரதிய ஜனதா கட்சியானது மகாத்மா காந்தியை தூக்கி வைத்துக் கொண்டாட துவங்கியுள்ளது. இது காங்கிரஸை மிகவும் எரிச்சலும், கோபமும் ஊட்ட நேஷனல் லெவலில் இரு கட்சிகளுக்கும் இடையில் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தியைச் சுட்டுச்சுட்டு விளையாடிய பெண்ணுக்கு ஜாமின், பாராட்டு விழா...\nமகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செய்தவர்கள் அனைவரும் ஜாமினில் வந்துள்ள நிலையில் அவர்களுக்கு தடபுடல் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nகாந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்ஷே தான்... உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nமகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமா\n சர்ச்சையை கிளப்பும் ஹிந்து மகா சபை...\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலையை தனது அலுவலகத்தில் நிறுவி அகில இந்திய ஹிந்து மகாசபை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n\"மகாத்மா காந்தி கொலையில் மறுவிசாரணை கோரும் வழக்கு\" உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் ஒத்திவைப்பு\nமகாத்மா காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது\nஎங்கிருந்து வந்தது நான்காவது தோட்டா காந்தி கொலையும், அதிரவைக்கும் விடை தெரியாத கேள்விகளும்...\n பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி..\nமகாத்மா காந்தி ஒன்றும் கடவுள் அல்ல.. அவர் மனிதன் தான்.. எனவே அவரை கடவுளாக போற்றுவதற்குப் பதிலாக அவரது கொள்கைகளை பின்பற்றுங்கள் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.\nகாந்தி கருத்துகள் தற்போதைய சூழலுக்கு தேவை; கமல் டுவிட்\nமுதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள். இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என��று பதிவிட்டுள்ளார்.\nமோடி இன்னொரு மகாத்மா காந்தியாம்.. - புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர்\nநாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கு சுதந்திரத்தின் ஒளியை உணர முடியும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு உறுதி அளித்து இருந்தார்.\n\"ஜனாதிபதி தேர்தல் இரு தலித்களுக்கு இடையிலான போட்டி அல்ல\" - பிரசாரத்தை தொடங்கினார் மீரா குமார்\nஜனாதிபதி தேர்தல் என்பது தலித்துகளுக்கு இடையிலான போட்டி அல்ல. நான் மகாத்மா காந்தியின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2057924", "date_download": "2020-03-29T16:38:35Z", "digest": "sha1:75XSMDDUQJRCDBJE42IDAHNXQYEIFLFE", "length": 7211, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மனித மரபணுத்தொகைத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனித மரபணுத்தொகைத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமனித மரபணுத்தொகைத் திட்டம் (தொகு)\n17:32, 29 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n223.235.77.39 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1769000 இல்லாது செய்யப்பட்டது\n17:31, 29 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (223.235.77.39ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n17:32, 29 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n(223.235.77.39 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1769000 இல்லாது செய்யப்பட்டது)\n[[மனித வரலாறு|மனித வரலாற்றில்]] இது ஒரு முக்கிய [[அறிவியல்]] [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. [[மனித மரபகராதி|மனிதரின் மரபகராதியை]] பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி [[மருத்துவம்|மருத்துவத்]] துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது [[மரபணு]]வை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.\n== இந்தியா பங்கெடுக்க தவறுதல் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-03-29T16:33:38Z", "digest": "sha1:2G4UUMDWILUUVYZLT57SIFHATRLOOVYC", "length": 14692, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "வாட்ஸ்அப்பில் பணத்தையும் பரிமாற்றிக்கொள்ளலாம் - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS வாட்ஸ்அப்பில் பணத்தையும் பரிமாற்றிக்கொள்ளலாம்\nபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI) அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்கவுள்ளது. இதனை வியாழக்கிழமையன்று, உலகளாவிய தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) அறிவித்தார்.\nவாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் பயனர்களுக்கு இந்த பரிவர்த்தனை சேவையின் சோதனை ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த சேவை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது\n“இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் இந்த சேவையைத் (பணப் பரிவர்த்தனை) தொடங்கலாம்” என்று ஒரு நிகழ்வில் கேத்கார்ட் கூறினார்.\nஇந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்துவார்கள் என கூறியுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.\nகாந்த் மேலும் பேசுகையில் “அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளையும் பூர்த்தி செய்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பே-யை (WhatsApp Pay) எதிர்பார்க்கலாம்” எனக் கூறினார்.\nபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் பே-யை இந்தியாவில் தொடங்க இந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.\nஇந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது (பேஸ்புக் நாட்டில் மேலும் 300 மில்லியனைக் கொண்டுள்ளது). வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால், பேடிஎமின் 230 மில்லியன் பயனர்கள் என்ற எண்ணிக்கையை எளிதில் கடந்துவிடும்.\nநாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை\nவிதிமுறைகளுக்கு பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஆக, விரைவில் வாட்ஸ்அப் பே சேவையை ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கலாம்.\nPrevious articleஇன்று என்ன படம் பார்க்கலாம்\n – ரஹ்மான் பாடலுக்கு எழுதுங்கள்\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\nபுதிய அம்சங்களுடன் வெளிவந்தது ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 வெர்ஷன் வெளி���ீடு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nமருந்து உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே முன்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7158", "date_download": "2020-03-29T16:00:48Z", "digest": "sha1:PDPLNZ44DOXGXOPW5QRHBQJABP45DKVD", "length": 5988, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கத்தரிக்காய் கொத்தமல்லி காரம் | Prunes of coriander - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nகத்தரிக்காய் - 1/4 கிலோ,\nபச்சை மிளகாய் - 6,\nகொத்தமல்லி - 1 கப்,\nசீரகம் - 1 ஸ்பூன்,\nகத்தரிக்காயை நாலாக வெட்டிக் கொள்ளவும். அதாவது உள்ளே மசாலா ஸ்டப் செய்வது போல் வெட்டவும். கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் இவை எல்லாம் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த மசாலா கலவையை கத்தரிக்காயினுள் ஸ்டப் செய்யவும். குக்கரில் எண்ணையை சேர்த்து சூடானதும், அதில் கத்தரிக்காயை சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். அல்லது கடாயில் எண்ணை சூடானதும் கத்தரிக்காயை சேர்த்து இரண்டு பக்கம் நன்கு சிவக்க எடுக்கவும். இது கறி சாதத்துக்கு சுவையாக இருக்கும்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக��கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/5475-how-to-open-an-apk-file-on-your-computer.html", "date_download": "2020-03-29T14:33:21Z", "digest": "sha1:5OQFAPJVFJ72VIG4DNPLJG6IDYOZ2DZ2", "length": 37912, "nlines": 194, "source_domain": "ta.termotools.com", "title": "உங்கள் கணினியில் APK கோப்பை எவ்வாறு திறக்கலாம் - விண்டோஸ் - 2020", "raw_content": "\nஉங்கள் கணினியில் APK கோப்பை எவ்வாறு திறக்கலாம்\nWindows அடிப்படையிலான OS இல் பணிபுரியும் தனிப்பட்ட கணினி பயனர்களிடையே அனைத்து வகையான பொதுவான பிரச்சனைகளும் குறிப்பிட்ட வடிவங்களில் கோப்புகளை திறப்பதற்கு அடிப்படை கருவிகளின் பற்றாக்குறை ஆகும். இந்த கட்டுரையில், செயலாக்க ஆவணங்களுக்கான செயல்முறைகளைப் பற்றி நாங்கள் ஆராயலாம். APK நீட்டிப்பு, ஆரம்பத்தில் Android மொபைல் மேடையில் பயன்பாடுகளில் தரவுகளைக் கொண்டிருக்கும் கோப்புகள்.\nPC இல் APK கோப்புகளைத் திறக்கவும்\nதனியாக, APK வடிவமைப்பு எந்த கோப்பு எந்த Android பயன்பாடு பற்றி அனைத்து தரவு கொண்ட காப்பகத்தை ஒரு வகையான. இந்த வழக்கில், எந்தவொரு காப்பகத்திற்கும் உட்பட்டது போல, இந்த வகையான ஆவணங்களை ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காக சேதமடையச் செய்யலாம், இது திறக்க முடியாத திறனைக் கொடுக்கும்.\nஉண்மையில், ஒவ்வொரு அண்ட்ராய்டு பயன்பாடு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் விண்டோஸ் சூழலில் சிறப்பு திட்டங்கள் பயன்படுத்தி தொகுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நோக்கத்திற்கான மென்பொருள் உருவாக்கப்பட்ட APK பயன்பாடுகளைத் திறக்க இயலாது - கண்டிப்பாக முன் வரையறுக்கப்பட்ட கோப்புறை அமைப்பு மற்றும் சிறப்பு ஆவணங்கள் கொண்ட ஒரே திட்டங்கள்.\nமேலும் வாசிக்க: அண்ட்ராய்டு பயன்பாடுகள் உருவாக்கும் திட்ட��்கள்\nஇந்த நுணுக்கங்களைத் தவிர்த்து, சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்துவது அவசியமாக இருப்பதைப் போன்ற பார்வையை இழக்க இயலாது. குறிப்பாக, இது Windows க்கான Android emulators பொருந்தும்.\nஉங்கள் கணினியின் தொழில்நுட்ப சிறப்பியல்புகளால் மட்டுமே பெரும்பாலான அனைத்துப் பணியாளர்களும் ஒரே செயல்பாட்டை வழங்குகிறார்கள்.\nமேலும் காண்க: பிசி விவரக்குறிப்புகள் கண்டுபிடிக்க எப்படி\nபெயர் குறிப்பிடுவது போல், இந்த முறை காப்பகங்களுடன் உருவாக்கி பணிபுரிய சிறப்பு திட்டங்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், APK ஆவணங்களின் வடிவமைப்பு சிக்கல்கள் இன்றி, குறைந்தபட்சம் பெரும்பான்மையான மென்பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது, குறிப்பாக இது மிகவும் பிரபலமான மென்பொருள் தொடர்பானது.\nநீங்கள் நேரத்தை பரிசோதிக்கும் திட்டங்களை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கிறோம், அதன் பட்டியலானது சரியாக WinRAR தலைமையில் உள்ளது.\nமேலும் காண்க: WinRAR எவ்வாறு பயன்படுத்துவது\nஒரு காரணம் அல்லது இன்னொரு காரணத்திற்காக நீங்கள் குறிப்பிட்ட காப்பகத்தை பயன்படுத்த விரும்பவில்லை அல்லது விரும்பாவிட்டால், அதை மற்றொரு இடத்திற்கு மாற்றுவது சாத்தியமாகும்.\nகீழே உள்ள கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மட்டுமே நீங்கள் APK வடிவத்தில் கோப்புகளை வேலை செய்ய அனுமதிக்கின்றன.\nமேலும் காண்க: இலவச அனலாக்ஸ் WinRAR\nநீங்கள் தேர்வு செய்யும் மென்பொருளைப் பொருட்படுத்தாமல், காப்பகத்தின் மூலம் APK கோப்புகளை திறக்கும் செயல் எப்போதும் அதே செயல்களுக்கு வரும்.\nஉங்கள் கணினிக்கான APK நீட்டிப்புடன் ஆவணத்தைப் பதிவிறக்கிய பிறகு, அதில் வலது சொடுக்கி பிரிவைத் தேர்ந்தெடுக்கவும் \"பண்புகள்\".\nதாவலில் இருப்பது \"பொது\"எதிர் நிரல் \"இணைப்பு\" பொத்தானை கிளிக் செய்யவும் \"மாற்றம்\".\nமாற்றாக, அவ்வாறு செய்யுங்கள் \"உடன் திற ...\" மெனுவில், தேவையான ஆவணத்தில் வலது கிளிக் செய்யவும்.\nகோப்பைத் திறப்பதற்கு ஒரு நிரலை நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சாளரம் தோன்றும்.\nதேவைப்பட்டால், இணைப்பைப் பயன்படுத்தவும் \"மேம்பட்ட\"கீழே மென்பொருளின் பட்டியலைக் கீழே நகர்த்தவும், தலைப்பைக் கிளிக் செய்யவும் \"இந்த கணினியில் மற்றொரு பயன்பாடு கண்டுபிடிக்கவும்\".\nவிரும்பிய மென்பொருள் முன்னிருப்பில் பட்டியலிடப்பட���டிருந்தால், அதைத் தேர்ந்தெடுத்து, மேலும் பரிந்துரைகளை தவிர்க்கவும்.\nஅடிப்படை விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தி, நீங்கள் பயன்படுத்தும் காப்பகத்தை நிறுவிய அடைவுக்கு செல்லவும்.\nகோப்புகளில், திட்டத்தின் துவக்கத்தை ஆரம்பிக்கும் ஒரு கண்டுபிடி.\nகுறிப்பிட்ட பயன்பாட்டை தேர்ந்தெடுத்து, பொத்தானை சொடுக்கவும் \"திற\" கடத்தி கீழே.\nசாளரத்தில் மாற்றங்களைச் சேமி \"பண்புகள்\"பொத்தானைப் பயன்படுத்தி \"சரி\".\nஇடது சுட்டி பொத்தான் மூலம் இரட்டை சொடுக்கி மூலம் ஆவணத்தை இப்போது திறக்கலாம்.\nநிச்சயமாக, இந்த முறை பயன்பாட்டின் உள்ளகத் தரவை அணுக வேண்டிய அவசியம் உள்ள சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மட்டுமே பொருந்தும். இல்லையெனில், எடுத்துக்காட்டாக, நீங்கள் கோப்பை இயக்க விரும்பினால், நீங்கள் மற்ற நிரல்களை பயன்படுத்த வேண்டும்.\nமேலும் காண்க: ஒரு ஆவணத்தை விரிவாக்க எப்படி\nநீங்கள் ஒரு பிசி பயனர் என, ஏற்கனவே விண்டோஸ் இயக்க முறைமை உள்ள எந்த மேடையில் emulators தெரிந்திருந்தால் இருக்கலாம். BlueStacks கருவிகள் அந்த வகையான ஒன்றாகும்.\nமேலும் காண்க: அனலாக்ஸ் ப்ளூஸ்டாக்ஸ்\nகுறிப்பிடப்பட்ட முன்மாதிரி பொதுவாக சிறந்ததாக கருதப்படுகிறது மற்றும் பயனரின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். மேலும், இந்த திட்டம் இலவச கட்டுப்பாட்டுடன் இலவசமாக வழங்கப்படுகிறது, குறிப்பாக விளம்பர பதாகைகளைப் பற்றி.\nமேலும் காண்க: BlueStacks சரியாக நிறுவ எப்படி\nமேலே கூடுதலாக, கேள்வி எமலேட்டர் பல்வேறு அமைப்புகளை நிறைய உள்ளது, நன்றி இது நீங்கள் உங்கள் சொந்த அண்ட்ராய்டு மேடையில் தனிப்பயனாக்கலாம்.\nமேலும் காண்க: BlueStacks கட்டமைக்க எப்படி\nஇயல்பாகவே, விவரித்துள்ள மென்பொருளானது Google Play ஸ்டோர் உள்பட, நிலையான Android தளத்தின் முழு செயல்பாடுகளையும் முழுமையாக ஆதரிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு, இதே போன்ற நிரலைப் பயன்படுத்துவதன் மூலம், APK- கோப்புகளை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிட்டு, விரும்பிய பயன்பாட்டை தானாக நிறுவுவதன் மூலம் நீங்கள் தானாகவே நிறுவ முடியும்.\nமேலும் காண்க: BlueStacks இல் பயன்பாடு நிறுவ எப்படி\nநீங்கள் ஏற்கனவே ஆவணத்தை திறந்த வடிவத்தில் ஏற்கனவே திறந்து வைத்திருக்கிறீர்கள் என்பதற்காகவும், பொதுவாக, நடவடிக்கைகளின் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும�� என்பதைப் பற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய subtleties தீர்க்கப்பட்ட நிலையில், நீங்கள் விண்டோஸ் OS இயங்கும் ஒரு கணினியில் APK திறக்கும் செயல்முறை தொடர முடியும்.\nமென்பொருள் நிறுவலை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர், டெஸ்க்டாப்பில் ஐகானைப் பயன்படுத்தி அதைத் திறக்கவும்.\nAPK பயன்பாட்டை விரைவாக திறக்க, நீங்கள் பயன்படுத்தும் நிரலின் முக்கிய பணி பகுதிக்கு கோப்பை இழுக்கவும்.\nபயன்பாடு தற்காலிகமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பிழைகள் இருக்கும்.\nமேலும் காண்க: BlueStacks கேச் அமைக்க எப்படி\nமென்பொருளை இழுத்த பிறகு, பயன்பாட்டை திறக்க மற்றும் அதை மேலும் வேலைக்கு தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.\nநிறுவல் முடிந்ததும், BlueStacks உங்களுக்கு ஒரு அறிவிப்பு வழங்கும்.\nஇயல்புநிலை அமைப்புகளுடன் நிரலின் நிலையான பதிப்பைப் பயன்படுத்துவதால், குறிப்பிட்ட அறிவிப்பு உங்களிடம் இல்லை.\nEmulator முக்கிய திரையில் போலவே, நிறுவப்பட்ட பயன்பாட்டின் சின்னமும் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் தோன்றும்.\nஅதைத் தொடங்க, டெஸ்க்டாப் அல்லது தாவலில் அதன் ஐகானை கிளிக் செய்யவும். எனது பயன்பாடுகள் ப்ளூஸ்டெக்க்களில்.\nஇது முறையுடன் செய்யப்படலாம், ஆனால் விவரிக்கப்பட்ட செயல்கள் APK கோப்பை திறக்க ஒரே வழி அல்ல.\nஇயக்க முறைமையில், திறக்கப்பட்ட கோப்பிற்கு சென்று RMB மெனுவை விரிவுபடுத்துங்கள் \"உடன் திற ...\".\nதேவைப்பட்டால், குழந்தை பட்டியலில், தலைப்பை கிளிக் செய்யவும் \"நிரலைத் தேர்ந்தெடு\".\nதோன்றும் சாளரத்தில், இணைப்பை சொடுக்கவும் \"மேம்பட்ட\".\nகருவிகள் பட்டியலில் இருந்து, தேர்ந்தெடுக்க BlueStacks.\nநீங்கள் பெரும்பாலான பயனர்களைப் போலவே, APK கோப்புகளை திறக்கும் மென்பொருளாக மென்பொருளை தானாக சேர்க்கவில்லை என்றால், தலைப்பைக் கிளிக் செய்யவும் \"இந்த கணினியில் பிற பயன்பாடுகளைக் கண்டறியவும்\".\nஇந்த கோப்புறையில் நீங்கள் கோப்பைப் பயன்படுத்த வேண்டும் \"எச்டி-ApkHandler\".\nபின்னர் விண்ணப்பத்தின் நிறுவல் தானாகவே தொடங்கும்.\nமுடிந்தவுடன், முன்மாதிரி திறக்கப்படும், இதில் நீங்கள் எளிதாக இணைக்க முடியும்.\nகணினியில் முன்னர் நிறுவப்பட்ட பயன்பாடுகளைப் பதிவிறக்க முயற்சிக்கும் போது, ​​அந்தத் தரவுகள் வெறுமனே புதுப்பிக்கப்படும்.\nஇந்த மென்பொருளுடன் வேலை செய்வதற்கான எங்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், APK ஐத் திறக்க உங்களுக்கு சிரமம் இருக்காது.\nமுறை 3: நொக்ஸ் பிளேயர்\nஅண்ட்ராய்டு மேடையில் மற்றொரு மிகவும் பிரபலமான முன்மாதிரி நோக்ஸ் பிளேயர் மென்பொருளாகும், இது பிசி பயனர்கள் மின் வரம்புகள் இல்லாமல் மொபைல் பயன்பாடுகளை இயக்க அனுமதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்பாடு அடிப்படையில், இந்த கருவி முன்பு விவாதிக்கப்பட்ட BlueStacks இருந்து மிகவும் வித்தியாசமாக இல்லை, ஆனால் அது மிகவும் எளிமையான இடைமுகம் உள்ளது.\nNox என்பது PC வளங்களை வேறு எந்த எமலேட்டரைக் காட்டிலும் இதே போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். ப்ளூஸ்டாக்ஸுடன் மென்பொருள் மென்பொருளை ஒப்பிடுகையில், நொக்ஸ் பிளேயர் இயல்பாகவே விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள ஆதரிக்கப்பட்ட கோப்புகளின் சங்கத்தை செயல்படுத்துகிறது.\nமேலும் காண்க: நொக்ஸ் பிளேயரை ஒரு கணினியில் நிறுவ எப்படி\nநீங்கள் நொக்ஸ் பிளேயரை பதிவிறக்கி நிறுவிய பிறகு, மென்பொருளை தனிப்பயனாக்க வேண்டும்.\nநிரலை நிறுவிய பின், தானாகவே ஒதுக்கப்படும் மென்பொருள் வழியாக APK ஐ திறக்க வேண்டும்.\nஒரு காரணத்திற்காக அல்லது வேறு ஏஜெண்ட் பரிந்துரைக்கப்படவில்லை என்றால், பொருளைப் பயன்படுத்தவும் \"உடன் திற ...\" தேவையான ஆவணத்திற்கு வலது கிளிக் மெனுவில்.\nசாத்தியமான தேவை காரணமாக, முழு பட்டியலையும் பயன்படுத்தலாம் \"நிரலைத் தேர்ந்தெடு\".\nமுதல் இரண்டு முறைகள் போலவே, நீங்கள் இணைப்பைப் பயன்படுத்தலாம் \"இந்த கணினியில் பிற பயன்பாடுகளைக் கண்டறியவும்\"Nox Player உடன் கோப்புறையை திறப்பதன் மூலம்.\nNox அமைப்பு அடைவில் உள்ள கோப்புறை கட்டமைப்பு முன்பு பாதிக்கப்பட்ட கருவிகளின் சற்று வித்தியாசமானது.\nபிரிவில் செல்க \"பின்\"மற்றும் உள்ளே கோப்பை திறக்க \"NOX\".\nஅடுத்து, முன்மாதிரி தரநிலை துவக்கத்தை ஆரம்பிக்கவும்.\nமுழு நிறுவல் செயல்முறை மறைக்கப்பட்ட முறையில் நடைபெறுகிறது, அதன்பிறகு கூடுதல் பயன்பாட்டின் ஒரு தானியங்கி வெளியீடு.\nகூடுதலாக, நொக்ஸ் நீங்கள் APK ஐ நேரடியாக இழுத்து விடுவதன் மூலம் திறக்க அனுமதிக்கிறது.\nகோப்புறையில் திறக்க மற்றும் அதை emulator பணியிடம் இழுத்து.\nதிறக்கும் சாளரத்தில், கையொப்பத்துடன் பிளாக் கிளிக் செய்யவும் \"APK கோப்புறையைத் திற\" மற்றும் தொடர்புடைய ஐகான்.\nஇப்போது நீங்கள் எமலேட்டரின் உள்ளூர் அடைவுக்கு திருப���பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் கையேடு முறையில் துணை நிரலை நிறுவ வேண்டும்.\nசாளரத்தின் வழியாக \"பண்புகள்\" பொத்தானைப் பயன்படுத்தி பயன்பாடு நிறுவலை உறுதிப்படுத்தவும் \"நிறுவு\".\nஅடுத்த கட்டத்தில், கூடுதல் தேவைகளை மறுபரிசீலனை செய்து பொத்தானை சொடுக்கவும். \"நிறுவு\".\nAPK நிறைவுற்றும் வரை காத்திருக்கவும்.\nபதிவிறக்கம் முடிந்ததும், இணைப்பைப் பயன்படுத்தவும் \"திற\".\nநிரல் இடைமுகம் தரநிலையான விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மூலம் APK- பயன்பாடுகளை உங்கள் கணினியிலிருந்து பதிவிறக்க அனுமதிக்கிறது.\nவலது பக்கத்தில் உள்ள Nox கருவியில் முக்கிய குழு மீது, ஐகானைக் கிளிக் செய்க. \"APK கோப்பைச் சேர்\".\nநேரடியாக செயலில் உள்ள சாளரத்தில் ஆவணங்களை இழுக்க பரிந்துரைகளை பெறுவீர்கள்.\nகணினி எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தி, உங்கள் APK உடன் கோப்பு அடைவு சென்று அது திறக்க.\nபயன்பாடு, எங்கள் வழக்கில், இது அண்ட்ராய்டு RAR காப்பகத்தை உள்ளது, தானாக நிறுவப்பட்டு சீராக இயக்க.\nஇந்த முறை இங்கே முடிவடைகிறது.\nமுறை 4: ARC வெல்டர்\nகூகிள் தனது சொந்த பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, இது நீங்கள் APK- கோப்புகளை நேரடியாக Chrome உலாவி மூலம் திறக்க அனுமதிக்கிறது. நீட்டிப்பு டெஸ்டர்கள் மற்றும் டெவெலப்பர்களால் பயன்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டது, ஆனால் ஒரு வழக்கமான பயனருடன் நிறுவுவதும், அங்கு பல்வேறு மொபைல் நிரல்களை இயக்குவதும் ஒன்றும் உங்களைத் தடுக்கிறது. நீங்கள் ஒரு சில செயல்களை செய்ய வேண்டும்:\nARC வெல்டர் பதிவிறக்கப் பக்கத்திற்கு செல்க\nபொத்தானை சொடுக்கி, Google ஸ்டோர் மூலம் நீட்டிப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லவும் \"நிறுவு\".\nஅறிவிப்பைப் படிக்கவும் நீட்டிப்பின் கூடுதலையும் உறுதிப்படுத்தவும்.\nARC வெல்டர் ஏற்றப்படும் வரை காத்திருக்கவும். இது சிறிது நேரம் ஆகலாம், இணையத்துடன் இணைக்காதீர்கள், உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்.\nமுகவரிப் பட்டியில் பின்வரும் கட்டளையைத் தட்டச்சு செய்வதன் மூலம் Google Chrome இல் பயன்பாடுகளின் பக்கத்தைத் திறக்கவும்:\nஅதன் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் ARC வெல்டர் துவக்கவும்.\nதுணை தற்காலிக கோப்புகளை சேமிக்கிறது, எனவே முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்கில் அவை அமைந்துள்ள இடத்தில் தேர்வு செய்ய வேண்டும். கிளிக் செய்யவும் \"தேர்வு\".\nதிறக்கும் சாளர��்தில், ஒரு கோப்புறையை தேர்ந்தெடுத்து சொடுக்கவும் \"சரி\".\nஇப்போது நீங்கள் நேரடியாக APK கோப்புகளை சோதனை செய்யலாம். இணையத்திலிருந்து தேவையான மொபைல் நிரலைப் பதிவிறக்கவும் அல்லது ஏற்கனவே இருக்கும் தரவைப் பயன்படுத்தவும்.\nமூன்றாம் தரப்பு ஆதாரங்களில் இருந்து பதிவிறக்கும் போது, ​​ஒரு வசதியான வைரஸ் மூலம் அச்சுறுத்தல்களுக்கு கோப்புகளை சரிபார்க்கவும்.\nமேலும் காண்க: Windows க்கான Antivirus\nஇண்டர்நெட் கூடுதலாக ஒரு சிறந்த சேவை VirusTotal உள்ளது, நீங்கள் கோப்பு அல்லது வைரஸ்கள் ஒரு இணைப்பை சரிபார்த்து அனுமதிக்கிறது.\nஉங்கள் கணினியில் மென்பொருளைக் கண்டுபிடி, அதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்யவும் \"திற\".\nஇது அளவுருக்கள் அமைக்க மட்டுமே உள்ளது. நீங்கள் அவசியமாக கருதுகின்ற அமைப்புகளுக்கு அருகில் புள்ளிகளை வைக்கவும். உதாரணமாக, நீங்கள் திசைமாற்றி, வடிவம் காரணி மாற்ற மற்றும் ஒரு டெவலப்பர் கட்டமைப்பு சேர்க்க முடியும். எடிட்டிங் செய்த பிறகு, சோதனைக்குச் செல்க.\nவிண்ணப்பத்துடன் ஒரு புதிய சாளரம் திறக்கப்படும். இதில், நீங்கள் உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளலாம், மெனுவிற்கு இடையில் நகர்த்தலாம், மொபைல் திட்டத்தின் முழு செயல்பாடு கிடைக்கும்.\nநீங்கள் பார்க்க முடியும் என, ARC வெல்டர் பயன்படுத்தி வழி எளிதானது, நீங்கள் கூடுதல் மென்பொருள் புரிந்து கொள்ள வேண்டும், சரியான கட்டமைப்பு நிறுவ, மற்றும் பல. நிறுவலை நிறுவி இயக்கவும்.\nகோப்புகளைத் திறப்பதற்கு முறைகள் தேர்ந்தெடுப்பது, முதலில் ஒரு கோப்பை செயலாக்க இறுதி இலக்கு இலிருந்து ஆரம்பிக்க வேண்டும், இது ஒரு விளையாட்டு துவக்க வேண்டுமா அல்லது எதிர்கால பயன்பாட்டிற்கு இந்த துணை நிரல்களை திறக்க வேண்டுமா.\nவிண்டோஸ் 10 க்கான நெட் கட்டமைப்பு 3.5 மற்றும் 4.5\nMusicSig: Vkontakte தளத்தில் உலாவி சேர்க்க\nபுதிய ஸ்மார்ட்போன் ஃபார்ம்வேர் Explay\nHP லேசர்ஜெட் P2055 அச்சுப்பொறி இயக்கிகள்\nடெஸ்க்டாப்பை உடனடியாக விண்டோஸ் 8.1 இல் ஏற்றுவது எப்படி\nஇணைய மாஸ்டர் மற்றும் வலை ஆசிரியர்களுக்கான உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, தனித்துவமானது. இந்த மதிப்பு சுருக்கம் அல்ல, ஆனால் கான்கிரீட் மற்றும் சதவீத விதிகளை விட அதிகமான திட்டங்கள் அல்லது ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம். ரஷ்ய மொழி பேசும் பிர���வில், eTXT Antiplagiat மற்றும் Advego Plagiatus தனித்துவத்தை சரிபார்க்க மிகவும் பிரபலமான தீர்வுகளாக கருதப்படுகின்றன. மேலும் படிக்க\nஉங்கள் கணினியில் APK கோப்பை எவ்வாறு திறக்கலாம்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2468:2008-08-03-17-49-53&catid=120:2008-07-10-15-26-40&Itemid=86", "date_download": "2020-03-29T14:48:48Z", "digest": "sha1:BCEHEZQ4SFIQ363SHY2MZIVH4Q5PRYGH", "length": 3479, "nlines": 83, "source_domain": "tamilcircle.net", "title": "பணி கக்கும் எரிமலை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பணி கக்கும் எரிமலை\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபின்லாந்து நாட்டின் தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள கெம்வேட் எரிமலை வெடித்தெழும் போது, பனிக்கட்டிகளைக் கக்குகின்றது. விநாடிக்கு 420 கன மீட்டர் பனிக்கட்டிகளை வெளியேற்றுகின்றது. இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒன்று புள்ளி மூன்று கன கிலோ மீட்டர் பனிக்கட்டிகள் சேர்ந்து விடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/thousand-lights/khivraj-automobiles/06RAVbzF/", "date_download": "2020-03-29T15:10:26Z", "digest": "sha1:V6WBKP3JJJMH3N4R23BFDT6HAX6B7CUT", "length": 6425, "nlines": 154, "source_domain": "www.asklaila.com", "title": "கீவிரஜ் ஆடோமோபைல்ஸ் in தௌஜெண்ட் லைட்ஸ், சென்னை | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n#623 அன்னா சலை, தௌஜெண்ட் லைட்ஸ், சென்னை - 600006, Tamil Nadu\nஅருகில் - ஜெமினி ஃபிலையோவர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் கீவிரஜ் ஆடோமோபைல்ஸ்மேலும் பார்க்க\nபைக்கை டீலர்கள், வெலசெரி மெய்ன் ரோட்‌\nபைக்கை டீலர்கள், மௌண்ட்‌ ரோட்‌\nபைக்கை டீலர்கள் கீவிரஜ் ஆடோமோபைல்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபைக்கை டீலர்கள், தௌஜெண்ட் லைட்ஸ்\nபைக்கை டீலர்கள், தௌஜெண்ட் லைட்ஸ்\nபிள்ளை எண்ட் சன்ஸ் மோடர் கம்பனி\nபைக்கை டீலர்கள், தௌஜெண்ட் லைட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/top-indian-cities-figure-in-the-list-of-worlds-safest-cities-where-i.html", "date_download": "2020-03-29T14:44:09Z", "digest": "sha1:WFKOU6WQUAOMEXQL6UEHSWCXYAFJ7HPR", "length": 5920, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Top Indian cities figure in the list of world's safest cities-where i | World News", "raw_content": "\n‘சென்னை ஸ்டார் ஹோட்டலில்’.. ‘தவறி விழுந்த நண்பரை’.. ‘காப்பாற்ற முயற்சித்தவருக்கு நடந்த பயங்கரம்’..\n‘குடிசையில் திடீரென பற்றிய தீ’.. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை.. சென்னையில் நடந்த சோக சம்பவம்..\n'மின்சார ரயில் சேவையில் மாற்றம்'... 'சென்னை பயணிகள் கவனத்திற்கு'...\n‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'\n‘தகாத உறவுக்கு இடையூறு’.. ‘கணவனை மெரினாவுக்கு அழைத்து கொலை செய்த மனைவி’.. வெளியான அதிரடி தீர்ப்பு..\n'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு\n‘அம்மாவைக் கூட மம்மினு தான் சொல்றீங்க’.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு’.. ‘டீசர் வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் ஆதங்கம்’..\n‘டிவிட்டரில் ட்ரெண்டாகும்..’ ‘#ISupportMaridhas VS #MentalMaridhas’.. ‘யார் இந்த மாரிதாஸ்..\n‘ஏன் சரியா வரலனு கேட்ட’... ‘உயர் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னை’யில் நடந்த பரபரப்பு சம்பவம்\n‘ஐஐடியில் படித்துவிட்டு இளைஞர் செய்யும் வேலை’.. ‘அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய காரணம்..\n‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..\n‘குழந்தை படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி’.. கணவன் செய்த விபரீத செயல்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-16.html", "date_download": "2020-03-29T15:46:43Z", "digest": "sha1:5MOINXJPLQHYWLMMWLJHMOJX2EIGVM6E", "length": 41817, "nlines": 236, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -16 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n16 குளிர்காலக் காற்றின் தனிமையும்.. மழைக்கால இரவின் கொடுமையும்.. உன் நினைவை என் மனதில் விதைத்தன... சோர்வுடன் வீட்டுக்குத் திர...\nஉன் நினைவை என் மனதில் விதைத்தன...\nசோர்வுடன் வீட்டுக்குத் திரும்பினாள் அர்ச்சனா.. மனதுக்குள் மலையளவு பாரம் ஏறி அமர்ந்திருந்தது.. அதை இறக்கி வைக்கும் வழிதெரியாமல் தவித்தவளாக வீட்டுக்குள் நுழைந்தவளை விட்டேற்றியாக ஓர் பார்வை பார்த்துவிட்டு பூஜையறைக்குள் போய் விட்டாள் பத்மா..\n'அம்மா.. என்கூடப் பேசுங்கம்மா..' மனதுக்குள் மறுகினாள் அர்ச்சனா..\nதூங்கினால் தேவலையென்று தோன்றியதில் மாடியேறினாள் எதிரே வந்த பானுவின் கையில் ஒரு டைரி இருந்தது..\n\"சின்னம்மா.. இந்த நோட்டுப் புத்தகம் நம்ம வீட்டில தங்கியிருந்த ஐயாவோட ரூமில இருந்துச்சு..\"\nபானு அந்த டைரியை நீட்டினாள்.. வாங்கிக் கொண்ட அர்ச்சனா.. அது யாருடையது என்ற நினைவுடன்..\n\"நீ போ பானு..\" என்று தலையாட்டி விட்டு அவளுடைய அறைக்குள் சென்றாள்..\nஎன்ற வரிகள் கண்ணில் பட்டன..\nஎன்னவோ அவனே அவள் முன்னால் நின்று புருவங்களை உயர்த்துவதைப் போல அவளுக்குத் தோன்றியதில் பட்டென்று டைரியை மூடிவிட்டாள்..\nஎரிச்சலுடன் அறைக்கதவைத் தாழிட்டு விட்டுக் கட்டிலில் விழுந்தாள்.. அவள் விழுந்த வேகத்தில் அவள் கையிலிருந்த டைரி எகிறி தரையில் விழுந்து விரிந்தது.. அதன் விரிந்த பக்கங்களில் ஒரு பக்கம் அவள் பார்வையில் பட்டது..\nஅந்தத் தலைப்பே வித்தியாசமாக இருக்க.. குனிந்து அந்தப் பக்கத்தைப் பார்த்தாள்.. கூடவே..\n'நானா டைரியைப் புரட்டிப் பார்க்கிறேன்.. அதுவா தரையில் விழுந்து என்னைப் பார்.. படின்னு கண்ணை விரிச்சா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்.. அதுவா தரையில் விழுந்து என்னைப் பார்.. படின்னு கண்ணை விரிச்சா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..' என்று அவள் மனதுக்கு சமாதானமும் சொல்லிக் கொண்டாள்..\nஅந்தக் கவிதையில் அவள் கண்கள் ஜ்வலித்தன..\nஅவன் அவளைத்தான் குறிப்பிட்டிருக்கிறான் என்று புரிந்து போனதில் அவள் மனதுக்குள் குளுமை பரவியது..\nஅவசரமாக எழுந்து அமர்ந்தவள் அவன் டைரியை எடுத்து மடியில் வைத்துப் பிரித்துப் படித்தாள்..\n'இவன் மட்டும் என்னைக் கேட்காம என்னைப் பத்தி இவன் டைரியில எழுதலாம்.. நான் மட்டும் இவனைக் கேட்காம இவன் டைரியைப் படிக்கக் கூடாதா..' த��ையைச் சிலுப்பிக் கொண்டாள்..\nஅவன் அங்கு வந்து தங்கியிருந்த நாள்களில் என்ன எழுதியிருக்கிறான் என்பதைப் பற்றி அறியும் ஆவல் அவள் மனதில் குறுகுறுத்தது..\n'அத்தையின் வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டுமா.. ஆமாம் என்கிறார்கள் அம்மா.. எனக்கு அதில் விருப்பமில்லை.. அதிக நாள்கள் ஆனால்தான் என்ன.. ஆமாம் என்கிறார்கள் அம்மா.. எனக்கு அதில் விருப்பமில்லை.. அதிக நாள்கள் ஆனால்தான் என்ன.. காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு ஹோட்டல்கள் இல்லாமல் போய் விட்டதா என்ன.. காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு ஹோட்டல்கள் இல்லாமல் போய் விட்டதா என்ன..\nஅந்தப் பக்கத்தின் வரிகள் காஞ்சிபுரத்திற்கு வந்தாலும் பத்மாவின் வீட்டில் தங்க அவன் பிரியப் படாததை தெரிவித்தது.. அர்ச்சனாவின் மனம் கூம்பியது.. அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்..\n'அழகாக இருக்கிறாள்.. அத்தையின் பெண்ணாம்.. பிரகாசத்திற்கு இப்படியொரு மகளா..\nஅவளின் கேள்வியில் அவள் முகம் கோபத்தில் சிவந்தது...\n' என்ற கேள்வியுடன் அதற்கடுத்த பக்கத்திற்கு தாவினாள்..\n'அத்தான் என்று அழைக்க மாட்டாளாம்.. ஆனால்.. அவளுடைய தோழி என்னை ஆர்வமாகப் பார்த்தால் சண்டைக்குப் போவாளாம்.. பெண்ணே.. உன் பெயர் என்ன..\n'போடா..' நாக்கை மடித்துக் கடித்துக் கொண்டே அர்ச்சனாவின் முகத்தில் இளநகை பரவியது..\n'இவன் கள்ளன்..' என்ற நினைவுடன் டைரியில் பார்வையைப் பதித்தாள்..\n'என் கூடப் பேச விரும்பினாள்.. அவளுடைய அப்பா வந்ததில் பேச்சு நின்றுவிட்டது.. அவள் மனம் அதிலேயே உழலும் என்பது எனக்குப் புரிந்தது.. தோட்டத்திற்கு வர வைத்தேன்.. பேசினேன்.. அதில் அவள் முகத்தின் சஞ்சலம் மறைந்து நிம்மதி பரவயிதில் எனக்குள் எதற்காக இத்தனை சந்தோசம் வருகிறது..\nஅர்ச்சனாவின் கண்கள் பனித்து விட்டன.. டைரியைப் புரட்டினாள்.. அவள் மனக்கண்ணில் அவனுடன் தோட்டத்தில் பேசிய அன்றைய நாள் நினைவுக்கு வந்தது..\n'வேண்டாம்.. மனமே சொன்னால் கேட்டுக் கொள்.. அவள் என் அத்தையின் மகளாக இருக்கலாம்.. ஆனால் கூடவே பிரகாசத்திற்கும் அவள்தான் மகள்.. அதை மறந்து விடாதே..'\n'இவனுக்கு எதற்காக என் அப்பாவின்மீது இத்தனை வன்மம்..\nஅர்ச்சனாவுக்குப் புரியவில்லை.. பிரகாசத்திடம் குறைகள் உண்டுதான்.. ஆனால் அவளைப் பொருத்தவரை அவர் அருமையான அப்பாவாயிற்றே.. அவரை கதிர்வேலன் குறைசொல்வதை அவளால் எப்படிப் பொறுத்துக் கொள்ள ���ுடியும்..\nமுகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாலும் அவள் டைரியின் அடுத்த பக்கத்தைப் படிக்கத்தான் செய்தாள்...\n'இளங்கோ கைவிரித்து விட்டான்.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. தொழிலை விட்டு விடுவதா.. அவனுக்கு எத்தனையோ செய்திருக்கிறேன்.. அத்தனையும் அவனுக்கு மறந்து விட்டதா.. அவனுக்கு எத்தனையோ செய்திருக்கிறேன்.. அத்தனையும் அவனுக்கு மறந்து விட்டதா.. ம்ஹீம்.. இது நன்றி கொன்றவர்களின் உகலம்.. ம்ஹீம்.. இது நன்றி கொன்றவர்களின் உகலம்..\nகதிர்வேலனின் விரக்தியில் அர்ச்சனாவின் கை டைரியைப் புரட்டுவதை நிறுத்தியது..\nகதிர்வேலனின் எழுத்துக்கள் கொட்டிய வேதனையில் மனம் நைந்தாள் அர்ச்சனா.. அவள் மனதுக்குப் பிடித்தவனின் மனதில் இத்தனை குமுறலா..\nஅவளும்.. பத்மாவும் அவனுடன் கோவிலுக்குப் போயிருந்த போதுகூட இதுபோல ஏதோ பத்மாவிடம் அவன் சொல்லிக் கொண்டிருந்தான் என்பதை இப்போது நினைவு கூர்ந்தாள் அர்ச்சனா..\nஅவள் முகத்தில் குறுகுறுப்பு மறைந்து யோசனை வந்திருந்தது... தீவிரமான முகபாவத்துடன் டைரியை ஊன்றிப் பார்த்தாள்..\n'அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. அவங்க நகைகளையும்.. ராதாவின் நகைகளையும் போட்டு ஆரம்பித்த தொழில்.. கேட்டதும் தூக்கிக் கொடுத்துட்டாங்க.. எத்தனை நம்பிக்கையாய் கொடுத்தாங்க.. அது அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தானா.. கேட்டதும் தூக்கிக் கொடுத்துட்டாங்க.. எத்தனை நம்பிக்கையாய் கொடுத்தாங்க.. அது அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தானா.. நான் விழலை விதைக்கவில்லையே.. விதையைத்தானே விதைத்தேன்.. பயிராக அது மாறாமல் விழலாக எப்போது.. எந்த நொடியில் மாறியது.. நான் விழலை விதைக்கவில்லையே.. விதையைத்தானே விதைத்தேன்.. பயிராக அது மாறாமல் விழலாக எப்போது.. எந்த நொடியில் மாறியது..\nதிடகாத்திரமான கதிர்வேலனின் ஆறடி உயரத் தோற்றம் அவள் மனதில் வந்து நின்றது..\nஆண்மை மிகுந்த கம்பீரமான தோற்றம்.. கண்களில் ஒரு கண்டிப்பு.. சிரிக்கக் கூலி கேட்கும் முகம்.. பிரகாசத்திடம் பேசும் போதும்.. பிரகாசத்தைப் பற்றிப் பேசும் போதும்.. அவனிடம் தெரியும் குரோதம்.. நீபாவிடம் பேசும்போது வெளிப்பட்ட மிடுக்கு.. அர்ச்சனாவிடம் பேசும் போது தெரிந்த குழைவு.. பத்மாவிடம் பேசும் போது வந்து அமர்ந்த வாத்சல்யம்.. என்று பல்வேறு முகத்தோற்றங்களைக் காட்டிய அவன் தோல்வியை மனதில் ��ுமந்து கொண்டு வந்து நின்றவனா..\n' அவள் கண்களில் நீர் துளிர்த்தது..\n'உத்தம்சந்த்திடம் கடனாகக் கேட்டு விட்டேன்.. ஈடாக சொத்துப் பத்திரங்களைக் கேட்கிறான்.. இவன் தொழில் ஆரம்பிக்கப் பணம் கேட்டபோது கொடுத்தேனே.. அப்போது எந்தப் பத்திரத்தை ஈடாக நான் கேட்டேன்.. வட்டி கூட வாங்கிக் கொள்ளவில்லையே.. அந்தப் பணத்தையும் இவன் வட்டிக்கு விட்டு அந்த வட்டியில் கிடைத்த லாபத்தில் சிறுகச்சிறுகக் கொடுத்து அடைத்தானே.. இவன் போன்றவர்கள் வாழ்வதுதான் இந்த உலகமா.. வட்டி கூட வாங்கிக் கொள்ளவில்லையே.. அந்தப் பணத்தையும் இவன் வட்டிக்கு விட்டு அந்த வட்டியில் கிடைத்த லாபத்தில் சிறுகச்சிறுகக் கொடுத்து அடைத்தானே.. இவன் போன்றவர்கள் வாழ்வதுதான் இந்த உலகமா..\nஅர்ச்சனா கண்களை மூடிக் கொண்டாள்.. அங்கிருந்த நாள்களில் தினந்தோறும் வெளியே சென்ற கதிர்வேலன் இதற்காகத்தான் சென்றானா.. உதவி கேட்டு.. அது கிடைக்காத நிலையில் மனம் நொந்துதான் வீடு திரும்பினானா..\n'தினகரனும் மறுத்து விட்டான்.. இவனைச் சொல்லியும் குற்றமில்லை.. நான் போவதற்குள் இவனுக்கு என்னைப் பற்றிய போன் கால்கள் போயிருக்கின்றனவே.. இவனும்தான் என்ன பண்ணுவான்.. வாழ்க உத்தம்சந்த்..\nஅடுத்து வந்த பக்கங்கள் கதிர்வேலனின் உதவியினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கும் அவனுடைய நண்பர்கள் உதவிசெய்ய மறுத்து கை விரித்த கதைகளை விவரித்தன...\nஅர்ச்சனாவுக்கு துயரமாக இருந்தது.. இப்படியென்று தெரிந்திருந்தால் அப்பாவிடம் வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்று அவள் நினைத்தபடி பக்கத்தைப் புரட்டிய போதுதான் பிரகாசத்தின் பெயர் அவள் கண்ணில் பட்டது.. அந்தப் பக்கத்தை ஊன்றிப் படித்தாள் அர்ச்சனா..\n'பிரகாசத்திடம் பணம் வாங்கித் தருவதாக அத்தை சொல்கிறார்கள்.. எப்படி அவர்களால் இப்படிச் சொல்ல முடிந்தது என்று தெரியவில்லை.. நான் சிங்கம்.. சிறு நரியல்ல.. என் அப்பாவின் ரத்தம் என் உடலில் ஓடும் போது பிரகாசத்தின் உதவியை எப்படி நான் ஏற்பேன்.. சிறு நரியல்ல.. என் அப்பாவின் ரத்தம் என் உடலில் ஓடும் போது பிரகாசத்தின் உதவியை எப்படி நான் ஏற்பேன்..\nஅர்ச்சனாவின் புருவங்கள் சுருங்கின.. எதனால் இந்த அளவுக்கு கதிர்வேலன் பிரகாசத்தின் மீது விரோதம் பாராட்டுகிறான் என்று புரியாமல் அவள் திகைத்தாள்.. அடுத்து வந்த பக்கங்களில் அதைப���பற்றி அவன் ஏதாவது சொல்லியிருக்கிறானா என்று புரட்டிப் பார்த்தாள்.. ஒரேயொரு பக்கத்தில் அவன் அதைப் பற்றி ஏதோ எழுதியிருந்தான்.. அவன் கோடிட்டுக் காட்டுவதை இனம் கண்டு கொள்ள அர்ச்சனாவினால் முடியவில்லை..\n'அத்தையின் கோபம் காலம் காலமாக அவர்களின் மனதில் உறைந்து கிடக்கும் ரணங்களால் உண்டானது.. பிரகாசத்திற்கு அது புரியாமல் இருக்குமா.. அப்பாவின் ஆணி வேரை அரித்ததைப் போல என்னையும் இவர் அரித்திருப்பாரோன்னு அத்தை சந்தேகப் படுகிறார்கள்.. இதில் மட்டும் நான் பிரகாசத்தின் மீது குற்றம் சொல்ல மாட்டேன்.. ஏனென்றால் பிரகாசத்திற்கு நான் தொழில் ஆரம்பித்ததும்.. அதில் வளர்ந்ததும் தெரியாது.. அப்பாவுடன் கதை முடிந்தது என்று தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டு இவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.. நான் வந்து நின்ற பின்புதான் அப்பாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருந்திருக்கிறான் என்ற விவரமே அவருக்குத் தெரிந்தது.. அப்படியிருக்கையில் இவராவது என் தொழிலைத் தொட்டிருப்பதாவது.. நோ சான்ஸ்...'\nஇந்த மட்டிலும் அவனுடைய தொழில் நசித்ததிற்கான காரணமாக பிரகாசத்தை அவன் குறிப்பிட வில்லை என்பது அர்ச்சனாவிற்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது.. அதே சமயத்தில் அவனுடைய அப்பாவின் தொழிலைக் கெடுத்தது பிரகாசம்தான் என்று அவனும் பத்மாவும் நினைப்பதில் அவளுக்கு வருத்தமாக இருந்தது..\nடைரியை மூடி வைத்து விட்டு சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.. கதிர்வேலனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் விருட்சமாக அவள் மனதில் வளர்ந்து நின்றது..\nஅதைச் செய்யாவிட்டால் அவளால் நிம்மதியாக உறங்க முடியாது என்று தோன்றிவிட்டதில் என்ன செய்வது என்று யோசித்தபடி நகம் கடித்தாள் அர்ச்சனா...\nமாலை மயங்கி இரவுதான் வந்தது.. அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக யோசித்தபடி அவள் உலவியதில் கால்வலி வந்ததுதான் மிச்சம்.. தீர்வுதான் கிடைக்க வில்லை...\n\"சின்னம்மா.. சின்னம்மா..\" அறைக்கதவை தட்டினாள் பானு..\n\" கதவைத் திறந்த அர்ச்சனா அதட்டினாள்..\n\"ஐயா சாப்பிட வந்திட்டாரு.. உங்களைக் கூப்பிடறாரு..\"\nஅர்ச்சனா போனபோது டைனிங் ஹாலில் பிரகாசம் மட்டுமே அமர்ந்திருந்தார்.. சமீப காலமாக பத்மா பரிமாற வருவதில்லை என்பதை நினைவில் கொண்ட அர்ச்சனா பிரகாசத்தின் முன்னால் தட்டை வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்...\n\"நீயும் உட்காரும்மா.. சேர்ந்து சாப்பிடலாம்.. செர்வ் பண்ண பானு வரட்டும்..\" என்றார் பிரகாசம்.\n\"வேணாம்ப்பா.. நாமே போட்டுக்கலாம்..\" அர்ச்சனா தட்டைப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்..\n\"தனியா சாப்பிடறோமே.. இதைப் பத்திக் கொஞ்சமாவது அவ நினைச்சுப் பார்க்கிறாளான்னு பாரு..\" பல்லைக் கடித்தபடி தனிந்த குரலில் சொன்னார் பிரகாசம்..\nவேலைக்காரர்கள் கேட்டு விடுவார்களாம்.. அவருடைய கௌரவம் குறையக் கூடாதாம்...\nஇந்த ஜாக்கிரதை உணர்வு பத்மாவை உரத்த குரலில் வேலைக்காரர்களின் முன்னிலையில் திட்டும் போது ஏன் ஏற்படவில்லை என்று நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா..\n\"ஆக்சுவலா அப்பா.. தனியாய் சாப்பிடறது அம்மா தான்.. நீங்களும் நானும் சேர்ந்துதானே சாப்பிடறோம்.. இது தனியில்லையே..\" என்று கேட்டாள் அர்ச்சனா..\nபிரகாசத்தினால் பதில் பேச முடியவில்லை.. அவர் வேறுவகைகளில் பத்மாவின் பொறுப்பில்லாத தன்மையை விமரிசித்துக் கொண்டிருந்தார்.. இது வேலைக்கு ஆகாது என்ற நினைவுடன் அர்ச்சனா கை கழுவ எழுந்தாள்.. அங்கேயும் விடாமல் பின் தொடர்ந்து வந்த பிரகாசம்..\n\"இப்படித்தான் அன்னைக்கு ஒருநாள்..\" என்று எதையோ சொல்ல ஆரம்பித்தார்..\nஅன்றைக்கு பத்மா என்ன செய்து வைத்தாள் என்று கேட்பதில் அர்ச்சனாவுக்கு துளிக்கூட விருப்பமில்லை.. அந்த ஒரு நாளில் மட்டும் புதிதாக எதைக் கண்டுபிடித்து அவர் சொல்லப் போகிறார் என்ற நினைவில்.. வராத தூக்கம் வந்து விட்டதைப் போல கண்களைச் சொக்கி..\n\"ஹாவ்..\" என்று நீளமாக ஒரு கொட்டாவியை விட்டு வைத்தாள்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (125) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (125) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (9) தேரில் வந்த திருமகள்.. (9) தேரில் வந்த திருமகள்.. (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே.. (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\n32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. \"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,9,தேரில் வந்த திருமகள்..,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/20-02-2020-latest-news-updates", "date_download": "2020-03-29T16:02:21Z", "digest": "sha1:664QP7NHILOTFJC6JMIUFLW7BQ2TQ74I", "length": 10995, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - லைக்கா நிறுவனம் மீது வழக்குப் பதிவு? #NowAtVikatan | 20-02-2020 Latest News Updates", "raw_content": "\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - லைக்கா நிறுவனம் மீது வழக்குப் பதிவு\n20.2.2020 | இன்றைய நிகழ்வுகளின் முக்கிய தொகுப்பு..\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதா\nதமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மத்திய அரசு மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்க, தமிழக விவசாயிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், இதைத் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா தக்கல்\nசட்டமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், ‘தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாகக் கொண்டுவரும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த முடியாது.\nஅதேபோல் துத்தநாக உருக்காலை, தோல் பதனிடும் ஆலைகளையும் புதிதாகத் தொடங்க அனுமதியில்லை. சட்டம் கொண்டுவரப்பட்ட தேதிக்கு முன்னதாக அங்குச் செயல்படும் திட்டங்களுக்கு எந்த பதிப்பும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயியாக இதைத் தாக்கல் செய்வதில் பெருமை கொள்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இருக்கும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ``என் குடும்பத்தில் நடந்த விபத்தாக இதைக் கருதுகிறேன். 100 கோடி, 200 கோடி என மார்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியல்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அவமானத்திற்குரிய ஒன்றாகும்.\nஇதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. நூலிழையில்தான் நானும் உயிர் பிழைத்துள்ளேன். நான்கு நொடிகளுக்கு முன்புவரை நான் அந்த இடத்தில்தான் நின்றுகொண்டிருந்தேன். விபத்தில் இறந்த மூவருக்கும் தலா ஒரு கோடி கொடுக்க உள்ளேன்\" என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.\nலைக்கா நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக லைக்கா தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இணை இயக்குனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கிரேன் உரிமையாளர், புரடெக்ஷன் மேனேஜர் மீதும் 4 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/months-before-polls-modi-govt-plans-to-monitor-media-to-flag-negative-publicity/", "date_download": "2020-03-29T14:58:11Z", "digest": "sha1:P4EMH36LE7Q6JTTFZOVIYT6ZYQ74QTNG", "length": 13177, "nlines": 215, "source_domain": "ippodhu.com", "title": "Months before polls, Modi govt plans to monitor media to flag ‘negative publicity’ - Ippodhu", "raw_content": "\nPrevious articleமாதச் சம்பளம் வழங்க கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் (HAL)\nNext articleகாஃபி கேக் செய்வது எப்படி\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\nஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஃபரூக் அப்துல்லா ரூ.1.5 கோடி நிதி\nஊரடங்கை மீறினால் இனி இதுதான் தண்டனை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச�� ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nகோவைட்-19 : பாதிப்பில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல : கேரள மாணவியின் அனுபவம்\nதொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 63வது இடம் : ஆனால் முதலீடுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/25444/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F--8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-131-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T14:14:33Z", "digest": "sha1:L32EKAD7ZSF36B2OALUY2I53BAA6P2RW", "length": 9478, "nlines": 114, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "திசையன் விளை உள்பட 8 பேரூராட்சிகளுக்கு ரூ 131 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nதிசையன் விளை உள்பட 8 பேரூராட்சிகளுக்கு ரூ 131 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்\nபதிவு செய்த நாள் : 16 மார்ச் 2020 20:43\nதிருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட வடக்குவள்ளியூர், திசையன்விளை மற்றும் பணகுடி ஆகிய 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் உள்ளாட்சித்து��ை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு\n*திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு, நாங்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி மற்றும் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட வடக்குவள்ளியூர், திசையன்விளை மற்றும் பணகுடி ஆகிய 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.\n*திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி மற்றும் ஆலங்குளம் ஊராட்சி\nஒன்றியத்தைச் சார்ந்த 23 ஊரகக் குடியிருப்புகளுக்கான 20,000 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.\n*ஈரோடு, வேலூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் ரூ.127.75 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வடிவமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\n*கழிவு நீர் குழாய்கள் மற்றும் ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது மற்றும் சுத்தம் செய்வதற்கு பாதாள சாக்கடைத் திட்டம் முடிவுற்று பயன்பாட்டில் உள்ள 34 நகரங்களில், ஒரு நகரத்திற்கு ஒரு ரோபோட் இயந்திரம் வீதம், 34 இயந்திரங்கள், ரூ.35 கோடி செலவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாங்கப்படும்.\n*கோயம்புத்தூர், மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.175 கோடி மதிப்பீட்டில் 152.95 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.\n*மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி உயிரி அகழ்வு முறையில் நிலங்கள் மீட்டெடுக்கப்படும்.\nமாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/85403/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D--", "date_download": "2020-03-29T15:27:15Z", "digest": "sha1:URM5GOUGIGKTRCJZMLQMJWRENEU4ZZCQ", "length": 29045, "nlines": 190, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மங்களம் தரும் செவ்வாய் - | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்தி���ங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள்\nமங்களம் தரும் செவ்வாய் -\nபதிவு செய்த நாள் : 19 பிப்ரவரி 2020\nமங்களம் தரும் செவ்வாய் -\nதற்போது இளைஞர்களுக்கு பொதுவாக மூன்று பிரச்சினைகள்தான் அதிகம் எழுகின்றன.\nநல்ல வேலை – கை நிறைய சம்பளம்.\nதிருமணம் – காதல் திருமணம், சொந்த இடத்தில் திருமணம்.\nஇந்த மூன்று கேள்விகள் அடிக்கடி எழுகின்றது. (இவற்றுக்கெல்லாம் சத்தியபுரி ஜோதிட மாமணி குரு ஏற்கனவே பதில் அளித்துள்ளார்.)\nமேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஜோதிட ரீதியாக பதில் சொல்வதென்றால், ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்துள்ள இடத்தை பார்க்க வேண்டும்.\nதற்போது திருமணம் அமைவது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.\n12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள். இதில்\nஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் அமைந்துள்ள வீட்டை முதலில் பார்ப்பதன் முக்கியக் காரணம், செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். திருமணத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தது 7 பொருத்தங்கள் அவசியம். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் நீங்கள் விரும்பிய திருமணம் நடைபெறாது.\nசெவ்வாய்க்கு பல பெயர்கள் உள்ளன. (அண்ட பேரண்டத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் இருப்பதால் தான் இந்த பெயர் பெற்றது என குறிப்பு உள்ளது)\nகுஜன் – (கு = பூமி, ஜன் = பிறந்தவன், (பூமாதேவியின் மகன்)\nரத்தக்காரன், கு = நிறம் (ரத்தம்) செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார்.\nபூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய பொருள்கள் அடங்கும்.\nசண்டைக்காரன் (ஆயுதம்) ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், காவல்துறை, இராணுவம், துப்பாக்கி போன்ற தற்காப்பு ஆயுதங்களையும் பயன்படுத்துபவர்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்காக கத்தியையும் கையாள்பவர்களுக்கும் வெற்றி நிச்சயம்.\nபோர் தளபதி செவ்வாய். அதனால் ஒருவரது கோபம், வீரம் போன்ற தன்மைக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய்.\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பர். (செவ்வாய் கிரகத்தில் உள்ள மூலக்கூறுகளின் இறுதி வடிவம் மனிதனின் ரத்தத்தில் உள்ள மூலக்கூறுகளுடன் ஒத்துப்போகிறது என தற்போது அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்). ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்து ஒருவரின் ரத்தம் எந்த குரூப்பை சார்ந்தது என்பதையும் கணித்துவிடலாம்.\nநம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு செவ்வாய்தான் அதிபதி ஆகிறார்.\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டு, காலதாமதமாக நடைபெற வாய்ப்பு உள்ளது.\nஒருவரது ஜனன ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் உள்ளவர்களாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.\nரத்தக்காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும். அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவோ, சிலருக்கு வேக உணர்ச்சியாகவோ, சிலருக்கு காம உணர்ச்சியாகவோ இருக்கும்.\nசெவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக விருப்பம் இருக்கும். (இதைத்தான் தோஷம் என்கிறார்கள்)\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், செவ்வாய் தோஷம் உள்ள ஆண் அல்லது பெண் இருவருக்கும் தோஷம் உள்ளவர்களையே ஜோடி சேர்க்க வேண்டும் என்கின்றனர்.\nஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது. தோஷம் இல்லாதவர்களுடன் திருமண நடைபெற்றால், அது திருமண வாழ்வில் பிரிவினையையோ அல்லது ஒருவரின் இறப்பையோ சந்திக்க நேரிடும்.\nசெவ்வாய் தோஷத்தை லக்னத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும், பார்க்க வேண்டும் என பல ஜோதிட நூல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், லக்னத்திலிருந்து பார்க்கும் தோஷ அமைப்புதான் வலுவானது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பது நிச்சயம்.\nஇந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் செவ்வாய் தோஷம் சமன் அடைகிறது.\nஆனால் 7ம் இடத்தில் உள்ள தனித்த செவ்வாய் மிகவும் ஆக்ரோஷம் கொண்டது. ஒற்றை கொம்பன் போல செயல்படும். அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்\nலக்கினத்திலிருந்து வீடு கணக்கீடு என்றால் என்ன\nஜனன காலத்தில் ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் எந்த வீட்டில் இருக்கிறது அது தான் 1ம் வீடு. அந்த இடத்திலிருந்து வலது சுற்றாக பிற வீடுகளை எண்ணிக்கை செய்ய வேண்டும்.\nபடத்தில் காட்டியுள்ளபடி மீன ராசியில லக்னம், சந்திரன் உள்ளது. இது 1ம் வீடு,\n(மேஷம், ரிஷபம் என்ற வீட்டின் அடிப்படையில் கணக்கு கொள்ளக்கூடாது,) லக்னத்திலிருந்து 2ம் வீடு செவ்வாய் தோஷம் உள்ளது. (ஒருவர் பிறக்கும் நேரமே லக்னம். அது எந்த ராசியில் வேண்டுமானாலும் அமையலாம்)\n2-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்\nவெவ்வேறு வீடுகளில் செவ்வாய் தோஷம் அமையப்பெறுவதால், உண்டாகும் விளைவுகள் 2-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்\nஇரண்டாம் வீடு என்பது தனது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதால், ஜாதகத்தார் தம் குடும்பத்தை விட்டு வெளியேற / தனிக்குடித்தனம் செல்ல அவர் விழைவார்.\nகடுமையான மற்றும் ஆக்கிரமிப்பு செய்யும் குணம் கொண்ட செவ்வாய் கிரகமானது, ஒருவரின் ஜனன காலத்தில் 2ம் வீட்டில் இருப்பின், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவராகவும், மற்றவர்களை ஆக்கிரமிப்பு செய்பவராகம் அந்த ஜாதகர் இருப்பார்.\n4-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்\nஇந்த நான்காம் இடமானது, உறவினர்கள் மற்றும் வீட்டு வசதிகள் பற்றிக் கூறும். வீட்டு மகிழ்ச்சியை / சுகத்தை இந்த வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம் கெடுத்துவிடும். வீட்டில் மகிழ்ச்சி அற்றவராய் இருக்க நேரிடும்.\n7-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்\nபாலியல் பங்குதாரரைப் (ஆண் அல்லது பெண்) பற்றியும், ஒரு ஜாதகரின் பாலியல் மகிழ்வு பற்றியும் குறிக்கும். ஒரு ஜாதகருக்கு, இங்குள்ள செவ்வாய், மிகவும் கடுமையாக, படுக்கை அறையில், பாலியல் விஷயத்தில் விருப்பம்போல நடந்து கொள்வார் எனலாம்.\n8-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்\n8ஆம் வீட்டு செவ்வாய் திருமண வாழ்வின் நீட்சியைப் பற்றிக் குறிக்கும். கெடுதல் பயக்கும் செவ்வாய் இங்கு இருப்பின், தம்பதியர் இருவருள் ஒருவருக்கு ஏதேனும் ஒரு நோய்யால் திருமணப் பந்தத்தை முறித்து விடும் அல்லது இறப்பைத் தந்துவிடும்.\n12-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்\n12ம் வீட்டு செவ்வாய், படுக்கை அறை சுகத்தைப் பற்றிக் குறிக்கும் வீடு இது. செவ்வாய் தோஷம் இந்த வீட்டில் இருப்பின் படுக்கை சந்தோஷத்தை ஏத���னும் ஒரு காரணத்தால் குறைத்துவிடும்.\nசெவ்வாய் தோஷம் இல்லை - விளக்கம்\nஒருவரின் ஜாதகத்தில் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் தோஷத்தைக் குறிப்பிடும் 8ஆம் இடமாகவோ அல்லது 12ஆம் இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை.\nஒருவரின் ஜாதகத்தில் சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை.\nசனி, ராகு, கேது ஆகியோருடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் சனி, ராகு, கேது ஆகியோரால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.\nகளத்திர ஸ்தானத்தில் (7ஆம் இடம்) செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை. காரணம், கடகத்தில் செவ்வாய் நீசமடைகிறார், மகரத்தில் செவ்வாய் உச்சமடைகிறார்.\nசெவ்வாய் இருக்கும் 8வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசந்திரனுடன் சிம்மம், கும்பம் ராசியில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை\nலக்னம், சந்திரன், சுக்கிரன் இவற்றுடன் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும், பார்வை பட்டாலும் தோஷம் இல்லை.\nசெவ்வாய் வக்கிரம் அடைந்திருப்பின் தோஷம் இல்லை.\nசெவ்வாய் தோஷம் பற்றிய பயம் வேண்டாம்\nஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் பங்கு மிக முக்கியமானது எனலாம்.\nசெவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வம் முருகன்.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேருகிறது. கணவனுக்கு பாதிப்பை தரும்.\nபலமுள்ள செவ்வாய் கணவரை அடக்கி ஆளவும், கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது.\nஎனவே செவ்வாய் தோஷம் என்றாலே யாரும் உடனே பயந்துவிட வேண்டாம்.\nசெவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து, ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்.\nஅதேசமயம், தோஷ நிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்காக செவ்வாய் தோஷமே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக் கூடாது.\nலக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை. ஆண், பெண் இருவருக்கும் இந்த தோஷம் இருந்தாலும் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி செவ்வாயை பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.\nசெவ்வாய் தோஷத்தால், இரண்டாம் திருமணத்திற்கும், விதவை ஆண் / பெண், மற்றும் விவாகரத்து ஆனவர்களுக்கும் பிரச்னை ஏதும் தராது.\nபெண்ணிற்கு 28 வயதிற்குப் பிறகும், (செவ்வாய்க்கு முதிர்ச்சி வயது - 28), பெண்ணின் திருமணத்திற்கு முன்னரே செவ்வாய் தசை முடிந்திருந்தாலும் அல்லது 45 வயதுக்கு பிறகு செவ்வாய் திசை வந்தாலும், செவ்வாய் தோஷம் உள்ளதா என பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.\nஒருவரின் ஜாதகத்தில் சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அந்த செவ்வாய் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது. ஏனெனில் சூரியனின் தாக்கத்தால் செவ்வாயின் வீரியம் குறைந்துவிடும்.\nசெவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது.\nசெவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருப்பது சந்திர மங்கள யோகம் ஆகும்.\nசெவ்வாய் திசை பலனையும் பிற கிரகங்களின் திசை பலன்களையும் அடுத்து வரும் கட்டுரைகளில் வாசகர்கள் காணலாம்.\nஜாதகத்தில் தங்களுக்கு எப்போது செவ்வாய் திசை என்பதை அறிந்து முருகப்பெருமானை வழிபட்டால் சிறிதளவு தோஷ நிவர்த்தியாகும்.\nஅடுத்த கட்டுரைகளில், வேலை, சுய தொழில், அல்லது பிறரிடம் வேலை பார்ப்பது பற்றியும், சொந்த வீடு அமைவது பற்றியும் காணலாம்.\nஇது பெரிய கட்டுரைதான். அடுத்த பிற கட்டுரைகளில் குரு, சனியின் சாதகம் பாதகம் பற்றியும், ராகு-கேது கால சர்ப்ப தோஷம், சுக்கிரன், சூரியன், புதன், சந்திரன் (ராசி வீடு) பற்றியும் பார்க்கலாம்.\nஇந்த கட்டுரையை வாசித்தபோது உங்களுக்கு பயன் இருந்ததா இல்லையா என உங்கள் மனதில் தோன்றியதை உள்ளபடியே கமண்ட் செய்யுங்கள். அல்லது லைக் செய்யுங்கள் அதுதான் எனக்கு மேலும் உத்வேகத்துடன் எழுத உதவும்.\nஉங்களது ஜாதகத்தைப் பற்றி சந்தேகம் இருந்தால் ஒரே ஒரு வரியில் மட்டும் உங்கள் கேள்வியை\nஎங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு எனது குரு சத்தியபுரி ஜோதிட மாமணி உடனடியாக பதில் தருவார்.\nகட்டுரையாளர்: பழையவலம் பா. ராமநாதன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/Sammanthurai-sennal-zahir-school.html", "date_download": "2020-03-29T15:34:39Z", "digest": "sha1:4YBS2FQTFRO3TTSMPQCE2W7SONFIMS3S", "length": 9763, "nlines": 118, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "சம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் - தகவல்கள் / பாடசாலை செய்தி / சம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு.\nசம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு.\nMakkal Nanban Ansar 05:34:00 சம்மாந்துறை , செய்திகள் - தகவல்கள் , பாடசாலை செய்தி Edit\nதகவல் - ஆசிரியர் ஜலீல்.\nசம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வும் வரலாறு பயிற்சி புத்தக வெளியீட்டு நிகழ்வும் நேற்று இடம் பெற்றது.\nபாடசாலையின் அதிபர் மீராமுகையதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் MS.சஹூதுல் நஜீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nசம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு. Reviewed by Makkal Nanban Ansar on 05:34:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15019/", "date_download": "2020-03-29T15:54:44Z", "digest": "sha1:G4YJXYFHYHX2CDDB76L4K7IIVNJNBGUR", "length": 6650, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "மேட்டூர் அணை நீரில் அசுத்த கழிவுகள் கலப்பு : மீனவர்கள் வாழ்வாதாரம் பெரும்பாதிப்ப | Inmathi", "raw_content": "\nமேட்டூர் அணை நீரில் அசுத்த கழிவுகள் கலப்பு : மீனவர்கள் வாழ்வாதாரம் பெரும்பாதிப்ப\nForums › Communities › Fishermen › மேட்டூர் அணை நீரில் அசுத்த கழிவுகள் கலப்பு : மீனவர்கள் வாழ்வாதாரம் பெரும்பாதிப்ப\nதொழிற்சாலைகளின் அசுத்தம் கழிவுகள், நகராட்சியின் அசுத்த கழிவுகள் கலந்ததால் மேட்டூர் அணை நீர் மாசு அடைந்து பச்சை நிறமாக மாறி மக்களுக்கும் , கால் நடைகளுக்கும் நோய் தொற்று அபாயமும் , மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது .\nகர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜசேகர், கபினி அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இரண்டு அணைகளும் பெருமளவில் நிரம்பி அங்கிருந்து அவ்வப்போது ஏராளமான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது .\nவரலாறு காணாத தண்ணீர் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டதால் காவிரிநதியில் தண்ணீர் வரத்து அதிகமாகி கடந்த ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 11 ஆகிய இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது . அவ்வப்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் தேவையான அளவு அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது .\nஇந்த நிலையில் அணையில் இரண்டு பக்கங்களின் கரைகளில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகள் தங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை அணைநீரில் திறந்து விட்டுள்ளனர் . அதே போல் நகரங்களில் கழிவுநீர்களும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில்விடப்பட்டுள்ளது இதனால் கடந்த சனி��்கிழமை முதல் அணை நீர்முழுமையாக மாசுபட்டு பச்சை கலர் நீராக காட்சியளிக்கிறது .\nஇதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அணை நீரின் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர் .\nஅணையில் வலது, இடது புறங்களில் அமைந்துள்ள பன்னவாடி , சேத்துக்குளி , கோட்டையூர் உள்ளிட்ட மீனவ கிராமமக்கள் ஆற்று நீர் மாசு படிந்துள்ளதால் மீன் பிடிக்கசெல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் .\nமனிதர்களுக்கும், ஆற்று நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் தொற்றுநோய் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்த்துள்ளனர் .\nஇதனால் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ள அப்பகுதி உள்நாட்டு மீனவமக்கள் ,விவசாயிகள் , மற்றும் கால்நடைகளை காப்பாற்ற தமிழகஅரசு உடனடி போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.\nதொடர்ந்து கழிவுநீர் ஆற்றிலும் ,அணையில் தேங்கியுள்ள நீரிலும் கலக்காமல் இருக்க தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனினும் அவர்கள் கோரியுள்ளனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/aiadmk-members-attack-cuddalore-election-officer-over-he-did-not-providing-proper-symbol-371933.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:10:13Z", "digest": "sha1:HDIQCR23FYLLSKO2ARIERBHS64T6DB4T", "length": 18390, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர் தேர்தல் அதிகாரியை சரமாரியாக தாக்கும் அதிமுகவினர்.. வைரலாகும் வீடியோ | aiadmk members attack cuddalore election officer over he did not providing proper symbol - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் ���ண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூர் தேர்தல் அதிகாரியை சரமாரியாக தாக்கும் அதிமுகவினர்.. வைரலாகும் வீடியோ\nகடலூர் தேர்தல் அதிகாரியை சரமாரியாக தாக்கும் அதிமுகவினர்.. வைரலாகும் வீடியோ\nகடலூர்: சின்னம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி கடலூர் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.\nதமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.\nஇதில் கடலூர் ஒன்றியத்திற்கு வரும் 27ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்பதுடன், வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடுவது மற்றும் சின்னம் ஒதுக்கும் பணியும் நேற்று தான் நடந்து முடிந்தது.\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் ரத்து: ஹைகோர்ட்\nஇந்த பணிகளில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 12வது வார்டில் அதிமுக சார்பில் பிரியதர்ஷினி கணேஷ் என்ற பெண் வேட்பாளர் போட்டியிட்டார். இதேபோல் 21வது வார்டில் அதிமுக சார்பில் குமுதம் சேகர் என்ற பெண் வேட்பாளரும் போட்டியிட்டார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட போது அவர்களுக்கான இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஅதேநேரம் அதே வார்டுகளில் திமுக கூட்டணி சார்பில் சீனு மற்றும் வாணி ராணி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகி சேகர் உள்பட அதிமுகவினர் தேர்தல் அலுவலர் அருளரசனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் கடந்த நிலையில் அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் உதயசூரியன் சின்னம் வழங்கக் கூடாது என்று கூறி அதிமுகவினர் தேர்தல் அலுவலரும் உதவி ஆட்சியருமான அருளரசனை தாக்க தொடங்கினர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அருளரசன் அருகிலிருந்த மற்றொரு தேர்தல் அலுவலர் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக கூட்டணியினர் சின்னம் ஒதுக்கீடு செய்த பிறகு குழப்பம் நடப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனாவே ஓடிப்போ.. ட்ரோன் மூலம் கொரோனாவை விரட்டும் கடலூர் மாவட்ட நிர்வாகம்\nராத்திரியெல்லாம் அழுத மகேஸ்வரி.. இப்படி பண்ணிட்டியேம்மா.. பதறி கதறிய கணவர்.. அடுத்து நடந்த கொடுமை\nஅரசியல்வாதிகளே.. கடலூர் அண்ணாமலையிடம் வந்து கத்துக்கங்க.. மனித நேயத்தை\n300 ரூபாய் கொடுத்தால் ரேஷன் கார்டு ரெடி.. போலியாக அச்சிட்ட கும்பல்.. காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி\n29 வயது பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை.. 15 வயது சிறுவன் அதிரடி கைது.. திட்டக்குடியில்\nஉங்களை நேர்ல பார்க்கணும்.. இலங்கையிலிருந்து வந்து காதலனுடன் வீடு எடுத்து சென்னையில் சிக்கிய பெண்\nகொரோனா எதிரொலி.. பயோமெட்ரிக் வேண்டாம்.. ஐடியே போதும்.. என்எல்சி அதிரடி\nவனஜா வாயை தொறந்தாங்க பாருங்க.. \"அறைஞ்சிடுவேன்.. செருப்பால அடிப்பேன்\" வைரலாகும் போலீஸார் சண்டை வீடியோ\n\"உங்களை நேர்ல பார்க்கணும்.. இதோ வர்றேன்\".. இலங்கையிலிருந்து வந்த பெண்.. இருவரையும் ஆளை காணோம்\nகடன் தரமாட்டயா.. கொரோனாவை வைத்து கோழிக்கடைக்காரரை பழிவாங்கிய சிறுவன்.. பீதிக்குள்ளான நெய்வேலி\nடிரைவர் பக்கத்தில் உட்காரும் சலோமி.. பஸ்ஸில் லவ் பாட்டுதான்.. தீவைத்து எரித்த கடலூர் காதல் டார்ச்சர்\nஓவர் லவ் டார்ச்சர்.. கல்யாணமாகியும் விடலை.. பேச மறுத்த சலோமி.. தீ வைத்து எரித்த கண்டக்டர்\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/corona-did-you-say-stop-means-its-stop-viral-video-of-kutty-aswant--tamilfont-news-255850", "date_download": "2020-03-29T16:18:44Z", "digest": "sha1:N2LSAUFO5IM4DEWBMQI2W7W76G37VSK2", "length": 11633, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Corona Did you say stop means its stop Viral Video Of Kutty Aswant - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கொரோனா: நில்லுன்னு சொன்னா நிக்குமா குட்டி அஸ்வந்த்தின் வைரல் வீடியோ\nகொரோனா: நில்லுன்னு சொன்னா நிக்குமா குட்டி அஸ்வந்த்தின் வைரல் வீடியோ\nகொரோனா பாதுகாப்பு குறித்து உலகத் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விழிப்புணர்வு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான நடிகர் அஸ்வந்த் கொரோனா பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.\nஅதில், “கொரோனா பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை, ஒவ்வொரு தட்ப வெட்ப நிலைக்கும் ஏதாவது வைரஸ் பரவுவது இயல்பு, அதுக்குறித்து பயப்படாமல் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளுங்கள்...“ என்று தன்னுடைய அழகான குழந்தை மொழியில் தெரிவித்து இருக்கிறார். இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nகுழந்தை நட்சத்திரமாக சின்னத் திரையில் கலக்கி வந்த அஸ்வந்த் தற்போது வெள்ளித்திரையிலும் பிரபலமாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சூப்பர் டீலக்ஸ், சுந்தர காண்டம் படத்தில் தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டை பெற்றவர் தற்போது வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவால் நெட்டிசன்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறார்.\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம��புலன்ஸ் ஓட்டுனர்\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்\nஇவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு\nகமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்\nபள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை\nதனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்\nஅஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nநடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது\nசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி\n5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை\nபிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nபயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா\n உதவி செய்கிறது தமிழக அரசு\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nஅரண்மனை கிளி தொடரில் இருந்து விலகினார் நீலிமாராணி..\nகொரோனா.. குணமாகி வீடு திரும்பிய காஞ்சிபுரம் இன்ஜினியர் மீண்டும் அனுமதி..\nஅரண்மனை கிளி தொடரில் இருந்து விலகினார் நீலிமாராணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_771.html", "date_download": "2020-03-29T16:04:42Z", "digest": "sha1:6UFYSMHDRQRFIROFFQDLN2KO4GUGCUKY", "length": 4161, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "யாழில் கொரொனா தீவிரம் - மூடிய அறைக்குள் மருத்துவர், இராணுவம், அரச அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள்!!", "raw_content": "\nயாழில் கொரொனா தீவிரம் - மூடிய அறைக்குள் மருத்துவர், இராணுவம், அரச அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள்\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.\nஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட மருத்துவர்கள், கொரோனா எதிர் ப்பு செயலணியின் உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநரின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர், இராணுவம், யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள், தலமையில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீவிரமாக பேசப்ப ட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் முற்றாக இல்லதொழித்தலுக்கு என்ன செய்வது என்பன குறித்து தீவிரமாக ஆராயப்பட்டிருக்கின்றது.\nமேலும் ஆராயப்பட்டிருக்கும் விடயம் தொடர்பாக அனைவரு ம் இணைந்து அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் கூறினார்.\nஇதன் ஒரு அங்கமாக யாழில் சிறப்பு இராணுவப் படையணி களமிறங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/konjam-sirikkirean-lyrics-amutha-g-ra-lyrics-in-tamil-english-arun-gopan/", "date_download": "2020-03-29T15:41:40Z", "digest": "sha1:NI6ZY4ODBXLG5BQ2GUOMYLD2F5CGXWYD", "length": 6982, "nlines": 169, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Konjam Sirikkirean Lyrics | Amutha | G.Ra | Lyrics in Tamil & English | Arun Gopan", "raw_content": "\nநா(ன்) ஏதோ ஆனேன்…ஏஏஏஏ.. (ஏ…\nபோதுமிது போதும் காதலே கொல்லுதே\nதெனமும் புதுசா ஒன்ன பா���்குறேன்\nஇருதயம் துடிக்குது அத கேட்கிறேன்… (கொஞ்சம் சிரிக்கிறேன்…)\nதுஞ்சும் மஞ்சம் அஞ்சும் அஞ்சும்\nமிஞ்சும் நெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும் தனியா தனியா\nபஞ்சும் தீயும் மிஞ்சும் மிஞ்சும்\nமிச்சம் இன்றி கொஞ்சும் கொஞ்சும் விதியா சதியா\nவிழிகள் எங்கே துஞ்சும் துஞ்சும்\nகவிதை இங்கே மிஞ்சும் மிஞ்சும்\nஉடலில் உணர்வில் உயிரில் சலனம் வரவும் தரவும்\nபழகிக் கொண்டால் சரியா சரியா\nமறைத்துக் கொண்டால் முறையா முறையா\nமறைத்துக் கொண்டால் முறையா முறையா\nகண்ணாடிச் சாலை மேல நானாக நடந்தேனே\nவீசுற காத்து மேல பூவாகப் பறந்தேனே\nபட்டாசு சத்தம் போல சட்டுன்னு வந்தாயே\nவீசுற காத்தும் கூட நிக்காதோ உன்னால\nசெவ்வானம் சாயம் போக மின்னலாச் சிரிக்காதே\nஇன்னொரு வழி இல்ல தப்பிக்க முடியாதே\nவிலகி விட்டுப் போகாத போகாத\nமுடிவு வரை எண்ணும் உனையே\nநா(ன்) ஏதோ ஆனேன்… ஏஏஏஏ\nபோதுமிது போதும் காதலே கொல்லுதே\nதெனமும் புதுசா ஒன்ன பாக்குறேன் பாக்குறேன்\nஇருதயம் துடிக்கிற தாளம்… பார்க்கையில் கூடுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=86529", "date_download": "2020-03-29T16:05:13Z", "digest": "sha1:462KYW2LVLI5SLVWXIH3WRONWP52D37G", "length": 17596, "nlines": 312, "source_domain": "www.vallamai.com", "title": "ஒரு முறையேனும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nசந்திரனையும் சூரியனையும் தந்தது யார்\n=====சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.\nஎந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்\n=====எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.\nமந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது\n=====மாயமாய் மறைந்து மீண்டும் திரும��புகிறது.\n=====தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.\nதருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்\n=====தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.\nஇருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா\n=====இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.\nஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை\n=====உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.\nவருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்\n=====வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.\nஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்\n=====உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.\nகருவிலே இருக்கும் போதே நாங்களும்\n=====கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.\nஇருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத\n=====உன்னொளியால் மலர்கள் கூட மலர்கிறது.\nஉருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த\n=====உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.\nநன்றி தினமணி கவிதைமணி:: 25-06-2018\nகல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்\nகல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅலுவலகம் :: சென்னை விமானநிலையம்\nகுடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை\nRelated tags : பெருவை பார்த்தசாரதி\nஇந்த வார வல்லமையாளர் (272)\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிவாகர் சமூக அக்கறை என்பது நம் மக்களிடம் மிகவும் குறைந்து போய்விட்டது என்பது கவலையான செய்திதான்.. நாம் வாழும் இக்காலம்தான் இப்படியா.. அல்லது வருங்காலம் இன்னமும் மோசமாக இருக்குமா என்பது இன்னமும் கவலைய\nநாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும் (3)\nசெல்வன் கொலஸ்டிரால் என்பது என்ன 1) மிக ஆபத்தான நச்சுபொருள் 2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள். இரண்டில் எது சரி 1) மிக ஆபத்தான நச்சுபொருள் 2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள். இரண்டில் எது சரி இரண்டாவதுதான். கொலஸ்டிரால் தான் உங்கள் உடல் வைடடமின் டியை உற்பத்தி செய்ய\nமூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள். “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படை��்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23624&page=19&str=180", "date_download": "2020-03-29T14:08:56Z", "digest": "sha1:PMAPQJFGHOZWAY6EE7DVJ22Q7KR3D5SV", "length": 7604, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்\nபுதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது.\nமத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.\nஇந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது. மூன்றாவது கூட்டணியை முறிப்பது. இது வரும் ஞாயிறு அன்று முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nபட்ஜெட் தொடர்பாக நேற்று, மத்திய இணையமைச்சர் சவுத்ரி கூறுகையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக அருண் ஜெட்லி மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தியில் உள்ளார். மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொல்லாவரம் திட்டம், அமராவதிக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. நாங்கள் கூட்டணியில் உள்ளோம். எங்கள் பங்கை பெற போராடுவோம். மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் கடும் நெருக்கடி த��ுவார்கள் எனக்கூறினார்.\nஓரின சேர்க்கை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை\nபிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்\nதுக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்\nபரபரப்பை ஏற்படுத்தும் சாமியின் புது புத்தகம்\nஇன்றைய(ஜூலை-10) விலை: பெட்ரோல் ரூ.78.40, டீசல் ரூ.71.12\nசொகுசு ஒட்டல் கட்டும் அகிலேஷ்- டிம்பிள் தம்பதியினர்\n2019 லோக்சபா தேர்தல் நேரத்தில் நிதிஷை பா.ஜ. தூக்கி வீசிவிடும்:தேஜாஸ்வி\nகாஷ்மீரில் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் பிணமாக மீட்பு\nதிரிபுராவில் சந்தோஷ அலை : முதல்வர் பிப்லெப் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffna.dist.gov.lk/index.php/en/news/209-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-03-29T15:30:42Z", "digest": "sha1:VKJADJP626TIIMIQKEXAUBCATQQ3MZA7", "length": 5391, "nlines": 87, "source_domain": "www.jaffna.dist.gov.lk", "title": "கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்", "raw_content": "\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nயாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.\nஇக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், வணபிதா ஜெபரட்ணம் அடிகளார், யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி, கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பங்குனி மாதம் ஏழாம் திகதி நடைபெறவுள்ளது. இவ் உற்சவத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .\nஉற்சவத்திற்கு முதல் நாள் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் வரை அதிகாலை ஐந்து மணி தொடக்கம் பதினொரு மணி வரையும், குறிகட்டுவானிலிருந்து காலை ஆறுமணி தொடக்கம் மதியம் பன்னிரண்டு மணி வரை படகுகள் மூலம் கச்சத்தீவிற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் வடபிராந்திய கடற்படையினரால் நீர் விநியோகம், மின்சாரம் மற்றும் உணவு வசதிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன. உற்சவத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 9000 பக்தர்கள் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உற்சவகாலத்தின் போது பொலித்தீன் பாவனைகளை கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டுமென அரசாங்க அதிபர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2011/10/blog-post_11.html", "date_download": "2020-03-29T14:51:53Z", "digest": "sha1:XF2LIFAQZ27NWFDXDBNJW6HIFJMUW6RM", "length": 20404, "nlines": 346, "source_domain": "www.siththarkal.com", "title": "போகரின் மூக்குப் பொடி! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், போகர்\nமூக்குப் பொடி பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு, அதிலும் குறிப்பாக நகர்ப்புற இளையோருக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றிரண்டு தசாப்தங்களுக்கு முன் வரை மூக்குப் பொடியை ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானவர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர்.\nநமது மூக்கின் உள்ளே அநேக வர்மப் புள்ளிகள் உள்ளன. இவற்றை கண்ணாடி வர்மம் என வர்ம நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. காரத் தன்மை உடைய பொருள்களால் தயாரிக்கப் படும் மூக்குப் பொடியினை உறிஞ்சும் போது இந்த வர்மப் புள்ளிகள் தூண்டப் பட்டு மூளையில் ஒரு விதமான சிலிர்ப்பினை உண்டாக்குகின்றன. இதனால் உண்டாகும் கிறுகிறுப்புக்கு, மூக்குப் பொடியை பயன்படுத்துபவர் நாள் போக்கில் அடிமையாகி விடுவார்கள்.\nபலன் என்று பார்த்தால் இந்த சிலிர்ப்பு உணர்வினால் உண்டாகும் தும்மலினால் மூக்கில் சேர்ந்திருக்கும் நீர், நுண்ணியியிரிகள் வெளித் தள்ளப் படுகிறது. புகைப் பிடிப்பது, புகையிலை மெல்லுவதைப் போல உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கமாக மருத்துவம் இதை வகைப் படுத்துகிறது. உயிர் கொல்லி நோயான புற்று நோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கக் கூடியது இந்த பழக்கம்.\nஆனால் போகர் இந்த மூக்குப் பொடியைப் பற்றியும் அதன் பலனைப் பற்றியும் வேறுவிதமாக கூறிய��ருக்கிறார். தனது “போகர் 7000” என்ற நூலில் உள்ள ஒரு பாடல் பின்வருமாறு...\nவறட்டி சுண்டி வேரைக் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதை சீலை வடி கட்டி குடுக்கையில் அடைத்துக் கொள்ளவேண்டுமாம். இப்படி தயார் செய்த மூக்குப் பொடியினை அவ்வப்போது நுனி விரல்களினால் பிடியளவு எடுத்து சுவாசத்துடன் உறிஞ்சிட வேண்டும் என்கிறார்.\nஇப்படி உறிஞ்சி வந்தால் நிர்மலமான அதீதத்தின் ஒளிமீறுமாம். மேலும் தூசான அழுக்கெல்லாம் சிந்தி வீழுமாம். கபாலம் இறுகி கெட்டியாகும் என்கிறார். முக்கியமாய் கேசரத்தில் நின்று பார்த்தால் எல்லாம் கண்களுக்கு தோன்ற ஆரம்பிக்குமாம். அந்தரத்தின் ஒளி எல்லாம் கூட உணர முடியும் என்கிறார் போகர்.\n, மேலதிக ஆராய்ச்சிகள் தேவைப் படுகிற தகவல்களில் இதுவும் ஒன்று.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமூக்கு பொடி என்பது நமது மக்களின் பேச்சு வழக்கில் புகையிலை பொடியாகிய மூக்கு பொடியை குறிக்கும். ஆனால் தோழி குறிப்பிடும் பொடி சித்த வைத்தியத்தில் \"நசியம்\" என்று கூறப்படுகிற மூக்கு பொடி என புரிந்து கொள்ள வேண்டும் . சித்த வைத்தியத்தில் பல நசியங்கள் உண்டு. அதில் ஒரு நசியம் மூக்கினில் செய்து கொண்டால் , அநேக தும்மல்களை வரவழைத்து சளியை வெளியேற்றும் என கூற கேட்டிருக்கிறேன்.\nதோழி தயவு செய்து இப் பாடலிற்கு பொருள் கூறவும் ..... plz ..\n“காரப்பா அரவினுட நஞ்சுப் பித்துங்\nகருவாக மத்தித்து ரவியில் வைத்து\nதீரப்பா ரெண்டு பத்து நாளைக் குள்ளே\nசிவசிவாஎன் சொல்வேன் கருவாய் நிற்கும்\nஆரப்பா அறிவார்கள் ஐங்கோ லத்தில்\nஅழுத்திமிக மத்திக்க மையாய்ப் போகும்”\n“வாங்காமல் நரிபரியாஞ் சித்து சொல்வேன்\nவணக்கமுடன் வாங்கினதோர் தைலந் தன்னை\nதீங்கில்லாப் புழுகொடு சவ்வாத சேர்ந்து\nசிவசிவா மத்தித்து ரவிக்கண் ணாடி\nபாங்காக பரி நரியாய்ப் பாரு பாரு\nபறக்கிறதோர் குதிரையைப் போல் கண்ணில் காணும்\"\nயுடான்ஸ் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துகள்...\nஇந்த பாடலில் பிழை இருக்கிறது இதற்கு முன்னால் உள்ள பாடல்களில் ஒரு தைலம் தயாரிக்கும் தகவல் இருக்கிறது அந்த தைலத்தை புனுகு சவ்வாது சேர்த்து மத்தித்து அதை பயன் படுத்தி சூரிய ஒளியில் நரிகளைப் பார்த்தால் அந்த நரிகள் உயர் சாதி குதிரைகளாக தெரியுமாம்.\nநரியை பரியாக்கிய படலம் நினைவுக்கு வருகிறது.\nபுடம் - ஓர் அறிமுகம்.\nபில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...\nவாலை ஞான பூஜாவிதி - மின்நூல்.\nஎட்டு நாள் வரை பசியில்லாமல் இருக்க...\nதொலைவில் நடப்பதை அறியும் “மை”\nஅகத்தியர் அருளிய மிருக வசியம்\nதிருமால்... அனந்த சயனம்.... யோக நித்திரை\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/11/chennai-cooperative-societies-assistants-and-junior-assistants-recruitment-2019.html", "date_download": "2020-03-29T14:35:05Z", "digest": "sha1:3E6W4BHYIJ4LOZUSLUU4GIDOZAXVUODG", "length": 19857, "nlines": 280, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Chennai Cooperative Societies Assistants and Junior Assistants Recruitment-2019 | Last Date: 22.11.2019 - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nகூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nசம்பளம்: மாதம் ரூ.18,800 - 56,500\nசங்கம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை- 1\nசம்பளம்: மாதம் 13,000 - 45,460\nசங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4\nசம்பளம்: மாதம் ரூ.15,000 - 62,000\nசங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18\nபணி: இளநிலை உதவியாளர் (Junior Assistants)\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800\nசங்கம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். சென்னை - 10\nபணி: இளநிலை உதவியாளர் (Junior Assistants)\nசம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000\nசங்கம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93\nஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.\n01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ இமையதளத்தில் உள்ள \"SBI Collect\" என்ற சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான வசதி மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்கள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82_%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:25:30Z", "digest": "sha1:67YHCETMUX7OATV663EIQFTWG6P2LL3U", "length": 7545, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூ கூன் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜூ கூன் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூ கூன் தொடருந்து நிலையம்\nபேருந்து , வாடகை மகிழ்வுந்து\nஜூ கூன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tமேற்குப்\tபகுதியில் ஜூ கூன் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tகிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது\tஇருபத்தி ஒன்பதாவது\tதொடருந்துநிலையமாகும்.\nஇது வருங்காலத்தில் வரவுள்ள துஆஸ் விரிவாக்கம் வந்தப்பின் இது துஆஸ் தொடருந்து நிலையம்\tமற்றும் பயனியர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கும்.இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2019/09/18/", "date_download": "2020-03-29T15:38:02Z", "digest": "sha1:UEW6XXL66IAVYF52DNFDBLJ75WAQFLEK", "length": 6706, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of September 18, 2019: Daily and Latest News archives sitemap of September 18, 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nVu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்\nடிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nபுதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரெட்மி கே20 ப்ரோ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nஇனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nதொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி உயர்கிறது: மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்.\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nவைரல் வீடியோ: செந்நிற நிலவருகே சென்ற சிறிய ரக விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/germany", "date_download": "2020-03-29T15:11:24Z", "digest": "sha1:LYE57BIWOHUEAOAQXUNZACAN6RTO5JUI", "length": 4071, "nlines": 17, "source_domain": "meteodb.com", "title": "ஜெர்மனி — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ஜெர்மனி\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nஜெர்மனி — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nஆச்சென் பேட் Reichenhall Berchtesgaden ��்ரெமந் ஹாம்பர்க் ஹைடெல்பர்க் ட்யூஸெல்டார்ஃப் கொலோன் லுபெக் Munchen சார்ப்ருக்கேன் ஃபியுஸென் எசன் ஆக்ஸ்பர்க் பாடன் பாடன் பான் விஸ்படென் Hannover டார்ட்மண்ட் கார்ல்ஸ்ரூ கீல் மைன்ஸ் Numberg பிரேய்பர்க் im Breisgau Herscheid பவேரியா பெர்லின் Bochum Würzburg Garmisch Partenkirchen ட்ரெஸ்டிந் க்யாயெல் லெயிஸீக் ம்யாந்ஹைம் ரஸ்ட் பாடன் பிராங்பேர்ட் ஸ்டட்கர்ட்\nதண்ணீர் வெப்பநிலை ஜெர்மனி (தற்போதைய மாதம்)\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87006", "date_download": "2020-03-29T15:39:32Z", "digest": "sha1:B4N3X5C7QTEHDHRLXXMZROOWTXW4SZMX", "length": 11207, "nlines": 113, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பரிசில் பெற்றுத்தந்த உவமை! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020\nசத்­தி­முற்­றப் புல­வர் என்று ஒரு­வர் இருந்­தார். அவ­ரைச் சத்­தி­முத்­தப்­பு­ல­வர் என்­றும் கூறு­வார்­கள். சோழ­நாட்­டி­லுள்ள இன்­றைய பட்­டீ­சு­வ­ரத்­தின் ஒரு பகு­தியே அன்று சத்­தி­முற்­றம் எனப்­பட்­டது. அக்­கா­லத்­தில் வாழ்ந்த புல­வர்­களை, ஊர்­பெ­ய­ரால் அழைப்­பது வழக்­கா­கும்.\nஅன்­றி­ருந்த பாண்­டிய மன்­னர், தமிழ்­பா­டும் புல­வர்­க­ளுக்கு பரி­சில் வழங்­கு­கி­றார் என்­ப­தைக் கேள்­வி­யுற்ற சத்­தி­முத்­தப் புல­வர் மது­ரைக்­குச் சென்­றார். மன்­ன­ரின் அரண்­ம­னையை நெருங்கி வாயிற்­கா­வ­லனை அணு­கு­கி­றார். வேந்­த­னைக் கண்டு பாடி பரி­சில் பெற்­றுச் செல்­லும் தம் விருப்­பத்­தைத் தெரி­விக்­கி­றார். சோழ நாட்­டி­லி­ருந்து ஒரு புல­வர் வந்­தி­ருக்­கி­றார் என்­ப­தைப் பாண்டி நாட்­டுப் புல­வர்­கள் விரும்­ப­வில்லை. வாயிற்­கா­வ­ல­னுக்­குச் சொல்­லிக்­கொ­டுத்து, அரண்­ம­னைக்­குள் அவரை நுழைய விடாதே என்று கேட்­டுக்­கொண்­ட­னர். வாயிற்­கா­வ­ல­னும் அதற்­கி­சைந்து சத்­தி­முற்­றப் புல­வரை மனைக்­குள் விட­வில்லை. தம் வறு­மை­யைப் போக்­கு­வ­தற்­குப் பரி­சில் பெ��்­றுச் செல்ல வந்த சத்­தி­முற்­றத்­தார்க்கு, ஏமாற்­றம் தாள­வில்லை. வரு­வோர்க்கு வழங்­கும் வள்­ளல் என்று கேள்­வி­யுற்று வந்­தால் இங்கே வழி­வி­டு­வார் இல்லை. அயர்ச்­சி­யோ­டும் துய­ரத்­தோ­டும், மதுரை நக­ரத்­தின் மண்­ட­பம் ஒன்­றில் களைத்­துப் படுத்­து­விட்­டார்.\nவழக்­கம்­போல் பாண்­டிய மன்­னர் நகர்­வ­லம் வரு­கின்ற வேளை அது. அந்­நே­ரத்­தில் நாரைக்­கூட்­ட­மொன்று வடக்கு நோக்­கிப் பறந்­தது. நாரை­யின் அல­குக்கு எதனை உவமை சொல்­ல­லாம் என்று மன்­ன­ரு­டைய எண்­ணம் சென்­றது. அந்த நாரைக்­கூட்­டத்­தைப் பசி­யோடு படுத்­தி­ருந்த சத்­தி­முற்­றப்­பு­ல­வ­ரும் பார்த்­தார். தெற்­கி­ருந்து வடக்கு நோக்­கிச் செல்­லும் நாரை­யைப் பார்த்­த­தும் வீட்டு நினைவு வந்­து­விட்­டது. வடக்­கே­தான் அவ­ரு­டைய ஊரான சத்­தி­முற்­றம் இருக்­கி­றது. அந்­நா­ரை­கள் வடக்கே சென்று சத்­தி­முற்­றத்­தா­ரின் மனை­வி­யைப் பார்க்­கக்­கூ­டும். அத­னால் தூது­வி­டு­வ­து­போல் ஒரு பாட­லைப் பாடு­கி­றார்.\n'நாராய் நாராய் செங்­கால் நாராய்\nபழம்­படு பனை­யின் கிழங்கு பிளந்­தன்ன\nபவ­ளக்­கூர் வாய்ச் செங்­கால் நாராய்'\nஎன்று தொடங்­கு­கி­றார். அதில் 'நாரை­களே, நீங்­கள் போய் என் வீட்­டின் பொத்­த­லான கூரை மீது அமர்ந்து, அங்கே எனக்­கா­கக் காத்­தி­ருக்­கும் மனை­வி­யைப் பாருங்­கள் நான் இங்கு குளி­ருக்கு ஆடை­யின்றி படுத்­தி­ருக்­கும் அவ­லத்­தைக் கூறுங்­கள் 'என்று பாடு­கி­றார். 'பனங்­கி­ழங்கு பிளந்­த­து­போன்ற பவ­ளச் சிவப்­பு­டைய கூர்­மை­யான அல­கு­டைய நாரை­களே ' என்று நாரை­யின் அல­கிற்கு, பனங்­கி­ழங்­கின் நிறத்தை ஒப்­பி­டு­கி­றார்.\nபாண்­டி­ய­னின் செவி­க­ளில் சத்­தி­முற்­றப் புல­வ­ரின் பாடல், தெள்­ள­மு­தாய் வந்து விழு­கி­றது. புல­வரை அணுகி வணங்கி அறி­கி­றார். நடந்த தவ­றுக்கு வருந்தி அவரை அரண்­ம­னைக்கு அழைத்­துச் சென்று பரி­சில் தந்து மகிழ்­வித்­தார். புல­வ­ரின் வீட்­டி­னைப் பழு­து­பார்த்­துக் கட்­டித் தந்­தார். தமி­ழாற்­றல் வாய்ந்த புல­வ­ரின் ஒற்றை உவமை, அரண்­மனை வாயிற்­க­த­வைத் திறக்­கச் செய்து, மன்­ன­ரின் மனத்தை அசைத்­துப் பார்த்­து­விட்­டது. அது­தான் தமி­ழின் ஆற்­றல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Chundikuli_Girls_College_Magazine_1992-1993&uselang=ta", "date_download": "2020-03-29T14:11:20Z", "digest": "sha1:MUXLU2NIRUWIK64ROMKLIUIOOP4JHRZR", "length": 3055, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "Chundikuli Girls College Magazine 1992-1993 - நூலகம்", "raw_content": "\nChundikuli Girls College Magazine 1992-1993 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,916] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,551] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,088] பதிப்பாளர்கள் [3,401] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n1993 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2020, 22:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-29T15:12:26Z", "digest": "sha1:RVXCWGBJ4S5NJWKXGYJB4OMNYEJYXAIM", "length": 13376, "nlines": 117, "source_domain": "cjdropshipping.com", "title": "லோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி - ஆதாரம், நிறைவேற்றுதல், பிஓடி, சிஓடி மற்றும் வேகமான விநியோகத்துடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 GE இல் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nஐடியில் 1 வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 GE இல் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nஐடியில் 1 வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசீனாவின் தனிப்பயனாக்கப்பட்ட சந்தர்ப்பம் மற்றும் விளம்பர நகை வல்லுநர்கள் என்ற வகையில், உங்கள் பரிசைப் பெறும் நபரைப் போலவே தனித்துவமானதாகவும் சிறப்பானதாகவும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சில நேரங்களில் உங்களை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கலாம். வரவிருக்கும் ஆண்டுகளில் உங்கள் பரிசை நேசத்துக்குரிய புதையலாக மாற்ற, சரியான பரிசு அல்லது வசனத்தைத் தேர்வுசெய்ய எங்கள் வேலைப்பாடு நிபுணர்கள் உங்களுக்கு உதவட்டும்.\nசெதுக்குதல் என்பது உலோகம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் மரம் ப��ன்ற பொருட்கள் வைர வெட்டு செயல்முறையைப் பயன்படுத்தி உரை மற்றும் வடிவமைப்புகளுடன் பொறிக்கப்பட்ட செயல்முறையாகும். டயமண்ட் கட்டர் செதுக்குபவர்களுக்கு இரண்டு முக்கிய பாகங்கள் உள்ளன - ஒரு சுழல் மற்றும் வெட்டும் கருவி. பொருட்களை வெட்டவும், படங்கள் அல்லது உரையை பொறிக்கவும் அவை ஒன்றாக வேலை செய்கின்றன. வைர கட்டர் வேலைப்பாடு இயந்திரங்களில், பொறிக்கப்பட வேண்டிய படம் அல்லது உரை ஒரு கணினி மென்பொருள் நிரலில் உள்ளிடப்பட்டு தரவைப் படித்து அதை இயந்திரத்திற்கு அனுப்பும் பொருளை வெட்டுகிறது. வைர கட்டர் செதுக்குபவரின் நெகிழ்வான தன்மை ஒரு பெரிய அளவிலான பரிசுகளைத் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.\nஎழுத்துருக்கள் மற்றும் அளவுகள் வகைகள்\nஉங்கள் தனிப்பயனாக்க வல்லுநர்கள் உங்கள் வாங்கலைத் தனிப்பயனாக்க பல எழுத்துருக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவை மிகவும் பிரபலமான எழுத்துருக்கள், ஏனெனில் அவற்றின் நேர்த்தியான ஸ்டைலிங் மற்றும் உங்கள் பரிசை தனித்து நிற்கவும் பாராட்டவும் முடியும்.\nஎங்கள் பெரும்பாலான தயாரிப்புகளில் சேர்க்கக்கூடிய நூற்றுக்கணக்கான வடிவமைப்புகளை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்புகளுக்கான செலவு ஒரு வடிவமைப்பிற்கு $ 3 - $ 15 வரை இருக்கும். தயவு செய்து எங்களுக்கு ஒரு டிக்கெட்டை சமர்ப்பிக்கவும், பின்னர் நாங்கள் எங்கள் அனுப்புவோம் அறிகுறிகள் பட்டியல் உங்களுக்கு.\nலோகோக்கள்: நிறுவனத்தின் லோகோக்கள் மற்றும் விருப்ப லோகோக்கள்\nஉங்கள் நிறுவனம் அல்லது தனிப்பட்ட லோகோவை நாங்கள் பொறிக்கலாம் உங்கள் லோகோவை செதுக்குவதற்கான சரியான திசையன் படமாக மாற்ற கட்டணம் உள்ளது, இது எங்கள் தலைமை அலுவலகம் மூலம் மட்டுமே கிடைக்கும் ஒரு சேவை. எவ்வாறாயினும், உங்கள் லோகோவை \"கோப்பில்\" வைத்தவுடன், எங்கள் தயாரிப்புகளில் ஏதேனும் நேரத்தையும் நேரத்தையும் மீண்டும் பொறிக்கலாம். உங்கள் லோகோ தேவைகளைப் பற்றி விவாதிக்க தயவுசெய்து எங்களை இன்று தொடர்பு கொள்ளவும்.\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் தி��ும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2020 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1228127", "date_download": "2020-03-29T16:24:17Z", "digest": "sha1:TIU2F7CHVR64KOYCETREDBV2KPOWDVZE", "length": 3300, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திரள் கார்முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திரள் கார்முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:05, 8 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:59, 25 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:05, 8 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''திரள் கார்முகில்''' (('''Cb''')) என்பவை மிகவும் உயரமான, அடர்த்தியான மேக வகையாகும். இம்மேகங்கள் இடி மற்றும் மின்னங்களுடன் கூடிய மிக அதிக அளவிலான மழை பொழிவை ஏற்படுத்தும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/jharkhand-assembly-polls-naxal-blown-up-a-bridge-in-the-gumla-area-370013.html", "date_download": "2020-03-29T14:27:08Z", "digest": "sha1:7R3FXXOE6TOVKK2LFOMTSJOOGF4JNVLT", "length": 16396, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி! | Jharkhand Assembly Polls: Naxal blown up a bridge in the Gumla area - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி\nஜார்க்கண்ட் தேர்தல்: தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு|BJP May Emerge As Single Largest Party In Jharkhand\nசண்டிகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் அங்கு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.\nகாலை 7 மணிக்கு இதற்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. இன்று நடைபெறும் தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும். லத்தேர், லோகர்தாகா, சட்டாரா, கும்லா, மணிகா, பங்கி, டால்டோன்காஞ்ச் ஆகிய முக்கிய மாவட்டங்களில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று காலை கும்லா தொகுதியில் உள்ள பாலம் ஒன்றை நக்சல்கள் வெடி வைத்து தகர்த்தனர். வாக்குப்பதிவை தடுக்கும் வகையில் நக்சல்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்த பாலத்தை தாண்டித்தான் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வாக்களிக்க வேண்டும்.\nதிரும்பி வந்த வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. இந்திய வானிலை மையம்\nஅதை தடுக்கும் பொருட்டு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து அங்கு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு களமிறக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்\nகொரோனா: பஞ்சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை\nஎன்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா\nவா ராசா வந்து பாரு.. டிரம்ப்பை அன்போடு அழைக்கும் ஹரியானா கிராமம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nநாங்க போன தடவையும் முட்டை.. இப்பவும் முட்டை.. தோல்வி பாஜகவுக்குத்தான்.. காங். தலைவர் பலே\n21 வயசுதான்.. ஏகப்பட்ட ஆண் சகவாசம்.. ஓயாமல் செல்போனில் கொஞ்சல்.. கடுப்பான கணவர்.. ஷாக் சம்பவம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபோராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்\nராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்\nடெல்லிய தாண்டி பஞ்சாப்பு.. அங்கேயும் பெரியார் புகழ் பரவியாச்சு.. குடியுரிமை போராட்டத்தில் அதகளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/253994", "date_download": "2020-03-29T15:54:53Z", "digest": "sha1:4JLGSR644SMQN3JBTDI24LT6PZKNNIHX", "length": 6169, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "தொகுப்பாளரின் சட்டையை கழட்ட சொன்ன நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்ன��லியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nதந்தை பக்கத்தில் இருக்கும் போதே அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை.. வைரலாகும் வீடியோ\nகொரானா காலத்தில் காதலனுடன் கேவளமாக நடந்து கொள்ளும் அந்தபட நடிகை..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nபெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா\nகொரானா சமயத்தில் இப்படியொரு கவர்ச்சி தேவையா.. கடற்கரையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா..\nயாருக்கும் காட்டக்கூடாத புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nமுகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..\nதொகுப்பாளரின் சட்டையை கழட்ட சொன்ன நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தில் நடித்து பின் காலி படத்தில் அறிமுகமானவர் தான் ஷில்பா மஞ்சுநாத். அதன்பின் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.\nஇந்த படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் சில படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். கவர்ச்சியில் பொது இடங்களுக்கு சென்று புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்த ஷில்பா, தொகுப்பாளர் வைத்த டாஸ்க்கில் அவரை சட்டையை கழட்ட சொல்லியிருந்தார். அதற்கு தொகுப்பாளர் கூச்சப்பட்டு சட்டையை கழட்டி காமித்துள்ளார். மேலும் அவரை கெட்ட வார்த்தையில் பேச சொல்லியும் கேட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டிதீர்த்து கருத்துகளை பதிவிட்டு வருகி்றார்கள்.\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pazhangal-ilakkiyangal/bhagavath-geethai-eliya-nadaiyil-10000196", "date_download": "2020-03-29T15:44:36Z", "digest": "sha1:GYQPYS3WALNPKYBH7CWE46NQVVJ22XRQ", "length": 13053, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "பகவத் கீதை எளிய நடையில் - Bhagavath Geethai eliya nadaiyil - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபகவத் கீதை எளிய நடையில்\nபகவத் கீதை எளிய நடையில்\nபகவத் கீதை எளிய நடையில்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபகவத் கீதை எளிய நடையில்\nபகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்எனச் சொல்வது பொய்பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்\nபகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது\nபகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் புலப்படும்\nஎன் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..\nநீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கத..\nமகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..\nநபிகள் நாயகம் வரலாறுஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்���ட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.இஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நப..\nசாவியின் படைப்புகள் - ( 5 பாகங்கள் )\nசாவியின் படைப்புகள் ( 5 பாகங்கள் ) - இருகூர் இளவரசன் :சாவியின் படைப்புகளை நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என தொகுப்பு ஆசிரியர் இருகூர் இளவரசன் சிறப்பாக த..\nஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறைகளும்- மா.திருமலை:(இலக்கியம்)ஒரு மொழி இலக்கியத்தை,இன்னொரு மொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் ஒப்பிலக்கியம..\nகலிங்கத்துப் பரணி - ஒட்டக்கூத்தர்(பதிப்பும் உரையும் - டாக்டர் ப. சரவணன்):செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்கா..\nநந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)\nநந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வ..\nகையா பூமித்தாயின் மரண சாசனம்\nகையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):புவி என்பது வாழ்வின்றி வேறேதுஎன்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.உலகின் ஒவ்வொர..\nபத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதி..\nஎன் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்\nபாலைப்புறாகள விளம்பரத்துறை அதிகாரி என்ற முறையில்,நண்பர் சமுத்திரம்,எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை,முகாம்களை,பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ..\nமகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்த..\nஅப்துல்கலாம் ஒரு கனவின் வரலாறு\nஅப்துல்கலாம் ஒரு கனவின் வரலாறுஇந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர்.அறிவியலில் விண்ணைத் தொட்டாலும்,பணிவில் மண்ணை’த் தொட்டே நடந்த பிரம்மிப்பின் பிதாமகன்.யார..\nபிழைய���ன்றி தமிழ் எழுத பேச\nபிழையின்றி தமிழ் எழுத பேசமாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்ளாததே என்பது யாவரும் அறிந்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=32890", "date_download": "2020-03-29T15:23:02Z", "digest": "sha1:BDBK2KUZS36LQHW2ENAH44ANFAT4XYEH", "length": 16873, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "அங்குசம் காணா யானை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nதிருச்சி அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்திலும் பணியாற்றியவர்.\nசிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியர்..MDIS-என்கிற கல்விநிறுவனத்தில் பணியாற்றுகிறார்.\nRelated tags : பிச்சினிக்காடு இளங்கோ\nதேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 10.\nகே.எஸ்.சுதாகர் எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப - ஓவிய - கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம\nஇலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-8\n-மீனாட்சி பாலகணேஷ் இமவான் தடமார்பில் தவழும் குழந்தை கண்முன் விரியும் ஒரு அழகான சொற்சித்திரம் https://soundcloud.com/vallamai/ilakkiyam-8 இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறா\nஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம் மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின் நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24475", "date_download": "2020-03-29T16:10:12Z", "digest": "sha1:NLIVS5EWIWBVN7CN5WTTAEFQTDU7B5KI", "length": 5198, "nlines": 127, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுலாம்நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு\nபுதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக, அவதுாறாக பேசிய, காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் மீது, டில்லி நீதிமன்றத்தில், தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சஷி பூஷண் தாக்கல் செய்த மனு: காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சமீபத்தில், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறினார். அவரது இந்த பேட்டி, நம் ராணுவத்தை அவமதிப்பதாக உள்ளது. தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-29T16:05:26Z", "digest": "sha1:NZEUMISU2T2JFVJNAJENG3BJEC7NYW7X", "length": 12996, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "How to make Globe Jamun using sweet potato", "raw_content": "\nHome உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமூன்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமூன்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடிய ஒரு அற்புதமான கிழங்கு. இனிப்பு சுவையுடன் உள்ள இந்த கிழங்கை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்க வேண்டும். எல்லாத் தரப்பினரும் உண்ணக்கூடிய இந்த அருமையான கிழங்கை வேக வைக்கலாம், பொரியல் செய்யலாம், சிப்ஸ் பண்ணலாம், இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.\nநான் என் குழந்தைகளுக்கு வேக வைத்து அதன் மேல் சிறிது பனை வெல்லப்பாகு ஊற்றிக் கொடுப்பேன். இல்லையென்றால் சுண்டலுக்கு தாளிப்பதுபோல் தாளித்தும் கொடுக்கலாம்.\nகுலோப் ஜாமூன் எல்லோரும் விரும்பி உண்ணும் ஒரு பலகாரம். ஒரு நாள் குலோப் ஜாமூன் செய்யலாம் என்று பாக்கெட்டில் உள்ள பவுடரை பாத்திரத்தில் போட்டேன். தண்ணீர் ஊற்றி பிசைவதற்கு பதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்துப் போடலாம் என்று தோன்றியது. உடனே செய்ய ஆரம்பித்தேன். அருமையாக வந்தது; செய்வது மிகவும் சுலபம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகுலோப் ஜாமூன் பவுடர் – ஒரு பாக்கெட்\nவேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு -பிசைவதற்கு தேவையான அளவு\nநெய் – ஒரு தேக்கரண்டி\nசர்க்கரைப்பாகு தயாரிக்க தேவையான பொருட்கள்:\nசர்க்கரை – தேவையான அளவு\nதண்ணீர் – சர்க்கரை மூழ்கும் அளவு\nஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் வாட்டர் சிறிதளவு\nகுலோப் ஜாமூன் பவுடருடன் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெய்ப் போட்டு பிசையவும். பிறகு மிதமான சூட்டில் எண்ணையில் பொரித்து எடுக்கவும். எடுத்தவுடன் ஜீரா பாகில் போட வேண்டாம். எல்லாம் போட்டு முடித்ததும் சூடான பாகில் போடவும். சரியான பதத்தில் ஊறி இருக்கும்.\nசர்க்கரையுடன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வைத்துக் காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் நிறுத்தி விடவும். பின்பு அதில் ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இதுபோல் செய்து பாருங்கள், நன்றாக இருக்கும். சுவைத்து மகிழவும்.\nPrevious articleசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\nNext articleரஃபேல் விவகாரம் : பிஏசியில் தணிக்கை குழு அதிகாரி, தலைமை வழக்கறிஞரை விசாரிக்க பாஜக எதிர்ப்பு\nஉணவில் இறைச்சி: அசைவம் உண்ண விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nதீராத மலச் சிக்கலைப் போக்க உதவும் அற்புத கசாயம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉடல் எடையைக் குறைக்கும் முட்டைக்கோஸ் சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/06/blog-post_5897.html", "date_download": "2020-03-29T14:51:27Z", "digest": "sha1:N27IR2S6UZ4ZJTUSD7ONNDFOUGMUO3UQ", "length": 22176, "nlines": 212, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை...", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகுளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை...\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகிவரும் இன்றைய சூழலில் வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை, நல்ல அறிவுரையாக அமையும்..\nபெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்\nவ.வே.சு ஐயரின் நினைவுநாளான இன்று அவரது தமிழ்ப்பணியை எண்ணிப்பார்ப்பதாக இவ்விடுகை அமைகிறது.\nவரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்தியவிடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.\nமிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.\n· திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\n· குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை ��ெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.\n· இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.\n· 1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது.கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.\n· கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.\n· கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.\n· பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.\n· லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.\n· மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, \"கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி\" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.\n· பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.\nகுளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின்பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் .....ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.\nகுளத்தங்கரை அரசமரம் கதையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.\n“காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது..“\nஎன்ற உவமையை மிகவும் இரசித்தேன்\nLabels: அன்று இதே நாளில், கதை, தமிழ் அறிஞர்கள், படித்ததில் பிடித்தது\nதிண்டுக்கல் தனபாலன் June 4, 2014 at 9:50 PM\nஇணைப்பு தந்தமைக்கும் நன்றி ஐயா...\nமுனைவர் இரா.குணசீலன் June 7, 2014 at 3:19 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் June 6, 2014 at 9:03 PM\nசிறப்பான பதிவு நண்பரே நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் June 7, 2014 at 3:19 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nவ.வே.சு அய்யர் பற்றிய விரிவான தகவல்கள் தந்தமைக்கு நன்றி முனைவர் ஐயா.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/Refugee-Status-in-sri-lanka.html", "date_download": "2020-03-29T14:41:46Z", "digest": "sha1:VRPIUORHMXFHOEU3Z6OQ5TSKWDU7XFQG", "length": 14660, "nlines": 123, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "இலங்கையில் புகலிடம் தேடும் அகதிகள் தொடர்பாக நாம் தெரிய வேண்டியவைகள். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் - தகவல்கள் / இலங்கையில் புகலிடம் தேடும் அகதிகள் தொடர்பாக நாம் தெரிய வேண்டியவைகள்.\nஇலங்கையில் புகலிடம் தேடும் அகதிகள் தொடர்பாக நாம் தெரிய வேண்டியவைகள்.\nMakkal Nanban Ansar 04:03:00 கட்டுரைகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nதற்போது நடைமுறையில் இருக்கும் 1948 ஆம் ஆண்டின் 20 ஆவது இலக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் பிரஜா உரிமை அல்லது நிரந்த வதிவிட உரிமை (PR) கோருவது மிகவும் சிக்கலான அல்லது சாத்தியமே அற்ற ஒரு பொறிமுறை. அதேநேரம் ஐநாவின் 1951 ஆம் ஆண்டு அகதிகள் சாசனத்தில் இலங்கை அரசு இதுவரை கையொப்பம் இடவில்லை. எனவே இலங்கையில் தரையிறங்கும் ஒரு அகதி முறைப்படி இலங்கை அரசிடம் அகதிகள் அந்தஸ்து (Refugee Status) அல்லது புகலிட கோரிக்கையை ( Asylum) விண்ணப்பிக்கவும் முடியாது.\nஆனாலும் இலங்கையில் தரையிறங்கும் அகதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்குரிய பொறுப்பை இலங்கை அரசு நேரடியாக ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்திடம் (UNHCR) ஒப்படைத்து இருக்கிறது. இதற்காக UNHCR இருக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு உத்தியோகபூர்வ ஒப்பந்தமும் இருக்கிறது.\nஅகதிகளை பொறுப்பேற்கும் UNHCR அவர்களுக்குரிய உணவு மற்றும் உடை போன்றவற்றுக்குரிய ஒரு கொடுப்பனவை வழங்கும் அதேநேரம் அவர்களுக்குரிய தங்குமிடத்தையும் தெரிவு செய்கிறது. UNHCR இன் பொறுப்பில் இருக்கும் அகதிகளுக்கு இலங்கை ஒரு தற்காலிக தங்குமிடமாகும் (Transitional Location).\nஇந்த இடைக்காலத்தில் குறித்த அகதிகள் சார்பாக ஐரோப்பிய மற்றும் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளிடம் புகலிட அந்தஸ்தை UNHCR விண்ணப்பிக்கும். இவர்களுக்குரிய புகலிட அந்தஸ்தை ஏதாவது ஒரு நாடு பொறுப்பேற்றதும் அந்த அகதிகளுக்குரிய பயண ஆயத்தங்கள், ஆவணங்களை தயார்படுத்தல், பயிற்சிகள் ,வசதிகள் போன்றவற்றுக்காக ஐநாவின் புலம்பெயர் நிறுவமான IOM இடம் ஒப்படைக்கும்.\nஇந்த இடைக்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து UNHCR இன் பொறுப்பில் இருக்கும் அகதிகளை வெளியேற்ற இலங்கை அரசாங்கம் UNHCR இடம் கோரமுடியும். அப்படி கோரப்பட்ட அகதிகளை தற்காலிகமாக இன்னுமொரு நாட்டில் தங்க வைப்பதற்காக UNHCR பல நாடுகளிடம் விண்ணப்பித்து அவர்களை அதில் ஏதாவது ஒரு நாடு இவர்களை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டால் அந்த குறித்த நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைக்கும்.\nநேற்று இனவாதிகளால் கல்கிசையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ரோஹிங்கியா அகதிகள் பூசாவில் இருப்பதே தற்போதைய நிலையில் பொருத்தமானது. மனதிற்கு நெருடலாக இருந்தாலும் இதுவே பாதுகாப்பானது என்று நினைக்கிறேன்.\nநாங்கள் எங்கள் நாட்டில் வாழ்ந்ததை விட இந்த இடம் எவ்வளவோ வசதியாக இருக்கிறது எங்களை இங்கிருந்து வெளியேற்றி விடாதீர்கள் என்று பூசா முகாமில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் தன்னிடம் மன்றாடி கேட்டதாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு UNHCR பிரதிநிதி என்னிடம் குரல் தழு தழுக்க கூறியது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஇலங்கையில் புகலிடம் தேடும் அகதிகள் தொடர்பாக நாம் தெரிய வேண்டியவைகள். Reviewed by Makkal Nanban Ansar on 04:03:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11595.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-03-29T15:54:12Z", "digest": "sha1:DVSIH73XUS6GDTJEDCDOKTDM3IKXNLBU", "length": 35528, "nlines": 94, "source_domain": "www.tamilmantram.com", "title": "தர்மம் தூங்குகின்றது! உண்மை நிகழ்ச்சி! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > தர்மம் தூங்குகின்றது\nView Full Version : தர்மம் தூங்குகின்றது\n1997ம் வருடம், டிசம்பர் மாதம். கரூர் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் (காலமாகிவிட்டார்) என்னை கரூர் பசுபதிபாளைத்தில் இயங்கி வந்த ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விட அழைத்து சென்றார். முதன் முதலாக மொட்டை அடித்து காவி வேஷ்டி கட்டியிருந்த ஒரு சன்னியாசியை சந்தித்தேன். என்னடா நம்மை ஒரு சன்னியாசியின் இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரே என்று எனக்குள் ஒரு தயக்கம்.\nவணக்கம் சொல்லி அருகில் அமர்ந்தேன். என்னைப் பற்றி சொல்லி இருக்க இடமும், வேலையும், உணவும் தருமாறு சுப்பிரமணியன் அவர்கள் கேட்க சிரித்தபடியே இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி , யாரோ ஒருவரை அழைத்து இரண்டாம் நம்பர் அறையில் இவரை தங்க வை என்று உத்தரவிட்டார் அந்த சன்னியாசி.\nசரிப்பா, இனிமே சாமிதான் உனக்கு எல்லாம். அவர் சொல்லியபடி நடந்துக்கொள் என்று சொல்லி விடைபெறும் போது, சுப்பிரமணியன் அவர்களிடம் சார் எனக்கு துண்டு இல்லை, ஒன்னு வாங்கி தருகின்றீர்களா என்று கேட்டேன்.\nநாங்கள் பேசியதை பின்புறமாக இருந்து கேட்ட அந்த சன்னியாசி என்ன சொல்லுறான் பையன் என்று கேட்டார். துண்டு வேணும் என்று கேட்கிறான் என்று இவர் சொல்ல, புத்தம் புது துண்டு ஒன்றினை கொண்டு வந்து என்னிடம் தந்து இனிமேல் என்ன வேண்டுமானாலும் என்னிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்னார் அந்த சன்னியாசி.\nபாத்ரூம், காற்றாடி, கட்டில் என்று ஒரு இரண்டு நட்சத்திர ஹோட்டலின் அளவுக்கு அந்த அறை இருந்தது. மணலில் புரண்டு கொண்டு இருந்த எனக்கு அந்த அறை நட்சத்திர ஹோட்டலின் அறையாகவே தென்பட்டது. அறைக்கே சாப்பாடும் கொண்டு வந்து தந்தார்கள். டீ கொடுத்தார்கள். டிபன் கொடுத்தார்கள். நல்ல விரிப்பு, தலையணை, போர்வை, சோப்பு, பேஸ்ட் என்று எனக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் தந்தார் அவர்.\nஎனக்கு அப்போது தெரியவில்லை நான் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவரின் அன்புக்கு பாத்திரமானதை.\nஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம், விவேகானந்தர் துவக்கப்பள்ளி, விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தர் மெட்ரிக்குலேசன் பள்ளி, சாரதா துவக்கப்பள்ளி, சாரதா மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி என்று அவரின் சாம்ராஜ்ஜியம் என்னை வியக்க வைத்தது. பஸ்கள், கார்கள் என்று அன்பின் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து கிடந்தது. அவர் யார் அவர் தான் ஸ்ரீ ஆத்மானந்த சாமிகள்.\nஸ்ரீராமகிருஷ்ணர் வழியில் விவேகானந்தர் பாதையில் சன்னியாசம் பெற்றவர். திருமணம், குடும்பம் என்று ஒரு கூட்டுக்குள் அடையாமல் பொதுச்சேவைக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்தவர் அவர். 200 அனாதை குழந்தைகளுக்கு தாயாய் தகப்பனாய் இருந்து வருகின்றார். அவரை சுற்றியும் சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் என்று ஆன்மீக சம்பந்தப்பட்டவர்கள் ஏராளம். எண்ணற்ற பிரமுகர்கள் தினமும் வருவார்கள். நெடுஞ்சானாக விழுவார்கள் அவரின் காலில். சிரித்து கொண்டே ஆசிர்வதிப்பார் அவர்.\nவிவேகானந்த மெட்ரிக்பள்ளியில் எனக்கு வாத்தியார் வேலை தந்தார். ஒருநாள் மாலையில் சாமி அழைப்பதாக காரின் டிரைவர் வந்து அழைக்க சென்றேன். தங்கவேல் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கு வாப்பா என்றார். என்ன ஏது என்றெல்லாம் சொல்லவில்லை நானும் என்னவென்று கேட்கவும் இல்லை. முதன் முதலாக காண்டசா காரில் பயணம். கார் மேற்கு நோக்கி சென்றது. வசதியா இருக்காப்பா என்று கேட்டார். அப்படி ஒரு கனிவு அவரிடம். நமக்கு கோயமுத்தூர் பள்ளப்பாளையத்தில் ஒரு பள்ளியும் ஆஸ்ரமும் இருக்கு அங்கேதான் போறோம் என்றார். எனக்கு ஆச்சர்யம். கார் அந்த ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றது. அங்கே, 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இரண்டு சன்னியாசிகளின் மேற்பார்வையில் வளர்க்கப்பட்டு வந்தார்கள். நான் சென்ற போது பூஜை அறையில் பஜனை செய்துகொண்டு இருந்தார்கள். கேட்கும் போதே மனது உருகிவிட்டது. மறுநாள் விடிகாலையில் கரூருக்கு திரும்பவும் பயணம். மாணவர்கள் சுற்றி நின்று பாட அந்த ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பினோம்.\nசில நாட்கள் சென்ற பிறகு ஒருநாள் காலையில் சாமி அழைக்க முதன் முதலாக ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரிக்கு பயணம். கேட் திறக்கப்பட்டு, கார் ஒரு செங்குத்தான பாறையின் அருகில் நின்றது. அந்த பாறையினை காட்டி, கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலை போல இங்கும் அமைக்கவேண்டும் என்று சொல்லி புன்னகைத்தார். இன்று அந்த பாறையில் விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டு மற்றும் ஒரு கன்னியாகுமரி போல சிரிக்கின்றார் விவேகானந்தர். 240 ஏக்கர் நிலத்தில் கல்லூரி பரந்து விரிந்து கிடந்தது. சுற்றி வர சாமி சிலைகள், பஜனை கூடம் என்று மிகப்பெரிய கல்லூரியாய் பெண்களுக்கு கல்வி புகட்டி வந்தது. 200 அநாதை பெண் குழந்தைகள் அங்கு வளர்க்கப்பட்டனர். இன்னும் வளர்க்கப்பட்டு வருகின்றனர் வேறு இடத்தில். உணவு, உடை, கல்வி அனைத்தும் அவர்களுக்கு வழங்கி வருகிறார் சாமி.\nகல்லூரிக்கு கணிப்பொறிகள் வாங்க ஆர்டர் கொடுக்கவும், அதனை சரியாக அமைக்கவும் எனக்கு பணி தரப்பட்டது. சென்னை சிசிஎஸ் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டு, கணிப்பொறிகள் வைக்கும் மேஜையிலிருந்து நெட்வொர்க் செட்டிங் வரையிலும் எனது மேற்பார்வையில் அசத்தலாக செய்து முடித்தேன். அதிலிருந்து சாமியின் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நபராகவும் என்னை உயர்த்திவிட்டார்.\nகாரைக்குடியின் அருகில் உள்ள அமராவதி புதூர் ஸ்ரீசாரதா பெண்கள் கல்லூரியில் 50 கணிப்பொறிகள் வாங்கப்பட்டு நிறுவினேன். அதிலிருந்து கணிப்பொறிகளை பிற நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிட்டு நானே சென்னை சென்று ரிச்சி தெருவில் சுப்ரீம் கம்ப்யூட்டரில் பார்ட்ஸ் வாங்கி வந்து அசெம்பிள் செய்து சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்தேன். விடிகாலையில் இருந்து மாணவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி, பின்னர் பள்ளியில் ஆசிரியராக பணி, மாலையில் மாணவர்களுக்கு பயிற்சி என்று எனது பொழுதுகள் சென்றன. சனி, ஞாயிறுகளில் கல்லூரியில் பெண்களுக்கு தனி கணிப்பொறி பயிற்சி என்று எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்தேன்.\nஓன்றுக்கும் உதவாது என்று ஒதுக்கி தள்ளப்பட்ட நான் ஒரு ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நபராக உயர்த்தப்பட்டேன் என்றால் அதற்கு முழுமுதல் காரணம் சுவாமிகள் தான். என் உலகும் அறிவு விரியவும் உதவி செய்தது அவர்தான். இருகால்களும் இன்றி தவழ்ந்து செல்லும் எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் தந்து என்னை செதுக்கி செதுக்கி ஒரு மனிதனாக உறுவாக்கியவர் சாமி.\nசுவாமிகளிடம் ஒருநாள் வேண்டுகோள் வைத்தேன் படிப்பதற்கு. கரூரில் இயங்கி வந்த ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் படிக்க அனுப்பினார். ஞாயிறு மட்டும் படிக்க செல்வேன். டிவிஎஸ்ஸில் செல்வேன். என்னை அழைக்க பள்ளியின் பஸ் வரும். சென்னையில் படிக்கவேண்டும் என்று சொன்னேன். விடுமுறையில் சென்னை வடபழனி சந்தமாமா பில்டிங்கில் இயங்கி வந்த எஸ்எஸ்ஐயில் ஒரு மாதம் படித்தேன். எனக்கு உதவிசெய்ய 15 மாணவர்களை என்னுடன் அனுப்பி வைத்தார் சுவாமிகள். ஒரு சன்னியாசி என்னை காலையில் அழைத்து சென்று விடுவார். மதியம் சாப்பாடு கொண்டு வந்து தருவார். மாலையில் திரும்பவும் அழைத்து செல்ல வருவார். சென்னையில் கோயம்பேடு மார்கெட்டின் பின்புறம் இருக்கும் ஆஸ்ரமத்தில் இருந்து படிக்க சென்று வருவேன்.\nஎனக்கு என்ன தேவையோ அது அனைத்தும் கிடைத்தது. அதை தந்தவர் சுவாமிகள். சாமி எனக்கு டிரஸ் வேண்டும் என்றால் போதும் குவித்து விடுவார். அம்மாவை பார்க்க போகனும் என்றால் போதும் போதும் என்ற அளவுக்கு பணம் தருவார். போதுமா, போதுமா, இதையும் வச்சுக்கப்பா என்று தருவார். சிறிது நேரம் கழித்து இந்தாப்பா, இதையும் வச்சுக்க என்பார். டிரைவரிடம் மீண்டும் பணம் கொடுத்து விடுவார். கடவுளுக்கும் இவருக்கும் என்னால் வேறுபாட்டை காணமுடியவில்லை.\nகோவை அருகில் குங்குமபாளையம் என்ற ஊரில் ஒரு பள்ளி, பள்ளப்பாளையத்தில் பள்ளி மற்றும் ஆஸ்ரமம், தேனியில் சின்னமனூரில் ஒரு பள்ளி, தஞ்சையில் மாணவர்களுக்கு உணவு அளிக்க பாலுசாமி மடத்தில் விவசாயம், அமராவதி புதூரில் ஒரு பெண்கள் கல்லூரி மற்றும��� ஒரு பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் ஒரு ஆஸ்ரமம் என்று அவரது கல்வி, ஆன்மீக சாம்ராஜ்ஜியம் பரந்து கிடந்தது.\nதிருச்சி அருகில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் சார்பாக கரூர் வந்த சுவாமிகள் தன்னந்தனியாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியுடன் மேற்கண்ட அத்தனை நிறுவனங்களையும் தபோவனத்தின் உதவியின்றி உருவாக்கி நடத்தி வந்தார். தபோவனத்தின் வழக்கால் உச்சநீதிமன்றம் அனைத்து சொத்துக்களையும் தபோவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் செல்ல உத்தரவிட எப்படி சிவாஜி படத்தில் ரஜினி அனைத்தையும் இழந்து விட்டு செல்வாரோ அப்படி சென்று விட்டார் ஆத்மானந்த சுவாமிகள். எனக்கு பிறகு அனைத்து தபோவனத்துக்குத்தான் என்றாலும் விடவில்லை. அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து விட்டார்கள். சட்டத்தின் உத்தரவு படி அவரும் சென்றுவிட்டார் தான் பார்த்து பார்த்து உருவாக்கிய நிறுவனங்களை விட்டு.\nதர்மத்தின் படி பார்த்தால் உழைத்தவருக்குதான் சொத்து சொந்தம். ஆனால் சட்டப்படி பார்த்தால் இவருக்கு சொந்தமில்லை. தர்மமும் சட்டமும் வேறு வேறு என்பதும் சட்டங்கள் தர்மத்தை நிலை நாட்டவில்லை என்பதுக்கு உதாரணம் இந்த நிகழ்ச்சி.\nஇன்று உலகம் முழுதும் எனது வியாபார சாம்ராஜ்ஜியம் விரிந்து கிடக்கின்றது. உலக டிரேடிங் துறையில் என்னை தெரியாதவர்கள் மிகச்சிலரே இருக்க இயலும். உலகின் அனைத்து மூலையிலும் எனக்கு நண்பர்கள் இருக்கின்றார்கள். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தகப்பனாய் இருக்கிறேன். என் வாழ்வுக்கு உறுதுணையாய் இருந்த சுவாமிகள் இன்றும் அதே சிரிப்போடும் ஆனந்தமாய் இருக்கின்றார். வரும் மாதத்தில் ராமநாதபுரத்தில் விவேகானந்த பாஸ்கரம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nஅவரை நம்பி வருவோர்க்கு ஆதரவும் உதவியும் செய்வார் பிரதிபலன் பார்க்காமல். எத்தனையோ மாணவர்கள் அவரிடம் கல்வி கற்று பெரியாளாகி இருக்கின்றார்கள். சன்னியாசிகள் மாநாடு நடத்தினார். துன்ப உலகில் இருந்து விடுபட விரும்பியவர்களுக்கு புகலிடமாய் இருக்கின்றார். இன்றும் அவரை நம்பி வருவோருக்கு உதவிகள் செய்து வருகிறார். இது அவருக்கு வீழ்ச்சி அல்ல. தர்மத்தின் வீழ்ச்சி. தர்மம் இன்று தூங்குகின்றது. இன்னும் இவர் எண்ணற்ற கல்வி நிறுவனங்களை உறுவாக்குவார். இமயமலை கூட ஒருநாள் உடையலாம் ஆனால் இவரின் மன உறுதி பிளாட்டினத்தை விட கடினமானது.\nசெய்திதாளில் இந்த நிகழ்ச்சியினை படித்த என் மனம் துயரப்பட்டது. என்னால் முடிந்தது இந்த கட்டுரைதான். தமிழ் மன்ற நண்பர்கள் சாமியிடம் பேச விரும்பினால் விருப்பத்தை சொன்னால் அவர் சீடரின் கைத்தொலைபேசி எண்ணைத் தருகிறேன். பேசலாம் அல்லது உதவி செய்யலாம்..\nதங்கம் அண்ணா நீங்கள் அன்பின் திருவுருவத்தாலே ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்..........\nநீங்கள் கூறியது மிகச் சரியே அவர் ஆண்டவனுக்கு ஒப்பானவரே.........\nஅன்பே சிவம் என்னும் போது, அளவில்லாமல் அன்பைப் பொழியும் அவரும் ஆண்டவனேயாகிறார்................\nஉங்களைச் செதுக்கி ஆளாக்கிய சிற்பிக்கு நீதி கொடுத்த சோதனை, மனதினை உறுத்துகிறது. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நல்லவர்களை மாத்திரமே ஆண்டவன் சோதிப்பது போல எனக்கொரு எண்ணம்.........\nஉங்கள் சம்பவப் பகிர்த்தலுக்கு நன்றிகள் பல......................\nஉங்கள் மன வருத்ததில் ஓவியனும் பங்கெடுக்கிறான்..........................\nஸ்ரீ ஆத்மானந்த சாமிகளின் இந்த பரந்த சாம்ராஜ்ஜித்தினை கண்ணு பொறாமை கொண்டோரும், அதன்மீது ஈர்ப்புடையோராலும் நடத்தப்பட்டதே இந்த பறிமுதல்கள் என்று சொல்லலாம். எவனாவது ஒருத்தன் பல சொத்துக்களுடன் சோம்போறியாக இருந்தால் யாராவது கண்டுகொள்வார்களா. ஆனால் சுவாமிகளின் திறமை மிக்க முகாமைத்துவத்தாலும் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்யத்தாலும் பொறாமைகொண்டவர்களால் வந்த வினையே..\nஇதிலும் சுவாமிகள் ஒன்றை சொல்லியிருக்கிறான். என்னதான் கஷ்ட்டப்பட்டு உழைத்தாலும் இறுதியில் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்று. அந்த நேரங்களிலிலும் கலங்காது இருக்கவேண்டும் என்றும்...\nஅநுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி தங்கவேல் அண்ணா\nதங்கவேல் உங்கள் பதிப்பு வித்தியாசமாக இருகிறது.\nஎன்னால் நம்ப முடியவில்லை, இன்னும் பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்யும் சாமியார்கள் இருகிறார்களா\nசேவை மனப்பானை உள்ளவர்களின் சேவை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது\nதங்கவேல் ஆத்மானந்த சுவாமிகளை சாமியார் என்று சொல்வது தவறு.அவர் ஒரு மகான். மனிதன் என்ற நிலையைத் தாண்டி பல மனிதர்களை உருவாக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை போற்றுதலுக்குரியது.\nஓவியன் சொல்லியிருப்பதுபோல ஆண்டவன் நல்லவர்களை மட்டுமே சோதிக்கிறானோ என்ற ஐயம் என்னக்குள்ளும் எழுகிறது. ஆனால் இதனாலெல்லாம் துவண்டுவிடாது அவருடைய மகத்தான பணி இன்னும் தொடர்வதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது.அவரால் ஆளாக்கப்பட்ட உங்களையும்,அதன் விளைவாய் நீங்கள் பதித்த இந்த பதிப்பையும் பாராட்ட வார்த்தையில்லை. வாழ்த்துக்கள் தங்கவேல்.\nதங்கவேல் உங்கள் பதிப்பு வித்தியாசமாக இருகிறது.\nஎன்னால் நம்ப முடியவில்லை, இன்னும் பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்யும் சாமியார்கள் இருகிறார்களா\nசேவை மனப்பானை உள்ளவர்களின் சேவை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது\nஆமாம் வாத்தியார். உண்மையில் இருக்கின்றார். நான் அவரிடம் வளர்ந்தவன்....\nஉலகை ஏமாற்றி தபோவனம், ஆசிரமம் என்ற பெயர்களில்,\nகளியாட்ட இன்பலோகங்களை உருவாக்கி வாழும் போலித் துறவிகள் மத்தியில்,\nசேவையே இன்பம், உதவுதலே உவகை என்று,\nவாழ்வை அர்ப்பணித்த, சுவாமிஜி மனிதருள் மாணிக்கமே...\nஒருவன் வாழ்வில், அவன் உயர வழிகாட்டுவதோடு நின்றுவிடாமல்,\nபொறுப்பாக தானே கைப்பிடித்து ஏற்றிவிடும் பண்பு யாவருக்கும் இருப்பதுமில்லை.\nசெய்வீகக் கரங்கள் பற்றி அழைத்துச் செல்லும் வாய்ப்பு யாவருக்கும்\nவாழ்வின் தடங்கல்களை, படிக்கற்கலாக மாற்றி, முன்னேற்ற, முன்னேற வேண்டும் என்ற,\nசிறந்த படிப்பினையைத் தரும் அனுபவப் பகிர்வுக்கு,\nபாராட்டுதல்கள் சொல்வதை விட, மனதறிந்த நன்றி சொல்கின்றேன்.\nஉங்களது இந்த பதிவின்மூலம், அறியப்பட்ட சுவாமிஜி அவர்களின் புகழும், சேவையும்\nஇன்னும் பலரின் வாழ்வில் விளக்கேற்றி, வழிகாட்டட்டும்.\nநல்லது செய்யும் பொது எத்தனை தடைகள்... இதற்கு விடிவே இல்லையா\nநான் இன்று நேரிடையாக சென்று அவரை சென்னை மயிலையில் தற்காலிகமாக அவர் தங்கியிருக்கும் இடத்திற்க்கு அவரிடம் ஆசி பெற்றுவந்த்தேன் அவர் மிக பெரிய மகான் என்றாலும் மிக மிக எளிமையாக இருக்கிறார்.\nஅவர் விரக்தியடையவில்லை அவர் மகான் அல்லவா சராசரி மனிதன் என்றால் தேல்வியே அவனை கொன்றுவிடும்.\nஇந்த தர்மத்தின் உறக்கம் இன்னும் வேகமாய் பணியாற்ற எடுக்கும் ஓய்வாக கருதுவோம் நண்பரே. எல்லாம் நல்லபடியாக நடந்தேறட்டும்.\nநல்லவைக்கு என்றும் எதிர்ப்பு உண்டு அது தடையாக அமைய அல்ல படியாக அமைய\nபகிர்ந்தமைக்கு நன்றி தங்கவேல் அவர்களே\nநீங்கள் கூறிய சம்பவம் ஆச்���ரியமாக இருக்கிறது. இன்றைய உலகிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா\nஆமாம் சகுனி, இப்போதும் இருக்கின்றார் ஆத்மானந்த சுவாமிகள். அவருக்கு இன்னும் ஒரு கல்லூரி, பள்ளி இருக்கின்றது. ராம நாதபுரத்தில் விவேகானந்த பாஸ்கரம் என்ற விவேகானந்தர் நினைவிடத்தை துவக்க பணிகள் செய்துகொண்டுஇருக்கின்றார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/12/sinhala-negation/", "date_download": "2020-03-29T14:46:47Z", "digest": "sha1:4AVQ443IORQAEGO72YKFELR4MVED5TKY", "length": 5267, "nlines": 100, "source_domain": "adsayam.com", "title": "Sinhala Negation - Learn Sinhala With Adsayam.", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுகேன், அபிராமி விடயத்தில் வெளியானது.. லோஸ்லியாவின் உண்மையான முகம்.. ரெண்டே நாள்ல இப்படி மாறிடுவாங்களா..\nகண்ணீர் விட்டு அழுத சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி…. கடும் சோகத்தில் ரசிகர்கள்.\nதன்னிடமிருந்து கொரோனா தொற்றாமலிருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி….\n”: அனைவரையும் கண்ணீர் சிந்தவைத்த…\nகொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி..\nசுயமாக முன்வர 48 மணித்தியால கால அவகாசம்: கைது செய்யப்பட்டால் 3 வருட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pm-modi-praise-the-tamil-nadu-in-man-ki-path-programme-q4qst2?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:45:54Z", "digest": "sha1:NCMJYCMKZR5PQIFSQRKCC3SFDBDH62OX", "length": 11197, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகம் எப்போதும் வித்தியாசமான திட்டங்களைக் கொடுக்கும்... தமிழகத்தை நாம் பின்பற்ற வேண்டும்.. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அப்லாஸ்! | PM Modi praise the Tamil nadu in man ki path programme", "raw_content": "\nதமிழகம் எப்போதும் வித்தியாசமான திட்டங்களைக் கொடுக்கும்... தமிழகத்தை நாம் பின்பற்ற வேண்டும்.. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அப்லாஸ்\nதமிழகம் எப்போதுமே இந்தியாவுக்கு பல வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனையானது தமிழகத்தில் உதித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில்0 ஏற்படும் விபத்துகளை தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் நம்மால் முடியும். அவர்களை நாம் பின்பற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nதமிழகம் எப்போதுமே ��ந்தியாவுக்கு பல வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு மாதமும் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார். அதன்படி குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி உரையாற்றினார்\n“2020-ம் ஆண்டில் முதல் ‘மன் கி பாத்’ மூலம் மக்களிடம் பேசுவது மகிழ்ச்சி. எல்லோருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள். இரு வாரங்களுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிஹு, பொங்கல், லோஹ்ரி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் ப்ரூ-ரியாங் இன மக்களுக்கு நிரந்தர இருப்பிடங்கள் வழங்கப்பட்டன.\nபிப்ரவரி 22 முதல் மார்ச் 1 வரை, ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்’ ஒடிஷாவில் கட்டாக், புவனேஸ்வரில் நடைபெற உள்ளன. இந்தியாவில் விளையாட்டு துறை இன்னும் வேகமாக வளரும். தேசிய அளவில் புதிய விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். திறமையான வீரர், வீராங்கனைகள் நாட்டுக்குக் கிடைப்பார்கள்.\nதமிழகம் எப்போதுமே இந்தியாவுக்கு பல வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனையானது தமிழகத்தில் உதித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில்0 ஏற்படும் விபத்துகளை தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் நம்மால் முடியும். அவர்களை நாம் பின்பற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nநாடே பற்றி எரியும் போது உனக்கு ராமாயணம் கேக்குதா... அமைச்சருக்கு பிரதமர் மோடி செம டோஸ்..\nஎன்னை மன்னித்து விடுங்கள்... இதை தவிர வேறு வழியில்லை... பிரதமர் மோடி உருக்கமான பேச்சு..\nபிரதமர், முதலமைச்சரை மிரட்டும் சித்த வைத்தியர்.. கதறி கூப்பாடு போடுவது சரியா..\nஅரசாங்க பணம் முதன் முறையா மக்களிடம் நெருங்கி வருது... ஏழைகளை காப்பாற்ற ’சூபர் ரிச்’ வரி போடுங்க..\nஇதைவிட்டால் வேறுவழியில்லை... மோடியின் அறிவிப்பை மனதார வரவேற்கும் மு.க.ஸ்டாலின்\nஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்... பாதுகாப்பா இருங்க... பொதுமக்களை கையெடுத்து கும்பிட்டு கேட்ட மோடி..\nஉடல் உற��ப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00030.html", "date_download": "2020-03-29T14:55:43Z", "digest": "sha1:S5M7HIU7BP7XKMIQM5ZXP2AFSRBYDYS7", "length": 10547, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } அசடன் - Asadan - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 1225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 70.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது. அசடன் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு. இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல். நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன. - எஸ். ராமகிருஷ்ணன்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/06/", "date_download": "2020-03-29T16:23:23Z", "digest": "sha1:NM4RJ5GPX2K745CBIIN5VGIFGJFPRNYL", "length": 128791, "nlines": 448, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "June 2012", "raw_content": "\nபவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க\nமைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல்களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம்பி3 பாடல்களை இணைப்பதுதான்.\nஇந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடுகளில் பதிந்து கொள்ளலாம்.\nஎம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற்றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரு��் இதனை வேறு ஒரு புரோகிராம் மூலம் பார்மட்டினை மாற்றிப் பின் அதனை பிரசன்டேஷன் பைலில் இணைப்பார்கள்.\nMP3 AddIn புரோகிராம் இந்த சிக்கலைத் தீர்க்கிறது. இது பைலில் ஹெடர் ஒன்றை இணைத்து, இதனை வேவ் பைல் போலக் காட்டி, பிரசன்டேஷன் புரோகிராமினை ஏமாற்றுகிறது. வழக்கமாக வேவ் பைலாக மாற்றுகையில், பைலின் அளவு பெரிதாகும்.\nஇந்த புரோகிராம் பைலில் ஹெடர் ஒன்றை மட்டும் இணைப்பதால், இந்த பிரச்னை எழுவதில்லை. மொத்த பைலின் அளவும் 2 பைட் மட்டுமே அதிகரிக்கிறது.\nமேலும் இந்த பிரசன்டேஷன் பைலை மற்றவர்களுக்கு அனுப்புகையில், எம்பி3 பைலையும் தனியே இணைத்து அனுப்ப வேண்டியதில்லை.\nபிரசன்டேஷன் பைலுடன் இணைந்தே இசைக் கோப்பும் செல்கிறது.\nid=68 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nவேர்ட் தொகுப்பை நம் வசமாக்க\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில் தினந்தோறும் நாம் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பாகும். இதனை எவ்வளவு எளிதாகவும், வேகமாகவும் பயன்படுத்த முடிகிறதோ அது நமக்கு மனநிறைவைத் தரும்.\nவேர்ட் புரோகிராம் மாறா நிலையில் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல நம் வழக்கமான அல்லது விருப்பமான செயல்பாட்டிற்கு மாறான நிலையில் இருக்கலாம்.\nஇவற்றை மாற்றி செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை யும் அவற்றை மாற்ற வேண்டியிருக்காது. இதனால், நேரமும் வேலையும் மிச்சமாகும். அப்படிப்பட்ட சில மாறா நிலை அமைப்பினை மாற்றும் வழிகளை இங்கு காணலாம்.\n1. வரிகளுக்கு இடையேயான இடைவெளி:\nடாகுமெண்ட் தயாரிக்கையில் வரிகளுக்கு இடையேயான இடைவெளியாக வேர்ட் 1.15 எனக் கொண்டுள்ளது. வேர்ட் 2003 தொகுப்பில் இது 1 ஆக இருந்தது. மைக்ரோசாப்ட் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இதனை 1.15 ஆக மாற்றிவிட்டது.\nஇருவரிகளுக்கிடையே இந்த அளவு இடைவெளி இருந்தால் தான், படிக்க இலகுவாக இருக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணி இவ்வாறு மாற்றி விட்டது. குறிப்பாக இணைய பக்கங்கள் தயாரிக்கையில் இது போல இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முடிவெடுத்து இவ்வாறு மாற்றி அமைத்தது.\nநாம் இணையப் பக்கங்களை, வேர்ட் தொகுப்பில் தயாரிக்க வில்லை எனில், நமக்கு வேர்ட் 2003ல் இருந்தது போல, இடைவெளி 1 ஆக இருப்பது நல்லது என எண்ணினால், இதனையே மாறா நிலையில் இருக்குமாறு அமைத்துவிடலாம். இந்த மாற்றத்தினை வேர்டின் டெம்ப்ளேட் பைலில் (Normal.dotx) ஏற்படுத்த வேண்டும்.\n1. Home டேப்பில் கிளிக் செய்திடவும்.\n2. Styles Quick காலரியில் Normal என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் இதில் Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. அடுத்து, Format லிஸ்ட்டில் Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. இங்கு கிடைக்கும் Spacing பிரிவில், At செட்டிங் இடத்தில் 1.15 என்று இருப்பதனை 1 என மாற்றவும்.\n5. அடுத்து ஓகே யில் கிளிக் செய்திடவும்.\n6. அடுத்து New Documents Based On This Template என்ற ஆப்ஷனை டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\n2. மேற்கோள்குறி (quotes) அடையாளம்:\nவேர்டில் இருவகையான மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தலாம். அவை Smart Quote (\"\" '') மற்றும் straight quotes (\" '') ஆகும். வேர்டில் இணைய தளப் பக்கங்கள் அல்லது அச்சிடுவதற்கான டாகுமெண்ட்கள் தயாரிக்கையில் வேர்ட் தரும் Smart Quoteக்குப் பதிலாக straight quoteயே விரும்புவீர்கள்.\nஇதனால், ஒவ்வொரு முறையும் இதனை உங்கள் விருப்பப்படி மாற்றுவீர்கள். இது நமக்கு சிரமத்தைத் தரும். சில வேளைகளில் மாற்ற மறந்து விடுவோம். எனவே நாம் விரும்பும் straight quoteயே மாறா நிலையில் அமைத்து விட்டால், இந்த பிரச்னை எழாது.\n1. File மெனு கிளிக் செய்து, அதில் Help என்பதன் கீழ் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Option என்பதனை அடுத்து கிளிக் செய்திடவும். வேர்ட் 2003 தொகுப்பில், Tools மெனுவிலிருந்து, Auto Correct Options என்பதனைத் தேர்ந்தெடுத்து, அடுத்த படியாக ஸ்டெப் 4க்குச் செல்லவும்.\n2. இடது பிரிவில் Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. இங்குள்ள AutoCorrect Options என்ற பிரிவில் AutoCorrect Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. இங்கு AutoFormat As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\n5. Replace As You Type என்ற இடத்தில் Straight Quotes With Smart Quotes என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருப்பதனை ரத்து செய்திட வும். டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.\nஅடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\n3. சிறப்பாக ஒட்டுதல் (Paste Special):\nவேர்ட் தொகுப்பில் உள்ள வசதி, நாம் எந்த வேறு ஒரு பார்மட் அமைப்பில் இருந்து எடுக்கும் டெக்ஸ்ட்டினை அதே பார்மட்டில் ஒட்டி வைக்க உதவிடுகிறது. ஆனால், பெரும் பாலும் ஒட்டப்படுகின்ற வேர்ட் டாகு மெண்ட்டின் பார்மட்டிற்கேற்ப மாற்று வதற்கு நாம் விருப்பப்படுவோம்.\nஇவ்வாறு அதிக எண்ணிக்கையில் மாற்ற வேண்டிய திருந்தால், மாறா நிலையில் உள்ள Paste Special வசதியை மாற்றி அமைத்துவிடலாம். கீழே குறிப்பிட்டுள���ளபடி செட்டிங்ஸ் மாற்றவும்.\n1. File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Office பட்டனில் கிளிக் செய்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. இடது பக்கம் உள்ள பிரிவில் Advanced என்பதனைத்தேர்ந்தெடுக்கவும்.\n4. Pasting From Other Programs என்ற மெனுவில் இருந்து Choose Keep Text Only என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nவேர்ட் 2003ல் இந்த செட்டிங்ஸ் சற்று மாறுபடும். டூல்ஸ் மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்க வும். இதில் எடிட் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Cut And Paste என்ற பிரிவில் Settings பட்டன் கிளிக் செய்து மேலே காட்டிய மாற்றங்களை மேற்கொள்ளவும்.\nகூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்\nகூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர், கூகுள் இணைய தளங்களில், அதன் யு-ட்யூப் தளத்தில், தகவல்களை, வீடியோ கிளிப்களை பதியலாம். இந்த சுதந்திரத்தினை கூகுள் அளித்துள்ளது.\nஆனால், அரசியல் மற்றும் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ள பலர் இந்த சுதந்திரத்தினைப் பயன்படுத்தி மிக மோசமான, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிக்கின்றனர்.\nஇதனால், பாதிக்கப்படுபவர்கள் கூகுள் நிறுவன நிர்வாகிகளுக்கு அவற்றை நீக்க வேண்டிய காரணத்தினைக் கூறி நீக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். சிலவற்றை நீக்குமாறு அரசே ஆணையிடுகிறது. சிலவற்றை நீக்க நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.\nகூகுள் தன் ஆண்டறிக்கையில் எந்த தளங்கள், தகவல்கள் எதற்காக நீக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளன.\nஇவற்றில் பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்பட்டன. பன்னாட்டளவில் பல அரசு நிர்வாகிகள் அரசியல் நோக்கத்திற்காகப் பல தகவல்களை நீக்குமாறு கேட்கின்றனர். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் தகவல்களை மட்டுமே கூகுள் நீக்கிவருகிறது.\nநீதிமன்றத்திலிருந்து 461 ஆணைகள் பெறப்பட்டு, இந்த ஆறு மாத காலத்தில், 6,989 பதிவுகள் நீக்கப்பட்டன. ஆணை யிடப்பட்டவற்றில் 68% மட்டுமே நிறை வேற்றப்பட்டன. தனிப்பட்ட முறையில் 546 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 46% நீக்கப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் ஈரான் நாட்டு அரசுகள், கூகுள் நிறுவனத்திடம் அறிவிக்காமல் தாங்களே தளங்களை தடை செய்துவிடுகின்றன.\nபோலந்து நாட்டிலிருந்து ஏஜென்சி ஒன்று குறித்து அவதூறாகவும் தவறாகவும் தகவல் தந்த தளம் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.ஸ்பெயின் நாட்டு நிர்வாகம் 270 வலைமனைகள் மற்றும் அவற்றில் குறிப்பிட்ட லிங்க்குள் யாவும் நீக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டது.\nஇவை யாவும் பொது வாழ்வில் ஈடுபடுவோரைப் பற்றிய அவதூறு தளங்களாகும். கனடா வழங்கிய பாஸ்போர்ட் மீது ஒருவன் சிறு நீர் கழித்து, அதனை கழிப்பறையில் எறிந்துவிடும் வீடியோ பதிவினை, கனடா நாட்டு அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், கூகுள் இந்த விண்ணப்பங்கள் யாவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் செய்தியாகும்.\nஆனால், தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தினர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட 149 வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டன.\nஏனென்றால், அது தாய்லாந்து சட்டத்திற்கு எதிரானதாகும். தீவிரவாதத்தினைத் தூண்டிய ஐந்து வீடியோ பதிவுகள், பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க நீ . அமெரிக்க அரசு அனுப்பிய விண்ணப்பங்களில், 42% வீடியோ பதிவுகள் (187) நீக்கப்பட்டன. இவை யாவும் தனி நபர் குறித்த அவதூறுகளாகும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC\n1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர்.\nதொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே அடியோடு புரட்டிப் போட்டன.\nஇப்போது முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில், மைக் ரோசாப்ட், முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டரைத் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஹார்ட்வேர் பிரிவில் மவுஸ், கீ போர்ட், வெப் கேமரா போன்ற சாதனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளாக அவ்வப்போது வெளியாகி விற்பனையாயின. ஆனால், முழுமையான கம்ப்யூட்டர் இப்போதுதான் வெளியாகியுள்ளது.\nSurface என்ற பெயரில் ஜூன் 18 அன்று விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இரண்டு மாடல் டேப்ளட் கம்ப்யூட்டர்களை, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் அறிமுகப்படுத்தினார்.\nஇவை இரண்டும் மேக்னீசியத்தில் உருவாக்கிய பாதுகாப்பு கவசத்தில் தரப்படுகிறது. இத்துடன் இணைத்தே அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் இதனை ஒரு லேப்டாப் போல வைத்து இயக்க வசதியைத் தருகிறது. இரு மாடல்கள் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.\nசர்பேஸ் புரோ, இன்டெல் கோர் ஐ 5- ஐவி பிரிட்ஜ் ப்ராசசருடன், விண்டோஸ் 8 ப்ரோ பதிப்பை இயக்குகிறது. இதனால் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் மெட்ரோ ஸ்டைல் அப்ளிகேஷன்களை இதில் இயக்கலாம். வழக்கம் போல வேர்ட், எக்ஸெல் போன்ற அப்ளிகேஷன்களையும் மெட்ரோ அப்ளிகேஷன்களையும் இதில் இயக்கலாம். போட்டோஷாப் போன்றவற்றையும் இயக்கலாம்.\nஇன்னொன்றான சர்பேஸ் ஆர்.டி. கம்ப்யூட்டரில், என்வீடியா டெக்ரா 3 சிப் பயன்படுத்தப்படுகிறது. இதில் விண்டோஸ் 8 ஆர்.டி. சிஸ்டம் செயல்படுகிறது. வழக்கமாக டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இதில் இயக்க முடியாது.\nஅதற்குப் பதிலாக குறைந்த அளவிலான ஆபீஸ் தொகுப்புகளை (“Office Home & Student”) இயக்கலாம். முந்தையதைக் காட்டிலும் தடிமன் குறைவாக, குறைவான எடையில், சற்றுக் குறைந்த விலையில் (இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை) கிடைக்கும்.\nஇதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முதன்மையாகத் தயாரித்து, அதற்கேற்ற கம்ப்யூட்டர்களை எச்.பி. மற்றும் டெல் போன்ற நிறுவனங்களிடம் விட்டு விட்டிருந்த மைக்ரோசாப்ட், முதன் முதலாக, முழுமையான கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்குகிறது.\nஇதன் மூலம் டேப்ளட் பிசி சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியை அங்கீகாரம் செய்துள்ள மைக்ரோசாப்ட், இந்த இரண்டு சர்பேஸ் டேப்ளட் பிசிக்கள் மூலம் போட்டியில் இறங்குகிறது. இவை விற்பனைக்கு அக்டோபர் மற்றும் அடுத்த ஜனவரியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. விண்டோஸ் ஆர்.டி. சர்பேஸ்:\n10.6 அங்குல கிளியர் டைப் எச்.டி. டிஸ்பிளே திரை கிடைக்கிறது. இதன் ஆஸ்பெக்ட் ரேஷியோ 16:9 ஆக உள்ளது. இதுதான் தற்போது மானிட்டர் திரையின் எச்.டி. வரை யறைக்கான திரையாகும். 22 டிகிரி கோணத்தில் இதன் திரை முனைகள் உள்ளன.\nஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் வழக்கமான திரைக்காட்சியை இது தரும். இதன் எடை 676 கிராம். 9.33 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி., யு.எ��்.பி., மைக்ரோ எச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 x 2 MIMO antennae 32 அல்லது 64 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 31.5 தீwatthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் ஆபீஸ் 15 அப்ளிகேஷன்கள், டச் கவர் மற்றும் டைப் கவர் தரப்படுகின்றன. VaporMg Case & Stand இணைக்கப் பட்டுள்ளன. இது தனி நபர் பயன்பாட்டிற்கானது.\n2. விண்டோஸ் 8 ப்ரோ சர்பேஸ்:\nமுந்தைய டேப்ளட் பிசியில் தரப்படும் அதே திரை இதிலும் தரப்பட்டுள்ளது. அதன் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன் எடை 903 கிராம், 13.5 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி.எக்ஸ்.சி., யு.எஸ்.பி.3.0., மினி டிஸ்பிளே போர்ட்கள், 2 x 2 MIMO antennae, 64 அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 42 watthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர், நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும்.\nஇந்த இரண்டு கம்ப்யூட்டர்களுடன் Touch Cover, Type Cover, Pen with Palm Block இணைக்கப் பட்டுள்ளன. VaporMg Case & Stand தரப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் தரப்படும் டச் கவர் (3mm Touch Cover), மனிதனுக்கும் கம்ப்யூட்டருக்குமான புதிய உறவை அமைக்கிறது. ஒரு புதிய தொழில் நுட்பத்தினை, (pressuresensitive technology,) இது செயல்படுத்துகிறது. இதில் தரப்பட்டுள்ள மேக்னடிக் கனெக்டர் கீ அழுத்தல்கள், சைகைகளாக கம்ப்யூட்டர் திரையை அடைகின்றன. இத்துடன் 5 மிமீ தடிமனில் கிடைக்கும் டைப் கவர் மூலம் வழக்கம் போல கீ போர்ட் டைப்பிங் பழக்கத்தினை மேற்கொள்ளலாம்.\nஇவற்றின் திரைகள், எப்போதும் எந்த நிலையிலும் ஸ்கிராட்ச் அனுமதிக்காமல், புதிய பொலிவுடனேயே இருக்கும். வழங்கப்படும் கீ போர்ட் இரு மடங்காக விரிந்து திரைக்கான கவசமாகிறது. இதில் டச் கண்ட்ரோல்களும் உள்ளன. முதன் முதலாக மக்னீசியம் கலந்த கவசத்தில் அமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் இதுதான் என்று பால்மர் தெரிவித்துள்ளார். கீ போர்ட் மட்டுமின்றி ஸ்டைலஸ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.\nதொடு மற்றும் அசைவு உணர்வுகள் மூலம் இதனை இயக்கும் வகையில் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து இயக்க ஸ்டாண்ட் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. தரப்படும் கீ போர்டையும் இதனுடன் இணைத்து இயக்கலாம்.\nஉங்கள் கற்பனையில் உருவாக்க, வடிவமைக்க விரும்பும் அனைத்தையும் இவற்றின் மூலமாகவும் மேற்கொள்ளலாம். இவற்றின் விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், நடப்பு சந்தையில் உள்ள டேப்ளட் பிசிக்கள் மற்றும் அல்ட்ரா நோட்புக் கம்ப்���ூட்டர்களின் விலையை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த இரண்டு கம்ப்யூட்டர்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனத்தை போட்டியில் வீழ்த்துமா என்பது சந்தேகம் என்றாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று இப்பிரிவில் பணியாற்றுவோர் கூறுகின்றனர். தன்னுடைய கேலக்ஸி டேப் மூலம், சாம்சங், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேடை வெற்றி கொள்ள முயன்று முடியாமல் போனது. ஆனாலும் சர்பேஸ் பிசிக்கள் நிச்சயம் ஒரு நல்ல போட்டியைத் தரும் என எதிர்பார்க்கலாம்.\nஇதனைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம், இந்த ஆண்டின் இறுதியில் தன் டேப்ளட் பிசி கம்ப்யூட்டரை வெளியிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்ளட் பிசிக்களுடன் கூகுள் நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்களும் இந்த சந்தையைக் கலக்க இருக்கின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, ஆகாஷ், மொபிலிஸ், சிம்ப்யூட்டர் ஆகிய நிறுவனங்கள் டேப்ளட் பிசிக்களைத் தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளன. ஆனால், நம் மக்கள் இவற்றிற்கு அவ்வளவாக ஆதரவினைத் தரவில்லை. 2011ல், இந்தியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்பட்டதில், 70% ஐ-பேட் பிசி மற்றும் சாம்சங் டேப்ளட் பிசிக்களாகவே இருந்தன.\nஇனி இவற்றுடன் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போட்டியிடுகையில், இந்திய தயாரிப்புகள் மக்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன் சற்று கூடுதலான வசதிகளையும் விற்பனைக்குப் பின்னர் பராமரிப்பினையும் அளித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம். அரசும் இவர்களை ஆதரிக்கும் வகையில் பல சலுகைகளை அளிக்க வேண்டும்.\nSamsung S 6102 காலக்ஸி டூயோஸ்\nதொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது.\nஇதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது.\nபோன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇது ஒரு 3ஜி போனாகவும் செயல்பட��கிறது. வை-பி இணைப்பு கிடைக்கிறது. இதன் ப்ராசசர் 832 MHz திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது.\n3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது.\nஎஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ்மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை இசைப் பிரியர்கள் விரும்பும் அம்சங்களாக உள்ளன.\nஅக்ஸிலரோமீட்டர் சென்சார் மற்றும் எககு, அஎககு தொழில் நுட்பம் இயங்குகின்றன. இதன் அதிகபட்ச விலை ரூ. 9,300.\nமொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.\nஎடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற்றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம்.\nஇந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும்போது மேற் கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது.\nகீழே தரப்பட்டுள்ள சில பழக்கங்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட்டுவிடுவது நல்லது.\nகடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே சென்ற பின்னர், சாலை களில் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத்திருந்து உங்கள் முறை வரும்போது, போனில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.\nபணம் பெறுபவர் மட்டுமின்றி, உங்களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத்திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்களுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக்கலாமே.\nடெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது மேற்கொள்ள வேண்டாம்.\nநிச்சயம் விபத்தில் தான் இது முடியும். காரணமாயிருப்பவர் நீங்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் அப்பாவிகளையும் இது பாதிக்கும். ஒரு சிலர், தாங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகையில் இது போல அபாயகரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று.\nமொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சிகளைக் காண்கையில், பொது இடங்களில் ஸ்பீக்கர்களை இயக்கியவாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்களுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.\nகழிப்பறைகளில் மொபைல் பயன் படுத்துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங்களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்சயம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழைப்புகளை வைத்துக் கொள்ளலாமே.\nசிலர், மற்றவர்களுடன் இருக்கையில், தங்களுக்கு அழைப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள். இது மற்றவர்களிடம் உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தாது.\nநம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல்பாட்டினைத் தவிர்க்கலாமே.\nஇனி, பி.டி.எப். பைல்களைப் படிக்க, இன்னொரு புரோகிராமினைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பிலேயே அவற்றைத் திறந்து படிக்கலாம். வியப்பாக இருக்கிறதா\nதன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 8 வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அதிக ஆரவாரமின்றி, தன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பு 15 ஐ வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி உழைத்து வருகிறது.\nஇதனை ஆபீஸ் 15 எனத் தற்போதைக்கு அழைத்தாலும், இதன் பெயர் பின்னர் வெளியிடப்படுகையில் மாறலாம். 2012ல் வெளி வந்தால், ஆபீஸ் 2012 என இருக்கலாம்; 2013 எனில் அதற்கேற்ப பெயர் மாறலாம்.\nசில மாதங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தொகுப்பின் தொடக்க பதிப்பினை ஒரு சில தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு மட்டும் வழங்கி கருத்து கேட்டுள்ளது. பொதுமக்களுக்கான சோதனை தொகுப்பு விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.\nஇந்த தொகுப்பு இணையவெளியில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலும் கிடைக்கலாம். இந்த தொகுப்பு குறித்து பால் என்பவர்http://www.winsupersite.com/article/office/office-15-milehigh-view-142847 என்ற இணையப் பக்கத்தில் பல குறிப்புகளைத் தந்துள்ளார். இதிலிருந்து ஆபீஸ் 15 பதிப்பில் தொழில் நுட்ப ரீதியாக இன்னும் பல மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது.\nஇந்த தொகுப்பில் மிக மிக முக்கிய சிறப்பு பி.டி.எப். பைல்களைப் படிக்கும் வசதிதான். .doc, .rtf பார்மட் பைல்களைத் திறந்து படிப்பது போல, .pdf பைல்களையும் இதில் திறந்து படிக்கும் வசதி தரப்படுகிறது.\nமைக்ரோசாப்ட் அடுத்து தர இருக்கும் தன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10ல் ப்ளாஷ் இணைத்துத் தர இருப்பதால், ஆபீஸ் தொகுப்பில் பி.டி.எப். படிக்கும் வசதி தரப்படுவதில் சிக்கல் இருக்காது. நமக்கு இது மிகவும் பயன் தரும் ஒரு வசதியாக இருக்கும்.\nஇத்துடன், சென்ற அக்டோபரில் அனுமதிக்கப்பட்ட Open Document Format ODF 1.2 என்ற பார்மட் டாகுமெண்ட் களையும், ஆபீஸ் 15ல் படிக்க இயலும். இதே போல இன்னும் பல சிறிய மாற்றங்கள் இருக்கும். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு, 16:9 பார்மட்டினைத் தன் மாறா நிலையில் கொண்டிருக்கும். பழைய பார்மட்டுகளையும் கையாளலாம்.\nஆபீஸ் தொகுப்பு பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், ஆபீஸ் 15க்கு மாறுவார்களா என்பது, இது போல பல புதிய அரிய வசதிகளை தருவதன் அடிப்படையிலேயே அமையும் என்பதனை மைக்ரோசாப்ட் உணர்ந்துள்ளது. எனவே தான் இந்த புதிய வசதிகளைத் தரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nபைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட\nபொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப் படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது.\nஎடுத்துக்காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது.\nஎனவே பைலின் துணைப் பெயரும் காட்டப்பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற் கொள்ளலாம் என்று பார்ப்போம்.\nபைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும்.\nபொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும்.\nஇதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டி���் அடையாளத்தை எடுத்துவிடவும்.\nஇனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.\nகூகுள் தேடுதலில் கால வரையறை\nஇன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான். நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது.\nதேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால், கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டு களுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும்.\nஇவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம்.\n1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள் சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும்.\n2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும்.\n3. இதில் “Any time” என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக “Past hour,” “Past 24 hours,” “Past 2 days,” என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.\n4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும்.\n5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை “From” பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம்.\n6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம்.\n7. அடுத்து, Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.\nஇது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம்.\nஅச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்\nஉங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா\nஅப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். கு���ைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப் படும்.\n* சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகை யில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே\n* கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட் களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகுமெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடி வமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும்.\n* வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல், சோதனைக்குத் தான் எனில், அதனை black or grayscale என்னும் வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது. குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும்.\n* பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன் அச்சிட கட்டளை கொடுக்கையில் விரை வாகத் தயாராகிவிடும். இதனையே மின் சக்தியை நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட் தயார்ப்படுத்தப்பட வேண்டும்;\nமை தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்; இவற்றைக் கலவைக்குத் தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே பிரிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின் சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.\nபுதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை\nஅண்மையில் மத்திய அமைச்சரவை, \"\"புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைத் திட்டம் 2012''க்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nதகவல் தொழில் நுட்பத் துறையில் புதியதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கும், இணையத் தொடர்பினைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பவர்களுக் கும், மொபைல் போன் வாடிக்கையாளர் களுக்கும் இது மகிழ்ச்சி தரும் பல விஷயங்களைத் தந்துள்ளது.\nஇந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பாதுகாப்பான, நம்பி செயல்படக் கூடிய, அனைவரும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தக் கூடிய உயர்ந்த தரம் மிக்க தொலைதொடர்பு வசதிகளை அளிப்பதாகும்.\nஇதன் மூலம் சமுதாய பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n1. கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதிகளை இப்போதைய 39 சதவிகிதத் திலிருந்து 70 சதவிகிதமாக 2017 ஆம் ஆண்டுக்குள் உயர்த்தி, 2010ல் 100% ஆக உயர்த்துவது.\n2. குறைந்தது 2 Mbps வேகத்தில் அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பினை வழங்குவது.\n3. இந்தியாவிலேயே தொலை தொடர்பு சாதனங்களைத் தயாரிக்க அடிப்படை வசதிகளையும், தொழில் நுட்ப அறிவையும் அளிப்பது.\n4. நெட்வொர்க் இணைப்புகள் மற்றும் சாதனங்களை ஒருங்கிணைப்பது.\n5. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை, தொலைதொடர்பு துறையின் அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தும் வகையில் அளிப்பது.\n6. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினைப் பயன்படுத்த உரிமம் வழங்குவதனை எளிமைப்படுத்தி, இணைய வழியில் விண்ணப்பித்து உரிமம் பெறுவதனை அமல்படுத்துதல்.\n7. மொபைல் போன் பயன்பாட்டில், மொத்த இந்தியாவினையும் ஒரு மண்டலமாகக் கொண்டு வருவது; ரோமிங் கட்டணத்தை அடியோடு ரத்து செய்வது மற்றும் ஒரே எண்ணை எந்த மண்டலத் திற்கும் சென்று, அந்த மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் உரிமை தருதல்.\n8. சேவையை மற்றவர்களுக்கு மாற்றி விற்பனை செய்தல்.\n9. இன்டர்நெட் வழிமுறை மூலம் பேச வசதி தருதல்.\n10. ஐ.பி.வி.6 பெயர் அமலாக்கம் மற்றும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையை வளர்த்தல்.\nநுகர்வோர் விரும்பும் அனைத்து பிரிவுகளையும் இந்த இலக்குகள் குறி வைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த இலக்குகள் அடையப்பட்டால், நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை\nபுதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.\nஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது.\n(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.\nப்ளேம் வைரஸ், கம்ப்யூட்���ரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.\nபாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.\nகம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.\n2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.\nஎனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.\nஇந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.\nஅப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nஅடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.\n1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.\n2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.\n3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.\n4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.\n5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.\n6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.\n7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.\n8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.\n9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.\n10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.\nபிரவுசர்களில் அதிகம் பயன்படுத்தப் படும் பிரவுசர்களில், இதுவரை முதல் இடத்தை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் பிடித்து வந்தது. அண்மையில், ஸ்டார் கவுண்ட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின் படி, குரோம் பிரவுசர் முதல் இடத்திற்கு வந்துள்ளது.\nமே மாத மூன்றாம் வாரத்தில், குரோம் பிரவுசர் பயன்பாடு 32.8% ஆகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 31.9% ஆகவும் இருந்தது.\nஅவ்வப்போது குரோம் பிரவுசர் பயன்பாடு சில தினங்களில் மட்டும் கூடுதலாக இருக்கும்.\nதற்போது தொடர்ந்து ஒரு வாரம் அதுவே அதிகம் பயன்படுத்தப் படும் பிரவுசர் என இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபயர்பாக்ஸ் 25.5% பங்குடன் மூன்றாவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி மற்றும் ஆப்பரா அடுத்தடுத்த இடங் களிலும் இருந்தன.\nபெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந் துள்ளது.\nபொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக் கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.\nஅந்த முகவரி யில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந் தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும்.\nஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச் சலூட்டும் உதவியாக உள்ளது.\nநாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர் களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.\nஇவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.\n1. ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும்.\n2. “Settings” திரை காட்டப்படுகையில், “General” என்ற டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லை ��னில் அதனைக் கிளிக் செய்திடவும்.\n3.இங்கு கீழாகச் சென்று, “Complete contacts for auto-complete” என்று இருப்பதனைக் காணவும். அங்குள்ள “I’ll add contacts myself” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\nதொடர்ந்து “Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.\nஅடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.\nYammer வலை தளத்தை வாங்க Microsoft திட்டம்\nபேஸ்புக்கைப் போன்றதொரு சமூக வலை தளமானது தான் யாமர். இது அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. இதனை வாங்க மைக்ரோசப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.\n2008ல் அமெரிக்காவில் உள்ள டேவிட் சாக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது யாமர் சமூக தளம். தற்போது யாமர் சமூக தளத்தை 2 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.\nயாமரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஅதனால் விரைவில் யாமர் மைக்ரோசாப்டின் கைகளுக்குள் வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமூக வலை தள சந்தையில் யாமரோடு ஜைவ், சாட்டர் மற்றும் அசனா போன்ற வளைத்தளங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையில் மைக்ரோசாப்டின் கையில் யாமர் வந்தால் மேலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்பைஸ் தரும் புதிய இரண்டு சிம் மொபைல்\nமொபைல் இன்டர்நெட் நிறுவனமாகப் பெயர் பெற்று வரும் ஸ்பைஸ் நிறுவனம், அண்மையில் Flo Me – M 6868n என்ற பெயரில் புதிய இரண்டு சிம் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது வழக்கமான போனாக இல்லாமல், சில எதிர்பாராத சிறப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போனில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.\n312 MHZ வேகத்தில் இயங்கும் சி.பி.யு. இயங்குகிறது. இதனால், வழக்கமான மொபைல் போன்களைக் காட்டிலும் இந்த போன் 33% கூடுதல் வேகத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல 1150 mAh திறன் கொண்ட பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிக நாட்களுக்கு மின்சக்தியைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 3.2 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்கும் கேமரா உள்ளது.\nவீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்கள், மல்ட்டிமீடியா ரசிகர்கள் விரும்பும் வகையில் இயங்குகின்றன. இதன் ‘Cosmos UI’ என்ற இன்டர்��ேஸ், திரையில், பல வசதிகளுக்கான இயக்கத்தைக் காட்டுகிறது.\nபல சோஷியல் தளங்களுக்கான நேரடி இணைப்பும் கிடைக்கிறது. இத்தளங்களுக்கான இணைப்பை எளிதாகவும், வேகமாகவும் பெற “S Apps Planet” என்ற அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. வை-பி இணைப்பு மற்றும் எப்.எம். ரேடியோ இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.\nடச் ஸ்கிரீன் திரையுடன், மல்ட்டி மீடியா மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு போன்றவற்றுடன் உள்ள மொபைல் போனை நாடும் இளைஞர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளதாக, ஸ்பைஸ் நிறுவன பன்னாட்டு தலைவர் குணால் அஹூஜா தெரிவித்துள்ளார்.\nஇந்த மொபைல், நாடெங்கும் ஸ்பைஸ் மொபைல் போன்களை விற்பனை செய்திடும் 50,000 மையங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.3,900 எனக் குறிக்கப்பட்டுள்ளது.\nமுடக்கப்பட்ட இணையத்தளத்தை பார்க்க வேண்டுமா\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்ப்பதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் இதன் முலம் பார்க்க முடியாது.\nஅன் டைனி என்கின்ற தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.\nடுவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா\nடுவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.\nசில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.\nஇது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.\nWindows 8: விற்பனைக்கு முந்தைய பதிப்பு\nகம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படும் விண்டோஸ் 8 சிஸ்டத்தின், விற்பனைக்கு முந்தைய சோதனை பதிப்பினை, சென்ற மே 31 அன்று, மைக்ரோசாப்ட் வெளியிட்டது.\nஇது இறுதி பதிப்பு அல்ல என்றும், இன்னும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் ��ைக்ரோசாப்ட் உயர் அதிகாரி சினோப்ஸ்கி தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர் தயாரிப் பவர்களுக்கென வழங்கப்படும் ஆர்.டி.எம். (“release to manufacturing”) பதிப்பு இறுதி செய்யப்படும் வரை விண் 8 சிஸ்டம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர், கன்ஸ்யூமர் பிரிவியூ என்ற ஒரு தொகுப்பினை சென்ற பிப்ரவரியில் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. வெளியிட்ட 24 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியதாகத் தன் இணைய தளத்தில் அறிவித்தது. இதுவரை அதிக எண்ணிக்கையில், சோதித்துப் பார்க்க என பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுதான் என்றும் கூறியுள்ளது.\nகம்ப்யூட்டர் உலகில், விண்டோஸ் 8 சிஸ்டம் மக்களிடையே அதிகம் எடுத்துக் கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. தற்போது வேகமாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் டேப்ளட் பிசிக்களையும் மையமாகக் கொண்டு விண்டோஸ் 8 களத்தில் இறக்கப்பட்டுள்ளது.\nபல லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகும் ஐ-பேட் மற்றும் ஆண்ட்ராய்ட் டேப்ளட் பிசி சந்தையில், மைக்ரோசாப்ட் இன்னும் தவழும் குழந்தையாகவே உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டருடன், இந்த சந்தையையும் சேர்த்துப் பிடிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.\nஆனால், விண்டோஸ் 8, எந்த அளவிற்கு டேப்ளட் பிசி சந்தையைப் பிடிக்கும் என்பது, வர்த்தக ரீதியாக இந்த சிஸ்டம் வந்த பின்னரே தெரியவரும்.\nவிண்டோஸ் 8, இதற்கு முந்தைய சிஸ்டங்களின் அடியைப் பின்பற்றி, புதிய சில கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்ட சிஸ்டம் அல்ல. முற்றிலும் புதுமையாக, புரட்டிப் போட்டு எடுத்தது போன்ற வசதிகளையும், எதிர்பாராத வடிவமைப்பை யும் கொண்டதாக இது விளங்குகிறது.\nகுறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங் களில் மக்கள் லயித்திடும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக இதனைக் கொண்டு வந்துள்ளது. இதில் இணைக்கப்பட்டு தரப்பட்டிருக்கும் மெட்ரோ அப்ளிகேஷன் மற்றும் தொடுதிரை பயன்பாடு, தன் நிறுவனத்திற்கு ஒரு புதிய திருப்பத்தினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.\nமல்ட்டி டச் டச் பேட்:\nவிண் 8 சிஸ்டத்தில் மூன்று வகையான தொடு உணர் இயக்கம் கிடைக்கிறது. இரு விரல்களைக் க���வித்து திரையின் குறிப்பிட்ட பகுதியைப் பெரிதாக் குவது, இரு விரல்களை எக்ஸ் மற்றும் ஒய் அச்சுக்கள் திசையில் இழுத்து காண்பது மற்றும் முனையில் விரல் வைத்து இழுத்து இயக்குவது.\nஇதில் மூன்றாவதாகத் தரப்பட் டுள்ளது, தொடு உணர் திரை அற்றதில் கூட இயங்கக் கூடியதாக இருக்கும். மவுஸ் மூலம் அதனை இயக்கும் வகையில் சிறப்பு கவனம் மற்றும் வடிவமைப்புடன் மவுஸ் சாதனங்களைத் தயாரிக்கும்படி ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாப்ட் கேட்டுள்ளது.\nஇப்போதிருந்து அடுத்த ஜனவரி 13 வரை விண்டோஸ்7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இவர்கள், தங்களின் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள 14.99 டாலர் செலுத்தினால் போதும்.\nசிலர் விண்டோஸ் 8 சிஸ்டம் இருவித இடை முகங்களுடன் வருவது சரியான வழிமுறை இல்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகம் மற்றும் தொடு உணர் திரைக்கான மெட்ரோ இடைமுகம் என இரண்டு வகைகள் தரப்படு கின்றன. இது பயனாளர்களுக்கு பிரச்னை யையும் குழப்பத்தினையும் தரும் என்று கருதுகின்றனர்.\nநுகர்வோருக்கான பதிப்பை வெளியிட்ட பின்னர் கிடைத்த பின்னூட்டுக்களின் அடிப்படையில், மைக்ரோசாப்ட், பல அப்ளி கேஷன் புரோகிராம்களை மேம்படுத்தியுள்ளது; பலவற்றை புதியனவாக இணைத் துள்ளது. மெயில், போட்டோ மற்றும் மக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஸ்டார்ட் ஸ்கிரீன் அமைப்பில் கூடுதலாக தனி நபர் அமைப்பினை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இணைப்புகளுக் கான வசதி மேம்பாடு, குழந்தைகள் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாடு கொள்ள கூடுதல் வசதி ஆகியவைகள் இந்த புதிய பதிப்பில் தரப்பட்டுள்ளன.\nவிண் 8 சிஸ்டத்துடன் தரப்படும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் பல மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடு உணர்வில் செயல்படும் வகையில் அடோப் பிளாஷ் பிளேயர் தரப்பட்டுள்ளது. இது ப்ளக் இன் புரோகிராமாக இல்லாமல், பிரவுசருடன் இணைந்ததாக இயங்குகிறது. பிளாஷ் 11.3 இயக்கம், பிரவுசரில் இணைந்து கிடைக்கிறது. இணைய தளப் பயன்பாட்டில், செல்லும் தளங்களின் ஹிஸ்டரியினை பதிந்து கொள்ள��மல் இருக்கும் வசதி, தொடக்கத்திலேயே இருக்கும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nவிண் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோர் அனைவரும் தொடர்ந்து உணர்ந்து ரசிக்கும் விஷயங்களாக, மவுஸ் மற்றும் கீ போர்ட் செயல்பாட்டின் மேம்பாடு இருக்கப் போகிறது. கர்சரை இடது அல்லது வலது மூலைக்குச் சென்று இழுப்பதில், அப்ளிகேஷன் புரோகிராம்களின் இயக்கங்கள் செயல்படுவதாய் உள்ளன.\nவிண் 8 சிஸ்டத்தின் ஸ்டார்ட் ஸ்கிரீன், ஹோம் பேஜ் போல் செயல்படுகிறது. இதிலிருந்து ஒரு சில கிளிக் செய்தால், நம் புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன.\nநுகர்வோருக்கான பதிப்பிற்குப் பின்னர், பல முன்னேற்றங்களை, மேம்பாட்டினை இந்த விற்பனைக்கு முந்தைய பதிப்பில் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. அவற்றை இங்கு பட்டியலிடலாம்.\nபிங் தேடல் கருவிக்கான அப்ளிகேஷன்கள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள், விளையாட்டு மற்றும் செய்தி என வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.\nMail, Photos, and People அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஸ்டார்ட் ஸ்கிரீனில் கூடுதலாக தனிநபர் செட்டிங்ஸ் அமைக்க வழி தரப்பட்டுள்ளது.\nகூடுதல் மானிட்டர் சப்போர்ட் மேம் படுத்தப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் ஸ்டோர் தேடிக் காண்பது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.\nகுடும்ப உறுப்பினர் இயக்கத்திற்கான வழிகள், பெற்றோர் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் கூடுதல் தொடு உணர்வு இயக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.\nஇருப்பினும் இன்னும் ஒரு சில அப்ளிகேஷன் புரோகிராம்களின் இணைப்பு செம்மைப் படுத்தப்பட்டு எளிமைப் படுத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 8, இந்த குறைகளை நிவர்த்தி செய்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் இறுதி சோதனைத் தொகுப்பினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து, பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்கள் http://windows.microsoft.com /en-US/windows-8/download என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nவழக்கமான கம்ப்யூட்டரில் பதிந்து இயக்காமல், சோதனைக்கென உள்ள கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிப் பார்ப்பதே நல்லது. இந்த கம்ப்யூட்டரில், ப்ராசசர் கிளாக் வேகம் குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் தேவை. ராம் நினைவகம் (32 பிட் இயக்கம்) 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற���கும் மேலாக (2 கிகா ஹெர்ட்ஸ் - 64 பிட் இயக்கம்) இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் குறைந்தது 16 ஜிபி / 32 ஜிபி தேவை. டைரக்ட் எக்ஸ் 9 சப்போர்ட் செய்திடும் கிராபிக்ஸ் கார்ட் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனுடன் WDDM ட்ரைவர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.\nசில செயல்பாடுகளுக்கு மல்ட்டி டச் சப்போர்ட், இன்டர்நெட் இணைப்பு, குறைந்தது 1024X768 பிக்ஸெல் திறன் கொண்ட திரை கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டம் இருப்பது நல்லது.\nரிலீஸ் பிரிவியூ (Release Preview) என அழைக்கப்படும் இந்த இறுதிச் சோதனைத் தொகுப்பினை http://preview.windows.com என்ற முகவரியில் உள்ள இந்நிறுவனத்தின் தளத்திலிருந்தும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் இடை முகம் 14 மொழிகளில் கிடைக்கிறது.\nஇந்த தளத்தில், ‘Download’ என்ற லிங்க்கில் கிளிக் செய்தவுடன், “Windows 8 Release Preview Setup” என்ற பைலின் தரவிறக்கம் தொடங்குகிறது. தானாகவே, உங்கள் கம்ப்யூட்டருக்கான, பதிப்பு பதியப்படுகிறது. நீங்கள் சற்று கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் தெரிந்தவராகவோ அல்லது ஆர்வமுடையவராகவோ இருந்தால், இந்த செட் அப் பைல் ஐ.எஸ்.ஓ. பைலாகக் கிடைக்கிறது.\nடிவிடி அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதிந்து கொண்டு பயன் படுத்தலாம். ஆனால், இதிலிருந்து இப் பதிப்பினை இன்ஸ்டால் செய்திட 25 கேரக்டர் கொண்ட கீ ஒன்று தரப்பட வேண்டும். TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF என்பதே அது. இதனை எல்லாரும் பயன்படுத்தலாம்.\nஅனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள்\nஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும்.\nஇருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.\n1.டேப்களுக்கான சில ஷார்ட்கட் கீகள்:\nCtrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.\nCtrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.\nCtrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.\nஇந்த செயல்ப���ட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில்\nCtrl+Page Upகீ தொகுப்பு செயல்படுத்தும்.\nCtrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.\nCtrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.\nCtrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.\nCtrl+T– புதிய டேப் திறக்கப்படும்.\nCtrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.\nAlt+F4– அப்போதைய விண்டோ மூடப் படும். பிரவுசர்களில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு, இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.\n2. மவுஸ் சார்ந்த ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:\nMiddle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனை யைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.\nCtrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.\nShift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய பிரவுசர் விண்டோவில் திறக்கப்படும்.\nCtrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.\n3. பிரவுசரில் உலா வருதல்:\nF5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.\nShift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.\nEscape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.\nAlt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.\nCtrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.\nCtrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.\nCtrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.\nF11– மானிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.\n5. மவுஸ் உருளை உருட்டுதல்:\nSpace, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.\nPage Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.\nHome – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.\nEnd – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.\nMiddle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.\nCtrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கர்சர் இயக்கம் செல்லும்; இதில் டைப் செய்திட ஏதுவாக.\nCtrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பினாலும் இணைக்கும். எடுத்துக்\nகாட்டாக, dinamalar என மட்டும் அட்ரஸ் பாரில் டைப் செய்திட்டால்,www.dinamalar.com என மாற்றும்.\nAlt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.\nCtrl+K, Ctrl+E – பிரவுசரில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். பிரவுசருக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும்.\n(இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை; அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)\nAlt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.\nCtrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.\nCtrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.\nCtrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.\n8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:\nCtrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப் படும்.\nCtrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப் படும்.\nCtrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.\nCtrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.\nCtrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.\nCtrl+S – உங்கள் கம்ப்யூட்டரில், அப்போதைய தளம் பைலாகப் பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.\nCtrl+O –உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் திறக்கப்படும்.\nCtrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட் (source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் திறக்கப்பட மாட்டாது).\nF12 – டெவலப்பர்களுக்கான டூல் பாக்ஸ் திறக்கப்படும். (இந்த ஷார்ட்கட் கீ பயர்பாக்ஸ் பிரவுசரில் செயல்படாது.)\nபவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க\nவேர்ட் தொகுப்பை நம் வசமாக்க\nகூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC\nSamsung S 6102 காலக்ஸி டூயோஸ்\nபைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட\nகூகுள் தேடுதலில் கால வரையறை\nஅச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்\nபுதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை\nப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nYammer வலை தளத்தை வாங்க Microsoft திட்டம்\nஸ்பைஸ் தரும் புதிய இரண்டு ��ிம் மொபைல்\nமுடக்கப்பட்ட இணையத்தளத்தை பார்க்க வேண்டுமா\nWindows 8: விற்பனைக்கு முந்தைய பதிப்பு\nஅனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள்\nசிகிளீனர் (CCleaner) தரும் புதிய வசதிகள்\nநோக்கியா போன் விலை குறைப்பு\nபிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க\nமுழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அ...\nவிண்டோஸ் 8 ரீபூட் இல்லை\nYahoo தரும் வெப் பிரவுசர் - AXIS\nஅதிகச் செலவு இழுக்கும் Windows XP\nசாம்சங் கேலக்ஸி எஸ் 3 முன்பதிவு\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129071.html", "date_download": "2020-03-29T15:29:48Z", "digest": "sha1:JLE3FUUVQE4MIT5B7D3QXB6Y2C6NK6JZ", "length": 12116, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மூதாட்டியை கற்பழித்து கொடூரமாக தாக்கிய வாலிபர்..!! – Athirady News ;", "raw_content": "\nமூதாட்டியை கற்பழித்து கொடூரமாக தாக்கிய வாலிபர்..\nமூதாட்டியை கற்பழித்து கொடூரமாக தாக்கிய வாலிபர்..\nதெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனையறிந்த 22 வயது வாலிபர் வாம்ஷி அவரது வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.\nஅதனை தடுக்க முயன்ற மூதாட்டியை கோடாரி போன்ற ஆயுதத்தால் தலையில் பலமாக தாக்கி விட்டி தப்பினார். வீட்டிற்கு வந்த மூதாட்டியின் பேரன் படுகாயமடைந்த தனது பாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூதாட்டியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி பதிவை சோதனை செய்து பார்த்ததில், வாம்ஷி தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.\nவாம்ஷி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கு முன்னர் வாம்ஷி இது போன்ற பல குற்றங்கள் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nபுலிகளின் (முன்னாள்) முக்கியஸ்தரின் இல்ல நிகழ்வில், ஒன்றிணைந்த “தமிழ் அரசியல் தலைவர்கள்”.. நடந்தது என்ன\nகாணாமல் போன பெண் தனது சொந்த வீட்டிலேயே எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்ட பரிதாபம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதா��� சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87008", "date_download": "2020-03-29T16:09:52Z", "digest": "sha1:YNQ5MGTY2AXMHRESJ5CBDBV5RW4CPE25", "length": 12015, "nlines": 118, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சுவடி காப்பகங்கள்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020\nசங்க இலக்­கி­யங்­க­களை எல்­லாம் இன்று நாம் அச்சு வடி­வில் படிக்­கி­றோம். நினைத்த நேரத்­தில் வாங்­க­லாம், வாசித்­துத் தெரிந்து கொள்­ள­லாம். இணை­யத்­தில் இவற்றை இல­வ­ச­மாக அணு­க­வும் வாய்ப்­புண்டு.\nஇந்த இலக்­கி­யங்­கள் எழுத்­தா­ளர்­க­ளால் அல்­லது பதிப்­பா­ளர்­க­ளால், தனித்­த­னி­யாக எழு­தப்­பட்டு, பின்­னர் தொகுக்­கப்­பட்­டன. அந்­தத் தொகுப்­புப்­ப­ணிக்கு முக்­கிய பங்­காற்­றி­யவை, சுவ­டிக் காப்­ப­கங்­கள்.\n'சுவடு' என்ற சொல்­லி­லி­ருந்­து­தான் 'சுவடி' என்ற சொல் வந்­த­தாக எழு­து­கி­றார் தஞ்சை தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ம.சா. அறி­வு­டை­நம்பி. கடற்­க­ரை­யில் நாம் நடந்­து­செல்­லும்­போது, தரை­யில் சுவ­டு­கள் பதி­வ­து­போல, காகி­தத்­தில், ஓலை­யில், செப்­பேட்­டில் சுவடு பதித்து (அடை­யா­ளம் உண்­டாக்கி) எழு­தப்­ப­டு­வ­தால், இவற்­றைச் சுவடி என்­றார்­கள்.\nசுவ­டி­க­ளில் இலக்­கி­யம் மட்­டும்­தான் படைக்­கப்­பட்­டது என்று எண்ணி விடக்­கூ­டாது. நாட்­கு­றிப்­பு­கள், பய­ணக்­கு­றிப்­பு­கள், வர­வு-­செ­ல­வுக் கணக்­கு­கள், நில அள­வை­யி­யல் ஆவ­ணங்­கள், கடி­தங்­கள், இன்­னும் பல­வும் எழு­தப்­பட்­டன.\nஎந்­த­வொரு விஷ­யத்­தை­யும் மனத்­தி­லேயே வைத்­துக்­கொள்­ளா­மல் காகி­தத்­திலோ வேறு­வி­தத்­திலோ அதைப் பதிவு செய்­து­வைக்­கும்­போது, மற்­ற­வர்­கள் அதைக் கற்­பது எளி­தா­கி­றது. அந்த விதத்­தில், சுவ­டி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட புதி­தில் மக்­கள் இவற்­றைக் கற்­றல் கரு­வி­க­ளா­கப் பயன்­ப­டுத்­தி­னார்­கள். ஏரா­ள­மான சுவ­டி­கள் எழு­தப்­பட்­டன, படி­யெ­டுக்­கப்­பட்­டன.\nஇந்­தச் சுவ­டி­க­ளை­யெல்­லாம் கவ­னித்­துக் கொண்­டி­ருந்த சிலர் அல்­லது சில அமைப்­பு­கள், இவற்­றைத் தொகுத்து பாது­காத்து வைக்­க­வேண்­டும் என்று உணர்ந்­தார்­கள். நாம் இன்று வாசிக்­கும் பழந்­த­மிழ் இலக்­கி­யங்­கள் பல­வும் இப்­ப­டிச் சேர்க்­கப்­பட்­ட­வை­தான்.\nஇன்­றைய நூல்­நி­லை­யங்­க­ளை­விட, அன்­றைய சுவ­டிக் காப்­ப­கங்­களை இயக்­கு­வது கடி­ன­மாக இருந்­தி­ருக்­கும். ���னெ­னில், நூல்­கள் இப்­போது ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டு எளி­தில் கிடைப்­ப­து­போல், அன்­றைக்­குச் சுவ­டி­கள் கிடைக்­க­வில்லை.\nஎங்­கெங்கோ தேடிச் சுவ­டி­க­ளைத் திரட்டி, வாசித்­துப் பார்த்து, பொருள் அடிப்­ப­டை­யில் தொகுத்து வைக்­கும் அரிய பணி­யைச் சுவ­டிக் காப்­ப­கங்­கள் செய்­தன.\nஅரசு நிறு­வ­னங்­கள், கல்வி நிலை­யங்­கள், சமய நிறு­வ­னங்­கள், மற்ற அமைப்­பு­க­ளெல்­லாம் சுவ­டி­க­ளைக் காத்து வந்­தார்­கள். இவை­த­விர, ஆர்­வம் கார­ண­மாக, ஏரா­ள­மான சுவ­டி­க­ளைத் திரட்­டிச் சேர்த்த தனி­ந­பர்­க­ளும் உண்டு. இதற்கு எடுத்­துக்­காட்­டாக, காலின் மெக்­கன்சி லெய்­டன்,\nஅ.முத்­து­சா­மிப்­பிள்ளை, இரண்­டாம் சர­போஜி, பாண்­டித்­து­ரைத் தேவர், வி. கன­க­சபை பிள்ளை, உ.வே.சா. உள்­ளிட்­ட­வர்­க­ளைக் குறிப்­பி­டு­கி­றார் ம.சா. அறி­வு­டை­நம்பி.\nஇப்­ப­டிச் சேக­ரிக்­கப்­பட்ட சுவ­டி­க­ளில் பல­வும் நூல்­க­ளாக அச்­சி­டப்­பட்­டுள்­ளன. இணை­யத்­தி­லும் தொகுக்­கப்­பட்­டுள்­ளன. அறி­ஞர்­கள் பலர் இவற்­றுக்கு உரை­யெ­ழுதி வெளி­யிட்­டுள்­ளார்­கள். இதன்­மூ­லம், இன்­னும் பலர் அவற்றை அணு­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.\nஅதே­ச­ம­யம், இன்­னும் சுவ­டி­க­ளில் மட்­டுமே இருக்­கிற, பொது வெளிச்­சத்­துக்கு வராத விஷ­யங்­க­ளும் ஏரா­ளம். அவற்­றில் என்­னென்ன உண்­மை­கள், நன்­னெ­றி­கள், வர­லாற்று, சமூ­க­வி­யல் செய்­தி­கள் உள்­ள­னவோ\nநம்­மு­டைய வர­லாற்­றைப் பதி­வு­செய்­த­தி­லும் இலக்­கி­யச் செழு­மையை உணர்த்­தி­ய­தி­லும் சுவ­டிக் காப்­ப­கங்­க­ளு­டைய பங்கு முக்­கி­ய­மா­னது. அந்த நிறு­வ­னங்­கள், தனி­ந­பர்­க­ளு­டைய சேவை வணக்­கத்­துக்­கு­ரி­யது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/p/blog-page.html", "date_download": "2020-03-29T14:09:45Z", "digest": "sha1:7ISHACTBHTEU67U45BZGJ3MEY4JIICGF", "length": 33581, "nlines": 412, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: என்னைப் பற்றி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி,\nமுகநூல் முகவரி - gunathamizh\nடிவைட்டர் முகவரி - gunathamizh\nஇளங்கலை - பி.லிட் இராமசாமி தமிழ்க்கல்லூரி\nகாரைக்குடி தமிழ் - 2000\nமுதுகலை - எம்.ஏ (தமிழ்) அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி\nஆய்வுநிலை - எம்.பில் (தமிழ்)அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி\n(சங்க இலக்கியம்) - 2003\nஆய்வுநிலை - பி.எச்டி (தமிழ்) அழகப்பா பல்க��ைக்கழகம் - காரைக்குடி\n(சங்க இலக்கியம்) - 2008\nஎம்.ஏ (தமிழ்) அண்ணாமலை பல்கலைக்கழகம்\nசிறப்புத்தகுதி – விரிவுரையாளர் தகுதிக்கான யுஜிசியின் நெட் தேர்வில் தேர்ச்சி (UGC - NET) Eligibility for lectureship in Dec.2003.)\nபணி அனுபவம் - 01.06.2007 முதல் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துவருகிறேன். (கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)\nஎம்.ஏ – அருள்மிகு சன்னவனம் சாலியவனேசுரர் திருக்கோயில் ஓர் ஆய்வு.\nஎம்.பில் - சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள். (பத்துப்பாட்டு)\nபி.எச்டி – சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்.\n1.செவ்வியல் மொழி, இலக்கியம், இலக்கணம் (பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை).\n2. நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும் (தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவை)\n1. குறளில் பெரியாரியம் -(குறள்) சேலம் சங்கஇலக்கிய ஆய்வு மையம் - பிப்ரவரி 2005.\n2. நாலாயிர திவ்யபிரபந்த திருவாய்மொழி உரை –(பக்தி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.மார்ச் -2005.\n3. பண்டைத்தமிழர்தம் தெய்வங்கள் -(பக்தி) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை. மார்ச் 2006\n4. தமிழ் இலக்கியத்தில் ஆளுமை –(இலக்கியம்) பூசாகோ அர கிருட்டிணம்மாள் மகளிர் கல்லூரி,கோவை –பிப்ரவரி -2006.\n5. இணையத்தமிழ் வளர்ச்சியில் ஒருங்குறி-(இணையமும் - கணினியும்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, பெரம்பலூர் - மார்ச்-2009.\n6. சங்க இலக்கியத்தில் விடுகதை – நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும், கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு – மே -2010.\n07.சேனாவரையா் உரை நெறிகள் (தொல்காப்பிய சொல்லதிகார உரைகள்) செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் அரசுக் கலைக்கல்லூரி, கும்பகோணம், 06.03.2015\n08.இணையவழிக் கலித்தொகைப் பதிப்புகளும், பதிவுகளும் (கலித்தொகை) பிசப் ஈபா் கல்லூரி, திருச்சி, 09.032015\n09.தமிழா் பண்பாட்டில் மலா்கள் ( தமிழ் இலக்கியம்) கே.எஸ்.ஆா் கலை அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி) திருச்செங்கோடு, 07.03.2016\n10. பழந்தமிழர் ஒலிச்சூழல் (தமிழ் இலக்கியம்) இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, மார்ச் -2007.\n11. கண்ணதாசனின் பகுத்தறிவுச்சிந்தனைகள் -(கண்ணதாசன்) தமிழய்யா கல்விக்கழகம், காரைக்குடி ஜீன் -2007.\n12. சமூகவியல் நோக்கில் தாய்மொழி வழிக்கல்வி (தாய்மொழிக்கல்வி) இலயோலா தன்னாட்சிக் கல்லூரி,சென்னை –ஜனவரி 2008.\n13. சங்க இலக்கியத்தில் மொழிக்கோட்பாடு என்னும் செம்மொழிப்பண்பு,(செம்மொழி) யுசிசி கருத்தரங்கு, ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழியியல்த் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.\n14. இணையத்தமிழ் நேற்று-இன்று - நாளை (இணையமும் தமிழும்) ஆர் , மயிலம் ,டிசம்பர் -2009.\n15. உயர்தனிச்செம்மொழி – (செவ்வியல்) கே.எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு. ஜீன் 2009.\n16 அறிவியல் நோக்கில் தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு – (தொல்காப்பியம்) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், புதுவை – ஏப்ரல் - 2009.\n17. சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம் (எட்டுத்தொகை) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், புதுவை – பிப்ரவரி -2010.\n18. தமிழில் குறுஞ்செயலிகள் (இணையம்) பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, திருச்சி, மார்ச் 2014\n19.Landscape on the view of sangam poetry ( Sangam Poetry) கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, 11 டிசம்பா் 2015\n20.தமிழில் குறுஞ்செயலி உருவாக்கம் (குறுஞ்செயலிகள்) உத்தமம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னை, 5,6 பிப்ரவரி 2016\n21.சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககைலக்கழகத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டில் “இணையத்தில் தமிழ் இனி“ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். ( டிசம்பர் 28,29,30 -2012 )\n22. புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நடந்த பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழில் வலைப்பதிவுகள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன் ( செப்டம்பர் 19, 20, 21-2014 )\n23.திண்டுக்கல் காந்திகிராமிய கிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினைந்தாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ் வளர்க்கும் வலைப்பதிவு நுட்பங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். ( செப்டம்பர் 9,10,11 - 2016)\n24.பன்முக நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ( பதினெண் கீழ்க்கணக்கு) பெரியாா் பல்கலைக்கழகம், சேலம், 16,17,18 - 2-2009\n25.தமிழ் வலைப்பதிவுகள் (வலைப்பதிவு) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். 29-31-07.15\n26.கணித்தமிழ்ப் பேரவை (கணித்தமிழ்) பெரியாா் பல்கலைக்கழகம், சேலம், 29-01.2016\n(திரட்டி.காம் இணையதளத்தில் ஜனவரி 2009ல் இந்தவார நட்சத்திரமாகத் தெரிவுசெய்யப்பட்டேன்)\n(தமிழ் மணம் இணையதளத்தில் செப்டம்பர் 09 ல் இந்தவார நட்சத்திரமாகத் தேர்வுசெய்யப்பட்டேன்)\n(தமிழ்மணம்.நெட்) 2009 ஆம் ஆண்டுக்கான இணைய வலைப்பதிவுகளில் (தமிழ் மொழி, கலாச்சாரம்,தொல்லியல் என்னும் பிரிவில் முதல்பர���சு (1000 ரூபாய்கான புத்தகங்களும்) பெற்றேன்.\n1998-1999 ஆம் கல்வியாண்டில் நாட்டுப்புறவியல் பாடத்தில் கல்லூரி முதன்மை பெற்றமைக்காக வெள்ளிப்பதக்கமும் பாராட்டும் பெற்றேன்.\n1999-2000 ஆம் கல்வியாண்டில் இராமசமித் தமிழ்க்கல்லூரியில் பயிலும்போது நடைபெற்ற மரபுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.\nஇணையதளங்களில் வெளியான இலக்கியக் கட்டுரைகள்.\n( உலகத்தமிழ் எழுத்தாளர்கள் - இணையம் (தமிழ் ஆதர்ஸ்)\n1. பூ உதிரும் ஓசை.\n2. மிளகுக்கு இணையா தங்கம்.\n3. துன்பத்தில் இன்பம் காண.\n4. மனையுறை குருவிகளின் காதல்.\n5. உலகுகிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.\n6. வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.\n10. ஏழு வள்ளல்களின் சிறப்பு.\n11. சங்ககால அறுவை மருத்துவம்.\n12. குறுந்தொகை சப்பானிக் கவிதை ஒப்பீடு.\n13. டமிலன் என்றொரு அடிமை.\n18. தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)\n19. சகோதரியான புன்னை மரம்.\n20. பெண்களும் மலரணிதலும் (சங்ககாலம்)\n22. (குறுந்தொகை) காதலின் அகலம்-உயரம்-ஆழம்.\n25. இணையத்தில் தமிழ் (தொழில்நுட்பக்கட்டுரை)\n26. சங்க இலக்கியத்தில் விடுகதை (இரு பகுதிகளாக)\n30. மூளை என்னும் கணினியைக் காக்கும் ஆன்டிவைரஸ்.\n31. வலவன் ஏவா வானஊர்தி.\n32. சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக்கூடாது ஏன்\nமிக்க நன்றி தோழி எனது மின்னஞ்சல் முகவரி gunathamizh@gmail.com\nமுனைவர் இரா.குணசீலன் May 31, 2014 at 8:30 PM\nமுனைவர் இரா.குணசீலன் May 31, 2014 at 8:30 PM\nஅன்பு குணசீலன் உங்கள் முயற்சி நன்முயற்சி வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் June 21, 2014 at 9:47 PM\nகுணசீலன் உங்கள் முயற்சி நன்முயற்சி வாழ்த்துக்கள்\nதமிழ் குணமுள்ள குணசீலன் வாழ்க. அருள்\nஜயா உங்க பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி\n ஈகரையில் எனது தொல்காப்பியத் தொடரைப் பார்க்கிறீர்களா\nபடித்தேன் நண்பரே.. பயனுள்ள பதிவு, தொடருங்கள்.\nநற்றமிழறப்பணி \" வெல்ல \" வாழ்த்துகிறேன் ...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெ���ுஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ipl-2020-schedule-announced-first-match-mumbai-indians-vs-chennai-super-kings-q5s201?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:09:32Z", "digest": "sha1:KORLLG7VV4RJCXTTF5JKPVKZ5JVUVPE5", "length": 9279, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் போட்டியிலயே மோதும் பரம எதிரிகள்.. வெளியானது ஐபிஎல் 13வது சீசனின் போட்டி அட்டவணை | ipl 2020 schedule announced first match mumbai indians vs chennai super kings", "raw_content": "\nமுதல் போட்டியிலயே மோதும் பரம எதிரிகள்.. வெளியானது ஐபிஎல் 13வது சீசனின் போட்டி அட்டவணை\nஐபிஎல் 13வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் உள்ளதால் இந்த சீசன் கடும் போட்டியாக இருக்கும்.\nஐபிஎல் 13வது சீசனுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஐபிஎல் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடக்கிறது. முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே தான். முதல் போட்டியிலேயே நான்கு முறை டைட்டிலை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் 3 முறை டைட்டிலை வென்ற சிஎஸ்கே அணிகளுக்கு இடையே என்பதால், ரசிகர்கள் உற்சாகத்திலும் பெரும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.\nமார்ச் 29ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. மே 17ம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடுகிறது. கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன.\nஐபிஎல் 13வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை இதோ...\nஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு.. முக்கியமான தலைக்கே டீம்ல இடம் இல்ல\nஐபிஎல் 2020 அப்டேட்.. மௌனம் கலைத்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி\nதீவிரமடையும் கொரோனா.. ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை.. முக்கியமான முடிவு\nஇப்போதைக்கு ஐபிஎல் நடத்துறது நல்லது இல்ல.. உத்தரவு போடாமல் அறிவுரை சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nமக்களின் பாதுகாப்புதான் முக்கியம்.. ஐபிஎல் விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் செம ஸ்ட்ரிக்ட்டு\nபிளான் ஏ-வும் இல்ல பி-யும் இல்ல.. ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ-யின் அதிரடி திட்டம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dad-sing-favourite-song-for-him-daughters-funeral.html", "date_download": "2020-03-29T15:16:32Z", "digest": "sha1:PSNLMFIMGNZO5WSVVVJKRVSLQLA3NCXA", "length": 11836, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dad sing favourite song for him daughter's funeral | Tamil Nadu News", "raw_content": "\n‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் இறுதிச் சடங்கில், பாசம் நிறைந்த தந்தை செய்த காரியம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.\nஆவடி அருகே பட்டாபிராம் காந்திநகரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற காவலர் தாமஸின் மகள் மெர்சி (21). இவருக்கும், இவரது சொந்த அத்தை மகனான அப்புக்கும் (24), சிறுவயது முதலே நன்றாக பழக்கம் இருந்ததால், கடந்த அக்டோபர் 2-ம் தேதிதான் நிச்சயதார்த்தம் முடிந்து, ஜனவரியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவர்கள், வெளியே செல்லலாம் என்று நினைத்து, சென்னை - மீஞ்சூர் சாலையில் சென்றபோது, வயலில் ஃபோட்டோ எடுக்கலாம் என்று எண்ணி பைக்கை நிறுத்துவிட்டு சென்றனர்.\nஅப்போது நீச்சல் தெரியாதநிலையில், பிரபல சீரியலில் வருவதுபோன்று, அங்கிருந்த கிணற்றின் படிக்கட்டில் இறங்கி, கால்நினைக்க மெர்சி நினைத்து, அப்புவை அழைத்துள்ளார். அவர் மறுத்தபோதும், மெர்சியின் ஆசைக்காக கிணற்றில் இறங்கினர். அப்போதுதான் படிக்கட்டில் இருந்து மெர்சி தவறிவிழ, அவரை பிடிக்கப் போய் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் மெர்சி உயிரிழந்தார். விவசாயின் உதவியால் அப்பு காப்பாற்றப்பட்டார்.\nஇந்நிலையில், பட்டாபிராம் தேவாலயத்தில் உள்ள பாடக் குழுவில், மெர்சி இருந்து வந்ததால், அழகாக பாடுவார் என தெரியவந்துள்ளது. இதனால் தேவலாயத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும் என்பதால், சோகமடைந்த அவர்கள், மெர்சியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மெர்சியின் தந்தை, 'என் அன்புமகளை, பரலோக ராஜ்ஜியத்தில் மனமகிழ்ச்சியாக வைத்திருப்பார்’ என்று பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து மெர்சிக்கு ரொம்பப் பிடித்த கிறிஸ்தவப் பாடலான ‘அல்லேலுயா, துன்பமும் துயரமும் வேதனையோ உம்மை விட்டு’.... என்று தொடங்கும் பாடலைக் கண்ணீர்மல்க பாடினார்.\nஅதைக்கேட்ட அனைவரும் கண்ணீரோடு அந்தப் பாடலைப் பாடினர். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த அப்பு, மெர்சியின் உடலைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். சிலநேரங்களில், ஆபத்தை உணராமல் நாம் எடுக்கும் சில விஷயங்கள் விபரீதத்தில் முடிவதுடன், நம்மை சேர்ந்தவர்களை அது மிகவும் பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.\n‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..\n’ பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட சம்பவம்..\n'டியூஷனுக்கு வரும் மாணவிகளுக்கு தனி அறை'.. 'வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆண் நண்பருடன் சேர்ந்து ஆசிரியை செய்த 'அதிரவைக்கும் சம்பவம்'\n'40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்\n‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘கடற்கரை - தாம்பரம் இடையே’.. ‘மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..\n‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..\n‘வயிற்று வலியால் உயிரிழந்த மகன்’.. கதறி அழுத அப்பா மாரடைப்பால் பலி’.. கதறி அழுத அப்பா மாரடைப்பால் பலி’.. ஒரே நாளில் அடுத்தடுத்து சோகம்..\n'அழகா இருந்தாங்க.. நான் போதையில் இருந்தேன்'.. உணவு டெலிவரி ஊழியரால் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி\n'உருவாகும் புயல் சின்னம்'... 'அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'\n'.. சாதிமறுப்புத் திருமணம் செய்த 3 மாதத்தில்.. சென்னையில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்\n‘தனியாக இருக்கிறேன் என அழைத்ததை’.. ‘நம்பிச் சென்ற இளைஞருக்கு’.. ‘காதலியால் நடந்த கொடூரம்’..\nஅம்மாவை காக்க அப்பாவை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்..\n'திடீரென எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு'...'கட்டுப்பாட்டை இழந்த பேருந்து'...17 பேரை காவு வாங்கிய கோரம்\n‘பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு’.. தப்பி ஓடிய நண்பர்கள்.... தப்பி ஓடிய நண்பர்கள்..\n‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..\n‘குழந்தையுடன் விளையாடிய அப்பா’.. ‘திடீரென எழும்பிய ராட்சத அலை’.. பதற வைத்த வீடியோ..\n‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n'.. 'பிறந்து 15 நாளே ஆன பெண்குழந்தை'.. இரக்கமின்றி தந்தை செய்த 'நடுங்க வைக்கும் காரியம்'\n'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்\n'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/meanest-thing-each-zodiac-signs-do-to-others-027702.html", "date_download": "2020-03-29T14:59:56Z", "digest": "sha1:YBX6M4UFBEXBQHSSH6MDYEB6GEN47ATR", "length": 25272, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான தீயகுணம் என்ன தெரியுமா? | Meanest Thing Each Zodiac Signs Do To Others - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n5 hrs ago இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\n14 hrs ago இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\n1 day ago வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\n1 day ago கொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூ��்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான தீயகுணம் என்ன தெரியுமா\nகோடிக்கணக்கான தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் நமது ஒட்டுமொத்த சமூகமாகும். இந்த சமூகத்தில் நிகழும்ஒவ்வொரு மாற்றத்திற்கும் நம்முடைய பங்களிப்பானது ஏதாவது ஒருவகையில் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம் இருந்தாலும் மனிதர்களுக்கென சில பொதுவான அடிப்படை குணங்கள் இருக்கும்.\nஅனைவருக்குள்ளும் நல்லவர், கெட்டவர் என்ற இருமுகங்கள் இருக்கும். அதில் எதனை ஒருவர் வெளிக்காட்டுகிறார் என்பதை பொறுத்தே அவரின் அடையாளம் இந்த சமூகத்தில் தீர்மானிக்கப்படுகிறது. சிலர் தங்களின் மிருககுணத்தை வெளிப்படையாக காட்டுவார்கள், சிலர் தேவைப்படும் நேரங்களில் மட்டும் காட்டுவார்கள். இதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்காம். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களுக்குள் இருக்கும் மிருககுணத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர்கள் கொடூரமான முடிவுகள் ஏற்பட காரணமாக இருப்பார்கள். உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள், உங்களை தற்காத்துக் கொள்ள ஒரு கணம் கூட அனுமதிக்க மாட்டார்கள், உங்களை அமைதியிலும், இருளிலும் தத்தளிக்கவிடுவார்கள். உங்களின் சமாதானத்தை கேட்க அவர்களுக்கு ஆர்வமும், பொறுமையும் ஒருபோதும் இருக்காது. உங்கள் பக்க நியாயத்தை கேட்க ஒருபோதும் முயற்சி செய்யமாட்டார்கள்.\nஇவர்கள் ஏமாற்றுக்காரர்கள். இவர்களால் உண்மையாக இருக்க முடியாது, அவர்களின் பாலியல் உணர்ச்சி அழைக்கும்போது அவர்கள் செல்வார்கள். தங்களின் செயலை எப்போதும் நியாயப்படுத்த இவர்கள் நினைப்பார்கள், அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்புவார்கள். ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள்.\nகொளுத்திப் போடுவதில் இவர்கள் வல்லவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அளவிற்கு இவர்கள் உண்���ைகளை மறுப்பார்கள். ஆனால் இவர்களின் உண்மையான குணம் உங்களிடம் இருந்து அவர்களுக்கு தேவையானது கிடைத்த பிறகுதான் வெளிப்படும். உங்களை பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டு தப்பிக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.\nபயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\nமறப்பதும், மன்னிப்பதும் இவர்கள் அகராதியிலேயே இல்லாத ஒன்றாகும். சாதாரண விஷயங்களுக்கு கூட இவர்கள் உங்களை மிகவும் கெஞ்ச வைப்பார்கள். உங்களை வெளியேற்ற அவர்கள் முடிவெடுத்துவிட்டால் அது இறுதியான மற்றும் உறுதியான முடிவாகும். நீங்கள் செய்த தவறு என்னவென்றே தெரியாமல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவீர்கள்.\nமனக்கிளர்ச்சிக்கு மற்றொரு உருவம் இவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் திடீரென உங்களுக்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்துவார்கள், அது மிகவும் கடுமையானதாக இருக்கும். அதனை நினைத்து நீங்கள் ஆயுள்முழுவதும் பயப்படுவீர்கள். மிருககுணம் அதிகம் வாய்ந்த ராசிக்காரர்களில் இவர்களும் ஒருவர், உங்களை வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவது நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே பிறரை கோபப்படுத்துபவர்களாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் நீங்கள் எதிர்பார்க்காத நேரம் உங்களை கொடூரமாக மனரீதியாக தாக்குவார்கள். அவர்கள் இவ்வளவு பயங்கரமானவரா என்று பாதிக்கப்பட்ட பிறகுதான் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தாங்கள் வெறுப்பவர்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டமாட்டார்கள்.\nஉங்க ராசிப்படி உண்மையிலேயே நீங்க காதலில் எப்படிப்பட்டவங்க தெரியுமா\nபொய் சொல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். ஒருநாளைக் கூட இவர்களால் பொய் கூறாமல் கடக்க முடியாது, பெரும்பாலும் இவர்கள் மோதலை தடுப்பதற்காகவே பொய்களைக் கூறுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்களை என்ன மதிப்பிட்டீர்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாதது. தங்களின் பொய்கள் மூலம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.\nஅடக்குமுறைக்கு சொந்தக்காரர். அனைவரையும் எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பும் இவர்கள் தான் செய்வதுதான் எப்பொழுதும் சரி என்ற எண்ணம் உறுதியா��க் கொண்டவர்கள். எனவே அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் உங்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்வரை நகரமாட்டார்கள்.\nமிகவும் கூலானவர். இவர்கள் அளவிற்கு உணர்ச்சிகள் அற்றவரோ அல்லது கூலானவர்களோ யாரும் இருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் அதற்காக ஒருபோதும் வருத்தமாட்டார்கள், சொல்லப்போனால் நீங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்ததுபோலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கமாட்டார்கள், எனவே உங்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள்.\nஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா\nவார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள். மகர ராசிக்காரர்களிடம் பிரச்சினை வைத்துக்கொண்டு அவமானப்படமால் விலகுவது என்பது நடக்காத காரியம். மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதே இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம்.\nகும்ப ராசிக்காரர்களின் மிருக குணம் உடனிருந்தே கவிழ்ப்பது. இயற்கையாகவே இவர்கள் சிறந்த பொய்யர்கள். உங்களிடம் பொய் கூறுவது, உங்கள் செல்வத்தை கவருவது, உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடுவது என அனைத்து விதமான செயல்களையும் இவர்கள் தயங்காமல் செய்வார்கள்.\nஇந்த வேலைகளில் இருப்பவர்களின் ஆயுள் குறைந்து கொண்டே வருமாம்... உலகின் மிகமோசமான வேலைகள்...\nமீன ராசிக்காரர்களின் மிருக குணம் ஆதிக்கம் செலுத்தவது ஆகும். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு இருப்பதால் இவர்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி சிந்திக்க நேரமே இருக்காது. இவர்களுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் இவர்களுக்கு இரண்டாவதுதான். தன்னை நேசிக்கும் அளவுக்கு இவர்கள் யாரையும் நேசிக்கமாட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nஇந்த ராசிக்காரங்க ரொம்ப ஈஸியா மன்னிப்பு கேட்ருவாங்க... ஈகோனா இவங்களுக்கு என்னனே தெரியாதாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு மரணத்தை பத்தின பயமே இருக்காதாம்... பயத்துக்கே பயத்தை காட்டுவாங்களாம்...\nமறக்கறதும், மன்னிக்கிறதும் இந்த ராசிக்காரங்க அகராதியிலேயே கிடையாதாம்... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட.\nஇந்த ராசிக்காரர்களுக்கு கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமா ஒர்கவுட் ஆகுமாம்... நீங்க எந்த ராசி...\nஉங்க ராசிப்படி எந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனா உங்க திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க பண்றதெல்லாமே பொய் சத்தியம்தானாம்.. தெரியாம கூட இவங்கள நம்பிராதீங்க...\nஉங்க ராசிப்படி உங்களோட மரணம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்களோட காதல் முறிவு எப்படி இருக்கப்போகுது தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க ஒரே காதலில் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்களாம்... சீக்கிரம் எஸ்கேப் ஆகிருவங்களாம்...\nஉங்க ராசிப்படி உண்மையிலேயே நீங்க காதலில் எப்படிப்பட்டவங்க தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு மத்தவங்கள விட புத்தி கொஞ்சம் கம்மியாதான் இருக்குமாம் தெரியுமா\nRead more about: zodiac aries cancer virgo leo libra pices ராசிபலன்கள் மேஷம் கடகம் சிம்மம் துலாம் கன்னி மீனம்\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nகொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ் அதன் அறிகுறி என்ன\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ரொம்ப எச்சரிக்கையா இருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/thambi-ramaiah/", "date_download": "2020-03-29T14:58:49Z", "digest": "sha1:O6SFOZHJ6KONZLOQ6AVI7DW54LRODYBP", "length": 4660, "nlines": 123, "source_domain": "tamilstar.com", "title": "Thambi Ramaiah Archives - Tamilstar", "raw_content": "\nNews Tamil News சினிமா செய்திகள்\nயாஷிகாவுடன் தனது மகன் காதலா முன்னணி நடிகர் தம்பி ராமைய்யா கூறிய பதில்\nதுருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டு இன்னும் கொஞ்சோம் தமிழக...\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:MerlIwBot", "date_download": "2020-03-29T16:58:05Z", "digest": "sha1:ACEYCF43K2PUNJ6INV5L6JJZKWOR7XXM", "length": 5117, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:MerlIwBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், MerlIwBot, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--மாதவன் User talk:Maathavan (என்னுடன் உரையாட படத்தை சொடுக்கவும்) 03:47, 30 திசம்பர் 2013 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_948.html", "date_download": "2020-03-29T14:27:07Z", "digest": "sha1:VLX56272XEJAGPG6K4DTUKZLUPBA6NES", "length": 2773, "nlines": 32, "source_domain": "www.maarutham.com", "title": "கொரோனா சந்தேகத்தில் அரச அலுவலர் அனுமதி", "raw_content": "\nகொரோனா சந்தேகத்தில் அரச அலுவலர் அனுமதி\nவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொ��ோனா வைரஸ் தாக்கியுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை அம்புலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா பொது வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் இரத்த மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்களிற்காக அனுப்பிவைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=358", "date_download": "2020-03-29T14:52:54Z", "digest": "sha1:GDXATGICYFVACQVB4K65VCMCNLI2OU5X", "length": 8268, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 29, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழர்கள் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டுமா\nவெள்ளி 30 செப்டம்பர் 2016 17:37:29\nதமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “இலங்கையிலுள்ள தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும்” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதானால், இங்கே வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும் தான் இந்தியா போக வேண்டும் என அமைச்சர் பதிலளித்துள்ளார். நான் இந்தியாவிற்கு போகத் தயார். ஆனால், தனியாக போக மாட்டேன். அவரையும் அழைத்துக் கொண்டுதான் இந்தியா செல்வேன். விஜய இளவரசன் மத்திய இந்தியாவிலிருந்து இலங்கையின் மேற்கு கரைக்கு வந்தார். அவருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள். இங்கு வந்த அவர் வேடர் குல அரசியான குவேனியை மணம் புரிந்தார். பின்னர் வேடர் குல அரசியை விரட்டிவிட்டு, தென்னிந்தியாவில் இருந்த தமிழ் இளவரசியை அழைத்து வந்து திருமணம் புரிந்துக்கொண்டார். தமிழ் பெண்களையும் அழைத்து வந்து தன் நண்பர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார். எனவே பெண்களை தென்னிந்தியாவுக்கும், ஆண்களை மத்திய இந்தியாவுக்கும் அனுப்பி நாட்டை வேடர்களுக்கு கொடுத்து விடுவோமா எடுத்ததுக்கு எல்லாம் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டுவோம் என சொல்வது ஏன் எடுத்ததுக்கு எல்லாம் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டுவோம் என சொல்வது ஏன் இந்த நாடு தமக்கு மட்டுமே சொந்தம். ஏனைய எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இவர்கள் கைவிட வேண்டும். வடமாகாண முதல்வருடன் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதுங்கள். அதற்காக அனைத்து தமிழரையும் விரட்டுவோம் என்று கூக்குரல் இட முடியாது. மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் செல்ல முடியாது என அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163080.html/attachment/dsc_0712-6", "date_download": "2020-03-29T15:30:44Z", "digest": "sha1:RZCACXGDBJR26R5E6HXXYNRCQEMHPKAK", "length": 5922, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "DSC_0712 – Athirady News ;", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..\nReturn to \"வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில்…\"\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளா��� மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.landmin.gov.lk/web/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:59:22Z", "digest": "sha1:OKD4VXTF6ISAWZDWBTLYAE6CZANCZPXU", "length": 3573, "nlines": 77, "source_domain": "www.landmin.gov.lk", "title": "காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு", "raw_content": "\nகாணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு\nஇழந்த உரிமைக்கு புதிய உரிமையும் உரித்துச் சான்றிதழ் வழங்குதலும்\nஅரச காணிகளின் பயனாளிகளுக்கு பிம்சவிய திட்டத்தின் மூலமான நன்மைகள் I\nநவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைத்து உங்களை முன்நோக்கி அழைத்துச் செல்லல்\nஇடம் - மாத இதழ்\nகாணி எடுத்துக் கொள்ளல் அறிவிப்புகள்\nஇலங்கை நில அளவைத் திணைக்களம்\nகாணி உரித்துகள் நிருணயத் திணைக்களம்\nகாணி\tஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்\nகாணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்\n©2020, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nலங்கா காம் மூலம் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/Successfully-life-tips.html", "date_download": "2020-03-29T15:15:27Z", "digest": "sha1:VW67GWMMDM5SCDD5RZEJOIAEYVEBKROW", "length": 15188, "nlines": 122, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "இல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / உளவியல் அறிவுரை / செய்திகள் - தகவல்கள் / இல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம்.\nஇல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம்.\nMakkal Nanban Ansar 04:37:00 உளவியல் அறிவுரை , செய்திகள் - தகவல்கள் Edit\nஇல்லற வாழ்க்கை இனிமையாகவும், சுமுகமாகவும் தொடர்வதற்கு கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திர யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரில் கோபத்தை தூண்டும் வகையில் யார் பேசினாலும் மற்றொருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.\nஆத்திரத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலுக்கு, பதில் பேச நினைப்பது பிரச்சினையின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். பொதுவாக ஆண்கள் கோபத்தில் ஆக்ரோஷமாக வார்த்தைகளை கொட்டி விடுவார்கள். ஒருசில மணி நேரங்களில் தாங்கள் என்ன பேசினோம் என்பதை மறந்து, சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி அல்ல. சண்டை எழுந்தபோது கணவர் பேசியதை நினைத்து பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.\nமனைவியை சமாதானப்படுத்தும் வகையில் கணவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். கண் கலங்கினாலோ, அழுது கொண்டிருந்தாலோ பாராமுகமாக இருந்துவிடக் கூடாது. யார் பக்கம் தவறு இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாமல் சண்டையால் எழுந்த மனஸ்தாபத்தை சிலமணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்கக்கூடாது. அது ஈகோ பிரச்சினை தலைதூக்க இடம் கொடுக்காமலும் பார்த்துக்கொள்ளும்.\nமனைவியின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள கணவர் பழகிக்கொள்ள வேண்டும். வருத்தமாகவோ, சோகமாகவோ இருக்கும்போது மனைவியின் கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதலாக நான்கு வார்த்தை பேச வேண்டும். அது கணவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். காலை வேளையில் வீட்டு வேலைகளை விரைந்து முடிப்பதற்கு மனைவி எதிர்கொள்ளும் சிரமத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அது சிறிய வேலையாகவே இருந்தாலும் இருவருக்குமிடையே நேசத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும்.\nகுழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போய்விடும். சரியாக ஓய்வெடுக்கவோ, தூங்கவோ முடியாமலும் சுழன்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக தனியே நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்.\nகுழந்தைகள் என்றாலே சுட்டித்தனங்களுக்கும், சேட்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவர்களை கவனித்துக்கொண்டு மற்ற வேலைகளை செய்வதற்கு சிரமப்படுவார்கள். அந்த சமயங்களில் ஆண்கள், குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். விடுமுறை தினங்களில் குழந்தைகளை வெளியே அழைத்து சென்று வரலாம். அது குழந்தைகளையும் குஷிப்படுத்தும். மனைவியும் வார இறுதி நாட்களில் செய்வதற்காக ஒதுக்கி வைத் திருந்த வேலைகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாகும்.\nமனைவி நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருந்தால் அவர் பேசும் விஷயங்களை காது கொடுத்து கேட்டு ரசியுங்கள். வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும்போது மற்ற தம்பதியர்களுக்கு மத்தியில் கணவர் எந்த அளவுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்கிறார் என்ற எதிர்பார்ப்பு மனைவியிடம் இருக்கும். அதற்கேற்ப தக்க மரியாதை கொடுங்கள்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஇல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம். Reviewed by Makkal Nanban Ansar on 04:37:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/07/blog-post_24.html", "date_download": "2020-03-29T15:48:07Z", "digest": "sha1:YJYXL2D7VP6Z3ZBM45KTUSFL2KRIWVHX", "length": 17186, "nlines": 254, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி - THAMILKINGDOM ஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > செய்திகள் > ஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி\nஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்\nஅலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.\nகொழும்புக்கு வந்திருந்த அவர் இலங்கை அரசுக்கே இத்தகைய ஆறுதல் அளிக்கும் அறிவுரையை வழங்கியிருக்கின்றார். விவசாய தோட்டங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘வெருளிகள்’ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் ஏன் இலங்கை அவர்கள் குறித்து அக்கறை கொள்ளவேண்டும், அவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் குறித்த கவலையடையத் தேவையில்லை, நாங்கள் (இந்தியர்) ஒரு போதும் சர்வதேச விசாரணையை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.\nசாமி ஒருஜோக்கர் - சுரேஸ் எம்பி\n13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் அதனையும், 13ம் திருத்தச் சட்டத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளன என்பதை ஆராயாமலும் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே.\nஅவருடைய கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தாகவோ, பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், சுப்பிரமணிய சுவாமியை ஒரு ஜோக்கராக ���ந்தியாவில் பார்க்கிறார்கள்.\nநாங்களும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி 13ம் திருத்தச்சட்டம் தொடர்பாகவும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nவிடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது. என்பதை ஆராயாமல், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த காலத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் ஆராயாமல் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்திருக்கின்றார்.\nஎனவே அவருடைய கருத்தினை பெரிய விடயமாக எடுத்துக் கொள்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. என்பதுடன் அவருடைய கருத்தினை பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ, இந்திய மத்திய அரசின் கருத்தாகவோ நாங்கள் எடுத்துக் கொள்ளவும் தயாராக இல்லை. அது அவருடைய சொந்தக் கருத்தாகும்.\nமேலும் சுப்பிமணிய சுவாமி மிக நீண்டகாலமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். போர் வெற்றி கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிய போதும், போர் வெற்றி தினங்கள் கொண்டாடப்பட்ட போதும் அவர் இங்கே வந்து அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.\n என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தெரியும், தமிழ் மக்களுக்கும் தெரியும். மேலும் இந்தியாவில் அவரை ஒரு ஜோக்கர் என்றே பலர் அழைக்கிறார்கள். ஜோக்கராகவே பார்க்கிறார்கள்.\nஎனவே அவரை நாங்களும் அவ்வாறே பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. மேலும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மூலம் அவரிடம் அறியாமை அதிகமாகவே இருக்கின்றது என்பதும் இம்முறை மிக தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nசுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி(காணொளி)\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் கு...\nதமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி)\nஇன்று வலிகாமத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி\nமூன்று துருவங்களையும் ஒரே மேடைக்கு அழைக்கிறார்-குருபரன்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் மூவரை...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/vijay-say-nothing-about-yohan-gautham.html", "date_download": "2020-03-29T15:22:24Z", "digest": "sha1:GNVZN7ZLYZVRFTZRUUIU4N5PCVB37RHK", "length": 10331, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.\n> விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.\nவிஜய், கௌதம் இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று ட்ராப்பாகிறது என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதனை மறுக்கும்விதத்தில் பேசியிருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.\nநீதானே என் பொன்வசந்தம் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. துப்பாக்கியை முடித்து விஜய் ஃப்‌‌ரீயானால் உடனே யோஹன் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான். படத்தின் வெற்றியைப் பொறுத்து ஜேம்ஸ்பாண்ட் சீ‌ரிஸ் போல யோஹனின் அடுத்தடுத்த சீ‌ரிஸுகளை எடுக்கலாம் என்று தெ‌ரிவித்துள்ளார்.\nகௌதமின் இந்தப் பேச்சு யோஹன் ட்ராப்பாகவில்லை என்பதையும், கௌதம், விஜய்யின் அடுத்தப் படம் யோஹன் என்பதையும் காட்டுகிறது. ஆனால் இதுவரை விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பது முக்கியமானது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்த��� புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/navami-dates/", "date_download": "2020-03-29T16:07:57Z", "digest": "sha1:56IU4RNDG3GFNIC5VBTEZVBURHNSS5F6", "length": 10799, "nlines": 162, "source_domain": "dheivegam.com", "title": "நவமி 2020 தேதிகள் | Navami 2020 date | Ram navami 2020 date", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நவமி 2020 தேதிகள்\nஇந்துக்களின் காலக்கணிப்பு அட்டவணையில் மாதம் இருமுறை வரும் இந்த நவமி நாளை “திதி ” என்று அழைக்கிறோம். நவமி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்பதிலேயே சுழற்சி முறையில் கணிக்கப்பட்டு வரைபடுத்தப்பட்டுள்ளது.\nசஷ்டி 2020 அஷ்டமி 2019\nநவமி என்பது 15 நாட்களை சுழற்சியாக கொண்ட கணக்கில் 9 வது நாளாக வரும். “நவ” என்பது ஒரு வடமொழிச்சொல் அதன் அர்த்தம் “எட்டு”. எனவே சுழற்சி முறையில் அமாவாசை மற்றும் பூரணை நாட்களை அடுத்து வரும் ஒன்பதாவது திதி நவமி நாளாக கருதப்படுகிறது. மாதம் இருமுறை வரும் நவமி திதி மாதத்தின் முதல் பாதியில் அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து பூரணை நாள் வரை இருக்கும் இந்த காலம் வளர்பிறை காலமாகும். மாதத்தின் அடுத்தபாதியில் பூரணைக்கு அடுத்த நாளில் இருந்து அமாவாசை முடிய வரை வரும் இந்த காலம் தேய்பிறை காலம்.\nவளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவைகளை வைத்து வரும் நவமிதிதி இரண்டு பெயர்களை கொண்டது. அதனை கீழே வகை படுத்தியுள்ளோம். வளர் பிறையில் வரும் நவமி – சுக்கில பட்சம் தேய்பிறையில் வரும் நவமி – கிருஷ்ண பட்சம்.\nகடவுள் வழிபாட்டுக்கான நவமி திதியில் வரும் விரதங்கள் :\nஇராம நவமி (Ram navami 2020): சித்திரை மாதம் வரும் வளர்பிறை நவமியில் இராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணம் யாதெனில் இராமபிரான் இந்த சித்திரை வளர்பிறை தேதியில் பூமியில் தோன்றிய காரணத்திற்காக சித்திரை மாத வளர்பிறை நாளை நாம் “இராமநவமி” நாளாக கொண்டாடி வருகிறோம்.\nமகாநவமி : புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் மகாராத்திரியின் ஒன்பதாவது நாள் மகாநவமி நாளாக இருக்கிறது.\nமேலும் 2019 மாத காலண்��ர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nஇரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்\nநீங்கள் வைக்கும் பூவை விநாயகர் விழுங்கினால் நினைத்தது நிச்சயம் நடந்துவிடும். பூவிழுங்கி அதிசய விநாயகர் பற்றி தெரியுமா\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வறுமை நெருங்காமல் இருக்க வேண்டுமா செல்வத்தை அள்ளித் தரப் போகும் இந்த பொருளை உங்கள் வீட்டில் கட்டினாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/2020/03/20/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-03-29T14:41:50Z", "digest": "sha1:ORRGCBWAUCJNWMASX244KQOW7K2P5OG7", "length": 5307, "nlines": 80, "source_domain": "nellaitamil.com", "title": "நண்டு சூப் செய்வது எப்படி – online tamil trending and information portal", "raw_content": "You are at :Home»சமையல்»நண்டு சூப் செய்வது எப்படி\nநண்டு சூப் செய்வது எப்படி\nநண்டு – 6 எண்\nஇஞ்சி -1 சிறிய பிசிக்கள்\nமஞ்சள் தூள் -1 / 2tsp\nமிளகாய் தூள் – 1tsp அல்லது சுவைக்கு ஏற்ப\nசீரகம் தூள் – 1tsp\nமிளகு தூள் – 1tsp\nகறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலைகள் – சில\nசீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்க்கவும்\nபின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்\nஉப்பு, மஞ்சள், மிளகாய் தூள், சீரகம் தூள், மிளகு தூள் சேர்த்து தூள் பச்சை வாசனை போகும் வரை நன்கு கலக்கவும்.\nசுத்தம் செய்யப்பட்ட நண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.\nபின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.\nஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, மூடி, 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.\nநறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்க்கவும்\nசுவையான மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி\nஅன்னாசி ஊறுகாய் செய்வது எப்படி\nதக்காளி சாஸ் வீட்டிலே தயாரிப்பது எப்படி\nஅன்னாசி ஊறுகாய் செய்வது எப்படி\nஅம்மினி கொலுக்கட்டை சுவையான சிற்றுண்டி\nநண்டு சூப் செய்வது எப்படி\nஉடல் பருமனுக்கு வெள்ளரி டயட்\nஅம்மினி கொலுக்கட்டை சுவையான சிற்றுண்டி\nநம் வீட்டிலேயே உள்ள அருமையான நாட்டு மருந்து கறிவேப்பிலை\nபப்பாளி ஏராளமான நன்மைகளும் சில பக்க விளைவுகளும்\nஅல்சைமர் எனப்படும் முதுமையில் மறதி நோய் – அறிகுறிகள், வகைகள், காரணங்கள், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/varalakshmi-condemned-police-beat-people-in-lock-down-time-tamilfont-news-256527", "date_download": "2020-03-29T15:09:15Z", "digest": "sha1:2NYPQNB2KRUUPMWJ5SOVYSOYIROO3YVD", "length": 12393, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Varalakshmi condemned police beat people in lock down time - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இரண்டு பக்கமும் தவறு உள்ளது. வரலட்சுமி சரத்குமார்\nஇரண்டு பக்கமும் தவறு உள்ளது. வரலட்சுமி சரத்குமார்\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றன. திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைத்து தரப்பினரும் பொதுமக்களுக்கு இதனை வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஇருப்பினும் பொதுமக்களில் சிலரும் சர்வசாதாரணமாக சாலைகளில் நடமாடியும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் நடமாடும் பொதுமக்களை ஒரு சில போலீசார் கடுமையாக அடித்து நொறுக்கி வருகின்றனர். இது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nஇதனை அடுத்து பொதுமக்களின் ஒருவரை போலீசார் அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியபோது, ‘இரண்டு பக்கமும் தவறு இருக்கின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வருவது ஒரு கிரிமினல் குற்றம் அல்ல. அவ்வாறு வருபவர்களை போலீசார் அடிப்பது தவறான ஒன்று. ஆனால் அதேநேரத்தில் இந்த விதமான டென்ஷனை ஏற்படுத்தாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இரண்டு பக்கமும் தவறு இருப்பதாக கூறியிருக்கும் வரலட்சுமியின் என்ற கருத்து தற்போது வைரலாகி வருகிறது.\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் க���ந்தளிப்பு\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்\nஇவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு\nகமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்\nபள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை\nதனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்\nஅஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nநடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது\nசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி\n5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை\nபிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nபயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா\n உதவி செய்கிறது தமிழக அரசு\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் ��ோர முகம்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nகொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை சந்தித்த இளைஞர்\nவிமானத்திற்குள் வந்து சுற்றிப் பார்த்த புறா..\nகொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை சந்தித்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-unnai-nenaichchane-song-lyrics/", "date_download": "2020-03-29T15:09:08Z", "digest": "sha1:VJRI6VPXOZYCJ54ZC4HPH4EYNYCGV44U", "length": 7378, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Unnai Nenaichchane Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,\nவாணி ஜெயராம் மற்றும் ஜிக்கி\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு\nநீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nஆண் : நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு\nநிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு\nஇனிமே எப்ப வரும் பூவாசம்\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nபெண் : அப்போ வந்து வாங்கித்தந்தே\nநீ எப்போ வந்து போடப்போறே பூமாலே\nஇருந்தா கோயில் குளம் ஏனைய்யா\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nபெண் : மாடு மனை எல்லாம் உண்டு என்னோட\nஎன் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட\nநிழல்போல் கூட வந்தா ஆகாதோ\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nபெண் : நீ என்ன நெனச்சே\nபெண் : தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு\nஆண் : நம்ம யாரு பிரிச்சா\nபெண் : ஒரு கோடு கிழிச்சா\nபெண் : ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு\nபெண் : நீ இல்லாமத்தானே\nபெண் : அது மாயம் என்றாச்சு\nஆண் : அது மாயம் என்றாச்சு\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23690&page=15&str=140", "date_download": "2020-03-29T15:55:38Z", "digest": "sha1:ONGH2G4YLWY4HED5R5AZBLKYGH2RNNSL", "length": 9467, "nlines": 145, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகவலைகளை நான் என்னுடன் வைத்துக்கொள்வதில்லை : பிரதமர் மோடி\nபுதுடில்லி : நான், ஒருபோதும் கவலைகளை என்னுடன் வைத்துக்கொள்வதில்லை. இதன்காரணமாக, தூங்குவது சிறிதுநேரமானாலும், நிம்மதியாக உறங்கி புதுநாளை உற்சாகத்துடன் வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஅரபு நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, வளைகுடா நாட்டிலிருந்து வெளியாகும் Gulf News' XPRESS பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.\nஅந்த பேட்டியில் மோடி தெரிவித்துள்ளதாவது, நான் தினமும் 4 மணிநேரம் அல்லது 6 மணிநேரமே ( பணிச்சுமையை பொறுத்து) தூங்குகிறேன். குறைவான நேரமே தூங்கினாலும், நிறைவாக தூங்குகிறேன். படுக்கையில் படுத்த சிலவினாடிகளில் தூங்கிவிடுவேன். எனது நிறைவான தூக்கத்திற்கு காரணம், நான் எப்போதுமே கவலைகளை என்னுடன் வைத்துக்கொள்வதில்லை. காலையில் எழுந்தவுடன் சிறிதுநேரம் யோகா பயிற்சி செய்கின்றேன். அது என்னை புத்துணர்ச்சியுடன் இருக்கவைக்கிறது. பின் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள், இமெயில்கள், போன் அழைப்புகள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கிறேன்.\nநிம்மதியாக தூங்க மோடி யோசனை\nஅதன்பின், எனது பெயரிலான 'நரேந்திர மோடி மொபைல் ஆப்'பில், மத்திய அரசு திட்டங்களுக்கு மக்களின் கருத்துகள் மற்றும் அவர்களின் எதிர்வினைகளை கண்காணிக்கிறேன். இது, எனக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துகிறது.\nஇரவு உறங்கச்செல்வதற்கு முன்னரே, மறுநாளைய நிகழ்வுகள், சந்திப்புகள் உள்ளிட்டவைகளை தயார் செய்துவிடுகிறேன். இறுதிநேர அயர்ச்சிக்கு எப்போதும் நான் இடம்தருவதில்லை.\nபிடித்த உணவு குறித்த கேள்விக்கு, நான் உணவு விஷயத்தில் எப்போதும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. சாதாரணமான சைவ உணவே எனது விருப்பம்.\nவிடுமுறை குறித்த கேள்விக்கு, நான் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதோ அல்லது தற்போது பிரதமராக இருக்கும்நிலையிலோ, விடுமுறை குறித்து யோசித்தது இல்லை. நான் பணியின் காரணமாக ஏற்படும் அசதியினை, மக்களுடன் இணைந்து கலந்துரையாடும்போதோ, அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்கும்வகையில் நான் என்னுடைய கவலைகளை மறந்து நான் உற்சாகமாக பணியாற்ற அது பேரூதவி புரிகிறது.\nதொழில்நுட்ப உதவியுடனேயே, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியும் என்பதை உறுதியாக நம்புபவன் நான் என்றார்.\nசுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பகத்சிங், அம்பேத்கர், அமெரிக்கா உருவாக காரணமானவர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்டோரை தன்னுடைய ரோல்மாடலாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nராகுல் பிரதமராக ஆதரவு: தேவகவுடா\n\"அமோக வெற்றியை தாருங்கள்\"- சிறையில் இருந்து ந��ாஸ் வேண்டுகோள்\nசென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201902&paged=4", "date_download": "2020-03-29T14:37:36Z", "digest": "sha1:P3QUTYZ5ZARQT6Q7XWF22VH2MDDGLU4J", "length": 21675, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "Februar | 2019 | Siruppiddy.Net | Seite 4", "raw_content": "\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி…….\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக கற்பிப்பு.. தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் ...Read More\nவடக்கு நோக்கி திருப்பிய மைத்திரியின் பார்வை……\nவடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் . வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது . இதன் போதே ஜனாதிபதி ...Read More\nநாடளாவிய ரீதியில் உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து 1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ரப் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவீன கல்வியில் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை கல்வியை உருவாக்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ், ரப் கணிணி ...Read More\nஇருபதாயிரம் பட்டதாரிகளுக்கு….. அரசாங்கத்தின் ……\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்முறை வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.இதற்காக 20000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்று ...Read More\nபெற்றோல் டீசலின் விலை அதிகரிப்பு . . \nஇன்று நள்ளிரவு முதல் (11.02.2019)அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன . இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும் , ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன . சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும் ...Read More\nசிறுப்பிட்டி…. கிணற்றில் தத்தளித்த…. அரிய வகை வெள்ளை நாகங்கள்\nயாழில் விவசாயிகள் சிலர் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த அரிய வகை வெள்ளை நாகங்கள் இரண்டை மீட்டு , பாதுகாப்பாக காட்டில் விட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . கொழும்பு சிங்கள ஊடகமொன்று மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது . அந்த செய்தியில் மேலும் , யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு ...Read More\nவிடுதலைப்புலிகள் பாணியில் இளைஞனை வீதியால் இழுத்துச் சென்று- முறையாகக் கவனித்\nயாழ்ப்­பா­ணம், வர­ணி­யில் இடம்­பெற்ற கொள்­ளைச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வ­ருக்கு உடந்­தை­யாக இருந்­த­வர் என்று பொது­மக்­க­ளால் குற்­றம் சுமத்­தப்­பட்ட இளை­ஞர் ஒரு­வர், கடு­மை­யா­கத் தாக்­கப்­பட்டு மீசா­லை­யி­லி­ருந்து வரணி இயற்­றாலை வரை­யில் இழுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார். வாய், மூக்கு உடைந்து குருதி சிந்­தி­ய­நி­லை­யில் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். அவரை மருத்­து­வ­ம­னை­யில் பொலி­ஸார் சேர்ப்­பித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் இடம்­பெற்­றுள்­ளது. வரணி ...Read More\nசிலை திறப்பு விழா….. வேதவல்லி கந்தையா…..\nநீர்வேலி : சமூகசேவகி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை சிறப்பு விழா 10.2.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கு வீதி, வேதவல்லி கந்தையா ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.. இச் சிலையினை முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் அவர்கள் திறந்து வைத்ததுடன், ...Read More\nவடக்கு மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி இந்தமாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம�� தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள சிறி போதிதக்‌ஷணாராமய விகாரையில் இந்த ...Read More\nடைட்டானிக் கப்பல் ( The Titanic) ….\nடைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும் . இது வட அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் உலகின் தலை சிறந்த கப்பல் கட்டுமான பொறியியலாளர்களால் கட்டப்பட்டது . 1912 ல் முதன் முதலாக சேவைக்கு விடப்பட்ட போது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக்கப்பல் ஆகும் . இதன் முதற் ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல�� தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/02/24192530/1070261/Yaman.vpf", "date_download": "2020-03-29T15:57:54Z", "digest": "sha1:Y5UWZ6WZGOVH4JHHRS65LLSAFVOT6JZJ", "length": 12806, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Yaman || எமன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 24, 2017 19:25\nமாற்றம்: பிப்ரவரி 24, 2017 22:17\nசிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு மாரிமுத்துவின் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் தனது எதிரியான ஜெயக்குமாருடன் இணையும் மாரிமுத்து, விஜய் ஆண்டனியை கொல்லவதற்கான சதியில் உடன்படுகிறார். அதேநேரத்தில் தனது தம்பியை கொன்ற மாரிமுத்து, ஜெயக்குமாரை பழிவாங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜன், விஜய் ஆண்டனியை பயன்படுத்துகிறார்.\nபின்னர் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார். அதன்மூலம் தியாகராஜனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் விஜய் ஆண்டனி.\nஇந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி அமைச்சரான அருள்ஜோதி, விஜய் ஆண்டனியையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் தோழியான மியா ஜார்ஜுக்கு அருள்ஜோதியின் மகன் தொல்லை கொடுக்கிறார்.\nஇதிலிருந்து தப்பிக்க அரசியலில் நுழையும் விஜய் ஆண்டனி, அவருக்கு எதிரான தடைகளை தகர்த்து, சூழ்ச்சிகளை எவ்வாறு முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nஅரசியல்வாதியாக வரும் விஜய் ஆண்டனி அந்த வேடத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்தாலும் படத்தின் காதல் காட்சிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவரது மற்ற காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் காதல் காட்சிகளில் அவரை ரசிக்க முடியவில்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.\nமியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்பு இல்லை என்றாலும், மியா வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக மியா ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஅரசியல்வாதியாக வரும் தியாகராஜன் அந்த இடத்திற்கு தேவையானவற்றை சிறப்பாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அரசியல்வாதியின் அத்தனை அம்சங்களும் அவருக்கு சரியாக பொருந்தியிருக்கின்றன. சிறப்பான நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.\nஅரசியலில் புதுமையை கொண்டுவர முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ஜுவா சங்கர் அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கியுள்ள காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் திரைக்கதைகளில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு வலுகொடுத்திருக்கின்றன. எனினும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்தது திரைக்கதையில் மைனஸ். படத்தில் ஒரு சில முக்கிய காட்சிகள் நம்பகத்தன்மைக்கு ஏற்றதாக உள்ளது. வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டிருக்கிறது.\nபடத்தின் பின்னணி இசையில் மிரட்டிய விஜய் ஆண்டனி பாடல்களை கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் விரும்பி பார்க்கும் படி இல்லை என்றாலும், \"என் மேல கைவைச்சா காலி\" பாடலும் அதன் வரிகளும் ரசிகர்களால் கவரும்படி உள்ளது. அமைச்சராக வரும் அருள் ஜோதி ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். திருநெல்வேலி வட்டார பேச்��ில் அவர் கலக்கியிருக்கிறார். மேலும் சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாரிமுத்து ஆகியோரும் கதைக்கு ஏற்ப தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.\nஒளிப்பதிவில் இயக்குனர் ஜீவா சங்கர் நிறைவைத் தந்துள்ளார். வீரசெந்தில் ராஜின் படத்தொகுப்பு பணிகளும் சிறப்பாக உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/11/10195249/1128042/143-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T14:30:27Z", "digest": "sha1:UQZDLXJDFKXLGLBEWBJL6Q7TJF4GSXMZ", "length": 10449, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :143 Movie Review || 143", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 10, 2017 19:52\nமாற்றம்: நவம்பர் 10, 2017 19:53\nஇசை கிரான்ந்தலா விஜய் பாஸ்கர்\nவிஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும் தனது நண்பனின் காஃபி ஷாப்பில் ரிஷியை வேலைக்கு சேர சொல்லி வற்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் ரிஷி, தனது தந்தையின் பேச்சைக் கேட்டு அந்த காஃபி ஷாப்பிற்கு வேலைக்கு செல்கிறார்.\nஅங்கு செல்லும் போது நாயகி ப்ரியங்கா ஷர்மாவை சந்திக்கிற��ர். பின்னர் நாயகியுடன் காதல் வலையிலும் விழுகிறார். ரிஷியை பார்க்கும் போதெல்லாம் கோபப்படும் ப்ரியங்கா அவரை வெறுக்கிறார். இந்நிலையில், ஒருநாள் பள்ளி சீருடையில் செல்லும் ப்ரியங்காவை பார்த்த ரிஷி அதிர்ச்சி அடைந்து அவளிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார்.\nபள்ளி செல்வதை ப்ரியங்கா முன்னதாகவே சொல்லியிருக்கலாம் என்று ரிஷி சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் அங்கு வந்த ஒருவர் ரிஷியை குத்திவிடுகிறார். குத்து பட்ட நிலையில், உயிருக்கு போராடும் ரிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறாக ரிஷியின் வாழ்க்கையில் தடங்கல் வருகிறது.\nஊருக்கு புதியவரான ரிஷியை கத்தியால் குத்தியவர் யார் ரிஷிக்கும் அந்த நபருக்கும் என்ன தொடர்பு ரிஷிக்கும் அந்த நபருக்கும் என்ன தொடர்பு கடைசியில் ப்ரியங்காவுக்கு ரிஷியிடம் காதல் வந்ததா கடைசியில் ப்ரியங்காவுக்கு ரிஷியிடம் காதல் வந்ததா அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது\nநடிகர், இயக்குநர் என இரு பணிகளில் கவனம் செலுத்தி இருக்கும் ரிஷி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தாலும், இயக்கத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதே போல் படத்தின் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். அதேபோல் ஒரு இயக்குநராக கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nப்ரியங்கா ஷர்மா ஒரு மாணவியாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். ரிஷி - ப்ரியங்காவுக்கு இடையேயான காதல், கிளாமர் காட்சிகள் ரசிகும்படி இருக்கிறது. விஜயகுமார், கே.ஆர்.விஜயா முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நக்ஷத்ரா, ராஜ சிம்மன், பிதாமகன் மகாராஜன் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.\nஜே.கே.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. கிராண்டாலா விஜய பாஸ்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்.\nமொத்தத்தில் `143' காதல் போராட்டம்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள���கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/02/45", "date_download": "2020-03-29T15:02:18Z", "digest": "sha1:4WWLV7TRTBA36IXO5XA655QIVHXSCXNI", "length": 3896, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அஜித் இயக்குநரின் படத்தில் ‘ஹீரோ’வாக ராதிகா", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 29 மா 2020\nஅஜித் இயக்குநரின் படத்தில் ‘ஹீரோ’வாக ராதிகா\nகாதல் மன்னன், அமர்க்களம் படங்களை இயக்கிய சரணின் அடுத்த படத்தில் ராதிகா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (மே 1) வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் சரண் அஜித், கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களை இயக்கியவர். அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல், கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். அதன் பின் இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறாமல் போனது.\nவினய் நடிப்பில் சரண் தயாரித்து, இயக்கிய ஆயிரத்தில் இருவர் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. போதிய வரவேற்பை அப்படம் பெறவில்லை. இந்த நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் சுரபி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கத் தொடங்கினார்.\nராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சரணின் ஹிட் டைட்டிலான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போலவே மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆரவ், காவ்யா தாப்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஆகஸ்ட் மாதம் வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(மே 1) வெளியானது. இதில் ராதிகா தாதாவாகவும் அவரிடம் பணிபுரியும் ரவுடியாக ஆரவ்வும் நடித்துள்ளனர். சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nராதிகா சுருட்டு பிடிப்பது போல இருக்கும் இப்போஸ்டருக்கு கலவையான விமர்சனங்களும் இணையத்தில் வந்து கொண்டிருக்கின்றன.\nவியாழன், 2 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-chief-criticized-admk-government-regarding-caa-and-cab-and-also-demand-resolution-at-tamilnadu-assembly-q63kgn", "date_download": "2020-03-29T16:21:25Z", "digest": "sha1:N5OYFXM4S3BIL2EEFNZIKSAIXXILLH4C", "length": 11164, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசுக்கு எடப்பாடி போட்ட ரகசிய கடிதம்...!! முச்சந்தியில் வைத்து பங்கப்படுத்திய ஸ்டாலின்...!! | dmk chief criticized admk government regarding CAA and CAB , and also demand resolution at tamilnadu assembly", "raw_content": "\nமத்திய அரசுக்கு எடப்பாடி போட்ட ரகசிய கடிதம்... முச்சந்தியில் வைத்து பங்கப்படுத்திய ஸ்டாலின்...\nசிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலையும் அதிமுக செய்யாது என்று அலறித் துடித்த இபிஎஸ் . ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர் .\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்ததால் பெரும் தவறு செய்து விட்டோம் என்று முதல்-அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அதிமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் ஸ்டாலின் இதை வலியுறுத்தியுள்ளார் . இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் அறிக்கையில் , தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கு அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .\nசட்டப்பேரவையில் ஆவேச முழக்கம் எடுத்துவிட்டு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தாய் தந்தை பிறந்த இடம் போன்ற கேள்விகளை தவிர்க்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதுவது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் . குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்த அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் . இந்நிலையில் குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார் , மத்திய அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது உண்மை என்றால் அந்தக் கடிதத்தை ஏன் ரகசியமாக வை���்துள்ளார்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் உள்ள அடிப்படை விவரங்களைக் கூட தெரிந்துகொள்ள முதலமைச்சர் ஆர்வம் காட்டவில்லையா என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nமத்திய அரசை எதிர்த்தால் ஊழல் வழக்குகளில் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதிமுக பதுங்கி நிற்கிறார் , சிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலையும் அதிமுக செய்யாது என்று அலறித் துடித்த இபிஎஸ் . ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர் . இஸ்லாமியர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக முதல்வர் கூறியது கடும் கண்டனத்திற்குரியது . நாடு எதிர்கொண்டுள்ள விபரீதமான பிரச்சனையில்கூட ஆட்சியாளர்கள் விளையாட்டுத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார்கள் என ஸ்டாலின் சாடியுள்ளார் .\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\nகொரோனாவை விட இதுதான் ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nஇரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்பட்டுவிடுமோ..\nபுரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... ஆபத்தின் விளிம்பில் நாம் நிற்கிறோம்... பொதுமக்களுக்காக கதறும் அன்புமணி..\nநாடே பற்றி எரியும் போது உனக்கு ராமாயணம் கேக்குதா... அமைச்சருக்கு பிரதமர் மோடி செம டோஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படு��ாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ayodhya-case-judgment", "date_download": "2020-03-29T16:16:18Z", "digest": "sha1:3P5SQYRYJSHCVB2SVI6B4YXL6MERZT2N", "length": 6835, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ayodhya case judgment: Latest News, Photos, Videos on ayodhya case judgment | tamil.asianetnews.com", "raw_content": "\nஅயோத்தி வழக்கில் கடுப்பான நீதிபதி... 18 மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி..\nஇந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போட��ங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/15135427/Thiruvalluvar-University-circulated-ban-High-Court.vpf", "date_download": "2020-03-29T16:08:43Z", "digest": "sha1:MOTNSSMH5BLGCE2VZXIOSASMQ2M5ECSV", "length": 9859, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvalluvar University circulated ban High Court orders || திருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Thiruvalluvar University circulated ban High Court orders\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், கடந்த ஜனவரி 24-ந்தேதி, தன்னிடம் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘வருடாந்திர ஆய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆய்வு கட்டணமாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஆய்வுக்கு பதிவு செய்யாத கல்லூரிகள் 2020-21-ம் கல்வியாண்டு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது‘ என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணிராஜ் உள்பட 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கிற்கு 6 வாரத்துக்குள் பதில் அளிக்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வே���்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன\n2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்\n4. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n5. கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sivakami-ninaipinilae-song-lyrics/", "date_download": "2020-03-29T15:30:43Z", "digest": "sha1:R7BP2LJNG52K6IEWNQGIKUAHYWIULF77", "length": 9523, "nlines": 204, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sivakami Ninaipinilae Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல\nஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல\nபெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல\nஆண் : முக்கனியே சர்க்கரையே\nபெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ\nஎன்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ\nஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல\nபெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல\nஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு\nபெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம\nகாலம் கடத்தாமல் கையோடு கையாக\nஆண் : போதும் இது போதும்\nபெண் : மோதும் அலை மோதும்\nஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ\nஎன்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ\nபெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல\nஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல\nபெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே\nஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ\nஎன்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ\nபெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம்\nகூடிக் கலந்திட கும்மாளம் இப்போது\nஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே\nதேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில்\nபெண் : பேசி வலை வீசி\nஆண் : ராசி நல்ல ராசி\nபெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ\nஎன்னைப் பண்���ுதே பண்ணுதே பண்ணுதே\nஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல\nபெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல\nபெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே\nஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ\nபெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ\nஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல\nபெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:08:05Z", "digest": "sha1:D76AZXSKSYQ6NC3MZ3U6AH4GIAAA6REK", "length": 8617, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது\nசமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மற்றும் பந்தாரா – கோண்டியா மக்களவைதொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் பால்கர் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா – கோண்டியா தொகுதியில் தேசியவாதகாங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nஇதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் பால்கர்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே காரணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நாங்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. இன்னும் சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந்துகொண்டு வருவதாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nஇடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nபாஜக கூட்டணியி��் நீடிப்பது அவசியம்- சிவசேனா\nகொரோனா தாக்கம்: தன்னை தனிமைப்படுத்திக� ...\nமபி-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோ� ...\nஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முட ...\nபாஜக எம்எல்ஏக்களை சட்ட சபையில் அமர்த்� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/01/blog-post_16.html", "date_download": "2020-03-29T16:36:19Z", "digest": "sha1:D3GRX5FSNS42RUGBBYTRZCRNGSGE7VOB", "length": 11467, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்", "raw_content": "\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nபேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது.\nஇது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.\nஇதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் அக்கவுண்ட்களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த அக்கவுண்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமுதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் வைரஸ் தாக்குதல் தொடங்கியது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில், இந்த மால்வேர் EXE, DLL, மற்றும் HTML ஆகிய பைல்களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது.\nமிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது.\nஇப்போது, இந்த வைரஸின் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies, என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் முறை வந்த போது, ராம்நிட் வைரஸ் பிளாஷ் ட்ரைவ்கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது பேஸ்புக் மூலம் பரவுகிறது.\nகம்ப்யூட்டரில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள், கம்ப்யூட்டரின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே தான் இந்த வைரஸின் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் விளையாடுகிறது.\nஇரண்டு வகைகளில் இந்த வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். முதலாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் லிங்க் இருந்தால், அவற்றின் மீது கிளிக் செய்திட வேண்டாம்.\nஎந்த தளம், நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும், அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே கிளிக் செய்திட வேண்டும். இரண்டாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டையே மற்ற அக்கவுண்ட்கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும்.\nஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வது, புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.\nதற்போதைக்கு இந்த ராம்நிட் வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில், பன்னாட்டளவில் 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.\nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஅதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஎஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்\nமொபைல் வழி பணம் செலுத்துதல்\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nகம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nபவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்\nமேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்\nசி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616\n2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்\n2011ல் 657 புதிய மாடல்கள்\nகல கல பனி விழும் கூகுள் தளம்\nஇரண்டு சிம் புரஜக்டர் போன்\nகம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை...\n2012ல் டேப்ளட் பிசி சந்தை\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபுதிய கூகுள் குரோம் பிரவுசர் 16\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news/localnews", "date_download": "2020-03-29T14:20:44Z", "digest": "sha1:WRYI4X2ZG3WGU6T6W6NEVIWYWDQUFS43", "length": 11911, "nlines": 87, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிராந்திய செய்திகள் | Thinappuyalnews", "raw_content": "\nமக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-கணபதிப்பிள்ளை மகேசன்\nயாழில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் எனவும், இக்காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...\nவவுனியாவில் ஆராதனை நடத்திய 20 பேர் கைதான சம்பவம்\nவவுனியா, செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்று ஆராதனை நடத்திய 15 இற்கும் மேற்பட்டோர் செட்டிக்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்...\nவிமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளளார்\nமுகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...\nயாழில் நேற்று அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் ஏறணும் வைத்தியசாலை பணிப்பாளர்...\nஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 45 பேர் மட்டக்களப்பில் கைது\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 45 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு...\nகொரோனா அச்சம் காரணமாக மூன்று கிராமங்களுக்கு சீல்\nகொரோனா அச்சம் காரணமாக மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களும், அக்குரணை பகுதியிலுள்ள ஒரு கிராமமும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக...\nஹொரவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல்களை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்\nஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டின் தற்போது...\nகடந்த 24 மணித்தியாலங்களில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்856 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் 184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்...\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nவட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் வைரலானது. இந்தநிலையிலேயே குறித்த தகவலினை ஜனாதிபதி...\nகொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி இரு தமிழ் குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்\nகட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றியவர்களை தத்தம் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையானது நேற்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-03-29T14:26:14Z", "digest": "sha1:O2XJJIFEDGZ6TXE3U6WCZDIJRYXIWFCN", "length": 2196, "nlines": 36, "source_domain": "arunmozhivarman.com", "title": "நினைவுப் பதிவு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஅண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான The Sporststar ன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v7/24/r4r21", "date_download": "2020-03-29T14:41:15Z", "digest": "sha1:PQDKSGZNRI5CO26TRVDAELUHQU2CDY2D", "length": 6158, "nlines": 47, "source_domain": "religion-facts.com", "title": "மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா ஒப்பிடும்போது மேற்கு ஆபிரிக்காவில் இல் பிற மதத்தை எண்ணிக்கை", "raw_content": "\nSUBUSPOREDBA ஒப்பிடும்போது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பிற மதத்தை எண்ணிக்கை,\nஎத்தனை மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா ஒப்பிடும்போது, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பிற மதத்தை இருக்கிறது\n1. மேற்கு ஆபிரிக்காவில் - மொத்த மக்கள் தொகையில்: 304,264,000\nபிற மதத்தை - மக்கள் தொகை: 219,438\nபிற மதத்தை - சதவீதம்: 0.07%/span>\n2. மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா - மொத்த மக்கள் தொகையில்: 155,880,000\nபிற மதத்தை - மக்கள் தொகை: 128,330\nபிற மதத்தை - சதவீதம்: 0.08%/span>\nசதவீதம்: உள்ள மேற்கு ஆபிரிக்காவில் ஆகிறது 0.01% பிற மதத்தை குறைவான அதை விட மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா\nமக்கள் தொகை: உள்ள மேற்கு ஆபிரிக்காவில் ஆகிறது 91,108 பிற மதத்தை மேலும் அதை விட மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா\noblast உள்ள யூதர்கள் எண்ணிக்கை oblast உள்ள யூதர்கள் எத்தனை உள்ளது\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\noblast உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை oblast உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\noblast உள்ள கிரிஸ்துவர் எண்ணிக்கை oblast உள்ள கிரிஸ்துவர் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் odjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nodjeljenje உள்ள யூதர்கள் விகிதம் odjeljenje உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள இந்துக்கள் எண்ணிக்கை oblast உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் odjeljenje உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\nodjeljenje உள்ள கிரிஸ்துவர் விகிதம் odjeljenje உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\nஇந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nகிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/02/10/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:21:06Z", "digest": "sha1:JDGAIMB2YX6XQABJ4PF65YQ4CRZJSLEQ", "length": 72304, "nlines": 115, "source_domain": "solvanam.com", "title": "உயிர்த்தெழும் நினைவுகள்/கடந்த காலம் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆர்.அஜய் பிப்ரவரி 10, 2014\nஒரு காலகட்டத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை இறந்தகாலம், கடந்தகாலம் என்றெல்லாம் நாம் குறிப்பிட்டாலும், அவை நினைவிலிருந்து முற்றிலும் மரிப்பதில்லை, நாமும் அவற்றை முற்றிலும் கடந்து விடுவதில்லை. சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி, அவை காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி, அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. எவ்வளவு சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு நினைவின் அடுக்குக்களில் எதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே தான் பல பத்தாண்டுகளாக அசோகமித்திரன், தன் பால்ய/பதின் பருவ நினைவுகள் குறித்து நிறைய எழுதி இருந்தாலும், கடந்த 2-3 ஆண்டுகளில் வெளிவந்த அவரின் சிறுகதை/குறுநாவல்கள் தொகுப்பு நூல்களான ‘1945ல் இப்படியெல்லாம் இருந்தது'(சிறுகதைகள்), ‘நண்பனின் தந்தை’ (இரு குறுநாவல்/நெடுங்கதைகள் , மூன்று சிறுகதைகள்) இரண்டிலும், வேறு வேறு களத்தின்/காலகட்டத்தின் கதைகள் இருந்தாலும், அவரின் பால்ய/பதின் பருவ கால நினைவுகள் சார்ந்த கதைகளே பிரதான பங்கு வகிக்கின்றன.\nஅசோகமித்திரனின் புனைவுலகை ஏற்கனவே அறிந்தவர்களுக்கு பழக்கமான பாத்திரங்களை/களங்களை இந்தக் கதைகளில் நாம் காண்கிறோம். பத்து, பன்னிரண்டு வயதில் பேதமையுடன் அனைத்தையும் உள்வாங்கும், என்ன நடக்கிறது என்று முழுதும் புரியாவிட்டாலும் உள்ளுணர்வில் ஏதோ தவறு என்பதை மட்டும் எப்படியே உணரும் சிறுவன் (‘லீவு லெட்டர்’ நெடுங்கதை ), அந்தப் பேதைமை நீங்கும்/நீங்கப்போகும் கல்லூரி படிக்கும் பதின்ம வயதுடையவன் என இவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். இவர்கள் மட்டுமல்ல, ‘பதினெட்டாவது அட்சக்கோட்டின்’, மஸூத்தும், நாசிர் அலிகானும், ”தோஸ்த்’ கதையில் பெயர் குறிப்பிடப்படாத ‘தோஸ்த்தாகவும்’, ‘சுப்பாராவ்’ கதையில், ‘நஸீராகவும்’ வருகிறார்கள். ‘இரண்டாவது ரிச்சர்ட்’ நாடகத்தில் , ‘ஜான் ஆப்காண்ட்’, ‘ரிச்சர்ட்’ இருவருக்கும் மேலாக புலம்பும் ரங்காவுக்கு பதில் ‘மாணிக்கம்’ என்ற புது ஆங்கில உரைநடை ஆசிரியர். போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் மேயச்சென்று விடும் கோணல் கொம்பு மாட்டையும், ‘சனீஸ்வரன்’ என்றழைக்கப்படும் ஜோசியரையும், கிரிக்கெட் பற்றிய பதிவுகளையும் நாம் மீண்டும் இந்தக் கதைகளில் சந்திக்கிறோம். இங்கு பழைய கதைகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்று எண்ண வேண்டாம், கோணல் கொம்பு மாட்டிற்கு என்ன ஆனது, தோஸ்த்தின் தந்தை, என இவர்களைப் பற்றி நுட்பமான வேறுபாடுகளுடன் இன்னொரு கோணத்தில் தெரிந்து கொள்கிறோம். அ.மி புனைவுகளில் தந்தை இறந்த பிறகு தலைமகனாய் (அக்காக்கள் உண்டு) குடும்ப பாரத்தை சுமக்கும் கதைசொல்லியை அதிகம் பார்த்த நாம், ‘பம்பாய் 1994’ குறுநாவலில் அவரின் அண்ணனையும் பார்க்கிறோம். (இள வயதில் தந்தையை இழப்பதைப் பற்றி அதிகம் எழுதும் இன்னொருவர் ‘யுவன் சந்திரசேகர்’. ஆனால் யுவன் கதைகளில் வருவது போல் இங்கு கதைசொல்லி தந்தையுடன் நெருக்கமாக இருப்பதில்லை, தந்தை-மகனிடையே formal உறவையே அசோகமித்திரன் புனைவுகளில் காண்கிறோம்).\nஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்த நாட்களைப் பற்றிய பதிவுகள் நிறைய உள்ளன. அடர்த்தியாக சொல்லப்படும் தகவல்கள், ஓவியர் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்கும் போது உருவாகும் வரிவடிவங்கள், ஒரு கட்டத்தில் ஒன்றிணைவதைப் போல் கதைகளோடு பொருந்தி விடுகின்றன. கதைசொல்லி பதிவு செய்யும்\n“தார் ரோடுகளில் இருபுறமும் நிறைய வெற்றிடம் இருந்ததால் அங்கேயே நின்றுகொண்டு பார்த்துக் கொண்டே இருக்கலாம். எங்கோ அங்கொரு கட்டடம், இங்கொரு கட்டடம். கூரை, சீமை ஓடு வேய்ந்ததாக இருக்கும். எப்பக்கம் திரும்பினாலும் பிரம்மாண்ட ஓவியம் போலத் தோன்றும்”\nநிலவியல் இன்று அருகி வரலாம், ஆனால் மின்வசதி இல்லாத இருட்டான மருத்துவனைகள் இன்றும் இருக்கக்கூடும்.\nஆனால் இந்தக் கதைகள் கடந்த காலத்தைப் பற்றிய பதிவுகள் மட்டுமே அல்ல. இவற்றில் வரும் மனித உணர்வுகளும்/உறவுகளும் இன்றும் பொருத்தமானவை. தீ விபத்தின் கோரத்தால், மிகுந்த மன உளைச்சலுக்கு (PTSD) ஆளாகும் கதை சொல்லியின் அண்ணனின் உணர்வுகளை, தந்தை இல்லாமல் தாயின் உறவினர்கள் வீட்டில் வாழும் சிறுவனின் உணர்வுகளை, அவனுக்கு இயல்பாக நடக்கும் புறக்கணிப்பை,டாங்காக்காரர், பள்ளிக் காவலாளி இவர்கள் மீதும் ஏற்படும் குழந்தைமையான ஈர்ப்பை (ஆனால் பெரியவர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை, எளிதில் மறந்தும் விடுகிறார்கள்) , ஓரிரு வயதான சகோதர/சகோதரியை இழந்து, முகமே நினைவிலிருந்து மறைந்து (புகை���்படங்கள் அதிகம் எடுக்காத காலம் அது),சிரிப்பாக,மழலையாக மட்டுமே நினைவில் தங்குவதை யாரும் உணர முடியும்.\n‘பம்பாய் 1944’ குறுநாவல் ‘bildungsroman’ (ஒருவன் தன் பேதைமை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சிறுவன்/இளைஞன் பிறகு ஆண் என்று மாறுவதை விவரிப்பது) பாணி கதை. உறவினர் வீட்டில் வாழும் கதை சொல்லி, பிறகு அண்ணனுடன் பம்பாயில் வசிக்கிறான். படித்து முடித்து வேலைக்கு செல்கிறான், புதுஅனுபவங்களை/எதிர்கொள்கிறான். அவனுக்குத் தெரிகிறதோ இல்லையோ, அவனைத் தொடரும் வாசகனுக்கு அவனுக்கு ஏற்படும் முதிர்ச்சி புரிகிறது. புது உறவுகள் மலரும் என்ற நிலையில், ‘மணல்’ குறுநாவல் போல், ஒரே நேரத்தில், திடீரென்று முடிந்து விட்டது போன்றும், அதே நேரம் மிகப் பொருத்தமானதாகவும் தோன்றும் tantalizing முடிவோடு, கதை முடிகிறது. பால்ய காலத்தைப் பற்றிய இந்தக் கதைகள் தனித் தனியாக பார்க்கும் போது, மற்றவற்றிலிருந்து வேறுபட்டு அதே நேரம் தன்னளவில் முழுமையாக இருந்தாலும், இவற்றை மொத்தமாகப் பார்ப்பது அ.மி சொல்வதை ஒரு முழு வாழ்க்கையாக/நிலவியலாக/காலகட்டமாக தொகுத்துக் கொள்ள உதவுவதோடு அவர் புனைவுகளைப் பற்றிய இன்னும் காத்திரமான சித்திரத்தை அளிக்கும்.\nநிறையத் தகவல்கள் இருந்தாலும், ஊதிப் பெருத்த உரைநடையாக இல்லாமல், எப்போதும் போல் எளிமையான அதே நேரம் அடர்த்தியான உரைநடையை இந்தக் கதைகள் கொண்டுள்ளன. ஒரு கதையில், கதை சொல்லியின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்து விட, தன் பால்ய கால அனுபவத்தை\n“எனக்கு ஒரு அண்ணா உண்டு. சுந்தரம். அவன், அப்பா இருக்கிற சிறுவனாக உறவினர் வீட்டுக்குப் போய் விளையாடியிருக்கிறான். நான் எப்போதுமே அம்மாவுடன் சமையல் அறையில், இல்லது போனால் இருட்டாக உள்ள ஸ்டோர் அறையிலேதான் வளர்ந்தேன். குழந்தையிலிருந்து அடுப்புக் கணப்புடன் இருட்டுக்கும் எனக்குப் பழக்கமாகிவிட்டது“\nசொல்லும் சிறு பத்தி, கதைசொல்லியை பற்றி மட்டுமல்ல, அவன் தாயின் நிலைமை பற்றியும், ஏன் ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள் அனைவரின் நிலைமையையும் (இன்றும் அந்தச் சூழல் சில இடங்களில் இருக்கக் கூடும்), ஒரு பறவைக் கோணத்தில் சொல்லி விடுகிறது\n(அசோகமித்திரன், தன் தந்தையின் மடியில். நன்றி : காலம் இதழ்)\nநிஜாமின் புகைப்படங்களை பற்றி அவை “‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று கூறுவது போலிருந்தது”, ஐந்து பெண்களைப் பெற்ற ராமலட்சுமி, முதல் மூன்று பெண்களுக்கு உறவிலேயே திருமணம் முடித்தப் பின் “உறவினர்களில் அதற்கு மேல் யாரையும் கண்டெடுக்க முடியவில்லை” எனபதால் வரதட்சணையோடு கல்யாணம் செய்ய வேண்டிய நிலைமை என வாழ்வில் இயல்பாக, அதன் துயரத்திலும் உள்ள அபத்தத்தை, தனக்கே உரிய இயல்பான அங்கதத்தோடு, அதே நேரம் சக மனிதர்கள் மேல் உள்ள பரிவோடும் கூறிச்செல்கிறார்.\nபெண்கள் படும் துயரங்களை, அவர்கள் வாழ்வை பரிவோடும், கருணையோடும் எழுதுபவர் அ.மி. இந்தப் பெண்கள் ஒரே வார்ப்பில் படைக்கப்பட்டவர்கள் இல்லை. முற்றிலும் பலவீனமானவர்களோ அதே நேரம் தங்கள் தளைகளை தகர்த்தெரிபவர்களோ இல்லை. தன் ஐந்து பெண்களையும், கணவனின் தயவின்றி வளர்க்கும் திடம் ராமலக்ஷ்மியிடம் (கட்டைவண்டி) உள்ளது. அவர் கடைசி பெண் சுய முயற்சியில் கணினி கற்று, முன்னேற முயல்கிறார். ஆனால் கணவர் என்ன செய்கிறார் என்று பிறர் ராமலக்ஷ்மியிடம் கேட்டால் “அவர் என்ன பண்ணுவார். கட்டைவண்டி ஓட்டுவார் “ என்று (சமுதாயம்/மரபு கற்பித்துள்ளபடி)விட்டுக் கொடுக்காமல் சொல்கிறார். கணவன் இறந்த பின், தன் பிறந்த வீட்டில் குரலற்றவராகவே பல காலம் இருக்கும் கதைசொல்லியின் தாய் (பம்பாய் 1944), தன் பெரிய மகன் வேலைக்குச் சேர்ந்து, ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து, அவனுடன் வசிக்க ஆரம்பித்தவுடன், இயல்பாகவே தன்னுடைய ஆளுமையை மீட்டெடுத்து யாரும் அறிவிக்காமலேயே, பெரிய மகன்/மருமகள், சிறியமகன் உள்ள அந்த வீட்டின் தலைவராகிறார். ஆனால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை.\nநிகழ்காலத்தில் நடக்கும் ‘ஒரு சொல்’,’குடும்ப புத்தி’ ஆகிய கதைகளில் வரும் பெண்கள் நாம் மேலே பார்த்தவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், இவற்றின் கோணமும் கோணமும் வேறு மாதிரி உள்ளது.இந்தக் கதைகளில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இவற்றில் மனைவி, கணவனை மோசமாக ஆதிக்கம் செலுத்துபவராக உணர்த்தப்படுகிறார். கணவன், சமையல் போன்ற வேலைகளில் மனைவிக்கு உதவுவது மிகவும் பெருந்தன்மையான விஷயமாக (பல கணவர்கள் நிஜத்திலும் அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதும் உண்மை),அதை அவர்களின் மனைவிகள் உணராதவர்களாக இருக்கிறார்கள். நவீன யுகத்தில் மாறி வரும் கணவன்-மனைவி உறவின் இயக்கங்களை (dynamic), ஆண் உணராமல் இருப்பதை இந்தக் கதைகளில் குறிப்பிடுகிறாரா, அல்லது இவை ஆசிரியரின் கருத்தா என்று தெளிவாக இந்தக் கதைகளில் வெளிவரவில்லை\n‘சுப்பாராவ்’ என்ற கதை கதைசொல்லியின் அணிக்கு கிரிக்கெட் போட்டியில் கிடைத்த எதிர்பார்க்கவே முடியாத வெற்றியைப் பற்றியது. ‘under dog’ வெற்றி பெறுவது என்ற பொது இழை இருப்பதால் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ தொகுப்பில் உள்ள ‘பேப்பரில் பேர்’ கதையை இது ஞாபகப் படுத்தினாலும்,\nஇரண்டிலும் கதைசொல்லிகளின் பார்வை வேறு.\nசுஜாதாவின் கதையில் ஒரு சாகச உணர்வு உள்ளது. பலஆண்டுகள் கழித்தும், கே.விக்கும், சுஜாதாவுக்கும் வெற்றியின் அந்தச் சிலிர்ப்பு, இன்னொரு போட்டி ஏற்பாடு செய்யலாமா என்று விளையாட்டாக பேசுமளவுக்கு உள்ளது. ‘சுப்பாராவ்’கதையில்,வென்றதைப் பற்றிய நம்பமுடியாமையை (wide eye disbelief), மேட்ச் நடந்த அன்றும் சரி, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதை நினைவு கூறும் போதும் சரி கதை சொல்லி உணர்கிறார், கண்டிப்பாக இவர் மறு போட்டி பற்றி பேச/நினைக்கக் கூட மாட்டார். மேலும் இந்தக் கதையின் மையப் புள்ளி, மேட்சில் வென்றது அல்ல. போட்டிக்குள்-போட்டியாக (contest within a contest), கதை சொல்லியின் மனதில் ஐம்பதாண்டுகளாக உள்ள ஒரு சிறு உறுத்தலே மையப் புள்ளி. ஒரே கதை களத்தை/சம்பவத்தை இரு எழுத்தாளர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்ற வகையிலும் இந்தக் கதை சுவாரஸ்யமானதே.\n‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’, ‘கடை திறக்கும் நேரம்’ கதைகள் போன்று திரைப்படங்களில் நகைச்சுவை சம்பவங்கள் வந்துள்ள நிலையில், அவற்றை இருபக்கக்கதைகளாகப் படிப்பது கொஞ்சம் ஆச்சர்யத்தையும்/குழப்பத்தையும் அளிக்கின்றது.\nசிறுகதைகளில் ‘திடீர் திருப்பத்துடன்’ முடியும் கதைகள் (twist endings) பிரபலம். ஆனால் அந்த இறுதித் திருப்பம், வாசகனுக்கு அதிர்வூட்ட வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக, கதையுடன் ஒட்டாமல் போகவும் வாய்ப்புள்ளது . இந்தத் தொகுதிகளில் உள்ள கதைகளிலும் திருப்பம் என்று கருதக்கூடிய முடிவுகள் உள்ளன, ஆனால் அவை கதையின் போக்கை மாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கோடில்லாமல்,முன்நடந்த சம்பவங்களை, பாத்திரங்களைப் பற்றி அதுவரை நமக்கு உள்ள முடிவுகளை, மறுபரிசீலனை செய்ய தூண்டுபவையாக, கதையின் போக்கோடு ஒட்டியும் உள்ளன.\n‘நாடக தினம்’ கதையில் சண்முக சுந்தரம் நடத்தும் நாடகத்தின் கதாநாயகி நாடக தினம் அன்று வர முடி���ாத சூழல் திடீரென்று ஏற்பட, முன்பு கதாநாயகியாக நடித்த பாக்கியத்தை மீண்டும் நடிக்க அழைக்கிறார். பாக்கியத்தை ஒப்புக்கொள்ள அவர் கால்களில் விழும் போது . நாடகம் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவரை நாம் காண்கிறோம். பாக்கியம் இறுதியில் ஒப்புக்கொண்டு, மாலை நான்கு மணிக்கு வந்தால் போதுமா என்று கேட்க, நாலரை மணி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சண்முக சுந்தரம் வீடு திரும்புகிறார். ஆனால் வீடு வந்தவுடன் ரிக்ஷாக்காரரிடம், மூன்று மணிக்கே பாக்கியம் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வர சொல்கிறார், கதை இங்கு முடிகிறது. கையறு நிலையில் உள்ள மனிதராக கதை நெடுகிலும் வருபவர், பற்றிக்கொள்ள ஒரு ஊன்றுகோல் கிடைத்தவுடன், பல ஆண்டுகால அனுபவம் உள்ள நாடக முதலாளியாக, இன்னொரு தவறு நடந்து விடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கை உணர்வுடையவராக தெரிகிறார். அவருடைய முந்தைய செயல்கள் (காலில் விழுவது போன்றவை) உணர்ச்சிப்பெருக்கில் செய்யப்பட்டவையா அல்லது பாக்கியத்தை ஒப்புக் கொள்ள வைக்க திட்டமிட்டே செய்யப்பட்டவையா\n‘கோயில்’ என்ற கதை, சூட்சுமமான, அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிறது. யதார்த்த பாணி கதையாக ஆரம்பிப்பது, ஒரு கட்டத்தில், வேறு தளத்திற்கு நகர்ந்து, ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வை (foreboding ) அளித்து, மிகை யதார்த்தமாக(surreal) முடிகிறது. இந்த மாற்றங்கள், முடிவு அனைத்திலும் கதையின் நடையில் உருவ அமைதியும், அதன் போக்கில் எப்போதும் ஒரு சம நிலையும் உள்ளது. கதையின் நடையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமலேயே இரு வேறு தளத்தில் இயங்கும் கதைகளின் உணர்வுகளை கொடுப்பதே இதன் சிறப்பு.\n‘நண்பனின் தந்தை’ தொகுப்பை பற்றி அ.மி ‘இக் கதைகள் மங்கலாக இருந்த எனது கடந்தகால நினைவுகள் சிலவற்றை தெளிவாக்கின’.வாசகர்களும் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இயலும் என்று நம்புகிறேன். என்றும் ‘1945இல் இப்படியெல்லாம் இருந்தது’ தொகுப்பில் ‘இவை எனக்களித்த மன நிறைவை வாசகர்களும் பெறக் கூடுமானால் நான் மிகுந்த மகிழ்சியடைந்தவனாவேன்’ என்கிறார். இரண்டும் மிகச் சரி, வாசகருக்கும் அ.மி புனைவுகளைப் பற்றியும் இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. கதைகளின் களங்கள் பரிச்சயமானதாக இருந்தாலும், நம் தாத்தாக்கள் (முன்னோர்கள்) சொல்லும் நினைவுகளை, ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவற்��ில் உள்ள புதிய நுணுக்கங்களால் (nuances) எப்போதும் மகிழ்வோடு தான் கேட்போம் இல்லையா. “.. இன்று என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொண்டு விடுகின்றன. எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது” என்று படிக்கும் போது எழும் நெகிழ்ச்சியோடு, வாசகனாக இன்னும் அவர் எழுத வேண்டும் என்ற குரூரப் பேராசை தோன்றுவது , அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை உணர்த்துகிறது.\nNext Next post: ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராம���் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோல���் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல�� சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் வ���ஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர�� 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 9 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportsflashes.com/tn/videodetails/pink-ball-test-match-update-and-news---sports-flashes/263853.html", "date_download": "2020-03-29T15:35:31Z", "digest": "sha1:MQGEMHRJ2RJGSEGSTAUS3WY5BIOFXKQ3", "length": 3680, "nlines": 71, "source_domain": "sportsflashes.com", "title": " Pink ball test match Update and News | Sports Flashes", "raw_content": "\n2-வது தெ.ஆப்பிரக்கா டெஸ்ட் இடையே தமிழில் பேசிய ராகுல், விஜய்\nIJPLTH: ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் ராஜேஷ் குஜேடியா பேட்டி\nIJPLTH: MP வாரியர்ஸ் அணி பயிற்சியாளர் சஞ்சு வர்மா பேட்டி\nIJPLTH: ஹரியானா அணி பயிற்சியாளர் பூபேந்தர் புரா பேட்டி\nIJPLTH: ராஞ்சி அணி பயிற்சியாளர் ஹரிஷ் தேவ்கன் பேட்டி\nIJPLTH: குஜராத் அணி பயிற்சியாளர் சஞ்சீவ் பாண்டியாவின் பேட்டி\nIJPLTH: புனே அணி பயிற்சியாளர் மனோஜ் குஷ்வாஹாவின் பேட்டி\nIJPL - தோனியை போல் ஆக வேண்டும்: அபிஷேக் கச்சப்\nIJPL: கொல்கத்தா அணியின் நட்சத்திரம் நீலப்ஹரோ பற்றிய சிறு காணோளி.\nIJPLTH: கொல்கத்தா அணி பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் பேட்டி..\nIJPLTH: டெல்லி அணி பயிற்சியாளர் சஞ்சீவ் குமாரின் பேட்டி..\nIJPLTH: UP ஹீர���ஸ் அணி பயிற்சியாளர் டாக்டர் அனூப்பின் பேட்டி..\nகிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-03-29T16:31:59Z", "digest": "sha1:DYNBBWZZIJFDKP6WTICXHIP5J7PYLJAG", "length": 8265, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கச்சு வளைகுடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகச் வளைகுடாவின் நிலப்படம் (இடது பக்கமுள்ளது) நாசாவின் புவி கண்காணிப்பு மையம்\nகச்சு வளைகுடா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின், மேற்குக் கடலான அரபுக் கடல், கச்சுப் பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப் பரப்பினை கச்சு வளைகுடா என்பர். கச்சு வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[1]. கச்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்டது.\nகச்சு வளைகுடா குஜராத்தின் கச்சு மாவட்டத்தையும், சௌராஷ்டிரா தீபகற்பத்தையும் பிரிக்கிறது. கோமதி ஆறு கச்சு வளைகுடாவில் துவாரகை எனுமிடத்தில் கலக்கிறது.\nஇதன் அருகில் ருக்மாவதி நதி அமைந்துள்ளது. மேலும் பூநாரைகள் அதிகமாகக் காணப்படும் ‘ஃபிளமிங்கோ சிட்டி’ (Flamingo city) என்ற பகுதி ஒன்று உள்ளது. [2] இங்கிருந்து பூநாரைகள் தமிழகப் பகுதியான கோடியக்கரைக்கு வருகை தருகின்றன.[1] கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை கடல் எல்லைக் கோடுகளால் பிரிக்கிறது.\n1 கச்சு வளைகுடாவை சுற்றியுள்ள குஜராத் மாவட்டங்கள்\nகச்சு வளைகுடாவை சுற்றியுள்ள குஜராத் மாவட்டங்கள்[தொகு]\n↑ இளவெயிலே மரச்செறிவே 19: மறைந்து வரும் பாரம்பரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/islamist-elderly-religious-benefits-dead-q5qgs4?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:20:16Z", "digest": "sha1:WYSZKRLBBBGMKG63WDFIEVRTFFKERI7B", "length": 13726, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இஸ்லாமிய முதியவரின் இறப்பில் ஆதாயம் தேடும் மதவெறியர்கள்... காவல்துறை எச்சரிக்கை..! | Islamist Elderly Religious Benefits Dead", "raw_content": "\nஇஸ்லாமிய முதியவரின் இறப்பில் ஆதாயம் தேடும் மதவெறியர்கள்... காவல்துறை எச்சரிக்கை..\nவண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் முஸ்லீம் முதியவர் இறந்ததாக போலி செய்தியை மதவாதிகள் பரப்பி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.\nவண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் முஸ்லீம் முதியவர் இறந்ததாக போலி செய்தியை மதவாதிகள் பரப்பி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.\nஇந்தப்போராட்டத்தில் அந்த இஸ்லாமிய முதியவர் இறக்கவில்லை. இதனை நம்பி சில ஊடகங்களும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. இந்த போலி செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது சென்னை காவல்துறை. வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு முதல் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டு, மதவாதிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் முஸ்லீம் முதியவர் இறந்ததாக போலி செய்தியை மதவாதிகள் பரப்பி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தப்போராட்டத்தில் அந்த இஸ்லாமிய முதியவர் இறக்கவில்லை. இதனை நம்பி சில ஊடகங்களும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. இந்த போலி செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது சென்னை காவல்துறை. வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு முதல் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டு, மதவாதிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமிய முதியவர் ஒருவர் பலியானதாக மதக்கலவரத்தை தூண்டும் நோக்குடன் சிலர், செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என நம்பி, சில பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. உண்மை யாதெனில், அந்த முதியவர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர். இதனை காவல்துறை உறுதி செய்து, போலி செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கலவரத்தில் யாரும் இறக்கவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வரும் செய்திகளை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வி பொது மக்கள��டையே உருவாகியுள்ளது.\nஇதனால் இஸ்லாமிய முதியவர் ஒருவர் பலியானதாக மதக்கலவரத்தை தூண்டும் நோக்குடன் சிலர், செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என நம்பி, சில பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. உண்மை யாதெனில், அந்த முதியவர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர். இதனை காவல்துறை உறுதி செய்து, போலி செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கலவரத்தில் யாரும் இறக்கவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇந்துக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.\nஇதனை அடுத்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வரும் செய்திகளை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வி பொது மக்களிடையே உருவாகியுள்ளது.\nஇந்துக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் கிடைத்த நீதி இது. நிர்பயா தாயார் உருக்கம்..\nகொரோனாவை நாங்க பார்த்துப்போம்... சி.ஏ.ஏ-வை விரட்டுங்கள்... களைய மறுக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்..\nடெல்லி எம்.எல்.ஏக்கள் 61 பேருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையாம். அப்ப நாங்க எல்லாம் முகாமுக்கு போகனுமா அப்ப நாங்க எல்லாம் முகாமுக்கு போகனுமா\nநாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கி குண்டுகளுடன் நுழைந்த மர்ம நபர்..\nஅதிமுக ஆட்சியை கலைக்க ஸ்டாலினே தோற்றுப்போனார். ஹெச்.ராஜாவால் கலைக்க முடியுமா..\nபீகார் தேர்தலுக்கு பயந்து என் மீது போடப்பட்ட தேசதுரோக வழக்கு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீ���ியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவாட்ஸ் அப் சேவையில் அதிரடி மாற்றம்..\nகொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவியை வாரி வழங்கிய கம்பீர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பயணம்... தனி வீட்டில் அடைக்கப்பட்ட பிரபல ஹீரோவின் மகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2413952", "date_download": "2020-03-29T16:20:14Z", "digest": "sha1:SBBI4WCTTZPKVYWCHOFJUKXJ7XI5G326", "length": 22309, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவையில் உள்ளாட்சி தேர்தல் களம் கனகனக்கிறது!.'சீட்' வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகோவையில் உள்ளாட்சி தேர்தல் களம் கனகனக்கிறது.'சீட்' வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\n\" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் \" - மோடி மார்ச் 29,2020\nஅரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை மார்ச் 29,2020\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை மார்ச் 29,2020\nகோவை:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்கிற நம்பிக்கையில், அரசியல் கட்சிகள், போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன. கோவை மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு, நுாற்றுக்கணக்கானோர் மனு கொடுத்து வருகின்றனர்.தமிழகத்தில், வரும் டிச., இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.\nமற்ற ஏற்பாடுகளை துரிதகதியில் செய்து வருகிறது. அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், கடந்த இரு நாட்கள் விருப்ப மனு பெறப்பட்டது. கோவையில், மேயர் பதவிக்கு, 15 பேரும், கவுன்சிலர் பதவிக்கு, 521 பேரும் மனுக்கள் கொடுத்தனர்.அவகாசம் இருக்குகோவை மாவட்ட தி.மு. க., தலைமை கழக அலுவலகத்தில், கடந்த, 14ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படுகிறது; மாவட்ட பொறுப்பாளரான, எம்.எல்.ஏ., கார்த்திக், மனுக்கள் பெறுகிறார்.\nமேயர், கவுன்சிலர் பதவிக்கு, இதுவரை, 1,200 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.கடந்த, 14ம் தேதி, தி.மு. க., சா���்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின், இரு நாட்கள் கட்சி கூட்டம் நடந்தது. இதன் காரணமாக, நேற்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்வது துவங்கியது. மேயர் பதவிக்கு, 3 பேர், கவுன்சிலர் பதவிக்கு, 202 பேர், படிவம் பூர்த்தி செய்து, கட்டணத்துடன் சமர்ப்பித்தனர்.\n20ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், மனு கொடுப்போர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., விலும் விருப்ப மனு பெறப்பட்டது. மேயர் பதவிக்கு, உமா, பிரதீபா, பேபி, ராஜாமணி ஆகிய நான்கு பேர், கவுன்சிலர் பதவிக்கு, 120 பேர் விருப்ப மனு அளித்தனர்.மேலிடம் முடிவுகோவை எம்.பி.,யும், மா.கம்யூ., மூத்த தலைவருமான நடராஜனிடம் கேட்டபோது, ''எங்களது கட்சியில் விருப்ப மனுக்கள் பெறும் நடைமுறை இல்லை.\nகூட்டணி கட்சியினரிடம் பேச்சு நடத்தி, பங்கீடு இறுதி செய்யப்பட்டதும், கட்சி மேலிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கும்,'' என்றார்.நான்கு நாட்கள்காங்., சார்பில் விருப்ப மனு பெறுவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. 'வரும் வாரத்தில் நான்கு நாட்கள் பெறலாம்' என, நேற்று நடந்த அக்கட்சி ஆலோசனை கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஅரசியல் கட்சிகள், விருப்ப மனுக்கள் பெற்றிருப்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நாளை (செவ்வாய்கிழமை), சென்னையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுவதால், கட்சியினர், இப்போதே ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n உணவுக்கு தவிக்கும் வடமாநிலத்தவர்:பசி தீர்க்கணும் மாவட்ட நிர்வாகம்\n1. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: களம் இறங்கியது தெற்கு ஒன்றிய நிர்வாகம்\n2. 'அடங்காத' கிராமங்களால் ஆபத்து: போலீஸ் ரோந்தால் கட்டுப்படும்\n3. சரக்கு வாங்க கட்டம் போட்டாச்சு இடைவெளி விட்டு வரிசையா நிற்கணும்\n4. அவசியமின்றி வெளியே வராதீங்க: மக்களிடம் போலீஸ் வேண்டுகோள்\n5. கிருமி நாசினி தெளிக்க சிறப்பு வாகனம்: பொள்ளாச்சி நகராட்சி வார்டுகளில் தீவிரம்\n1. 'சில்லிங்' விற்ற இருவர் கைது\n2. தடையை மீறி ஜாலி உலா: 25 பைக்குகள் பறிமுதல்\n3. ஊரடங்கு மீறல் 638 பேர் கைது\n4. 144 தடையை மீறி தொழுகை ஏற்பாடு செய்தோர் மீது வழக்கு\n5. பேரூர் சரகத்தில் தடை மீறிய 150 பேர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத��� தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2416774", "date_download": "2020-03-29T15:24:00Z", "digest": "sha1:4HTTZAEM6FJPZZE6JJZJODPLC5V5JGBS", "length": 18259, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டீஸ் தொடர் : இந்திய அணி அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ...\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 2\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 2\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 20\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 8\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 21\nவிண்டீஸ் தொடர் : இந்திய அணி அறிவிப்பு\nகோல்கட்டா: இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று 'டுவென்டி-20' (டிச. 6, 8, 11), மூன்று ஒருநாள் போட்டிகள் (டிச. 15, 18, 22) கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணி கோல்கட்டாவில் அறிவிக்கப்பட்டது.\n'டுவென்டி-20' தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடைசியாக 2017ல் கிங்ஸ்டனில் நடந்த விண்டீசுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படவில்லை. 'டுவென்டி-20' அணியில் கேதவ் ஜாதவ் நீக்கப்பட்டு தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஒருநள் போட்டி அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால், குல்தீப் யாதவ், தீபக் சகார், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.\n'டுவென்டி-20' அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால், குல்தீப் யாதவ், தீபக் சகார், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags விண்டீஸ் தொடர் : இந்திய அணி ...\nமார்ஷல்கள் சீருடை மாற்றம் வாபஸ்\nஏழைகள் பசியை போக்கும் நாராயண சேவை(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிஜய் சங்கரை மறந்தே விட்டார்களா தினேஷ் கார்த்திக் அம்போவா அஸ்வின் என்ன white ball cricket ஆடமாட்டேன் என்றா சொன்னார் இந்த கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமார்ஷல்கள் சீருடை மாற்றம் வாபஸ்\nஏழைகள் பசியை போக்கும் நாராயண சேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2427015", "date_download": "2020-03-29T15:51:17Z", "digest": "sha1:G7HF4MIXVVSUDP4YBG4Y62OSUNEVMZI2", "length": 15093, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்வீச்சில் ஒருவர் கைது| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nவிருதுநகர்:விருதுநகர் பஜார் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாத்திமா நகர் பஸ் ஸ்டாப் அருகே ரோசல்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்த சபரி 27, அவ்வழியே வந்த அரசு பஸ் மீது கற்களை வீச திட்டமிட்டது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n18 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்(11)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n18 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF/productscbm_19274/2620/", "date_download": "2020-03-29T15:28:33Z", "digest": "sha1:ZCTXCT4O7F755HI7IEVNC5YJKOWAZTE3", "length": 30244, "nlines": 102, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.\nதெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.\nமுளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.\nசில தினங்களின் முன்னர் அவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, அதீதீவிர சிகிச்சையளிக்கப்பட்டபோதும் , அவர் மூளைசாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் , அவரை காப்பாற்ற முடியாதென்ற நிலையேற்பட்டபோது, உறவினர்களின் சம்மதத்துடன் அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார்.\nதனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டுமென அவர் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியதன் அடிப்படையில், இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது உடல் பாகங்கள் தானம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.\nஇதன்படி, இருதயம் மற்றும் ஈரல் பிரச்சனைகளால் உயிரிழக்கும் தறுவாயில் இரண்டு நோயாளர்கள் இருக்கும் விடயம் தெரியவரவே, அவர்களிற்கு அந்த பாகங்கள் தானம் வழங்கப்பட்டன.\nவிசேட உலங்குவானூர்தி மூலமாக, இருதயம் கொண்டு செல்லப்பட்டு அந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது. இருதயம், ஈரல் மாற்றப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் உயிர்பிழைத்தனர்.\nஇதயம், ஈரல், நுரையீரல், பித்தப்பை, சிறுநீரகம���, வழித்திரை உள்ளிட்ட எட்டு உடல் பாகங்களை சாருஜன் தானம் செய்திருந்தார்.\nஇதேவேளை இறந்த பின்னரும் தன் உறுப்புகளை தானம் செய்த குறித்த யாழ் இளைஞருக்கு பிரான்ஸ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\n42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு\nஅகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...\nமாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்\nமாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....\nயாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி\nயாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...\nயாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்...\nபலாலி வீதியில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயம்.\n17.05.2014 பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...\nபேஸ்புக் காதலால் கண்ணீர் சிந்தும் யாழ் பெண்கள்\nஇன்றைய நவநாகரிக காலத்தில் நம் இனத்தின் கலாசாரம் கப்பல் ஏறி விட்டது. கண்டவுடன் காதல், அடுத்த நாள் கலியாணம் என்று இவ்விடயத்தில் நம் இனத்தின் ஆண், பெண்களின் வேகம் அதி உச்சம் பெற்றுள்ளது. சில வேளைகளில் அது சாதகமாக அமைந்தாலும் கூட, பெரும் விபரீதமாக மாறி அவர்களின் எ��ிர்காலத்துக்கே பெரும் இடியாக விழக்...\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு \nஉலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து ப���றுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%93%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:32:05Z", "digest": "sha1:SUOEAAO7AVYE4DDYALPKWTIV5JHHEE7G", "length": 18671, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "’ஓஎன்ஜிசியின் அனைத்துக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும்’ - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ’ஓஎன்ஜிசியின் அனைத்துக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும்’\n’ஓஎன்ஜிசிய��ன் அனைத்துக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும்’\nகாவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் ”காவிரியில் நீர் பங்கீடு குறித்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு குறைந்து விவசாயிகளின் வாழ்வில் இடியென இறங்கியுள்ள நிலையில், நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் நடைபெறாமல் பொய்த்துப்போகும் வகையில் உள்ளன ஓ.என்.ஜி.சியின் செயல்பாடுகள். இதுகாலம் நிலத்தடி நீரையும் விவசாயத்தையும் பாழடித்துவந்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், “சட்டத்திற்கு“ புறம்பாக செயல்படுவதாகவும் அறியமுடிகிறது.\nதமிழ் நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சியின் முகமூடியை அகற்றும் வண்ணம் அந்த நிறுவனத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் மற்றும் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெட்டவெளிச்சமாக்கும் வகையில் ‘காவிரி டெல்டா வாட்ச்’ என்ற அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை முழுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பதில்கள் மற்றும் இணைய தரவுகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முறையான உரிமம்/அனுமதி இல்லாமல் ஓ.என்.ஜி.சி செயல்படுவதை அறிந்து கொள்ளமுடிகிறது. இதில் கூடுதல் அதிர்ச்சி, டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஒரு கிணறுக்கு கூட முறையான “செயல்படும் அனுமதியை“ தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து ஓ.என்.ஜி.சி பெறவில்லை.\n“ஆராய்ச்சி கிணறுகள், உற்பத்தி கிணறுகள் என எல்லாவற்றையும் சேர்த்து 700 கிணறுகள் உள்ளதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் அவற்றில் 219 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. 183 கிணறுகளில் “உற்பத்தி” (production wells) நடைபெறுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் 71 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தங்களிடம் உள்ளதாக தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது, அந்த 71 கிணறுகளும் முறையான சட்டப்பூர்வமான “இயங்குவதற்கான அனுமதி” (consent operate) கிடையாது.\nசட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கேள்விகேட்ட மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதும் அவர்களில் பலரை கைது செய்து சிறையில் தள்ளுவதும் என காவல் துறையின் செயல்பாடுகள் அத்துமீறியவை. சட்டத்தை நிலைநாட்டப் போராடும் மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாநில அரசும் இந்த அநீதிக்குத் துணை போகிறது.\nஎண்ணெய் கசிவுகள் ஏற்பட்ட நிலத்தையும் “உயிரியல் முறையில்” (bio -remediation) மீட்டுருவாக்கம் செய்து கொடுத்திருக்க வேண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனம், ஆனால் 10 வருடங்களுக்கு முன்னர் கசிவு நடந்த இடங்களைக்கூட எந்த மீட்டுருவாக்கப் பணிகளையும் செய்யாமல் அப்படியே விட்டுவைத்துள்ளது ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கசிவோ, அல்லது வாயு கசிவோ நிகழ்ந்தால் மக்கள் எப்படி அவற்றை கையாளவேண்டும் என்று மக்களுக்கு போதிய பயிற்சிகளை கொடுக்காததன் விளைவு “கதிராமங்கலத்தில்” காண முடிந்தது. விபத்து ஏற்பட்டவுடன் அந்தப் பகுதியை நோக்கி மக்களும் காவல் துறையினரும் சென்றது பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும். காவல் துறையினருக்குக்கூட “பாதுகாப்புக் கவசங்கள்” (safety masks) இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. கசிவு ஏற்பட்டால் குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்கிற “அறிவிப்பு பலகைகள்” மட்டுமே அங்குள்ளன. கசிவுகளைக் கண்டறிய உதவும் “உணர்விகளை” (sensors) ஒரு இடத்தில் கூட காணமுடியாது.\nஓ.என்.ஜி.சி தன்னை சர்வேதேச தரத்துடன் செயல்படுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் ஒரு விசயத்தில்கூட “மக்கள் நலனை” முக்கியமாக வைத்துச் செயல்பட்டதாக தரவுகள் கிடையாது.\nசட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் அனைத்துக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nPrevious articleஜெ. நினைவிடத்தில் காவலர் தற்கொலை; 3 பேரிடம் விசாரணை\nNext article2.0 டீசரும் லீக் ஆனது; அதிர்ச்சியில் படக்குழுவினர்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் செய்யக் கூடாதவை : உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு குழுக்கள் : முதலமைச்சர்\nசென்னையில் இருந்து வெளியூர் ச��ல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம் : சென்னை மாநகர காவல் துறை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nமோடியைக் கிண்டல் செய்து காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ\n’ஆதார் மீறலை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் விருது பெற தகுதியானவர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:34:17Z", "digest": "sha1:W5KDR2AH76MV7PYIYVO7KZBKNCQQR7CK", "length": 11417, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "தொண்டை கரகரப்பை போக்கும் கஷாயம் - Ippodhu", "raw_content": "\nHome உடல்நலம் தொண்டை கரகரப்பை போக்கும் கஷாயம்\nதொண்டை கரகரப்பை போக்கும் கஷாயம்\nகுளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் நம்மை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும். மேலும் காற்றில் மாசு நிறைந்திருப்பதால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்க நேரிடும். இதனால் நுரையீரலில் சளி, தும்மல், இருமல் போன்ற உபாதைகள் வரக்கூடும். இதனை முன்கூட்டியே வராமல் தடுக்க மிக எளிமையான குறிப்பு உங்களுக்காக.\nஆயுர்வேத கஷாசம் செய்வது எப்படி\nதண்ணீர் – ஒரு கப்\nஇஞ்சி – 1 துண்டு\nதுளசி – 4 -5 இலைகள்\nமஞ்சள் – ஒரு சிட்டிகை\nதேன் – 1 தேக்கரண்டி\nகல் உப்பு – ஒரு சிட்டிகை\n1. அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீரை நன்கு கொதித்த பின் அதில் இஞ்சி, துளசி, மஞ்சள் மற்றும் மிளகு சேர்க்கவும்.\n2. பின் அடுப்பை சிம்மில் வைத��து, ஒரு கப் தண்ணீர் அரை கப் நீராகும் வரை கொதிக்க விட்டு இறக்கி ஒரு கப்பில் ஊற்றவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினசரி இந்த கஷாயத்தை குடித்து வரலாம். நீங்கள் விரும்பினால் கல் உப்பு சேர்த்தும் பருகலாம்.\n3. தொண்டை பிரச்சனைகளுக்கு சிறந்த ஆயுர்வேத தீர்வாக இருக்கும் இந்த கஷாயம் வீட்டிலேயே மிக எளிமையாக செய்யலாம்.\nPrevious articleகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள்\nNext articleபயிர் காப்பீடு திட்டமும் அம்பானிக்கே; ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது – வேளாண் ஆர்வலர் சாய்நாத்\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா\nகோவைட்-19 தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பேரிச்சம்பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-03-29T15:31:23Z", "digest": "sha1:AIC275IWGYWSWI5RTHJCWUL6N4SKRXEU", "length": 17217, "nlines": 89, "source_domain": "oorodi.com", "title": "கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க!", "raw_content": "\nகோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க\nகூடுமன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் நமது மெய்யடியார்கள். அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பையும் பல பல பாங்குகளில் வைத்துக்காட்டுகின்றன நமது அருள் நூல்கள். திருமுறைகளத்தனையும் இறைவனிடத்திலிருந்து மெய்யடியார்கள் அட��ந்த அனுபவத்தை நமக்குக் காட்டுகின்றன. திருமுறைகளுள்ளும் திருவாசகம் ஒரு தனிச்சிற்ப்பு வாய்ந்தது. மணிவாசகப்பெருமான் ஆண்டான் அடிமைத் தொடர்பின் நெருக்கத்தைக் காட்டி அழுது அழுது எம்பெருமானிடம் அருள்பெற்று உய்ந்தவராவார்.\nஉலகத்திலே அறிவுடைப்பொருட்களை நோக்கும்போது இறைவன் அவற்றை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் ஆகின்றான். அவையனைத்தும் அடிமையாகின்றன. இது பொதவானவொரு உண்மையாகும். இங்கே சிறப்பாக மணிவாசகப்பெருமானுடைய ஆண்டான் அடிமைத்தொடர்பைக் கவனித்தால் இறைவனே குருமணியாக அதாவது ஞானாசாரியனாக எழுந்தருளி ஆட்கொண்டமையை யாவரும் அறிவர்.\nநான் தனக் கன்பின்மை நானுந் தானுந் தாமறிவோம்\nதான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர்\nஎன்று மணிவாசகம் காட்டுகின்றது. இனித் திருவாசகத்தின் தொடக்கத்திற்கு வருவோம்.\nநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க\nஇமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க\nகோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க\nஎன்னும் மூன்றடிகளிலே தனக்குக் கிடைத்த காட்சி, ஆன்மநாதனாகிய இறைவன் ஆன்மாவை ஆட்கொள்வதற்காகச் செய்த அருட்செயல்கள் என்பவற்றைக் காட்டுகின்றார்.\nகோகழி யென்றது திருப்பெருந்துறையென்று ஒரு சாராரும் திருவாடுதுறை யென்று ஒருசாராரும் வாதிப்பர். இறைவனுடைய காட்சி அடிகளுக்கு முதலில் திருவுத்தர கோசமங்கையிலேயே ஏற்பட்டதென்றும் அவ்வுத்தர கோசமங்கை வேடத்தையே திருப்பெருந்துறையின் கண்ணும் கண்டனர் என்றும், அதன்மேற் பல தலங்களையும் தரிசித்து வருகையிலே திருவாடுதுறையில் சூக்கும பஞ்சாட்சரம் உபதேசிக்கப்பட்டது என்றும் கூறுவர். எனினும் அடிகளின் வரலாற்றின் படி கோகழியென்பது திருப்பெருந்துறையென விளங்கக்கிடக்கின்றது.\nகோ – பசுத்துவம், கழி – கழிய ஆட்கொண்ட குருமணியென்பதும் பொருந்துவதே. பசுத்துவம் என்பது ஆனமபோதத்தால் அறியும் அறிவு. ஆன்மபோதத்தால் அறியும் அறிவனயாவும் அழியும் இயல்பின. ஆகவே நித்தியமான இறைவனை உணர்வதற்குச் சிவபோதமே தேவை. இதனையே பதிஞானம் என்பர். பாசஞானம், பசுஞானம் என்பவை கருவிகளோடு கூடியறியும் அறிவு. பதிஞானம் என்பது அவனருளே கண்ணாகக்காணும் அறிவு. இறைவனுடைய அகண்ட வடிவம் சுட்டறிவினால் அறியப்படாதது.\nஅவனருளே கண்ணாகக் கணினல்லால் இப்படியன்\nதிருப்பெருந்துறையிலே பசுத்தவம் க��ிந்ததும் அடிகள் தன் செயலற்று எல்லாம் சிவன் செயலாக நின்றார். “ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என்னுள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தௌ்ளேணங் கொட்டாமோ” என்னும் திருவாசகமும் இதனை வலியுறுத்துகின்றது.\nஇனிக் குருமணி யென்பதைக் கவனிப்போம். உயிரகள் எல்லாம் பாசத் தொடர்புடையவை. பாச நீக்கம் பெற வேண்டுமாயின் குருவருள் வேண்டும். குருவின் உபதேசமே உயிர் நோய்க்கு மருந்து. குழந்தை யொன்று பிறந்தாலொழிய ஒரு தாயிடத்திலே முலைப்பால் தோன்றாது. அதுபோல ஞானாசிரியன் வந்து தோன்றினாலொழிய ஆன்மாவுக்கு ஞானம் தோன்றாது. ஐம்புலவேடரின் அயர்ந்து வளரும் உயிரைக் குருவாகி வந்து ஆட்கொள்ளுகிறான் இறைவன் என்பதை மெய் கண்டார்,\nஐம் புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்\nதம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்\nடன்னியமின்மையில் அரன் கழல் செலுமே\nஅவன் ஒரு அரசனின் மகன். வேட்டைக்குச் சென்ற போது இளமையிலேயே அவன் வேடர் கைப்பட்டுவிட்டான். வேடர்களோ ஐந்துபேர். இவன் ஒருவன். வளர்ந்தான். ஆனால் தான் வேடனேயென்ற நினைப்புடனேயே வளர்ந்தான். வேடனென்ற உணர்வோடு இருக்கிறவனுக்கு வேந்தனென்ற உணர்வைக் கொடுக்க இன்னொருவன் வரவேண்டுமே. அரசன் ஒரு நாள் கானகம் சென்று நீ என் மகன் என்று அறிவுறுத்துகின்றான். அவனும் அரசனாகிறான். இதே போலத் தான் குருவருள் திறம் கைகூடும் என்பர்.\nஉயிர் ஐம்புல வேடர் வயப்பட்டுச் சுழல்கிறது. உண்மையான தலைவன் யார் என்பதை அறியும் ஆராய்ச்சி ஞானம் அதற்கில்லை. எனினும் பந்தமகன்ற நிலையில் இறைவனே அருட்குருவாக வந்து ஆன்மாவின் மலமகற்றி ஆட் கொள்ளும் நிலை யேற்படுகிறது. இருளை மாற்றுகிறது இரவி மருளை மாற்றுகிறது குரு. குருமணி யென்றால் அறியாமை இருட் கண் ஒளி காட்டி நிற்கும் மாணிக்கம் என்பது பொருள் மாணிக்கக் கல் பேரொளி வாய்ந்தது.\nஈறிலாத நீ எளியை யாகி வந்து ஒளிசெய்\nஎன்று கூறுகின்றார். மானிட வடிவிலே வந்தாலும் அங்கே தெய்வ ஒளி கலந்திருந்ததற்கு “ஒளிசெய் மானிடம்” என்றார். “நோக்கியும்” என்பதிலிருந்து குருவினிடம் இருந்து பெற்ற நயனதீட்சையை விளக்குகிறார். “அங்கணர் கருணைகூர்ந்து அருட்திரு நோக்கமெய்த” என்பது கண்ணப்பர் புராணம்.\nகுருமணியால் அடிகளுக்குக் காட்டப்பட்ட நெறி மணி நெறி. மணி நெறியில் நின்று அவரருளிய வாசகம் மணிவாசகம���. மணிவார்த்தையென்பதும் அதுவே. “வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” என்பது திருவாசகம். மாணிக்க வாசகர் என்பதும் இதனை உள்ளடக்கியே யாகும். ஆகவே குருவாய் இறைவனே எழுந்தருள வேண்டும் என்பதும் தீவிரதர பக்குவ நிலை கண்டு சத்திகிபாதம் அப்போ நிகழும் என்றும் மணிவாசகர் இந்த நிலையிலேயே ஆட்கொள்ளப்பட்டார் என்றும் உணரக்கிடக்கிறது. “குருவாய் வருவாய் குகனே” என்கிறார் அருணகிரியார்.\nகுருவென வந்து குணம்பல நீக்கத்\nதருமென ஞானத்தால் தன் செயலற்றால்\nஎனவே திருப் பெருந்துறையிலே குருந்த மர நீழலிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையையும் அங்கே பசுத்துவம் கழிந்து சிவத்துவம் செறியப்பட்டமையையும் குறித்துத் திரு வாசகத்தின் தொடக்கமே எம்பெருமானுக்கு வாழ்த்தாக அமைந்துள்ளது. நாமும் மணிவாசகர் காட்டிய நெறியிலே எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.\nஇக்கட்டுரையானது பண்டிதை சைவப்புலவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாலே எழுதப்பெற்று ஒரு சஞ்சிகையில் ஏறத்தாள முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னே வௌியாகியது. எச்சஞ்சிகை என்பதும் எப்போதென்பதும் சரியாக நினைவிலில்லை.\n4 ஆவணி, 2011 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: தங்கம்மா அப்பாக்குட்டி, மணிவாசகர்\n« தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் – தொடர்கிறது…\nபயனுள்ள சில திறமூல மென்பொருள்கள் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spellcheck.tamilnlp.com/", "date_download": "2020-03-29T15:59:13Z", "digest": "sha1:WBMFIB6DH7PUP4FPPOXGYZJW3NSMX7W2", "length": 6057, "nlines": 14, "source_domain": "spellcheck.tamilnlp.com", "title": "", "raw_content": "\nஆந்திராவின் தேவிபட்டிணம் அருகே கோதாவரி ஆற்றில் இன்று (செப்டம்பர் 15) பிற்பகல் 62 பேருடன் சென்ற ���டகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் 5 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் சென்றுகொண்டிருக்கிறது. கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 11 ஊழியர்கள் உட்பட 62 பேருடன் கோதாவரி ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு, கச்சளூரு பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் படகிலிருந்த அனைவரும் நீரில் மூழ்கியிருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். படகு கவிழ்ந்த விபத்திலிருந்து 24 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கிழக்கு கோதாவரி காவல் கண்காணிப்பாளர் அட்னான் நயீம் அஸ்மி தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகள் ராம்பச்சோடவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகு ஆற்றில் மூழ்கிய தகவல் அறிந்ததும் 30 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிக்காக விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநில சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இரண்டு படகுகளும், ஹெலிகாப்டர் ஒன்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அமைச்சர்கள் மற்றும் எல்.எல்.ஏக்களுக்கும் மீட்புப் பணிகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். படகில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார். விபத்து நடைபெற்றதைத் தொடர்ந்து அனைத்து படகு சேவைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி கோதாவரி ஆற்றில் படகு நடவடிக்கைகள் குறித்த உரிமங்கள், மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ntr-telugu-movie-trailer/", "date_download": "2020-03-29T15:08:01Z", "digest": "sha1:6Q6QTNQODUWDX2CAKOHKFFQ767CUBOMQ", "length": 6192, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் என்டிஆர் வாழ்க்கை - டிரைலர்", "raw_content": "\nதெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் என்டிஆர் வாழ்க்கை – டிரைலர்\nதெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் என்டிஆர் வாழ்க்கை – டிரைலர்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் ஓவியா குத்து முழுப்பாடல் வீடியோ\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\nசிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ\nகண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/tamilnadu-today/", "date_download": "2020-03-29T14:25:53Z", "digest": "sha1:6LTRQF6NI2YRSU2BMMZXGKDZW7LTXU5I", "length": 17835, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "tamilnadu today Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோன��� வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nகொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...\nதைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nஅண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின்...\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்...\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்…\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டேயின் வெறுப்பு பேச்சு...\n‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..\nஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன் என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..\n���ுடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார்....\nசிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…\nசிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக...\nஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஇடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்...\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபுயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம��.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2018/09/", "date_download": "2020-03-29T15:49:45Z", "digest": "sha1:5VIKB2X5P7YABESNVKKTWQI7F66HKHZQ", "length": 94605, "nlines": 680, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2018 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்\nPosted on செப்ரெம்பர் 30, 2018 | பின்னூட்டமொன்றை இடுக\n“செய்தி எப்போதும் ஞானம் கொண்டு உணரும் ஒளியூட்டத்திற்கு மாற்று ஆகாது.” – ‘சொற்களின் மன்சாட்சி’ கட்டுரையில் சூஸன் சொண்டாக்\n“சொற்கள் என்பது நிகழ்வுகள், அவை காரியத்தை நிகழ்த்துகின்றன, மாற்றத்தைக் கொணர்கின்றன. தொடர்பாடல் என்பது கேட்பவரையும் பேசுபவரையும் உருமாற்றும்; சக்தியை இரு புறமும் பாய்ச்சி பெருக்கும்; புரிதலையும் உணர்ச்சியையும் முன்னும் பின்னுமாக உட்செலுத்தி விஸ்தரிக்கும்” – ‘அசல் பேச்சு என்னும் மாயம்’ கட்டுரையில் உர்சுலா கே லெகுவின்\nசொற்களை எப்படி பாவிக்கிறோம் என்பதைப் பொருத்து, அதன் அர்த்தம் மாறுகிறது. காப்புறுதிக்கான இந்த விளம்பரத்தைப் பார்திருப்பீர்கள். “இது என்னுடைய கார் நம்பவே முடியவில்லை.” என்னும் எளிய சொற்றொடர் எவ்வாறு அதிர���ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிக்கும் என்பதை நகையுணர்வுடன் விளக்கும்.\nநகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை மெய்ப்பாடுகள் மனிதருக்குள் உண்டு. ஆசியம், இரதி, அரதி, சோகம், அர்ச்சம், மற்றும் குர்ச்சை என்ற ஆறு வகையான ரசம் இருக்கிறது. அதே போல் முகவபிநயத்தில்:\nஅஞ்சித முகம் – வருத்தமாற்றாதிரு தோண்மேற்றலைசாய்தல்\nஅதோ முகம் – ஆற்றுநீர்க்கழிமுகம், கீழ்நோக்கியமுகம்\nஆகம்பித முகம் – சினத்தானுஞ் சம்மதியானும் மேற்கீழ்த் தலையாட்டல்\nஆலோலித முகம் – ஆசையான் மலர்ந்தமுகமா ஒருவனை அழைத்தல்\nஉத்துவாகித முகம் – தலை நிமிர்ந்து பார்த்தல்\nஉலோலித முகம் – சிந்தையாலொரு தோண் மேற்றலைசாய்ந்து நிற்கு முகம், துக்கமுகம்\nசம முகம் – தலையசையாதிருத்தல்\nசௌந்தர முகம் – மலர்ந்தமுகங் காட்டல்\nதிரச்சீன முகம் – நாணத்தாற்றலை யாட்டுமுகம்\nதுத முகம் – வேண்டாமைக்குத் தலை யசைத்தல்\nபராவிருத்த முகம் – வேண்டாத தற்குமுகந்திருப்பல்\nபரிவாகித முகம் – மதத்தாற்றலையை ஒருபுறஞ் சாய்த்துச் சிறிதாய்ச் சுற்றியாட்டல்\nபிரகம்பித முகம் – அதிசயக்குறி காட்டும் முகம்\nவிதுத முகம் – வேண்டாமைக்குத் தலை அசைத்தல்\nஇப்படிப்பட்ட வார்த்தை பாகுபாட்டை ஏன் விரிவாக விவரிக்க வேண்டும் கணினிக்கு மனித உணர்வுகள் புரியாது. குறிப்பால் குறிப்புணர்ந்து செயல்படாது. மௌனமும் புரியாது; விரிவாக சொன்னாலும் குழம்பும். வார்த்தைகளும் பாவங்களும் நமக்கு ஒளியூட்டுபவை. அந்த ஞானத்தை எவ்வாறு கணினிக்கு புகட்டுவது கணினிக்கு மனித உணர்வுகள் புரியாது. குறிப்பால் குறிப்புணர்ந்து செயல்படாது. மௌனமும் புரியாது; விரிவாக சொன்னாலும் குழம்பும். வார்த்தைகளும் பாவங்களும் நமக்கு ஒளியூட்டுபவை. அந்த ஞானத்தை எவ்வாறு கணினிக்கு புகட்டுவது அரை நூற்றாண்டிற்கு முன் நார்பர்ட் வீனர் (Norbert Wiener) The Human Use of Human Beings: Cybernetics and Society என்னும் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை படிக்குமுன் பதஞ்சலி யோகத்திற்கு சென்று பார்க்கலாம்.\nப்ரமாண – விபர்யாய – விகல்ப நித்ரா – சம்ருதய |\nமன அலைகள் ஐந்து என்கிறது பதஞ்சலி யோகம். அந்த ஐந்து வகையாவது:\nசரியான அறிவென்பது கீழ்கண்ட மூன்றின் மூலம் பெறப்படும் என்கிறது:\nநாமே நேராக உணர்ந்து அறிவது,\nமற்றொன்���ன் மூலமாக ஆராய்ந்து அறிவது\nகற்றோர் மூலமாகவோ சாத்திரங்கள் மூலமாகவோ அறிவது. (மேலும்: முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் – ஜெயமோகன்)\nகட்டகம் என்றும் ஆச்சரியப்படுத்துபவை. உடங்கியம் என்னும் நம் உடலின் கட்டகம் நரம்புகளால் ஆனது. அந்த நரம்பணுக்களில் இருந்து விழிப்புணர்வு என்னும் சைதன்யம் தோன்றுகிறது. நம் உடலைப் போல் நகரம் என்னும் கட்டகம் கார்களால் ஆனது. கார்களில் இருந்து சாலை நெரிசல் தோன்றுகிறது. ஒரே ஒரு நரம்பு மட்டும் விழிப்புணர்விற்கு இட்டுச் செல்வதில்லை. ஒரு காரினால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது இல்லை. ஆனால், பல ஒன்றுகளின் குணாதிசயங்களினால், மொத்த கட்டகமும் உருப்பெருகிறது. இவற்றை தோற்றுவாய் எனலாம். நான்கு லட்சம் விதைகளை செக்கோயா மரம் அள்ளித் தெளிக்கிறது. எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை. மரங்கள் அடர்ந்த வனத்தில், ஒரு சிறிய விதையில் இருந்து மற்ற மரங்களை விட உயரமாக வளரும் இயல்புடைய மரவகையை, தாவரவியலளர் இவ்விதம் தோற்றுவாய் என சுருக்கமாகக் குறிப்பிடுவர்.\nஇதற்கு மாற்றாக அமிழ்ந்திருக்கும் குணாதிசயங்களைக் காணலாம். மொத்த குழுவின் அங்கமாக நாம் இருக்கும்போது, நம்முடைய தனிப்பட்ட குணங்கள் மூழ்கி மறையும். கட்டகங்களில் ஒரு எளிய உதாரணம் கொண்டு இந்த எதிர்ப்பாதையை அணுகலாம். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை எழுதுகிறோம். நண்பர்கள் யாருமே அதற்கு பதிலிடவில்லை. எனவே, அவர்களுக்கு இசைவானதாக இன்னொரு கருத்தை அந்த லைக் விழுவதற்காக எழுதுகிறோம். இப்போது மறுவினைகள் குவிகின்றன. இது “எதிர்ப்பாதை” பயணம்.\nதீர்வை நோக்கிய பாதையில் பயணிப்பது ஒரு வகை. நமக்கு என்ன வகையான விளைவு வர வேண்டும் என்பதற்கான காரணங்களில் ஈடுபடுவது அந்த வகை. மனம் லேசாக ஆவதற்காக தியானம் செய்வது இந்த வகை. யோகா செய்தால் ரத்த அழுத்தம் குறையும் என்பதற்காக அந்த உடற்பயிற்சி செய்வது “நேர்ப்பாதை”. ஆனால், மேலாளர்களில் பலரும் தியானம் செய்கிறார்கள்; அவர்களுடன் நேரம் செலவிட்டால் பதவி உயர்வு கிட்டும்; எனவே, நாமும் கண் மூடினாற் போல் உட்கார்வோம் என்பது “எதிர்ப்பாதை”. மனநிம்மதி என்னும் விளைவு கிட்டாமல், கட்டகத்தில் அமிழும் வகை. வெறும் சடங்காகிப் போகும் காரணத்தினால், விளைவு தோன்றாது.\nஆதாரத்தில் துவங்க��� முடிவுக்குச் செல்லலாம். அல்லது, புதிரின் முடிவுப்பாதையில் துவங்கி, துவக்கத்தை நோக்கி பயணிக்கலாம். ஆனால், அதே போன்ற திட்டம் எல்லா இடங்களிலும் பலிக்காது.\nமூளை பாதிக்கப்பட்டோரில் பலர் நல்ல கவிஞர்களாகவும் முக்கியமான ஓவியர்களாகவும் பரிசு பெற்ற எழுத்தாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, நானும் என்னுடைய சாதாரண மூளையை மாற்றப்போகிறேன் என யோசிப்பது பைத்தியக்கார காரணம். இது எதிர்ப்பாதை. இந்த உள்விளைவுகளையும் விளையாட்டான மனித சிந்தை பரிசோதனைகளையும் எவ்வாறு கணினிக்கு உணர்த்தி, நம் சேஷ்டைகளை புரியவைப்பது\nஒரு குட்டிக்கதை பார்ப்போம். குரு ஒருவர் சீடர்களுக்கு யாகம் நடத்துவது பற்றி விரிவாகப் பாடம் நடத்தினார். குருகுலத்தில் எலித் தொல்லை அதிகம். எனவே, பூனை வளர்த்தார். யாகத்தில் வார்க்கப்படும் நெய்யின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆசிரமப்பூனை நெய் பாத்திரத்தை வட்டமிட்டது. எனவே, யாகம் ஆரம்பிக்கும் முன் பூனையை ஒரு தூணில் கட்டி போட்டு விடுவார். அதன் பின்னரே குரு யாகம் நடத்துவார். பாடம் முடிந்தது. வேறு நாட்டிற்குச் சென்ற மாணவனிடம், யாகம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நாட்டிலோ எலிகள் நடமாட்டம் கிடையாது. எனினும், அந்த புது குரு — பூனையைத் தேடி பிடித்தான். எதிரில் இருக்கும் தூணில் கட்டி, அதன்பின்னரே யாகத்தைத் துவங்கினான்.\nபூனைக்கதை எப்படி கணினிக்குப் பொருந்தும்\nஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் டெண்ட்ரல் (Dendral) என்னும் தர்க்க ரீதியான கட்டகத்தை 1960களில் அமைத்தார்கள். வேதியியலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது தெரியாத பொருளை ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கொடுத்தது. ஒரு விஷயம் மட்டுமே செய்யத் தெரியும். கரிம வேதியியல் மட்டுமே அறியும். மனிதர்களை விட வேகமாக இயங்கும். அதற்கு கற்றுக் கொடுத்த கரிம வேதியயலில் இராப்பகலாக அயராது ஆராயும்; எப்போதும் துல்லிய முடிவுகளை நல்கும். சொல்லிக் கொடுத்தது மட்டுமே தெரியும். ஆனால், அதை பிஎச்டி செய்யாத மாணவரை விட நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிக்கும்.\nஇன்றைய நவீன மருத்துவமனைகளில் நோயாளியின் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது; ஆராயப்படுகிறது. மருத்துவமனையிலோ ஆயிரக்கணக்கான நோயாளிகள். அவர்களுக்கு ஒரேயொரு மருத்துவர். எப்படி சமாளிக்கிறார்கள் கோடிக்கணக்கான விஷயங்களை ஒவ்வொரு நொடித்துளியும், ஒவ்வொரு நோயாளியின் நரம்பும் அனுப்புகிறது. அதில் இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு, உடலின் வெப்பநிலை போன்றவற்றில் ஏற்படும் மாறுதலை வைத்து, நோயாளியின் உடல்நிலை சீராகிறதா அல்லது மோசமாகிறதா என்பதை கணினிகள் தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தகவலை வைத்து மருத்துவரை தானியங்கியாக அழைக்கின்றன.\nஇதற்கு எதிர்ப்பாதையாக, மைசின் (MYCIN) இயங்குகிறது. உங்களின் உடல் உபாதைகளையும் மாற்றங்களையும் நீங்களே சொல்ல வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவலை வைத்து எந்த நுண்ணியிரி இதை விளைவித்து இருக்கும் என்பதை சொல்லும். இது பின்னோக்கிய சங்கிலிப் பாதை.\nநமக்கு சாதகமான முடிவெடுக்க, இரண்டு விஷயங்களைக் குறித்த புரிதல் கலந்த அணுகுமுறை வேண்டும்:\n1. எவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வித விதமான விருப்பங்கள், வெவ்வேறு பாதைகளுக்கு இட்டுச் சென்று, பல்வேறு இறுதி முடிவுகளைக் கொடுக்கும்\n2. இவ்வளவு இறுதி முடிவுகளில், இருப்பதற்குள் நமக்கு உகந்த முடிவு எது\nஇந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் அணுக, ஸ்திரமான மதிப்பீடும், வருவது உரைக்கும் ஊகமும் தேவை. இந்தத் திறனாய்வை எப்படி எல்லோரும் ஒவ்வொரு காரியத்திலும் செய்வது\nஅ) எதிலும் இறுதித் தீர்ப்பை முடிவாகக் கொள்ளாதீர்கள்: தன்னிடம் மட்டும் மந்திரக்கோல் இருந்தால், இந்த உலகில் எல்லோரிடமும் ஒருக்கும் ஓரவஞ்சனையை நீக்கிவிட வேண்டுவேன் என்கிறார் டானியல் கானிமான் (Daniel Kahneman). அதிலும், பெரும்பாலான பணக்காரர்களிடமும், ஆண்களிடமும், வல்லுநர்களிடமும் இந்த ஒருதலைச் சார்பு கோலோச்சுகிறது. அகம்பாவம் எனலாம்; மட்டுமீறிய தன்னம்பிக்கை எனலாம்; அந்த சுய உறுதியை சற்றே தளர்த்துங்கள். இந்தப் பாதையில் சென்றால், உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயமாகக் கிட்டும் என நம்புகிறீர்களா அதில் சந்தேகம் கொள்ளுங்கள். மாற்றுப் பாதையையும் மனதில் வையுங்கள். அந்த இறுதி பலனை விட இன்னொரு இறுதி விளைவு லாபகரமானது என நினைக்கிறீர்களா அதில் சந்தேகம் கொள்ளுங்கள். மாற்றுப் பாதையையும் மனதில் வையுங்கள். அந்த இறுதி பலனை விட இன்னொரு இறுதி விளைவு லாபகரமானது என நினைக்கிறீர்களா இரண்டு விளைவையும் காமாலைக்கண் கொண்டு அணுகுங்கள்.\nஆ) “அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந��திருக்கிறது” என வினவுங்கள்: டானியல் கானிமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானிமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது” என வினவுங்கள்: டானியல் கானிமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானிமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது\n– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை\n– ஒரு புத்தகம் கூட ஏழு வருடத்திற்குள் முடிந்ததாக சரித்திரமே இல்லை\nஇத்தனைக்கும் அவர்களின் புத்தகம் பகுத்தறியும் திறன் குறித்தது. இருந்தாலும், சென்ற அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாமல் பதிலளித்து இருக்கிறார்கள். பழைய பாதைகளை நினைவில் கொண்டு புதிய திட்டங்களை கணக்கு போட வேண்டும். என்னுடைய கட்டுரையை, சாதாரணமாக பத்து சதவிகிதத்தினர் முழுமையாகப் படிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த 10% என்பது அடிப்படை வீதம். எனக்குத் தெரிந்த என்னுடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் முழுமையாக படிக்கிறார்கள் என்பது உள்மாந்தரப் பார்வை. ஆனால், நம்பகமான முடுவெடுக்க “வெளிப்பார்வை” தேவை. எனவே, “பொதுவாக இது எப்போது நடக்கிறது” எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.\nஇ) சிந்தனையில் சாத்தியப்பாட்டை ஏற்றவும் – நிகழ்தகவு சூத்திரங்களை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளவும்: நம்முடைய ஒருபுறச் சாய்வுகளை, நிகழ்தகவு பாடங்களினால் நீக்கலாம். சராசரியாக, பெரும்பாலும், அனேகமாக, பொதுவாக, ஏறக்குறைய என்னும் பதங்களை விட்டுவிடுவீர்கள்.\nஅடுத்து கொஞ்சம் நிகழ்தகவு, புள்ளிவிபரம், எந்திர தற்கற்றல் என்று ஆராயலாம். பொதுவாக புள்ளி இயல் குறித்து குறிப்பிடும்போது “பொய், புளுகு, அண்டபுளுகு, புள்ளிவிவரம்” என்ற சொலவடை உள்ளது. அதுவே இந்தப் பகுதியின் தலைப்பானது.\nஒட்டுறவு (Correlation) மட்டும் காரணவியம் (Causation) என்பதற்கு தோற்றுவாய் ஆகாது என்பதைப் பார்த்தோம்: விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஇரண்டாம் பகுதி The Book of Why: The New Science of Cause and Effect புத்தகம் குறித்த அறிமுகமாக இருக்கும்: சொல்வனம் » ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nஆசிரியர்: சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை\nPosted on செப்ரெம்பர் 8, 2018 | 1 மறுமொழி\nஅனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”\nதன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.\nநாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.\nர வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.\nஇவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ் வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.\nமணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்\nஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்\nபடத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்\nஎழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்\nஅரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.\n1977 16 வயதினிலே முதல் படம்\n1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா\n1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க\nநல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு\n1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்\n1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி\n1980 நிழல்கள் வைரமுத்து உதயம்\nவறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு\n1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை\n1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….\n1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது\n1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா\n1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்\n1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும் டும்\n1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo\n1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை\n1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்\n1986 கடலோரக் கவிதைகள் கொடுமை\n1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே\n1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்\n1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்\n1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா\n1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா\n1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்\n1993 கிழக்குச் சீமையிலே மீட்சி\n1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்\n1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.\n1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்\n1999 தாஜ் மஹால் பையன் வேணும்\n2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.\n2003 ஈர நிலம் மகனுக்காக\n2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக\n இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு\n2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்\nநாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”\nPosted on செப்ரெம்பர் 8, 2018 | பின்னூட்டமொன்றை இடுக\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் ருஷ்யாவைப் போல் பெரிய நாட்டில் இருந்து வந்தால், எங்காவது போய் யாரையாவது பார்த்து, அத்தனை விரிந்த பரப்பில் எதையாவது கண்டுபிடித்து எழுதிவிடலாம். நைபால் அப்படி அல்ல. அவர் தன்னுடைய சுயசரிதைக்கான முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\n”எழுத்தாளரின் பாதி உழைப்பு என்பது தன் கர்த்தாக்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கிறது.”\nநய்பால் தன்னில் பிறரைத் தேடினார். ப்ரௌஸ்ட் எழுதிய “தொலைந்த நேரத்தைத் தேடி”யின் கதைசொல்லியின் கூற்றுப்படி ஞாபகங்களுக்கும் சுய அறிதலுக்கும் பெரும் இலக்கிய முயற்சிகளுக்கும் நுண்ணிய வேர் இழைத் தொடர் இருக்கிறது. சுயத்தில் இருந்து உண்ம��யைக் கண்டெடுத்து சொல்வது என்பது நிஜ சுதந்திரத்தில் இருந்தே கிட்டும். அந்த விடுதலை வேட்கை அவரிடம் இருந்தது.\nஇந்த சொல்வனம் இலக்கிய இதழ் 194-ல் நய்பாலைக் குறித்து பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதில் இது சிறப்பானது: நம்பி கிருஷ்ணன் » படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்\nகாலச்சுவட்டில் விஷ்ணு ஸ்வரூப் சம்பிரதாயமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் தலைப்பு நன்றாக இருக்கிறது. தகவலில் எந்தப் பிழையும் இல்லை: : வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்\nஎழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரையை நிறைவாகக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்கும் பதில்களை வெளியிட்டு, அசல் அஞ்சலியின் உண்மையான குறிக்கோள் என்பது சர்ச்சையை வளர்த்து திசைதிருப்புவது மட்டுமே என்னும் வாதத்தை நிரூபித்தார்.\nஆனால், கடித பரிமாற்றம் இலக்கியம் ஆகலாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த உதாரணம்: The Painful Sum of Things | Pankaj Mishra, Nikil Saval On V. S. Naipaul | n+1. சு.ரா. மாதிரி ஒரு ஆளுமையின் மறைவிற்கு பின்னால், இப்படி இருவர் பேசி, பகிரும், நீண்ட மடல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nநைபால் எல்லா பத்திருகைகளுக்கும் தினசரிகளுக்கும் சிறிய கட்டுரைகள், அறிமுகக் குறிப்புகள், இந்திய அரசியல் குறித்த பதிவுகள் எழுதினார். நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நிருபர் போல் செயல்பட்டார். எமர்ஜென்சி குறித்து, இந்திரா மறைவு குறித்து என்று இருநூறு வார்த்தைகளுக்கு மிகாத செய்தித் தொகுப்புகள் கொடுத்தார். சத்யஜித் ராயின் ‘சதுரங்க ஆட்டக்காரர்கள்’ திரைப்படத்திற்கு சினிமா விமர்சனம் போட்டிருக்கிறார்.\nஎன்னுடைய கட்டுரையும் சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது: கஞ்சனம் வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய தமிழ் வார்த்தை கிடைக்கும்.\n“மார்க்சிஸ்ட் என்பவர் மத வெறியர். மார்க்சிஸ்டுகள் மக்களின் கனவை அழித்தொழிக்க வினவுகிறார்கள். உங்களுக்கு கற்பனை என்றொன்று இருந்தால், அதை நசுக்கி, தூரத்தே வீசி, நசுக்குவது மார்க்சிச சித்தாந்தம். முழு சமூகப் புரட்சி என்பது விபரீதமானது; கிளர்ச்சி மூலமும் கலகம் மூலமும் சட்டென்று சமூகத்தைப் புரட்டிப் போடுவது என்பது அபத்தத்தில் முடியும்.”\nஇவ்வளவு ஆதுரமான பார்வை கொடுத்துவிட்டு, மற்றொரு பக்கத்தைச் சொல்லும் முந்தைய பதிவுகளை சொல்லாமல் விடலாமா எனவே: பின்-காலனிய இலக்கியம் : ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு-ஜிவ்ரி | இனியொரு\nபின்காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக சினுவா ஆச்சுபே, கூகி வா தியாங்கோ, மரியாமா பா, மிஷேல் கிளிஃப், அதொல் புகாட், அகமத் நுக்குறுமா, ஹனிஃப் குறைஷி, அனிதா தேசாய், சல்மான் ருஷ்தி, வீ.எஸ்.நைபால், காப்ரியேல் கார்ஸியா மார்குவேஸ், முகார்ஜி, கமலாதாஸ் சுரைய்யா, ஏன் ரணசிங்க, அருந்ததி ரோய்,பாரதி, போன்றோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.\nஅதில் குறிப்பிடப்படும் கூகி வா தியோங்கோ குறித்த மொழியாக்க கட்டுரையை படித்து விட்டீர்கள்தானே — கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும் :: ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் – தமிழில்: மைத்ரேயன்\nநய்பால் குறித்து 2004-ல் எழுதிய என்னுடைய தமிழோவயம் பதிவு:\nஇந்தியாவுக்கு 1962-இல் முதல் வருகை. ‘இருண்ட பிரதேசம்’ (அன் ஏரியா ஆ·ப் டார்க்னெஸ்) என்றும் முதல் பயணத் தொகுப்பு பரந்த வாசிப்பைப் பெற்றது. இந்தியாவைப் பற்றி ஒரு மேற்கத்தியப் பார்வையாக அது இருந்த்து. இருபத்தி ஏழு வருடம் கழித்து 1989-இல் மீண்டும் செல்கையில் ஒரு மாறுபட்ட நாட்டை பார்க்க நைபால் நேரிடுகிறது.\nபணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், வளரும் பங்குச் சந்தையும், புதிய அடுக்கு மாடி கட்டிடங்களும் ஒரு வளரும் சமுதாயத்தை சுட்டுகிறது. நய்பால் சந்திக்கும் மனிதர்களின் மூலமாக சமுதாயத்தின் கதையை சொல்கிறார்\nவெற்றிப் பெற்ற முதலாளியின் அலுவலகத்தில் உள்ள மினி கோவில், வாழ்க்கையை வெறுத்து ஞானம் அடைந்ததாகப் பகர்ந்த பழைய நண்பன், சூறையாடப்பட்ட சில மணித்துளிகளில் நிவாரண நிதி கொடுக்கச் செல்லும் மத்திய அமைச்சராக விரைந்து சென்று பார்த்த சீக்கியரின் வயல் என காட்சிகளை ஒவியமாக்கிச் செலகிறார்.\nஇந்தியாவெங்கும் காணப்படும் வேறுபாடுகள், பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் எதிர்ப்பு, அரசாங்கத்தின் மேல் சலிப்பு என பல கலகங்களின் மூலம் இந்தியாவைப் பதிவு செய்வது ‘இந்தியாவில் இப்பொழுது ஒரு கோடி கலகங்கள்’ (இந்தியா: எ மில்லியன் ம்யூடினீஸ் நௌ).\nநய்பாலுக்கு ஜயப்பனை பிடித்திருக்கிறது. கர்நாடகாவிற்கு பஸ்ஸில் செல்லும் பொழுது பார்த்த கறுப்பு வேட்டி மனிதர்களை பார்த்து பயப்படுகிறார். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வாபர் சாமியை கும்பிடுவதா���் பிடித்திருக்கிறது.\nதேவையன் என்பவர் ஜயப்ப வரலாறுகளையும், வழிபாட்டு முறைகளையும் சொல்கிறார். தேவையன் ஒரு சராசரி இந்திய பக்தரின் குறியீடு. விஞ்ஞானப் பகுதியை தினசரியில் எழுதி வருபவர். எட்டு வருடம் முன்பு கன்னி சாமியாக சென்றிருக்கிறார். கல்லூரி முடித்து ஜந்து வருடம் வெறுமையாகக் கழிந்ததால், ஒரு மாறுதலுக்காக மீண்டும் சென்றுள்ளார். மண்டல விரதம், கடுமையான பாதை, உடன் கூட்டிச் சென்றத் தோழமை, சாமிமார்களின் உதவும் மனப்பான்மையை பயணத்தின் நன்மைகளாகப் பட்டியலிடுகிறார்.\nஆனால், மகர ஜோதியை நம்பாமல் இருப்பதையும் சொல்லிச் செல்கிறார். ஒரு சிலரின் மோசடி வேலை, கஷ்டமான காட்டுப் பாதையில் காண்பிக்கப்படும் கற்பூர விளக்கு என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆனால், போய் வந்த பிறகு தேவையனின் வாழ்க்கை முன்னேறியதையும், எட்டு வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவதையும் தொடர்கிறார். சொல்வது தேவையன் மட்டுமே. நய்பாலின் இடைச் செருகல்கள் இதில் எதுவுமே இல்லை.\nஆனால், அவருடன் பயணித்த ஜயப்பன்மார்களில் பலரிடம் அவர் பேச்சுக் கொடுத்திருப்பார். அவர்களில் பலரும் மகர ஜோதியின் அதிசயத்தையும், சபரி மலையின் அற்புதங்களையும் விளக்கியிருப்பதையும் நியுஸ் ஏஜென்ஸி போன்ற ரிப்போர்ட்டிங் கொடுக்கிறார். தேவையனின் வாய் வழியாக ஜயப்பனைக் காண்பிப்பதில் இந்தியர்களின் மெய்ஞான விஞ்ஞானக் கலவையையும், ‘எப்பொருளிலும் மெய்பொருள் காண்பதையும்’ தொட்டுச் செல்கிறார். தேவையனுக்கு இரு மதங்களின் ஒற்றுமை பிடித்திருந்தது.\nவாபரை மதம் மாறச் செய்யாத ஜயப்பன் பிடித்திருக்கிறது. எல்லா ஜயப்ப சாமிகளும் வாபர் சமாதியில் மரியாதை செலுத்த வேண்டிய வழக்கம் பிடித்திருக்கிறது.\nஜயப்பனின் சமீபத்திய பெரும்புகழுக்கு நய்பால் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். மக்களிடம் புழங்கும் பணத்தின் அதிகரிப்பு, நன்றாக போடப்பட்ட சாலைகள், வழியெங்கும் முளைத்த கடைகள், சீர் செய்யப்பட்ட நடைபாதை, நிறையப் பேருந்துகள், ஆண்கள் மட்டும் தனியாக இன்பச்சுற்றுலா செய்யும் விருப்பம் என அடுக்கிச் செல்கிறார்.\nஇந்தியாவின் ஆன்மிக இயக்கங்களுக்கும் கடவுள் கோட்பாடுகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கும் இடையே உள்ள முரண்களை, அவருடைய ஸ்டைலில் போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.\nஸ்ரீனிவாசன், சுப்ரமணியன் என இரண்டு விஞ்ஞானிகளை சந்தித்த விவரம் சொல்லும் போதே அவர்களின் தாத்தாக்கள் சாஸ்திரிகளாக புரோகிதம் செய்ததை சொல்லி தன்னுடைய மெல்லிய ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.\nசீனிவாசன் அனு எரிசக்தி குழுவின் தலைவர். இவரின் அப்பா நாமம் போட்டுக் கொண்டு இருக்கிறார். சீனிவாசனின் தாத்தா புகைப்படத்தையும் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு விவரிக்கிறார். சட்டை இல்லாத பஞ்சகச்ச வேஷ்டி; நெற்றியின் நடுவே ஒரு மெல்லிய சிவப்பு கோடு, புருவங்களில் ஆரம்பித்து தலைமுடி வரை இருக்கும் இரு வெள்ளைக் கோடுகள் என நாமத்தை விலாவரியாக இவருக்கும் வர்ணிக்கிறார்.\nநாமத்தின் தாத்பரியம், எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டே தொழிற்புறட்சியில் சீனிவாசனின் பங்கை அசை போடுகிறார். சந்தியாவந்தனத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, பிராமணர்கள் ஆங்கிலப் புலமைக்கு அரசாங்க உத்தியோகங்களுக்கும் கொடுத்தார்கள் என்பதை பல உதாரணங்களினால் அவர்களின் வாயாலேயே சொல்ல வைக்கிறார்.\n“சீனிவாசனின் தாத்தா சடகோபாச்சாரிக்கு எல்லா வேதங்களும் தெரியும். ஆனால், நாலணாதான் அவருக்கு புரோகிதத்தில் கிடைக்கும். அவர் மஹாராஜாவிடம் க்ளார்க்காகவும் இருந்தார். மெடரிக் மட்டுமே முடித்து இருந்ததால் கம்மி சம்பளம். அவர் மட்டும் கல்லூரி முடித்திருந்தால் மூன்று மடங்கு சம்பளம் கிட்டி இருக்கும்.”\nஇதனால் படிப்பின் அருமையையும் ஆங்கிலத்தின் அவசியத்தையும் அவரின் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே வலியுறுத்தி வருகிறார். படிப்பு, ஆங்கில வழிக் கல்வி, கடனே என்று செய்யும் ஆகமங்கள், மூன்று வேளை இறை வழிபாடு, புரியாத சம்ஸ்கிருத வேத பாராயணம் என வளர்ந்தவர்கள் சிறந்த அறிவியல் வல்லுனர்கள் ஆகி உள்ளார்கள் என்று கருதுகிறா நய்பால்.\nஇந்தியாவை விவரிப்பதில் உள்ள பற்றற்ற தன்மை, மூன்றாம் மனிதனை எட்டிப் பார்த்து படம் பிடித்து, ஒவ்வொரு படத்துக்கும் தலைப்புக் கொடுக்காமல், ஃபோட்டோ ஆல்பம் காட்டுவது போல் விரிகிறது இந்தப் புத்தகப் பதிவு. மேற்கத்தியர்களைக் கட்டிப் போட்டு ரசிக்கவைத்ததற்கும் இந்த non-glorification மற்றும் non-gorification இரண்டுமே காரணம்.\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« ஜூன் அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wkg-ch.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-tkach-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-03-29T15:07:24Z", "digest": "sha1:HGNHY32UDTUD5PNFECOCID7RALVBRUKQ", "length": 45650, "nlines": 568, "source_domain": "ta.wkg-ch.org", "title": "கடவுளே ஒவ்வொரு நாளும் கௌரவித்தல், உலகளாவிய சர்ச் ஆப் சுவிட்சர்லாந்து (WKG)", "raw_content": "\nகடவுள் - ஒரு அறிமுகம்\nகடவுளின் உண்மை என்பதை நான் உணர்கிறேன்\nகடவுளின் உண்மைத்தன்மையை உணர்ந்து இரண்டாம்\nஇயேசு ஏன் இறக்க வேண்டும்\nஇயேசு பிறப்பதற்கு முன்பு யார் இருந்தார்\nபைபிளில் திரித்துவத்தை நீங்கள் காண முடியுமா\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nகம்பளிப்பூச்சி முதல் பட்டாம்பூச்சி வரை\nதேவனுடைய ராஜ்யத்திற்கான போர்டிங் பாஸ்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nமிகப் பெரிய பிற��்புக் கதை\nமற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇயேசு உங்களை சரியாக அறிவார்\nசிறந்த ஆசிரியரை கிருபை செய்யுங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nசரியான நேரத்தில் சரியான இடத்தில்\nபரிசுத்த ஆவியானவர் உம்மை வாழ்கிறார்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nநீங்கள் அல்லாத விசுவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇயேசுவைப்பற்றி நான் என்ன விரும்புகிறேன்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு - நபர் ஞானம்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு மீது கவனம் செலுத்துங்கள்\nசலவை இருந்து ஒரு பாடம்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் அதை சாத்தியமாக்குகிறார்\nஎல்லா உணர்வையும் கடவுளை அனுபவிக்க\nவழிபாடு அல்லது சிலை வணக்கம்\nகடவுள் பற்றி நான்கு அஸ்திவாரங்கள்\nகடவுள் உண்மையான வாழ்வை அளிக்கிறார்\nஇயேசு - சிறந்த தியாகம்\nகடவுள் இருப்பார் போல இருக்கட்டும்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nகடவுளின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது\nஅமைதியாக இருங்கள் - கோர்டன் கிரீன்\nசரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்\nமத்தேயு 9: குணப்படுத்துவதற்கான நோக்கம்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nகர்த்தருக்கு உங்கள் கிரியைகளைக் கட்டளையிடு\nஅவர் அவளை கவனித்துக் கொண்டார்\nபுன்னகை செய்ய முடிவு செய்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nமத்தேயு 7: மவுண்ட் பிரசங்கம்\nமத்தேயு 6: மவுண்ட் பிரசங்கம்\nசுரங்கங்கள் கிங் சாலமன் பகுதியாக கிங்\nமத்தேயு 5: மவுண்ட் பிரசங்கம்\nசங்கீதம் - கடவுளின் உறவு\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇந்த உலகில் தீய பிரச்சனை\nமலைப் பிரசங்கம் (பகுதி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகடவுளின் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது\nதேவனுடன் இரண்டாவது வாய்ப்பு இருக்கிறதா\nமுடிவு - கடவுள் பார்க்க\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறார்\nஉயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை இயேசு\nகிறிஸ்துவில் நமது புதிய அடையாளம்\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகிங் சலோமோஸின் சுரங்கங்கள் (பகுதி 17)\nஇயேசுவைப் பற்றி என்ன சிறப்பு\nவேறு யாராவது அதை செய்வார்கள்\nஜெபத்தில் கடவுளின் வல்லமையை விடுதலை செய்யுங்கள்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஅவர் எங்களுக்கு முழு கொடுக்கிறது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nதுன்பத்திலும் மரணத்திலும் உள்ள கிருபை\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nடாக்டர் என்ன Faustus தெரியாது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nசங்கீதம் XX மற்றும் 9\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nX-XX: \"கடவுள் கொல்லப்பட்ட போர்\"\nநான் உன்னில் இயேசுவை காண்கிறேன்\nசரியான நேரத்தில் சரியான நேரத்தில்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nநம்பிக்கையற்ற திருமுறையின் சாம் 8 இறைவன்\nஅது என்ன இல்லை: கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும்\nஎப்படி நாம் அல்லாத விசுவாசிகள் எதிர்கொள்ள\nஉங்கள் இரட்சிப்பைப் பற்றி கவலையா\nகடவுளின் கிருபையை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்\nகடவுள் ஒருபோதும் அன்பு செலுத்துவதில்லை\nஎங்களுக்கு உள்ளே ஆழமான பசி\nஎன்னை பின்பற்றுபவர்கள் இருந்து பாதுகாக்க\nதிறம்பட எப்படி நான் ஜெபிக்க வேண்டும்\nகடவுள் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை\nமாஸ்டர் உங்கள் மோசமான கொடுங்கள்\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nநீங்கள் இலவசமாக எதையும் பெற முடியாது\nநல்லிணக்கம் - அது என்ன\nநாங்கள் அசென்சன் தினத்தை கொண்டாடுகிறோம்\nகடவுள் உங்களை இன்னும் நேசிக்கிறாரா\nஉங்கள் மனசாட்சி எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது\nஒரு ஆன்மீக வைரம் ஆக\nகடவுள் என் ஜெபத்திற்கு ஏன் பதில் அளிக்கவில்லை\nஎங்கள் செயல்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nகார்ல் பார்த்: தேவாலயத்தின் ப்ரோபிட்\nரோமர் கடிதம் கலவரத்தை ஏற்படுத்தியது\nஇயேசு மற்றும் வெளிப்படுத்துதல் உள்ள தேவாலயம்\nபேரானந்தம் - இயேசுவின் வருகை\nகடந்த சில நாட்களில் நாம் வாழ்கிறோமா\nஅசென்சன் / கிறிஸ்துவின் இரண்டாம் வருகை\nஎன் கண் உம்முடைய இரட்சிப்பைக் கண்டது\nகிறிஸ்து கூறுகிறார், எங்கே இருக்கிறது\nஇயேசு: ஒரு புராணம் மட்டுமே\nடாக்டர் சித்திரம் ஜோசப் டக்க்\nஒரு தேவாலயம், மீண்டும் பிறந்தார்\nநாம் அனைத்து நல்லிணக்கத்தை கற்பிக்கிறோமா\nகடைசி தீர்ப்பு [நித்திய நியாயத்தீர்ப்பு]\nJ. Tkach இன் பணியாளர் கடிதம்\nமற்றொரு மொழி- ஜெர்மன்- ஆங்கிலம்- டச்சு- டேனிஷ்- பின்னிஷ்- ஸ்வீடிஷ்- நோர்வே- போலிஷ்- பல்கேரியன்- ரஷ்யன்- கற்ற��ான்- பாஸ்க்- ஐரிஷ்- வெல்ஷ்- ஐஸ்லாந்து- கிரேக்கம்- ஸ்காட்டிஷ் கேலிக்- துருக்கியம்- ஸ்லோவேனியன்- உக்ரேனிய- ரோமானியன்- ஆர்மீனியன்- அஜர்பைஜானி- லிதுவேனியன்- பெலாரஷ்யன்- எஸ்டோனியன்- ஜார்ஜியன்- ஹங்கேரியன்- காலிசியன்- போஸ்னியன்- மாசிடோனியன்- அல்பேனிய- ஸ்லோவாக்- செக்- குரோஷியன்- கோர்சிகன்- குர்திஷ் (குர்மன்ஜி)- லத்தீன்- எஸ்பெராண்டோ- ஹீப்ரு- பாரசீக- அரபு- ஜப்பானிய- கொரிய- சீன (பாரம்பரிய)- பிலிப்பைன்ஸ்- இந்தோனேசிய- லாட்வியன்- வியட்நாமிய- மால்டிஸ்- தாய்- இந்தி- ஆப்பிரிக்கா- மலாய்- சுவாஹிலி- ஹைட்டிய கிரியோல்- பெங்காலி- ஜாவானீஸ்- கெமர்- லாவோ- ம ori ரி- மராத்தி- மங்கோலியன்- நேபாளி- பஞ்சாபி- சோமாலி- தமிழ்- கசாக்- மலகாஸி- ஹவாய்- கிர்கிஸ்\nநான் அலுவலகத்திற்குச் செல்கிறேன் அல்லது வியாபார மக்களுடன் சந்திக்கும்போது, ​​நான் சிறப்பு ஏதாவது ஒன்றை வைத்திருக்கிறேன். நான் வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில், நான் தினமும் துணிகளை அணிந்து கொள்கிறேன். அரை வோர்ன் ஜீன்ஸ் அல்லது கறை படிந்த சட்டைகளை ஒரு ஜோடி - நீங்கள் கூட அவர்கள் கூட எனக்கு தெரியும்.\nகடவுளை கௌரவிப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கும்போது, ​​நீங்கள் சிறப்பு உடைகள் அல்லது தினசரி துணிகளைப் பற்றி யோசிக்கிறீர்களா அதை தொடர்ந்து கௌரவப்படுத்தினால், நாம் எப்போதும் தினமும் செய்ய வேண்டும்.\nஒரு சாதாரண நாள் உருவாக்கும் பணிகளை பற்றி யோசிக்க: வேலை, பள்ளி அல்லது மளிகை கடை வீட்டை சுத்தம், சமச்சீராக்குதல், புல்வெளி ஓட்ட, குப்பைகள் நீக்க, உங்கள் மின்னஞ்சல்களை மூலம் பாருங்கள். இந்த விஷயங்கள் சாதாரணமாக இல்லை, அவற்றில் பெரும்பாலானவை உடையில் ஆடைகளை விரும்பவில்லை. அது கடவுள் புகழ வரும்போது, எந்த பிரமுகராக, போன்ற, \"இல்லை சட்டை, எந்த காலணிகள், எந்த சேவை\" அவர் \"உங்களைப் போன்ற வந்து\" எங்கள் அஞ்சலி ஏற்று உள்ளது - அடிப்படையில் ..\nசில வழிகளில் கடவுளை நான் மதிக்க முடியும், நான் அவரை நேசிப்பதற்காக நனவாக முயன்றுகொண்டிருக்கும்போது மிகவும் திருப்தி அடைந்திருப்பதையும் கண்டேன். என் வாழ்நாளின் உதாரணங்கள்: என்மீது தனது இறையாண்மையை உறுதிப்படுத்தவும், மற்றவர்களுக்காக ஜெபிக்கவும் நேரம் எடுக்கவும். கடவுளுடைய கண்ணோட்டத்தில் மற்றவர்களைப் பார்த்து, அதற்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்.\nஎன் குட��ம்பத்தாரும் வீட்டிலும் என் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக. சாப்பிட சரியான நேரம், உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் கிடைக்கும் (என் உடல் பரிசுத்த ஆவியின் கோவில்). என் பிரச்சினைகள் மற்றும் கடவுளுக்கு என் மாற்றத்தை ஒப்படைத்து, முடிவுக்காக காத்திருக்கிறேன். அவர் தமது நோக்கத்திற்காக எனக்குக் கொடுத்த பரிசுகளை பயன்படுத்திக்கொள்ள.\nதினசரி கடவுளை நீங்கள் மதிக்கிறீர்களா அல்லது நீங்கள் \"ஆடைகளை அணிந்துகொண்டு\" இருக்கும் நேரங்களில் உங்களைக் காப்பாற்றுவதென்ன அல்லது நீங்கள் \"ஆடைகளை அணிந்துகொண்டு\" இருக்கும் நேரங்களில் உங்களைக் காப்பாற்றுவதென்ன நீங்கள் தேவாலயத்திற்குச் செல்லும்போது மட்டுமே நடக்கிறதா\nநீங்கள் \"கடவுளின் பிரசங்கத்தை கடைப்பிடிப்பதைப்\" பற்றி கேள்விப்பட்டோ, படிக்கவில்லையோ எனில், நான் உங்களுக்கு மிகவும் பரிந்துரைக்கிறேன். சகோதரர் லாரன்ஸ் XXX ஒரு துறவி இருந்தது. நூற்றாண்டு, மற்றும் அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களில் கடவுளை மதிப்பது என்ன அர்த்தம் என்று கற்றுக்கொண்டேன். அவர் மடாலய சமையலறையில் நிறைய நேரம் செலவிட்டார். சமையல்காரர் சமையல் அல்லது துப்புரவு பற்றி நான் அம்மாவைப் பார்த்தபோது அவர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் அளித்திருக்கிறார்\nநான் அவரது பணிக்காக தொடங்குவதற்கு முன்பாக என்று பிரார்த்தனை அன்பு: நீங்கள் என்னுடன் இருப்பதால் ஓ மை காட் \"நான் நீங்கள் இப்போது உத்தரவிட்டார் என்ன கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் - உங்கள் கவனத்தை நீதிபதி இந்த புற வேலை, நான் உன்னை வேண்டுகிறேன். என்னை அவர்களுடனான உங்கள் முன்னிலையில் தொடர கருணை வழங்க. உங்கள் உதவியுடன் மனதில் இந்த இலக்கை என் வேலை நலமாகும் கொண்டு. நான் என் காதல் போன்ற, நீங்கள் அனைத்து வழி வைத்து. \"\nஅவர் வீட்டின் சமயலறையில் கூறினார். \"எனக்கு இந்த நேரங்கள் இங்குள்ளன இல்லை சத்தம் என் சமையலறை கடகடப்பைக் உள்ள பிரார்த்தனை முறை பல்வேறு தரப்பினராலும் ஆசைகள் காணப்படுகின்றது, நான் திருமண மண்டபத்தில் மண்டியிட்டார் என்றால் போலவே அமைதியான கடவுள் அனுபவிக்க தயாராக திருவருட்சாதனம் போலல்லாமல் எடுக்க வேண்டும். \"\nநாம் கடவுளின் பிரசன்னத்தை தினந்தோறும் செய்கின்ற காரியங்களாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் சுத்திகரிக்கப்பட்டாலும், உணவை சுவைத்தாலும் கூட.\n© கடவுளின் பரிசுத்த வேதாகமம் (சுவிட்சர்லாந்து) • தொடர்புகள் • சட்டக் குறிப்புகள் • தனியுரிமை கொள்கை • மின்னஞ்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/fatnavis-is-th-reson-for-bjp-not-interst-in-contact-q1we0n?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T16:23:42Z", "digest": "sha1:5RR7A2KSYW3EZWHJET2FFCR5NNLANXON", "length": 14644, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவின் இந்த நிலைமைக்கு பட்னாவிஸ்தான் காரணம்: கொளுத்திப்போட்ட சிவசேனா .....", "raw_content": "\nபாஜகவின் இந்த நிலைமைக்கு பட்னாவிஸ்தான் காரணம்: கொளுத்திப்போட்ட சிவசேனா .....\nமகாராஷ்டிராவில் பாஜக நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி ஆட்சியை நழுவ விட்டதற்கு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற கூடுதல் அவசரம், சிறுபிள்ளைத்தனமான பேச்சுதான் காரணம் என்று சிவசேனா காட்டமாகத் தெரிவித்துள்ளது.\nசிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவின் தலையங்கத்தில் பட்னாவிஸ் குறித்தும், மத்திய அரசில் யார் பெயரையும் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து எம்.பி. சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார்.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது: ''உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்ததில் முக்கியத்துவம் என்னவென்றால், மத்தியில் அதிகார சக்தியாக விளங்கும் மோடி, அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டுத்தான் ஆட்சிக்கு உத்தவ் தாக்கரே வந்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்யும். தேவேந்திர பட்னாவிஸுடன், அஜித் பவார் சேர்ந்து பதவி ஏற்றவுடன் ஏராளமானோர் சரத் பவார் நடத்தும் நாடகம் என்றெல்லாம் சிலர் பேசினார்கள்.\nஅவர்கள் பேசியது எனக்குச் சிறுபிள்ளைத்தனமாகவும், நகைப்பாகவும் இருக்கிறது.ஏனென்றால், மகா விகாஸ் அகாதி கூட்டணியை மகாராஷ்டிராவில் உருவாக்கக் காரணமாக இருந்தவரே சரத் பவார்தான்.\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, தேவேந்திர பட்னாவிஸ் சிறுபிள்ளைத்தனமாகப் பேசினார். மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இருக்காது. சரத் பவாரின் சகாப்தம் முடியப்போகிறது, பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் அகாதி கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கும் என்றெல்லாம் பேசினார்.\nஆனால், தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ்தான் இருக்கிறார்.\nநான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்ற பட்னாவிஸின் பேச்சு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவசரம்தான் பாஜகவை ஆட்சி அமைத்த 80 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் மூழ்கடித்துவிட்டது.\nமாநிலத்தில் பாஜகவின் இந்த நிலைக்கு பட்னாவிஸ்தான் காரணம்.தேவேந்திர பட்னாவிஸின் அதீத நம்பிக்கை, டெல்லியில் உள்ள முக்கிய, மூத்த தலைவர்களின் நட்புதான் அவரை அழித்துவிட்டது. மகாராஷ்டிராவில் 80 மணிநேரம் இருந்த பட்னாவிஸ், அஜித் பவார் தலைமையியான பாஜக ஆட்சிக்கு வில்லனாக ஆளுநர் அலுவலகம்தான் இருந்துள்ளது.\nஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஒருமுறை என்னிடம் கூறுகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு புறம்பாக நடக்கமாட்டேன் என்று தெரிவித்தார். ஆனால், தேவேந்திர பட்னாவிஸுக்கும், அஜித் பவாருக்கும் ஏன் அவசரப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒருவேளை மத்தியில் ஆளும் உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் மிகப்பெரிய பங்களிப்பு இதில் இருக்கிறதா\nஅஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிகழ்வுதான் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சியை நெருக்கமாக வரவழைத்து, கூட்டணியை இன்னும் வலிமைப்படுத்தின.\nஎன்சிபி எம்எல்ஏக்கள் அனைவரும் சரத் பவார் பக்கம் நின்றபோது, அஜித் பவார் பக்கம் இருந்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டு மீண்டும் சரத் பவார் பக்கமே திரும்பினர். அஜித் பவாரும் சரத் பவாருடன் இணைந்துவிட்டார்.\nசரத் பவார் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்தக் கூட்டணி உருவாகி இருந்திருக்காது.\nசிவசேனாவுடன் கை கோக்க காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் பின்வாங்கினார்கள். ஆனால், சோனியா காந்தியிடம் சென்ற சரத் பவார், எங்கள் தலைவர் பால் தாக்கரேவுக்கும், இந்திரா காந்திக்கும் இருந்த நட்புறவு குறித்து எடுத்துக் கூறினார்.\nஎமர்ஜென்சிக்குப் பின், இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் வேட்பாளர்களை நிறுத்தியபோது சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதையும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜியையும் சிவசேனா ஆதரித்ததையும் சரத் பவார் விளக்கினார்’’.\n என் நேரமும் மந்திராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அஜித��பவார் சட்டசபையில் கிண்டல்\nசிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு.\nNPR க்கு முதலில் எதிப்பு; இப்ப ஆதரவு.. முதல்வர் உத்தவ் தாக்ரே அடித்த அந்தர் பல்டி முதல்வர் உத்தவ் தாக்ரே அடித்த அந்தர் பல்டி\n சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுப்பு \nமகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைக்க பின்னணியில் இருந்து சரத் பவாரா சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளை ஏமாற்றினாரா சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளை ஏமாற்றினாரா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/09012623/When-to-start-filming-For-the-Indian2-film-Problems.vpf", "date_download": "2020-03-29T14:24:44Z", "digest": "sha1:O6N6G5AE7PXTY5U2PE2ZVVEXVHAYYC2U", "length": 9446, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "When to start filming For the Indian-2 film Problems continue || படப்பிடிப்பை தொடங்குவது எப்போது? இந்தியன்-2 படத்துக்கு தொடரும் சிக்கல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n இந்தியன்-2 படத்துக்கு தொடரும் சிக்கல்கள்\nஇந்தியன்-2 ப���ப்பிடிப்பை கிரேன் சரிந்து 3 பேர் இறந்த விபத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.\nஇந்த படம் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகள் தொடர்கின்றன. முதலில் படத்தை தில்ராஜு தயாரிப்பதாக இருந்தது. பின்னர் லைக்கா கைக்கு மாறியது. படத்துக்கு ரவிவர்மன் ஒளிப் பதிவு செய்வதாக அறிவித்தனர். பின்னர் அவர் விலகியதால் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்தார்.\nபடப்பிடிப்பை தொடங்கிய சில நாட்களிலேயே கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று தடங்கல் ஏற்பட்டது. அதன்பிறகு தோற்றத்தை மாற்றி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது.\nசில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்த நிலையில் பிப்ரவரி 19-ந்தேதி கிரேன் சரிந்து 3 பேர் இறந்தனர். 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கும், பட நிறுவனத்துக்கும் கடிதம் மோதல் ஏற்பட்டு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியன்-2 படத்துக்கு நடிகர்-நடிகைகள் கொடுத்த தேதிகள் முடிந்து வேறு படங்களில் நடிக்க போய் விட்டனர். மீண்டும் அவர்களிடம் புதிதாக தேதிகள் வாங்க வேண்டி உள்ளது. இந்த பிரச்சினைகளால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற பரபரப்பு நிலவுகிறது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\n2. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rajinikanth-tweet-about-his-tweet-deleted-by-corona-tamilfont-news-256178", "date_download": "2020-03-29T16:16:38Z", "digest": "sha1:EIDNIOY3247ZDIL3TAAEN5PQXTULWRPG", "length": 11174, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "rajinikanth tweet about his tweet deleted by corona - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வீடியோ நீக்கம் குறித்து ரஜினிகாந்த் விளக்கம்\nவீடியோ நீக்கம் குறித்து ரஜினிகாந்த் விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று பதிவு செய்த வீடியோ உடன் கூடிய டுவீட்டை டுவிட்டர் இந்தியா நீக்கிய நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nநேற்று பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று நான் கூறியிருந்தால், அது இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் டுவிட்டர் நிர்வாகம் அதை நீக்கி உள்ளது.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்று போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம் இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்துகொண்டு, ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nநாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்ப�� நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்\nஇவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு\nகமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்\nபள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை\nதனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்\nஅஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nநடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது\nசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி\n5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை\nபிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nபயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா\n உதவி செய்கிறது தமிழக அரசு\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nகொரோனா வைரஸ் எதிரொலி: மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி: மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagham-17.html", "date_download": "2020-03-29T15:24:38Z", "digest": "sha1:F4UJIBEY2OKZ4RN6WZF375YSOHY2ZC7I", "length": 30650, "nlines": 231, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ஊமையின் ராகம் -17 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n17 \" எனைத் தேடும் மேகம்.. சபை வந்து சேரும்.. செவியில் விழுமோ.. ஊமையின் ராகம்.. எது வந்த போதும்.. த...\nடிவியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.. உமாவின் பார்வை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருப் பதைக் கண்ட சுந்தரி மனக் கிலேசம் கொண்டாள்.. மகளின் அருகே அமர்ந்து அவள் முடிகோதினாள்.. அதற்காகவே காத்திருந்தது போல் உமா.. தாயின் மடியில் முகம் புதைத்தாள்..\n\"உமா.. எழுந்து இந்த ஜுஸைக் குடி..\"\n\"அப்படிச் சொல்லக் கூடாது.. குமட்டிக் கொண்டு வந்தாலும்.. கண்ணை மூடிக்கொண்டு.. குடித்துவிட வேண்டும்...\"\n'உமா எழுந்து அமர்ந்து.. ஜுஸை வாங்கி மெதுவாகக் குடித்தாள்..'\n\"உனக்கு என்னடா மனக் கவலை..\"\n\"பொய் சொல்லாதே.. உன் முகமே சரியில்லை.. எதையோ மனதில் போட்டு உழட்டிக் கொண்டிருக்கிற.. என்னிடம் சொல்லக் கூடாதா.. இந்த மாதிரி சமயத்தில் மனதில் கவலை இருக்கக் கூடாது உமா..\"\nதாயின் வார்த்தையைக் கேட்டதும் உமாவிற்குக் கண்ணில் நீர் அரும்பியது.. இந்தக் கனிவும்.. எண்ணமும்.. ஏன் அவளைக் கைப் பிடித்தவனிடம் இல்லை என்று நினைத்து மனம் வருந்தியது..\n\"என்னடா.. உன் மனதில் என்ன குறை.. அம்மா விடம் சொல்லக் கூடாதா..\n\"நான் எங்க வீட்டுக்குப் போகட்டுமா..\nஎங்க வீடு.. சுந்தரியின் இதயத்தை இந்த வார்த்தை சூட்டுக்கோல் கொண்டு தாக்கியது... அவள் அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தாள்..\n\"உமா... எங்க வீடுன்னு எதைச் சொல்கிற.. உன் புருஷன் வீட்டையா.. அப்போ.. இது உன் வீடு இல்லையா... நீ பிறந்து.. வளர்ந்த இந்த வீடு உனக்குச் சொந்தமில்லையா.. நீ பிறந்து.. வளர்ந்த இந்த வீடு உனக்குச் சொந்தமில்லையா.. நீ அன்னியமா.. அசலா...\nஉமாவின் மனம் துடித்தது.. அவளால் தாயின் துயரத்தைத் தாங்க முடியவில்லை..\n\"அம்மா.. நான் வாய் தவறிச் சொல்லி விட்டேன்ம்மா..\"\n\"மனதில் இருப்பதுதானே வாயில் வருகிறது..\"\n\"உன் மனதில் உன் வீட்டிற்குப் போக வேண்டும்ன்னு தோன்றி விட்டதுன்னா.. இதுக்கு மேல நான் என்ன சொல்ல.. என்னதான் உயிரையே உன் மேல் வைத்தாலும்.. உனக்குக் கல்யாணமாகிப் போய்விட்ட பின்னாலும் நான் உன் மேல் உரிமை கொண்டாடக் கூடாதுதான்..\"\nஉமா தன் தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.. விடுபட முடியாத பாசவலையில் சிக்கியவளின் துயரம் கண்ணீராய் வெளிப்பட்டு.. சுந்தரியின் மடியை நனைத்தது.. மகளின் கண்ணீதைக் ��ண்டு. சுந்தரி தன்னை அமைதிப் படுத்திக் கொண்டாள்.. தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட உமாவைச் சமாதானப் படுத்தினாள்...\n\"உமா.. அழாதே.. இந்த மாதிரி நேரத்தில் அழுதால் உன் உடம்பு தாங்காது.. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அது ஆரோக்கியத்தைக் கொடுக்காது..\"\nஉமா ஒரு வழியாய்ச் சமாதானமானதும்.. சுந்தரி.. அவளது முகம் துடைத்து விட்டு.. சாப்பிட வைத்தாள்.. அதற்கு மேல் மகளிடம் மேற்கொண்டு அவள் பேச்சை வளர்த்தவில்லை..\nசமையல் செய்தவாறே.. உமா ஏன் தன் வீட்டிற்குத் திரும்ப விரும்புகிறாள் என்று யோசித்தாள்.. வாணலியில் காய்களைப் போட்டு வதக்க ஆரம்பித்தவளுக்கு.. பளிச்சென்று அந்த உண்மை மனதிற்குள்.. உறைத்தது..\nசுந்தரியும் பெண்தானே.. ஒரு குழந்தையைப் பெற்றவள்தானே.. தாய்மை அடைந்திருக்கும் சமயத்தில் பெண் மனம் கணவனைத் தேடுவது இயல்பான ஒன்றுதானே..\nஉமாவை நிச்சயம் சௌதாமினியின் பிரிவு தாக்காது.. ஆனால் சிவாவின் பிரிவு தாக்கும்தானே.. இந்தச் சிவாவும் தான் ஏன் இத்தனை நாள்களில் ஒரு முறை கூட மனைவியைப் பார்க்க வரவில்லை... அதுவும் அவள் வாயும்.. வயிறுமாக இருக்கும் இந்த நேரத்தில்.. அவன் வராமல் இருப்பது சாதாரணமான விசயம் இல்லையே..\nசுந்தரி அடுப்பை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்து பார்த்தாள்.. உமா இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு கண்களில் பெருகும் நீரைக் கையால் துடைத்துக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்...அது கட்டுப்படாமல் பெருகிக் கொண்டே இருந்தது.. மகளின் துயரம் கண்டு சுந்தரியின் மனம் கொதித்தது..\nசுந்தரிக்குத் தன் மேலேயே கோபம்.. கோபமாக வந்தது.. உமாவின் மென்மையான குணம் அறிந்தும்.. அவளது மனதைப் புண்படுத்தி விட்டோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.. மகளைத் தேற்ற அழைத்து வந்தது இப்படி எதிர்மறையாய் ஆகிவிட்டதே என்ற வருத்தத்துடன் மகளின் அருகே அமர்ந்து அவளின் முடி கோதியவள்..\n\"உமா...\" என்று மென்மையாய் அழைத்தாள்..\nஎன்னவென்று இதற்குப் பதில் சொல்வது... அவனிடம் போனில் பேசியது உண்மைதான்.. அதனால் 'ஆமாம்' என்ற பாவனையில் தலையசைத்தாள்.\n\"உன்னைப் பார்க்க ஏன் வரவில்லைன்னு கேட்டாயா...\n\"அவர் என் போனை எடுக்கவே இல்லையே...\"\nசுந்தரிக்கு நொடிப்பொழுதில் மகளின் துயரத்திற்கான காரணம் விளங்கி விட்டது..\n\"பேசினேன்ம்மா.. ஆனால்.. அவங்க கூப்பிட்டும் அத்தான் போன��� பேச வர மாட்டேன்னு சொல்லிவிட்டார்..\"\nசுந்தரி மௌனமாக யோசித்தாள்.. உமாவின் உடல் நிலையின் ஆரோக்கியத்தை விட.. அவளின் மன ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டியதுதான் இந்தச் சமயத்தில் முக்கியம் என்று அவளுக்குப் பட்டது..\nமாலையில் தணிகாசலம் வந்ததும்.. அவருக்குக் காபி கொடுத்து விட்டு..\nசீக்கிரம் டிரெஸ் சேன்ஜ் பண்ணிவிட்டு கிளம்புங்க... என்றாள்..\n\"உமாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு வரலாம்...\"\n அவள் உடம்பு வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்களே.. அப்புறம் எதற்காக அவளை இப்போதே அங்கே கொண்டு போய் விடணும்னு சொல்கிற.. அவள் இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டுமே.. அவள் உடல் நிலை தேறியதும் கொண்டு போய் விடலாமே..\"\n\"இல்லைங்க.. இது மாதிரி சமயத்தில் அவள் பக்கத்தில் அவளுடைய புருஷன் இருக்கணும்..\"\n\"அதுக்கென்ன சுந்தரி.. சிவாவிற்கு ஒரு போனைப் போட்டு இங்கே வர வைத்துவிட்டால் போகிறது.. இங்கேயிருந்து வேலைக்குப் போய் வரட்டும்..\"\nசுந்தரிக்குச் சிரிப்பதா.. இல்லை அழுவதா என்று தெரியவில்லை..\n\"ஏங்க.. உங்க தங்கை வீட்டில் நாம்தான் நம்ம பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறோம்.. உங்க தங்கை மகனை நம் வீட்டில் கல்யாணம் செய்து கொண்டு வரவில்லை..\"\n\"அதெல்லாம் அந்நியம்.. அசலில் பார்க்க வேண்டியது சுந்தரி..\"\n\"சொந்தமாய் இருந்தாலும் பார்க்கணும்.. இல்லாவிட்டால் நம்ம பொண்ணு வாழ்க்கைதான் பாதிக்கப்படும்..\"\n\"என்னடி சொல்கிற.. சௌதா ஏதாவது மாமியார் கொடுமை பண்ணுகிறாளா.. நான் போய் இரண்டில் ஒன்று பார்த்து விட்டு வரவா..\"\n\"ராமா.. உள்களைத் திருத்தவே முடியாது..\"\n\"ஏன்டி அலுத்துக்கிறே... திருத்துகிற அளவுக்கு நான் என்ன செய்தேன்..\n\"உமா என் வயிற்றில் இருந்தபோது நீங்கள் என்னை எந்த அளவுக்குப் பார்த்துக் கொண்டிங்கன்னு நினைவிருக்கிறதா..\nதணிகாசலம் 'அந்த நாள்.. ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே..' என்ற பாவனையில் கண்கள் மின்ன.. மனைவியைக் காதலோடு பார்த்தார்..\n\"இந்த மாதிரி.. பின்னால் நம் மகளும்.. மருமகனும் நினைத்துப் பார்க்க வேண்டாமா..\n\"நான்தான் சிவாவை இங்கே வரவழைக்கிறேன்னு சொன்னேனே..\"\n\"உங்களை என் அம்மா வீட்டில் வந்து இருக்கச் சொன்னால் நீங்கள் இருப்பீங்களா..\n\"முடியாதில்ல.. அதுதான் ஆண் பிள்ளைக் கர்வம்.. உங்களுக்கு இருக்கும் இந்தக் கர்வம்.. நம் மருமகனுக்கும் இருக்கும்தானே..\"\nதணிகாசலம் ���ாயை இறுக மூடிக் கொண்டார்.. கணவனைச் சமாளித்து விட்டு சுந்தரி.. உமாவிடம் வந்தாள்..\n\"உமா.. அப்பா.. உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரலாம் என்கிறார்.. கிளம்பும்மா..\"\nஉமா முகம் பளிச்சிட.. அவசரமாய் எழுந்தாள்.. மகளின் உற்சாகத்தைக் கண்டு சுந்தரியின் முகம் விசனிக்க ஒரு கணம்.. உமா தடுமாறி நின்று தாயின் முகம் பார்த்தாள்..\nசுந்தரி கனிவுடன் மகளின் கன்னத்தில் தட்டினாள்..\n\"போ.. உமா.. போய்க் கிளம்பிவா..\"\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (125) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (125) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (9) தேரில் வந்த திருமகள்.. (9) தேரில் வந்த திருமகள்.. (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) ���ுலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே.. (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\n32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. \"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென���று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,9,தேரில் வந்த திருமகள்..,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/voters-card-pan-voters-list-and-15-documents-cant-prove-citizenship-in-assam", "date_download": "2020-03-29T16:34:38Z", "digest": "sha1:FILJ7NEE4JT6CL6UTL4W5NFXV7KK65VV", "length": 16184, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "``வாக்காளர் அட்டை என்.ஆர்.சிக்குச் செல்லாது!'' - அஸ்ஸாம் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன? - Voters card, PAN, voters list and 15 documents can’t prove citizenship in Assam", "raw_content": "\n``வாக்காளர் அட்டை என்.ஆர்.சிக்குச் செல்லாது'' - அஸ்ஸாம் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன\nஅஸ்ஸாம் மாநிலத்தில் என்.ஆர்.சி சட்டம் அமல்\nஅஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுள் ஜபேதா பேகம் என்பவரும் ஒருவர். என்.ஆர்.சி பட்டியலில் பெயர் விடுபட்டதால் அவரை `வெளிநாட்டவர்' என்று வெளிநாட்டுத் தீர்ப்பாயம் அறிவித்தது.\nஇந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக குடியுரிமை திருத்தச் சட்டம் ��ொண்டு வரப்பட்டது. 31.12.2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு, இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும்.\nஆனால், மேற்கண்ட மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகள், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள், மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கும் இது பொருந்தாது. ஆனால், அஸ்ஸாமில் உள்ள விவகாரம் முற்றிலும் வேறானது.\nஇந்தியாவிலேயே இந்த மாநிலத்தைத்தான் அதிகமான சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் சீனர்களாக அல்லது வங்கதேசத்தவர்களாக, பர்மியர்களாகக் கூட இருக்கலாம். அஸ்ஸாம் மக்களின் 70 ஆண்டுக்கால கோரிக்கை என்னவென்றால், `அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்துவாக இருந்தாலும் சரி... முஸ்லிமாக இருந்தாலும் சரி... கிறிஸ்தவர்களா இருந்தாலும் சரி அங்கிருந்து வெளியேறியே தீர வேண்டும்' என்பதே. அதற்காக, 1951-ம் ஆண்டிலேயே, அஸ்ஸாம் குடியேற்றப் பதிவேடு ஒன்றும் தயார் செய்யப்பட்டது.\nஅகில அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் பல ஆண்டுக்காலமாக சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டி, பல கட்டங்களில் போராடி வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட வன்முறைக்கு 880 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 80 லட்சம் சட்டவிரோதக் குடியேறிகள் உள்ளதாக அந்த மாநிலப் பொதுப்பணித்துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.\n`ரஜினியின் தற்காப்பு; விஜய் ஆதரவு அளித்திருந்தால்..' - குடியுரிமை சட்டத்தைக் குறிப்பிட்ட முத்தரசன்\nகடைசியாக நடந்த அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, `சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டிப்பாக இந்த மாநிலத்தை விட்டு வெயியேற்றுவோம்' என்று வாக்குறுதி அளித்தது. அதோடு, அந்த மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்தது. இப்போது, அந்தக் கட்சி அங்கே வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. என்.ஆர்.சி சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலம் அஸ்ஸாம்தான். இதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக என்.ஆர்.சி பட்டியல் அஸ்ஸாமில் தயாரிக்கப்பட்டு வந்தது. ரூ.1,200 கோடி செலவில் 52 ஆயிரம் ஊழியர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என்.ஆர்.சி பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலிலிருந்து 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன.\nஅப்படி பெயர் விடுபட்டவர்களுள் ஜபேதா பேகம் என்பவரும் ஒருவர். என்.ஆர்.சி பட்டியலில் பெயர் விடுபட்டதால், அவரை, `வெளிநாட்டவர்' என்று வெளிநாட்டுத் தீர்ப்பாயம் அறிவித்தது. இதை எதிர்த்து, ஜபேதா பேகம் கௌகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் ஜபேதா பேகமுக்கு இன்னோர் அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்க, ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், கிராம அதிகாரி கொடுத்த சான்றிதழ், வரி கட்டிய ரசீது, நிரந்தரக் குடியுரிமை விலாசம் திருமண சான்றிதழ் உட்பட 15 சான்றிழ்களை கோர்ட்டில் ஜபேதா பேகம் சமர்ப்பித்திருந்தார். ஆனால், இந்த 15 ஆவணங்களையும் நிராகரித்த நீதிமன்றம் இவை செல்லாது என்று சொல்லி விட்டது. அப்புறம் நீதிமன்றம் கேட்ட விஷயம் என்ன தெரியுமா... \"உங்க அப்பா அம்மா 1971-க்கு முன்னரே இங்கே இருந்தற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள்\" என்று சொன்னது. அப்போதுதான் ஆடிப் போனர் ஜபேதா பேகம்.\nசி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம்\n``ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான்... எதுக்கும் பயப்பட மாட்டேன்\nஅதாவது, அஸ்ஸாமில் 1971-க்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களின் பெற்றோர்களும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அஸ்ஸாம் குடியேற்றப் பதிவேடு அல்லது 1971-ம் ஆண்டுக்கு முந்தைய வாக்காளர்கள் பட்டியலை இதற்கு ஆதாரமாகக் காட்டலாம். ஆனால், இதுவெல்லாம் ஜபேதா பேகத்திடம் இல்லை. அதேவேளையில, இந்த மாநிலத்தில் 1971-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோருக்கும் தங்களுக்குமுள்ள உறவை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நிரூபித்தால் போதுமானது. இப்போது 50 வயதை நெருங்கியுள்ள ஜபேதா பேகம் கல்வியறிவு இல்லாதவர்.\nபெற்றோர் குறித்த ஆவணங்கள் அவரிடம் இல்லாத காரணத்தினால் அவர் தனது குடியுரிமையை இழந்து தவிக்கிறார். ஜபேதா பேகம் கணவருக்கும் தனக்குமுள்ள உறவை 1997- ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் வழியாக நிரூபித்தார். ஆனால், `நான் இவங்களுக்குத்தான் பிறந்தேன் என்னோட பெற்றோர்களும் இங்கேதான் பிறந்தார்கள்' என்பதை நிரூபிப்பதில் தோல்வியடைந்துள்ளார். இதே மாதிரி லட்சக்கணக்கான ஜபேதா பேகங்கள் அஸ்ஸாம் முழுவதும் நிரம்பியுள்ளனர். அவர்களின் நிலைமை ���னிமேல் பரிதாபம்தான்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம்... என்னென்ன தீர்வுகள் சாத்தியம்\nஇது குறித்து ஜபேதா பேகத்தின் வழக்கறிஞர் சையது ரஹ்மான் கூறுகையில், \"ஜபேதா பேகத்தின் அனைத்து ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனதால், இனிமேல் அவர் இதே நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யலாம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்'' என்று தெரிவித்துள்ளார்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/increasing-child-marriages-in-sivaganga-set-an-alarm-for-administration", "date_download": "2020-03-29T16:32:22Z", "digest": "sha1:SV6PSDIJTVAGK65XY6UXPAPGCBRPJVAZ", "length": 12618, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "சிவகங்கையில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணம்...தடுக்குமா அரசு? #TamilnaduCrimeDiary | increasing child marriages in sivaganga", "raw_content": "\nசிவகங்கையில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணம்...தடுக்குமா அரசு\nசிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள குழந்தைத் திருமணங்கள் கவலை கொள்ளச் செய்கின்றன. #TamilnaduCrimediary\nவறட்சிக்குப் பெயர்போன சிவகங்கை மாவட்டத்தில், நீர்ப் பற்றாக்குறை காரணமாக வனத்துறையினரே யூகலிப்டஸ் மரங்களை நட்டு வறட்சியைத் தாங்கிப் பிடிக்கும் நிலையில்தான் உள்ளனர். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகள் கல்வியிலும் தொழில் வாய்ப்புகளிலும் முன்னேற்றம் அடையவில்லை. இந்தநிலையில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளுக்குத் திருமண வயதை எட்டும் முன்பே கட்டாயத் திருமணம் செய்து வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.\nகுழந்தைத் திருமணப் புகார்கள் குறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாக்கிய மேரி கூறுகையில், ``சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்றும் நடைபெறுகின்றன. குறிப்பாக மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, மதகுப்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பல இடங்களில் மறைமுகமாக நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, என்.ஜி.ஓ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் குழந்தை திருமணங்கள் பற்றி தெரியவந்து தடுத்தாலும், பல்வேறு குழந்தைத் திருமணங்கள் வெளியிலேயே தெரிவதில்லை.\n`மாணவிகளிடம் அத்துமீறும் கோவை ஆசிரியர்... நடவடிக்கை எடுக்கப்படுமா\nகுழந்தைத் திருமணம் ந��ப்பதை வெளியில் சொல்லாமல் காதும், காதும் வைத்து முடித்து விடுகின்றனர். அறிவாளித்தனமாக திருமணத்தை முடித்து வைத்துவிட்டதாகப் பெற்றோர் நினைத்தாலும் பாதிக்கப்படப் போவது பிள்ளைகள்தான். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடைநிறுத்தம் செய்தால் அதன் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கண்டிப்பாகக் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கலாம்.\nஅங்கன்வாடி சார்பாக வளர் இளம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மாதம் இரண்டு முறை விழிப்புணர்வு செய்கிறோம். ஆனாலும், பெற்றோர்களுக்கு இந்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. குழந்தைத் திருமணத்தால் கருச்சிதைவு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட்டு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைப் பெற்றோர்களுக்கு உணர்த்தினால் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கலாம்\" என்றார்.\nமனநல ஆலோசகர் ராஜ செளந்திரபாண்டியனிடம் பேசினோம். ``எல்லோரும் படிக்கும்போது தனக்கு மட்டும் திருமணம் செய்துவிட்டார்களே என ஒரு குழந்தை ஏங்குவது, மனதளவில் பெரிய பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால், திருமண வாழ்க்கையையும் கையாள முடியாமல் திணறுகிறார்கள். பிள்ளைகளுக்குத் திருமண வயது பூர்த்தி அடைந்தாலும் அவர்கள் மனநிலை திருமணத்துக்குத் தயாராக உள்ளதா என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துகிறேன் எனக் குழந்தைத் திருமணம் செய்து வைத்தால், தோல்வியில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது\" என்றார்.\n`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary\nகுழந்தைத் திருமணம் பற்றிய தகவலை யார் அளித்தாலும் உடனடியாக போலீஸார் நடவடிக்கை எடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் வீட்டில் நான்கு, ஐந்து உறவினர்களை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாக நடந்துவிடுவதால், போலீஸுக்குத் தகவல் வந்து சேருவதில்லை.\nவறுமை என்கிற அளவுகோலையும் தாண்டி, சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது, சொத்து கைமாறிவிடக் கூடாது என்று பலகாரணங்கள் குழந்தைத் திருமணத்துக்குள் ஒளிந்திருக்கின்றன. தை, மாசி, பங்குனி மாதங்களில் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் என்பதால், குழந்தைத் திருமணங்களும் அதிகமாக நடைபெறுகின்றன. ஸ்மார்ட்போன் உலகத்தில், இன்றும் குழந��தைத் திருமணங்கள் அரங்கேறுவது வெட்கட்கேடான விஷயம். அரசு உடனடியாகத் தலையிட்டு, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015_07_02_archive.html", "date_download": "2020-03-29T15:25:53Z", "digest": "sha1:CCC3TGIOL6AEQ37MCBRL4GPCXHHVGULJ", "length": 45702, "nlines": 591, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : 07/02/15", "raw_content": "\nகன்னியாகுமரி-சென்னைநெடுஞ்சாலையில்அந்தசொகுசுகார்பறந்துவந்துகொண்டுஇருந்தது,காரில்தொழிலதிபர்லிங்கேஸ்வரன் (வயது 45) ,அவரின்அழகுமனைவிஉமா (வயது 43), மூத்தமகள்அபர்ணா 21 வயது BEநான்காம்ஆண்டுபடிக்கிறாள்.வயதுக்குவந்து 7ஆண்டுகள்ஆகிறது.சிவந்தநிறம்,ஒல்லியானஉடல்வாகுஆண்கள்கைபடாதஅழகியஆப்பிள்மார்பகங்கள் (30bசைஸ்) உடையவள். இளையவள்ஆர்த்தி 19 வயது,கல்லூரி இரண்டாம் ஆண்டு.வயதுக்குவந்து ஐந்துஆண்டுகள்ஆகிறது.மாநிறம்,கச்சிதமானஉடல்வாகுஆண்கள்கண்படாதஅழகியகூம்புமார்பகங்கள் (28bசைஸ்) உடையவள்.மற்றும்லிங்கேஸ்வரனின்தந்தைராஜப்பன்வயது 68 .ஒருதென்னிந்தியசுற்றுல்லாவைமுடித்துக்கொண்டுசென்னைதிரும்பிகொண்டிருந்ததுஅந்தகுடும்பம்.கார்அந்தமாலை 5 மணிக்குஆள்அரவம்இல்லாதசாலையில்சென்றுகொண்டிருந்தது.\n பாத்ரூம்போகணும்”என்றாள்.அடுத்தபத்தாவதுநிமிடம்கார்ஒருதென்னந்தோப்புக்குஅருகில்நின்றது.காரில்இருந்துஅபர்ணாமுதலில்இறங்கினாள்,அவளைதொடர்ந்துஉமாவும்இறங்கினாள்.இருவரும்சாலையில்இருந்துசற்றுஇறங்கிதோப்புபக்கம்நடந்தனர். ஒருஇருபதடிதூரம்சென்றபின் ,\"அம்மாஇங்கேயேநில்லு,நான்போய்ட்டுவரேன்\"என்றாள்அபர்ணா.உமாவும்சிரித்துகொண்டேஅங்கேயேநின்றுவிட்டாள். மேலும்ஒருபத்தடிநடந்தஅபர்ணாநின்றுசுற்றும்முற்றும்பார்த்தாள்.\nபிறகுநின்றுநிதானமாகபாவடையைஇடுப்புக்குமேல்தூக்கிகொண்டுஇளஞ்சிவப்புநிறஜட்டியைகீழேஇறக்கினாள்.அதில்சிறயவெள்ளைநிறபூக்கள்டிசைன்போட்டிருந்தது,அவள்தனதுவெள்ளைநிறகுழிபணியாரத்தைஉள்ளைங்கையால்தேய்த்துவிட்டுகொண்டாள்...அதுஅவளுக்குசுகமாகஇருந்திருக்ககூடும்கண்களைலேசாகமூடிகொண்டுகீழேஅமர்ந்தாள்.அவளதுசூடானசிறுநீர்தோட்டத்துமண்ணில்\"சொர்ர்\" என்றசத்தத்துடன்குழிபறித்தது.கடைசிசொட்டுநின்றதும்எழுந்துபாவடையைஇடுப்புக்குமேல்தூக்கிகொண்டுஜட்டியைபோடமுயன்றாள், எங்கிருந்தோஓடிவந்தஇருதடியன்கள்அவளைசுற்றிவளைத்தனர் .ஒருவன்அவள்வாயைபொத்தினான்,மற்றவன்அவளைகுண்டுகட்டாகதோளில்தூக்கிபோட்டுகொண்டுதோட்டத்தின்நடுபகுதிக்குமுன்னேறினான்\nசற்றுதூரத்தில்நின்றுகொண்டிருந்தஉமாஇதைகவனித்துஉடனேஹெல்ப்ஹெல்ப்எனகத்திக்கொண்டுஅவர்கள்பின்னால்ஓடினாள்.அவள்கூச்சலைகேட்டுலிங்கனும்,ஆர்த்தியும்ஓடிவந்தனர் .அதற்குள்உமாவும்தோட்டத்தின்உள்பகுதியைநோக்கிஓடதொடங்கினாள்,ஒருவழியாக 10நிமிடதேடலுக்குபிறகுஅனைவரும்தோட்டத்தின்மையபகுதிக்குவந்துசேர்ந்தனர். அங்குஅபர்ணாஒருதென்னைமரத்தில்கைகள்பின்புறம்வைத்துகட்டபட்டிருந்தாள்.கைகள்பின்புறம்முறுக்கிகட்டபட்டதில்அவளதுஉருண்டைமார்பகங்கள்முன்புறம்பிதுங்கிதெரிந்தது.அருகில்ஆஜானுபாகுவாகமூன்றுதடியன்கள் ,அதில்ஒருதடியன்கையில்கத்தியுடன்நின்றிருந்தான். அவனுக்குஎதிரேஒருகயிற்றுகட்டிலில்ஒரு 50 வயதுமதிக்கத்தக்கஒருபெரியவர்உட்கார்ந்துஇருந்தார்.\n\" என்றுகத்திகூச்சலிட்டலிங்கன்கத்திமுனையில்ஒருதென்னைமரத்தில்வைத்துகைகள்கட்டபட்டான்.அப்பாவைதொடர்ந்துஓடிவந்தஆர்த்திநிலைமையைஉணர்ந்துஅம்மாவுக்குபின்புறம்ஒளிந்தாள். உமாவால்அழுகைஒன்றைதவிரவேறுஒன்றையும்செய்யமுடியவில்லை .இப்பொழுதுஅந்தபெரியவர்வாய்திறந்தார், \"டேய்ரெங்கா . இவ்வளவுதானவேறுயாராச்சும்வந்துஇருகங்கள ரெங்கன் \" இருங்கய்யாபார்த்துட்டுவரேன் ,என்றுகூறிசென்றவன்அடுத்த 5 நிமிடத்தில்பெரியவரையும்கூட்டிவந்தான்..இப்போசொல்லுடாஎன்னபஞ்சாயத்து\nஅய்யாஇந்தபொண்ணுநம்மதோட்டத்துமண்ணைசிறுநீர்கழித்துகலங்கபடுதிட்டாள். இவளுக்குநீங்கதான்எதாவதுதண்டனைதரனும்என்றான் . பெரியவர் \"ஏய்பொண்ணு,இவனுங்கசொல்றதுஉண்மையா \"என்றார்.அபர்ணாஎங்கேஉண்மையைசொன்னால்விபரீதம்ஆகிவிடுமோஎன்றுபயந்து\"இல்லை\"எனதலைஆட்டினால்.அவள்அப்படிசொன்னதுதான்தாமதம் , அருகில்நின��றஇன்னொருதடியன்அவள்கன்னத்தில்பளார்என்றுஒருஅறைவிட்டான். உமா \"ஐயோ\"என்பொண்ணு”எனஅலறினாள் .\nபெரியவருக்குஅருகில்நின்றரெங்கா, டேய்முத்து \"அவஜட்டியஅவுத்துஅய்யாகிட்டகொண்டுவந்துகாட்டுடா,அப்போதெரியும்உண்மையாஇல்லையானு\" என்றான். .\"டேய்வேண்டாம்ப்ளீஸ்..அவளைவிட்டுடுங்கடா, உங்களுக்குஎவ்ளோபணம்வேணும்னாலும்தரேன்கதறினார்லிங்கம்.அடுத்தஇரண்டுநிமிடத்தில்அபர்ணாகால்களைஉதருவதையும்பொருட்படுத்தாமல்ஒருகையால்அவள்பாவடையைதூக்கி, மறுகையால்ஜட்டியைஉருவினான்முத்து.ஜட்டிக்குள்ளிருந்துபூரித்துநின்றஅவள்பெண்மைபணியாரம்அங்கிருந்தஅனைவர்கண்களுக்கும்விருந்தானது . அதோடுநிற்காமல்அவள்மிடிபாவடையும்அவிழ்த்துவிட்டான்,முத்து. அதுஅபர்ணாவின்காலடியில்விழுந்தது.இப்போதுஇடுப்புக்குகீழேநிர்வானமானால்அந்தபருவசிட்டு.உமாஓடிசென்றுமகளின்பருவபெட்டகத்தைதன்சேலைதலைப்பால்மூடினாள்.\"எனக்குஎன்னதண்டனைவேணும்னாலும்கொடுங்கஅவளைவிட்டுடுங்கஎன்றுகதறினாள்.\n\"டேய்அவசேலையையும்உருவுங்கடா\"-உறுமியதுபெரிசு .அவர்கட்டளைக்குபணிந்துமுத்துஉமாவின்சேலையுடன்போனஸ்ஆகஜாக்கெட்,பாவடையும்உருவினான்.அவள்இப்பொதுவெறும்பிரா, ஜட்டியுடன்நின்றாள். லிங்கன்மட்டும் \"டேய்...\"நாய்களா...\nரெங்காமீண்டும்அபர்ணாவின்மேலாடையையும் ,பிராவையும்நீக்கிஅவள்பால்குடத்தைபார்வைக்குவிருந்தாகினான். அந்தஇளம்மாங்கனிகள்இரண்டும்குத்திட்டுநின்றது.குளிர்காற்றில்காம்புகள்விடைத்துநின்றன.“அய்யாஇந்தபொண்ணுக்குஒருமுத்தம்கொடுத்துகிட்டுமா”என்றான்ஆசையோடு .பெரியவர்சிரித்துகொண்டே....\"ஹ்ம்ம்மேலேமட்டும்தொட்டுகோ...கீழவேண்டாம்என்றார்\"ரெங்காஎன்றஅந்தஅந்தமுரட்டுதடியன்அவள்இளம்மார்பகங்களைபிசைந்துஉதட்டில்முத்தமிட்டான்.\nஅபர்ணாமுதலில்விருப்பமின்மையால்லேசாகநெளிந்தாள். பின்காமனின்பிடிக்குள்அடங்கிஉதடுகளைகடித்துகண்சொருகினாள்.இதனைகண்டஉமாஎங்கேதன்மகளின்உணர்ச்சியைதூண்டிஅவர்களின்காமபசிக்குவிருந்தாக்கிவிடுவார்களோஎனபயந்தாள். அதனால்பெரியவரின்காலில்விழுந்தால் ,\"என்மகளைவிட்டுடுங்க..அவசின்னபொண்ணு, அவளுக்குஒன்னும்தெரியாது; என்னைஎன்னவேணும்னாலும்செஞ்சுகோங்க\" என்றாள். அவளாவிருப்பம்இல்லாதவள்எப்படிகண்ணைமூடிஅனுபவிக்கிறாள்...அவளுக்கும்காமசுகம்தேவைபடுகிறதுஎன்றார் , ஐயோஇல்லைஅவளைவிட்டுடுங்க ,நான்நீங்கஎன்னசொன்னாலும்கேக்குறேன்எனகாலில்விழுந்தாள்உமா.\n சின்னவளைஅம்மணம்ஆக்குங்கஎன்றார்..அடுத்தஇரண்டுநிமிடத்தில்இளையவள்ஆர்த்தியின்சுரிதார் , துப்பட்டா,பெட்டிகோட், பேண்டிஸ்அனைத்தும்நீக்கப்பட்டுஅவளும்நிர்வாணம்ஆனாள். அவளதுகூரானமார்பகங்கள்எதிரில்இருப்பவரைகுத்திகிழித்துவிடுவதுபோலநின்றது.\nஉமாமீண்டும்பெரியவரின்காலில்விழுந்தால் ,\" என்மகளைவிட்டுடுங்க..; என்னைஎன்னவேணும்னாலும்செஞ்சுகோங்க\" என்றாள்.\nடேய்உள்ளே போய் கொஞ்சம் பஞ்சு எடுத்து கொண்டு வாடாரெங்கா..என கட்டளை இட்டது பெரிசு.அவன் உள்ளே சென்று ஒரு பிடிபஞ்சு கொண்டு வந்தான். உன் பொண்ணுங்களுக்கு ஆம்பிளை சுகம் தேவையா இல்லையானுஇந்த டெஸ்ட் சொல்லிடும் கவலைபடாத..என்று சொல்லி ரங்கனுக்கு கட்டளை இட்டார்....அவன் உமாவை தூக்கி கட்டிலில் கிடத்தினான் .பெரியவர்பஞ்சை இரண்டாக பிரித்து இரண்டையும் ஆர்த்தி,அபர்ணா வின் அந்தரங்க உறுப்பில்அடைத்தார்.\nபிறகு கயிற்று கட்டிலின் மேல் போட்டிருந்தபெட்ஷீட்டின் மேல் உமா பிறந்தமேனியாக படுக்க வைக்க பட்டாள்..\nஉமாவின் இருபுறமும் முத்துவும் ரங்கனும் நின்று கொண்டனர்...என்ன உடம்பு அது.. 21 வயது பெண்ணுக்கு தாய் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு வாளிப்பான தங்க நிற உடல் ,சற்றே பெருத்த லேசாக தொய்ந்த 36d சைஸ் இளநீர் முலைகள்.அதன் உச்சியில்பிஸ்கட் நிறத்தில் ஒரு காம்பு வட்டமும்,வடத்தின் மையத்தில் சுண்டுவிரல் நுனி அளவு விடைத்துநின்றது முளை காம்பு..சற்றே மேடிட்ட வயிறு...அதில் குழிந்த தொப்புள்....அதிலிருந்து நேர் கீழே...முடிகள் அடர்ந்த மன்மத பீடம்.....அதாங்க...வயசு பசங்களுக்கு கேட்ட உடனே மூடு ஏத்தும் அந்த மோகன மூன்று எழுத்து வார்த்தை \"புண்டை\".புஸ் என்று உப்பி இருந்தது ...கீழே வாழை தண்டு தொடைகள்...பளபளக்கும் கெண்டைகால்..உமாவின் அசத்தும் நிர்வாண அழகில் மூவருமே ஒருநிமிடம் சொக்கி நின்றார்கள்..இவர்கள் மட்டும் அல்லாது அவள் மாமனாருக்கும் இந்த வயதிலும் மருமகளை ஒட்டு துணி இல்லாமல் அம்மணமாக பார்க்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்.\nஅந்த பாக்கியம் ராஜப்பனுக்கு கிடைத்தது..அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியில்...பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் சுன்னியிலும் ஒரு துடிப்பு ஏற்பட்டது...\n\" டேய் ஏனடா பார்த்துட்டு நிக்கிறீங்க அவள தடவி, நக்கி ஓழுக்கு ரெடி பண்ணுங்க\" என அதட்டினார்.\"சரிங்க\" என்று சொல்லிவிட்டு...உமாவின் தொடை தொப்புள் இடுப்பு என ஒவ்வொரு பகுதியாக இருவரும் நக்கியும், முத்தம் கொடுத்தும்,தடவியும்...சூடு ஏற்ற....முளை பிசைந்து..காம்பு சுவைப்பதை பண்ணையாரும் எடுத்துகொன்டனர்....\nரங்கன் இப்போது அவள் பணியாரத்தை நக்கி சுவைத்து கொண்டு இருந்தான்...கொஞ்சம் கொஞ்சமாக உமா தன கட்டுபாட்டை இழந்து அவர்களின் காமஇச்சைக்கு அடிமையாகி கொண்டு இருந்தாள்.அவளது மகள்கள் இருவரும் நிர்வாணமாக நின்றபடி, தங்கள் தங்கள் நிலைமையை எண்ணி அழுது கொண்டு இருந்தனர் ..உமா காம பித்தம் தலைக்கு ஏறி..\" டேய் உள்ள விடுடா உள்ள உன் பூளை சொருஹி ஓழுடா....என போதையாக பிணற்றினாள்.\nஆர்த்திக்கும் , அபர்ணாவுக்கும் மிகுந்த ஆச்சர்யம்.. நம் அம்மாவா இது.. அவளவு சுகம் இருக்கா இதில் என ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்க.சூழ்நிலையை சந்திக்க திராணி இன்றி உமாவின் கணவன் தலையை கவிழ்த்து கொண்டான்.. இப்பொது பண்ணையார் கண் அசைக்க ரெங்கன் தனது லுங்கி அவிழ்த்து தனது 1 அடி கஜகோலை 3 பெண்களுக்கும் காட்டினான்.இரு இளம் பெண்களும் முதன் முதலில் ஒரு ஆணின் உறுப்பை நேருக்குநேர் இப்டி பார்த்தது வாயை பிளந்தனர்..இருக்காத பின்னே அவளவு சுகம் இருக்கா இதில் என ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்க.சூழ்நிலையை சந்திக்க திராணி இன்றி உமாவின் கணவன் தலையை கவிழ்த்து கொண்டான்.. இப்பொது பண்ணையார் கண் அசைக்க ரெங்கன் தனது லுங்கி அவிழ்த்து தனது 1 அடி கஜகோலை 3 பெண்களுக்கும் காட்டினான்.இரு இளம் பெண்களும் முதன் முதலில் ஒரு ஆணின் உறுப்பை நேருக்குநேர் இப்டி பார்த்தது வாயை பிளந்தனர்..இருக்காத பின்னேஅனுபவசாலி ஆனா உமாவே திகைத்து போகும் அளவு இருந்ததே.அந்த கிரமத்து இளைஞனின்கடப்பறை...பண்ணையார் தொடர்நது உமாவின் முலைகளை சப்பிகொண்டு இருக்க... ரங்கன் தனது பூளை உமாவின் புழையில் சொருஹி இடிக்க ஆரம்பித்தான் ...\nதொடர்ந்து மூவரும் உமாவின் உடலில் புதைந்து கிடந்த காம வேட்கையை தூசு தட்டி எழுப்பி விளையாடினர்...அவள் வீட்டு ஆண்கள் இருவரும் இந்த காம விளையாட்டை கண்டு கண்ணிமைக்க மறந்தனர்.நிர்வானமாய் நின்ற இரு இளந்தளிர்களும் தங்கள் கண் முன்னே நடக்கும் அந்தரங்க உடலுறவு காட்சியை முதன் முதலில் பார்த்து உடல் வேர்த்து உள்ளம் சிலிர்த்து ,மயிர் கூச்செறிய தங்கள் காணும் முதல் ப்லுபில்ம்நாயகி யாக அம்மாவே இருப்பதை நினைத்து புல்லரித்து புளகாங்கிதம் அடைந்தனர்.\nஅங்கே இப்பொது பண்ணையார் அவரது உறுப்பை உமாவின் வாயில் திணித்து கொண்டு இருந்தார்.ரெங்கன் தனது கருங்கோலை வெளியே உருவி இருக்க....இதை தாங்க முடியாமல் துடித்த உமாவின் அந்தரங்க பணியாரத்தை,ஆசை அப்பத்தை முத்து நாக்கால் நக்கி சுவைத்து கொண்டிருந்தான்.உமா இடுப்பை தூக்கி புண்டையைஅவன் மூக்கில் தேய்தாள்...அந்த பசித்த pussy யின் காம வாசனை அவன் ஆண்மையை தட்டி எழுப்பி துடிக்க செய்தது...\nஉமாவின் ஸ்ஸ்ஸ்...ஆஆஹ்ஹ்ஹ...அம்மாவ்......முனகல் மற்றும் அந்த தடியன்களின் செய்கை,பண்ணைய்ரின், முரட்டு பூல் வை ஊழ ஏலம் சேர்ந்து ஆர்த்தி மற்றும் அபர்ணாவின் புது பணியாரத்தில் தேன் சுரக்க வைத்தது..அந்த தேன் அந்த இளம் சிட்டுகளின் மன்மத புழையில் பண்ணையாரால் அடைக்கப்பட்ட பஞ்சுவை நனைத்தது....\nஆர்த்தி மெல்ல கண்களை மூடி அதை மறைக்க முயன்றாள்.அபர்ணாவோ கால்களை இப்படியும் அப்படியும் அசைக்க முயன்று தோற்றாள்.\nஇதனை ஓரக்கண்னால் கண்ட பண்ணையார்...ரெங்கனை பார்த்து கண் அசைத்தார், புரிந்து கொண்ட அவனும் உமாவை விட்டு விட்டு ,அறத்தி யின் அருகில் வந்தான், குனிந்து அவள் புழையில் இருந்து பஞ்சை எடுத்தான்...அது அவள் orgasam நீரால் நனைந்து இருந்தது.........\nஆர்த்தியை அடுத்து அபர்ணாவின் புண்டையில் இருந்தும் நனைத்த பஞ்சு எடுக்கப்பட்டது..ரெங்கன் பஞ்சை எடுக்க அவன் கட்டை விரல் அந்த கன்னி பெண்ணின் புழை பருப்பில்(கிளிடோரிஸ்) தெரியாமல் பட்டுவிட.....அவள் உடல் சிலிர்த்தாள்...\nஅதை கண்ட ரெங்கன் , சிரித்துகொண்டே...,\" பாப்பா கொஞ்சம் பொறு...அய்யா கட்டளை போட்டதும், உன்னை கட்டிலில் போடறேன் \"என்றான் வசனமாக..\nலிங்கேஸ்வரன்,\"டேய்....உன்னை கொன்னுடுவேன்...அவளை விட்டுடு..என கத்தினார், ரெங்கன் அவனை \"பளார்\" என ஒரு அறை விட்டு,வயசு பொண்ணு ஓழுக்கு ஏங்குறா.... வாட்டசாட்டமா ஒரு பையனை ஏற்பாடு பண்ணாம அவள படிக்கச் சொல்லி ஏன்டா உயிரை எடுகிறிங்க...தானா கிடைக்கிற வாய்ப்பையும் தடுக்க நெனச்சு கூச்சல் போட்ட..குடலை உருவிடுவேன் என மிரட்டினான்..\nலிங்கம் வாயடைத்து போனார்..இரண்டு பஞ்சு துணுக்குகளையும் முதலாளியிடம் பணிவா��� நீட்டினான் அந்த \"வேலை\"யாள்.பண்ணையார் அதை வாங்கி...கண்களை மூடி ரசித்து நுகர்ந்தார் ....வெடிக்காத இரு வெள்ளரி பழங்களின் காம நீர் வாசனை கற்சிலையையும் கள்வெறி கொள்ள செய்யும்.பண்ணையார் மட்டும் விதிவிலக்கா என்ன\nகாம பித்தம் தலைக்கேற....அவள் வாயிலிருந்து தன் நீண்ட சுன்னியை உருவினார்.\"டேய்\" முத்து இவள பம்ப் செட்டுக்குள்ள தூக்கிட்டு போய் தரைல வச்சு போடு..நான் அந்த இளங்குட்டிய இங்க கட்டில்ல போட்டு கன்னி கழிக்கறேன் ,அவ அப்பனும் தாத்தனும் பார்த்து கையடிகட்டும்.\"என்றார் குரூர சிரிப்போடு...\nஅடுத்த நிமிடம் உமா காம வேதனையோடு பம்ப்செட் உள்ளே முத்துவால் தூக்கி செல்ல பட.....அபர்ணாவின் கட்டுகள் அவிழ்க்க பட்டு...அவள் பூவுடலை முதுகில் ஒருகை...பூசணிகாய் சூத்தில் ஒரு கை கொடுத்து தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான் ரெங்கன்..அபோது அவன் பூல் ஒரு முறை எழும்பி ஆடியது..\n\"என்ன ரெங்கா பட்டணத்து பணக்கார குட்டிய தொட்டதும் மூடு ஏறுது போல\" என்று சிரித்தார் பண்ணையார்..\n.\"இல்ல அய்யா....அது ....வந்து......\"என நாணி கோணினான்...\n\"என்ன வந்து...போயி....பயபடாம சொல்லு....ஹ..ஹா..\".என சிரித்தார்....பண்ணையார்...\nஅது வந்து....நீங்க சாப்பிட்டு வச்சதும்..எச்சி சோறு சோறு திங்க ஆசையா இருக்கு அய்யா என்றான்...அவள் ஆப்பிள் போன்ற செழித்த முலைகளை பார்த்தவாறு......\n(உங்கள் comments பார்த்த பின்பு மீண்டும் தொடர்வேன்)\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ ��க்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-periyarai-thunai-kodal-adhikaram/", "date_download": "2020-03-29T15:41:21Z", "digest": "sha1:IZXXJITRIAF3PL37PSKSD4AW6IF52A43", "length": 18683, "nlines": 190, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 45 | Thirukkural adhikaram 45 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்\nதிருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்\nஅதிகாரம் 45 / Chapter 45 – பெரியாரைத் துணைக்கோடல்\nஅறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nஅறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.\nஅறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nவந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nவந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.\nவந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்க���ைத் துணையாகக் கொள்ள வேண்டும்\nஅரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்\nபெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதுறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.\nபெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nதம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.\nஅறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nதக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.\nகண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்\nதக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nதக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.\nஅறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது\nஇடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே\nகடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்\nஇடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.\nகுறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்\nமுதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்\nமுதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமுதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.\nகட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்\nபல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nநல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதுறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.\nநல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்\nதிருக்குறள் அதிகாரம் 40 – கல்வி\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:48:56Z", "digest": "sha1:KVJART7YIZYTVX4MSMYQUSTJY6ZUMUQN", "length": 4300, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குடநாகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் எனப் பலவாறாக அறியப்பட்டவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 181-182 என்றும்,[2] கிபி 193-195 என்றும்,[3] கிபி 186-187 என்றும்,[4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தமையனான குச்சநாகன் என்பவனைக் கொன்றுவிட்டு இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.\nநாட்டின் படைத் தலைவனாக இருந்த குடநாகனின் மனைவியின் சகோதரன் சிரிநாகன் என்பவன், அரசனுக்கு எதிராகத் திரும்பித் தனக்கு ஆதரவான வலுவான படையுடன் வந்து அநுராதபுரத்தைக் கைப்பற்றிக் குடாநாகனை அகற்றிவிட்டுத் தானே அரசனானான்.\nகோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/35", "date_download": "2020-03-29T15:33:12Z", "digest": "sha1:KGVYT75ZS2Q7HA7MVDKBY2MSUYVFBNQF", "length": 7671, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகோளுடு 31 மக்கட்கு வழங்குவோர், இலரானது தமிழகத்திற்கு இடைக்காலத்தில் நேர்ந்த கேடுகளுள் ஒன்று. ஆயிரத் கைஞ் நூற்ருண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவரான திருமூல ரென்னும் சான்ருேர் மக்களே நடமாடுங் கோயில்கள் : என்றும், ஞானமுண்டாக்குதல் நலமாகும் காட்டிற்கே ’ என்றும் அறிவுறுத்தினர். ஆயினும் அக்கருத்துக்கள், தமிழ்க்கல்வி நாட்டவரிடையே முதன்மை இழந்ததனுல் மறைந்துபோயின. நூலளவில் இருந்து வேறு செயல் கட்கு மேற்கொள்ளப்படுவவாயின. . . . . . இத்தனிக் தமிழ் நாட்டிலும் இன்றும் ஆண்மக்கள் பெண்மக்களைவிடத் தொகையில் குறைந்தே இருக்கின் றனர். இரண்டாயிர மாண்டுகட்கு முன்புண்டான குறைவு இன்னும் கிறைவாகவே இல்லை. அக்குறைவை நிறைவாகாவாறு செய்யும் போரும் ஒழியவே இல்லை. நிலவுலக முழுதும் இக்குறை இப்போது உண்டாய்விட் டது. மக்களுலகு இதற்கான முறை காண்பதற்கு முயன்றுகொண்டே யிரு���்கிறது. இனி இதற்கு வேறு காரணமும் 1921-ம் ஆண்டில் மக்கள் தொகையினக் கணக் கெடுத்த . . மார்ட்டின் என்பவராற் கூறப்படுகிறது. 1877-ஆம் ஆண்டில் இந்நாட்டில் உண்டாகிய பெருவறத் தால் ஆண்மக்கள் மிகுதியாக இறந்தனர்; ஆடவரிலும் மகளிருடைய உடற்கூற் பசியைப் பொறுத்தலில் ஆற்ற அடையதர்தலின், மகளிர் தொகை மிகுவதாயிற்றென்றும், * மங்கோலியர் திராவிடரினத்து உடன்மை மிக்குள்ள மக்களிடையே பெண் பிறப்பு மிகுதியுமுண்டு’ என்றும் கூறினர். இத் தனியாசின் சார்பாக மக்கட் கணக்கெடுத்த அரசியல் அலுவலாளர், இக்கணக்கையெடுத்துப் பெண் மக்களின் தொகை மிகுதிக்கேதுவாவனவற்றை ஆராய்வ தற்கு வேண்டும் விரிவான வசதிகளில்லே ' என்றும், ' கிடைத்துள்ள கருவிகளும் இவ்வாராய்ச்சிக்குத் துணை. செய்யக்கூடிய அவ்வளவிலும் இல்லே' யென்றும் குறிக் கின்ருர், - 1. கொடும் பஞ்சம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-refuses-to-pass-interim-order-on-caa-374713.html", "date_download": "2020-03-29T15:50:01Z", "digest": "sha1:52XK6JKSDJ2Y7WI5I4V4NGIKOG2PKNYS", "length": 17578, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம் | Supreme Court Refuses to Pass Interim Order on CAA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் ��ன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம்\nடெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகள் நாடு முழுவதும் தொடருகின்றன.\nநாங்கள் வழக்குகளை விசாரிப்பதே அமைதியை ஏற்படுத்தத்தான். போராட்டங்களும் வன்முறைகளும் முடிவுக்கு வரும் வரை இவ்வழக்குகளை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.\nஇதன் பின்னர் கேரளா அரசு தரப்பிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇம்மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் அப்துல் நாசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இவ்வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும்.\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு நடைமுறை தொடங்க உள்ளது. ஆகையால் சி.ஏ.ஏ.வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறினர்.\nமேலும் அஸ்ஸாமில் இச்சட்ட திருத்தத்தால் சமநிலை பாதிக்கும் என அஸ்ஸாம் மாணவர் சங்கம் வாதிட்டது. இதனையடுத்து அஸ்ஸாம் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் தனியே விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\n144 மனுக்களின் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, கூட்டத்தை ஒழுங்குபடுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nகொரோனா உக்கிரம்-சொல் பேச்சு கேட்காமல் வெளியில் திரியும் மக்கள்.. டிரெண்டிங்காகும் #DeclareEmergency\nகாற்றில் பறந்த சமூக விலகல்.. கூட்டமாக செல்லும் தொழிலாளர்கள்.. குக்கிராமங்களுக்கு கொரோனா விசிட்\nகொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்\nஉணவில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்.. உறவினர்கள் கண்ணீர்\nஇதுதான் முதல் அறிகுறி.. ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஆபத்தானது.. ஏன்\nஸ்டேஜ் 3 வந்துவிட்டதா என கண்டுபிடிப்பது எப்படி இதுதான் ஒரே வழி.. பினராயி கொடுக்கும் செம ஐடியா\n250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa supreme court centre protest குடியுரிமை சட்ட திருத்தம் உச்சநீதிமன்றம் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280051", "date_download": "2020-03-29T14:08:17Z", "digest": "sha1:BYGQY6C4OCCQZJRZ7INTP67KE2KV6IN7", "length": 17083, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| கள்ளக்குறிச்சியில் அனல்காற்று பொது மக்கள் கடும் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகள்ளக்குறிச்சியில் அனல்காற்று பொது மக்கள் கடும் அவதி\nஒரு லட்சத்து 46 ஆயிரத்து 345 பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\n\" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் \" - மோடி மார்ச் 29,2020\nஅரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை மார்ச் 29,2020\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை மார்ச் 29,2020\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெயிலுடன் அனல் காற்று வீசியதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலையையொட்டியுள்ள கள்ளக்குறிச்சி பகுதியில், கடந்த ஒரு வாரமாக வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.வெயிலின் தாக்கத்திற்கு பயந்து பொது மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வெளியில் வரும் பலர், பாதுகாப்பிற்காக கையில் குடையுடனும், சிலர் முகத்தில் துணியை போர்த்திக்கொண்டும் செல்கின்றனர்.கடந்த இரு தினங்களாக கள்ளக்குறிச்சியில், வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று வீசிய அனல் காற்று காரணமாக பொது மக்கள் வெளியில் தலைகாட்டவில்லை. முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. மருத்துவ உபகரணங்கள் வாங்கஅமைச்சர் ரூ.75 லட்சம் வழங்கல்\n2. கடைகளை மூட முடிவு அதிகாரிகள் சமரசம்\n3. போலீசார் தீவிர வாகன சோதனை\n4. மீன் பிடிப்பதற்காக ஏரிகளில் தண்ணீர் வெளியேற்றம்\n5. கிருமிநாசினி தெளிக்கும் பணியில்திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள்\n1. பைக் மீது டிராக்டர் மோதி பெண் பலி\n2. சிறுவர்கள் விளையாடியபோது தகராறு: மூன்று பேர் கைது\n3. பைக் மீது டிராக்டர் மோதி இளம்பெண் பலி\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள��� கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409846", "date_download": "2020-03-29T16:03:25Z", "digest": "sha1:SSB7RMQQMQXA4KG3B7PWLJEU5ZGA2B6X", "length": 21948, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Army weans away 60 youth from terror groups in Jammu and Kashmir | இளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் ; \" ஆபரேஷன் மா \"- வெற்றி| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nஇளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் ; \" ஆபரேஷன் மா \"- வெற்றி\nஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 60 இளைஞர்களை பேசியே திருத்தி கொண்டு வருவதில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாத அமைப்புகள் கால் ஊன்ற கடும் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாக பாக்., பயங்கரவாதிகள் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். மேலும் இது போன்ற இளைஞர்களுக்கு பண உதவியும் வழங்கி வந்தனர். இதனால் உள்ளூரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை காஷ்மீர் இளைஞர்கள் எதிரியாகவே பாவிக்கும் நிலை மாறியது.\nஎல்லையில் ஊடுருவல் முறியடிப்பு, பயங்கரவாதிகள் சுட்டு கொல்வது என ராணுவத்தினர் வெற்றி பெற்றாலும் , உள்ளூர் இளைஞர்களை சரி செய்வதற்காக ராணுவத்தினர் \" ஆபரேஷன் மா \"- என்ற திட்டத்தை துவக்கினர். 15 வீரர்கள் கொண்ட இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் தலைமை கமாண்டராக நியமிக்கப்பட்டார்.\nஇந்த குழுவினர் உளவுதுறையினர் மூலம் பயங்கரவாத தொடர்புடையவர்களை அழைத்து அன்பாக பேசி அவர்களை திருத்துவதே இவர்களின் முக்கிய பணி. முதலில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் தாய்களிடம் பேசுவது, இவர்கள் மூலம் இந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவது என துவங்கி, பல முறைகளில் மனம் மாற்றப்படுவர்.\nஇந்த முயற்சிக்க�� நல்ல வெற்றி கிடைத்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இது வரை 60 பேர் மனம் திருந்தியுள்ளனர். அவர்களுக்கான மன நல ஆலோசனைகள் வழங்குவது, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பது முக்கிய பணியாகும். இன்னும் 20 பேர் வரை திருத்தும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags இளைஞர்கள் மீட்ட ராணுவம் \" ஆபரேஷன் மா \" வெற்றி \" ஆபரேஷன் மா \"- வெற்றி\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளை முதலில் செய்யவேண்டியது இவர்களை திருத்துவது அல்லவே அல்ல. அவர்களை என்கவுன்ட்டர் தான் செய்ய வேண்டும், இவர்கள் திருந்தினாலும் மறுபடியும் கொஞ்சம் இடம் கிடைத்தால் அவர்கள் அவர்கள் வழியிலே சென்று விடுவார்கள். இரண்டாவது இவர்களை இப்படி செய்ய தஹாண்டும் தலைவர்களை ஏஜெண்டுகளை வெறும் என்கவுன்ட்டர் மன்னிப்பு கூடாது. அந்த மனிதர்களின் ஜனத்தொகை குறைய குறைய எல்லோரும் திருந்தி சாதாரண வழியில் பயணிப்பார்கள் இது உறுதி.\nமத வெறி பிடித்தவர்கள் ஒருவிதத்தில் குடிகாரர்கள், போதை அடிமைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதாவது சைக்கோ போன்ற பரிதாபத்துக்குரியவர்கள்தான், ஆனால் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் விட மிகவும் அபாயகரமானவர்கள் இவர்களே ,எனவே நல்ல மனநல காப்பகத்தில் வைத்து அன்பு நேசம் மனிதாபிமானம் போன்றவற்றை புரியவைக்க வேண்டும்,.\nமதம் மதம்னு வெறிபிடித்து திரியுபவர்களை எப்படி சார் மாற்றுவது அதா 3 வயசிலிருந்தே மண்டையில் விஷத்தை ஏற்றிவிடுகிறார்களே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/business-2/page/2/", "date_download": "2020-03-29T16:02:50Z", "digest": "sha1:25KHURQRRYSQS7TF3B5A7Q5MXU3M3ABQ", "length": 9168, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "BUSINESS Archives - Page 2 of 15 - Ippodhu", "raw_content": "\nஉற்பத்தியை நிறுத்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள்\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து\nரூ. 247 விலையில் 3 ஜி.பி. டேட்டா : பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து\nதங்கத்தின் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.32,576க்கு விற்பனை\n2020 ஹீரோ பேஷன் புரோ மற்றும் கிளாமர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\nஇழுத்து மூடும் நிலையில் வோடாபோன் : மத்திய அரசு உதவுமா \nமலேசிய பாமாயில் எண்ணெய் இறக்குமதி தடையால் லாபமடையும் அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்\nதொடங்கியது அமோசன் தள்ளுபடி விற்பனை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது\nவீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது HDFC\nமுதல் முறையாக வானை முட்டும் விலை : சூடு பறக்கும் தங்கம் முதலீடு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/aiesel-chennai-team-uniforms-for-league-football/c77058-w2931-cid317346-su6269.htm", "date_download": "2020-03-29T15:05:32Z", "digest": "sha1:J5PHQMJ3D6TP7O3O7CAMCYOVRY4GHBF5", "length": 4405, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "ஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்!!", "raw_content": "\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅகில இந்திய கால்பந்து சம்��ேளனம் சார்பில் ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் வரும் 1ஆம் தேதி துவங்க உள்ளது. மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இதில் மணிப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.\nஇந்நிலையில் சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சீருடைகளை அணியின் தலைமை ஆலோசகர் விஜயராகவன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.\nஇதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், சென்னை சிட்டி எஃப்சி அணியில் 10க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளதாகவும், தற்போது அணியில் கூடுதலாக வெளிநாட்டை சேர்ந்த கட்சுமி மற்றும் அடால்ஃபோ ஆகிய இரு வீர்ர்களை சேர்த்துள்ளதாக கூறினார்.\nமேலும், இதற்கான 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்களை அதிகம் எதிர்பார்ப்பதாகவும், நேரலை ஒளிபரப்பாக டி.டி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், உதவி பயிற்சியாளர் சத்யா டகோரா,அணி ஒருங்கிணைப்பாளர் இன்குலாப் உட்பட அணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-02-20-15-06-22/", "date_download": "2020-03-29T15:19:31Z", "digest": "sha1:MQS33IP2VX6GYLO53YGLMD3QODTECXHZ", "length": 10774, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு அனுப்பப்பட்டது |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nசர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு அனுப்பப்பட்டது\nஉலகத்திலேயே பெரியசிலையாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு நேற்று அனுப்பப்பட்டது.\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே, உலகத்திலேயே பெரியசிலையாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய்படேல் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நாடுமுழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து மண்ணையும், அங்குள்ள மக்களிடமிருந்து இரும்பையும் பாஜக.வினர் பெற்று வருகின்றனர்.\nதமிழகம் முழுவதிலும் கிராமங்கள்தோறும் பெறப்பட்ட மண் மற்றும் இரும்பு ஆகியவை குஜராத் மாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் சிலை அருகே நேற்று நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசியசெயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில், பாஜக. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவிடம் தமிழக கிராமங்களில் இருந்து பெறப்பட்ட மண் மற்றும் இரும்பு ஆகியவற்றை மாநிலநிர்வாகிகள் வழங்கினார்கள்.\nநிகழ்ச்சி குறித்து, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–\nநவபாரத சிற்பியும், ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த வருமான சர்தார் வல்லபாய்படேல் பெயரை போற்றும் வகையில், அவருக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே 182 மீட்டர் உயரத்தில், உலகத்திலேயே மிகப் பெரிய சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து 10,743 கிராமங்களில் இருந்தும், 1406 நகரங்களில் இருந்தும் மண் மற்றும் இரும்புபெறப்பட்டுள்ளன. இந்தபொருட்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nநாடுமுழுவதும் \"ஒற்றுமை யாத்திரை\" கொண்டாட பட்டது\nஅயோத்தியில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் சிலை\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய்…\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனதார வரவேற்கிறது\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சி� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சர���செய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25092", "date_download": "2020-03-29T15:43:50Z", "digest": "sha1:SAJD5CJTQU2GCA3TCJ3L56VQ555A6HVM", "length": 16691, "nlines": 122, "source_domain": "www.dinakaran.com", "title": "இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்\nஅகிலத்தின் தொடர் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்குவது ஆற்றலே அந்த ஆற்றலின் வடிவமாக ஆராதிக்கப்படுபவளே அம்பிகை அந்த ஆற்றலின் வடிவமாக ஆராதிக்கப்படுபவளே அம்பிகை தேவியைப்புகழாத கவிஞர்களே நம் தேசத்தில் இல்லை என்று கூறி விடலாம்.இந்து மத சமயங்களின் நெறியை ‘ஆறாத வகுத்தார் ஆதிசங்கரர். அதனால் ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று அவர் போற்றப்படுகிறார்.கணபதியை வழிபடும் காணாபத்யம்குமரனை வழிபடும் கௌமாரம்சிவபிரானை வணங்கும் சைவம்விஷ்ணுவை வணங்கும் வைணவம்சக்தியைப் போற்றும் சாக்தம்சூரியனைப் போற்றும் சௌரம்இவ்வாறு ஆறு மூர்த்தியரை வழிபடும் பகுப்பை ஆதிசங்கரர் நமக்கு அளித்தார்.ஆறு நெறிகளிலும் ஆறு கடவுளர்கள் என்றாலும் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவதே சக்தி வழிபாடு.சக்தியைப் போற்றுவது ‘சாக்தம்’ என்று தனியாக அழைக்கப்பட்டாலும் அம்பாளை ‘மூவிரு சமயத்து முதல்வி’ என்றே பக்திப் பாவலர்கள் பரவுகின���றனர்.‘ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும் தேவியைப்புகழாத கவிஞர்களே நம் தேசத்தில் இல்லை என்று கூறி விடலாம்.இந்து மத சமயங்களின் நெறியை ‘ஆறாத வகுத்தார் ஆதிசங்கரர். அதனால் ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று அவர் போற்றப்படுகிறார்.கணபதியை வழிபடும் காணாபத்யம்குமரனை வழிபடும் கௌமாரம்சிவபிரானை வணங்கும் சைவம்விஷ்ணுவை வணங்கும் வைணவம்சக்தியைப் போற்றும் சாக்தம்சூரியனைப் போற்றும் சௌரம்இவ்வாறு ஆறு மூர்த்தியரை வழிபடும் பகுப்பை ஆதிசங்கரர் நமக்கு அளித்தார்.ஆறு நெறிகளிலும் ஆறு கடவுளர்கள் என்றாலும் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவதே சக்தி வழிபாடு.சக்தியைப் போற்றுவது ‘சாக்தம்’ என்று தனியாக அழைக்கப்பட்டாலும் அம்பாளை ‘மூவிரு சமயத்து முதல்வி’ என்றே பக்திப் பாவலர்கள் பரவுகின்றனர்.‘ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்யாதானும் தொழில் புரிவோம்\n- என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்.\nவிநாயகர் தன் மனைவியான வல்லபை மூலமாகவே பக்தர்களுக்கு அருள்புரிந்து வல்லப கணபதியாக வாழ்த்தப் பெறுகிறார். வடிவேலன் இச்சாசக்தியான வள்ளிநாயகியார் வழியாகவே வரங்களை வழங்குகிறார்.\n‘பணியாக என வள்ளி பதம் பணியும்\n அதி மோக தயா பரனே- என்கிறது கந்தர் அனுபூதி\n இல்லையென்றால் சிவனே என்று கிட’ என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவதன் மூலம் சிவபிரான் அம்பிகை மூலமாகவே செயற்படுகிறார் என்று தெளிவாகிறது. பெருமாளாகிய விஷ்ணு தாயார் சந்நதியான மகாலட்சுமி மூலமாகவே கருணை புரிகின்றார் என்பது கண் கூடு.\nஅலர்மேல் மங்கை உறை மார் பா\nஎன்று போற்றுகின்றனர் ஆழ்வார் பெருமக்கள்.சௌர வழிபாட்டிலும் சூரியன் தன் இல்லத்தரசியான சாயாதேவி வழியாகவே அருள்கின்றான் என்கின்றன சாத்திரங்கள். எனவே ஆறு நெறிகளான விண் மத வழிபாட்டில் ‘சாக்தம்’ தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மற்ற ஐந்து நெறிகளிலும் அன்னை பராசக்தியே ஆட்சி புரிகின்றான் என்று அறிந்து கொள்வோம். அதனால் தான் மகாகவி பாரதியார் அமுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உரைக்கின்றார்.\nஅன்பு, கருணை, பாசம், பரிவு, இரக்கம், நேயம் என அனைத்தையும் ஒன்றாக்கினால் அதுவே தாய்மையின் வடிவம் என\n- என்று அற்புதமாகச் சொற்பதங்கள் தொடுக்கின்றார் கவியரசர் கண்ணதாசன். ‘தனம் தரும்’ என்று இலக்குமியையும், கல்வி தரும் என்று சரஸ்வதிய��யும் ‘ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்’ என்று துர்கா தேவியையும் அடுத்தடுத்து ஒரே பாட்டில் அடுக்கி ஆராதனை செய்கிறார் அபிராமி பட்டர். அதிக வரம் அம்பிகை அருளுகிறாள் என்கின்றார் பாரதியார். ‘அது என்ன அதிக வரம்’ என்று கேட்டால் அதற்கு பதிலாக விளங்குகின்றது பதிகத்தின் பாடல்.\n‘சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜதனயை\nஇரங்கி மிகவும் அகில மிதில்\nநோய் இன்மை, கல்வி, தனம், தான்யம்,\nஅழகு, புகழ், பெருமை, இளமை\nஅறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி\nதொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ\nபக்தர்கள் பதினாறு பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ முத்தேவியர் வழிபாடே முக்கியத்துவம் பெறுகிறது.‘சக்தி தாசன்’ என்று பெருமையாக புனை பெயரிட்டு தன்னை அழைத்துக் கொள்வதிலே பேருவகையும் பெருமிதமும் அடைந்து மகாகவி பாரதியார்முத்தேவியரையும்போற்று ‘மூன்று காதல்’ என்ற தலைப்பிலே கவிதை ஒன்று பாடியுள்ளார்.\nஉலையிலே ஊதி உலக்கனல் வளர்ப்பாள்\n- என்று மலை மகளான துர்க்கையம்மனையும்\nஅன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி\nவாணிகலைத் தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்\nமாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே\nஎன்று கலைமகளான சரஸ்வதியையும் போற்றிப்புகழ்கின்றார்.பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவருடைய அன்னைப் பெற்று அணுக்கமாகப் பழகிய சிலர் ‘நீங்கள் கதை எழுதுங்கள், காவியம் எழுதுங்கள், நாகம் ஒன்று புனையுங்கள், விதவிதமான கோரிக்கைகளை அவர்முன் வைத்தனர். அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக அவர் சொன்ன பதில் கவிதை வடிவிலேயே வந்தது.\n‘கதைகள் சொல்லிக் கவிதை எழுது’ என்பார்\nகாவியம்பல் நீண்டன கட்டு என்பார்\nமேவி நாடகச் செய்யுளை மேவு என்பார்\nஇதயமோ எனில் காலையும் மாலையும்\nஎந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்\nஇன்பம் ஒன்றினைப் பாடுதல் அன்றியே \nபாட்டரசர் போலவே நாமும் பராசக்தியின் பக்தர்களாக மாறி முத்தேவியரையும் முறையாக வணங்கி இவ்வண்ணம்\n‘மூவர் உம் அருள் வேண்டி\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்\nகுபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்\nதிருப்பம் தரும் திருமலை தரிசனம்\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3155", "date_download": "2020-03-29T15:38:13Z", "digest": "sha1:OCEJYL3E2VFUDGXIXQ6FYVN2Y7NA3OH3", "length": 10272, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "கருடன் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nதிருப்பதியில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்று கருடாசலம் எனப் போற்றப்படுகிறது.\nஎந்த ஒரு முக்கியமான செயலைத் தொடங்கும்போதும் கருடனை தியானித்து கருட துதியைக் கூறினால் காரியசித்தி தரும் எனக் கூறப்பட்டுள்ளது.\nசுவாமி தேசிகர் கருடனை உபாசனை செய்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என தன் கருட\nகருடன் அருள் பெற்றால் நல்ல ஞாபகசக்தி, வேதாந்த ஞானம், பேச்சாற்றல் கிட்டும் என ஈச்வர சம்ஹிதை சொல்கிறது.\nகருடன் அருள் பெற்றால் பல அபூர்வ சக்திகள் சித்திக்கும் என்று பத்மபுராணத்தில் 4 துதிகளில் கூறப்பட்டுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளுடன் கருவறையில் எழுந்தருளச் செய்து கருட பகவானுக்கு மரியாதை செய்யப்படுகிறது.\nமன்னர்குடியில் நாச்சியார் சந்நதிக்கு எதிரில் கருடனின் தாயாரான சுபர்ணீயை தரிசிக்கலாம்.\nஅதர்வண வேதங்களில் வரும் 32 வித்யைகளில் கருட வித்யையே முதலிடம் வகிக்கிறது.\nஅமெரிக்காவின் சின்னம், கருடன். அதனால்தான் அந்நாடு செல்வச் செழிப்புடன் திகழ்கிறது என்பார்கள்.\nகருடனின் பார்வைக்கு உள்ள சி��ப்பை ஸௌந்தர்யலஹரியில், ‘கிரந்திமங்கேப்ய:’ என்ற 21ம் துதியில் ஆதிசங்கரர் விளக்கியுள்ளார்.\nகார்க்கோடகன் எனும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனி தோஷம் போகும் என்பது ஐதீகம். அந்த கார்க்கோடக நாகம் கருடனுள் அடக்கம். வீட்டின் முன் கருடக்கிழங்கை கட்டினால் அந்த வீட்டில் எவ்வித விஷ ஜந்துக்களும் நுழையாது என்பார்கள்.\nஎல்லாவிதமான தர்ம ரகசியங்கள், நீதிகள், ஆத்மா கடைத்தேற வழி அனைத்தையும் கருடபுராணத்தில் அறியலாம்.\nகருடனைக் கொடியாகக் கொண்டதாலேயே கிருஷ்ணர் சிசுபாலனை வென்றதாக பாகவதம் கூறுகிறது.\nமௌரியர்களின் அதிர்ஷ்டக் கடவுளாக கருடபகவான் வணங்கப்பட்டிருக்கிறார்.\nகுமாரகுப்த, சமுத்திரகுப்த மன்னர்கள் காலத்தில் செலாவணியான பொற்காசுகளில் கருட முத்திரை இட்டதால் சுபிட்சம் மேலோங்கி யது என்கிறது வரலாறு.\nவானத்தில் கருடனைப் பார்ப்பதும், கருடனின் குரலைக் கேட்பதும் சுபசகுனமாகக் கருதப்படுகிறது.\nமங்களவாத்தியங்களின் 16 வகையான தொனி, ஆதோத்யம் எனப்படும். அதன் நாதமே கருடன் எழுப்பும் ஓசையாகும்.\nவைணவர்கள் திருவாராதன மணியின் முடியின் மேல் சுதர்சனாழ்வாரோ, கருடாழ்வாரோ எழுந்தருளியிருப்பது வழக்கம்.\nகஜேந்திரன் எனும் யானையை முதலையிடமிருந்து கருடாரூடராக பெருமாள் காப்பாற்றியது ஒரு அக்ஷய த்ரிதியை தினத்தன்று.\nகருடனின் புகழ்பாடும் கருடப்பத்து துதியை வீட்டின் நுழைவாயிலில் பொருத்தி வைத்தால் அந்த வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பார்கள்.\nகருடன் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nநடராஜர் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87378/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:41:12Z", "digest": "sha1:SYIE6CWUE4ONCBXGNXZYMMD2TY3V3TYI", "length": 4939, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கொரோனாவுக்கு முன்..கொரோனாவுக்கு பின்...: செயற்கைக்கோள் புகைப்படங்கள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nகொரோனாவுக்கு முன்..கொரோனாவுக்கு பின்...: செயற்கைக்கோள் புகைப்படங்கள்\nபதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 17:36\nகொரோனா எனும் உயிர் வைரஸ் நாட்டையே ஸ்தம்பிக்க செய்துள்ளது.\nசர்வதேச அளவில் முக்கியமான புகழ் பெற்ற இடங்கள் கொரோனாக்கு முன்பு எப்படி இருந்தன, தற்போது எப்படி காட்சி அளிக்கின்றன என்பதை புகைப்படங்கள் மூலம் விரிவாக காணலாம்.\nஉலக அளவில் அனைவரையும் அச்சத்தில் தள்ளியது இந்த கொரோனா .பல்வேறு நாடுகளையும் இந்த வைரஸ் முடங்க வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/08/04160152/1181712/Maniyar-Kudumbam-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T15:18:31Z", "digest": "sha1:3RS2D72345L4IETOPIDHO44I7HNFU5C5", "length": 14317, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Maniyar Kudumbam Movie Review || மணியார் குடும்பம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொருட்கள், பண்ட பாத்திரங்களை விற்று சமாளித்து வருகிறார்.\nஅப்பாவுக்கு மகன் தப்பாமல் பிறந்துவிட்டான் என்பது போல, தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் வேலைக்கு ���ெல்லாமல் ஊர்\nசுற்றி வருகிறார். உமாபதி எப்போதும் தனது மாமாவான விவேக் பிரசன்னாவுடனேயே நேரத்தை கழிக்கிறார்.\nஇந்த நிலையில், தம்பி ராமையாவின் தங்கை மகளான நாயகி மிருதுளா முரளியை, உமாபதிக்கு திருமணம் செய்து வைக்க பேசுவதற்காக குடும்பத்துடன் தனது தங்கை வீட்டிற்குச் செல்கிறார் தம்பி ராமையா. ஆனால் மிருதுளாவின் அப்பா ஜெயப்பிரகாஷ், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் உமாபதிக்கு பெண் தர முடியாது என்று தம்பி ராமையா குடும்பத்தை அவமானப்படுத்தி விடுகிறார்.\nஇதனால் கோபமடையும் உமாபதி, தொழில் செய்து பெரிய ஆளாக வந்து, மிருதுளாவை திருமணம் செய்வேன் என்று ஜெயப்பிரகாஷிடம் சபதம் செய்கிறார். மிருதுளாவுக்கும் உமாபதி மீது காதல் இருக்கிறது. எனவே உமாபதிக்கு சில யோசனைகளையும் வழங்குகிறார். இதையடுத்து ஊரில் காற்றாலை ஒன்றை வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் உமாபதி. அதற்காக பணத்தை சேர்க்க முயற்சி செய்கிறார்.\nபல கோடிகள் செலவாகும் என்பதால், அந்த ஊரில் இருக்கும் மக்களை பங்குதாரர்களாக்கி அவர்களிடம் இருந்து பணம் வாங்கி காற்றாலை வைக்க தயராகி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார் பவன். மேலும் உமாபதியிடமிருந்த பணத்தையும் மொட்டை ராஜேந்திரன் எடுத்துச் செல்கிறார்.\nஇவ்வாறாக பிரச்சனைகள் தன்னை சூழ கடைசியில், தொலைத்த பணத்தை மீட்டாரா காற்றாலை அமைத்தாரா தனது சபதத்தை நிறைவேற்றி, மிருதுளாவை மணந்தாரா\nவேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வரும் உமாபதி, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் சிறப்பகவே நடித்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். விவேக் பிரசன்னா - உமாபதி சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. மிருதுளா முரளி அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்ந்திருக்கிறார்.\nதனக்கு உரிய தனித்துவமான நடிப்புடன் பார்ப்போரை பரவசப்பட வைத்திருக்கிறார் தம்பி ராமையா. வேலைக்கு செல்லாமல் விற்று திண்ணும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் பொறுப்புடன் வந்து செல்கிறார். ராதா ரவி, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட மற்ற கதாபா���்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றனர். ஒரு பாடலுக்கு வந்தாலும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது குடும்ப கதையில், தனது மகனை வைத்தே படத்தை இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா. படத்தை ரசிக்கும்படியாகவே உருவாக்கியிருக்கிறார். ஒரு அப்பாவாக, மகனை சிறப்பாகவே இயக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் படத்தை முழுமைப்படுத்தவில்லையோ என்ற எண்ணத்தையும் தோன்ற வைத்துவிட்டார். திரைக்கதையில் ஆங்காங்கே பிணைப்பு இல்லாமல் கதை நகர்கிறது.\nஅதிகாரம் பண்ணி வேலை வாங்கிய குடும்பத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்படும் போது, அந்த குடும்பம் நிற்கதியாக நிற்கும். அப்படி நிற்கும் குடும்பத்தில் வேலையில்லாமல் சொத்துக்களை விற்று திங்கும் அப்பா, கணவனை உள்ளங்கையில் தாங்கும் மனைவி, மனைவியுடன் இலவசமாக வந்த தம்பி, அவரது மகன் என குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றிய கதை தான் மணியார் குடும்பம்.\nதம்பி ராமையாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும்படியாக உள்ளது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் `மணியார் குடும்பம்' பலமாகியிருக்கலாம். #ManiyarKudumbamReview #UmapathyRamayya #MridulaMurali\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்ப���ம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2/", "date_download": "2020-03-29T15:49:54Z", "digest": "sha1:SC7D2NS3TI4DMWMDEZPRDSPTLYFJSSOU", "length": 9190, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "வித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை - Newsfirst", "raw_content": "\nவித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை\nவித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை\nColombo (News 1st) மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் உள்ளிட்ட இருவருக்கு, யாழ். மேல் நீதிமன்றம் இன்று (30) மற்றுமொரு கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ளது.\n9 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.\nயாழ். புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவர் மது அருந்துவதற்காக சென்றிருந்தபோது கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டது.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளின்போது அவர்கள் குறித்த நபரை கொலை செய்தமை நிரூபணமாகியிருந்துள்ளது.\nஇதற்கமைய, குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று மரணதண்டனை விதித்துள்ளார்.\nகொலை செய்யப்பட்டவரின் உடமையிலிருந்து 10,000 ரூபா பணத்தை கொள்ளையடித்தமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இருவரும் 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.\nஅதனைச் செலுத்தத் தவறின் மேலும் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவித்துள்ளார்.\nதடயப்பொருளை ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் அதிகாரி\nவித்தியா படுகொலை: குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசுவிஸ் குமார் விடுவிக���கப்பட்ட வழக்கு: குற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க\nசுவிஸ் குமார் விடுவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை\nவறட்சியின் கோரப் பிடியில் யாழ். தீவக மக்கள்\nவித்தியா கொலை: லலித் ஜயசிங்கவிற்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத்தாக்கல்\nதடயப்பொருளை ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் அதிகாரி\nவித்தியா கொலை: மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு\nகுற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க\nசுவிஸ் குமார் விடுவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை\nவறட்சியின் கோரப் பிடியில் யாழ். தீவக மக்கள்\nவித்தியா கொலை: லலித் ஜயசிங்கவிற்கு எதிராக வழக்கு\nCovid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று\nமருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்\nஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nகொரோனா தாக்கம்: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/205854?ref=archive-feed", "date_download": "2020-03-29T14:54:21Z", "digest": "sha1:5RBQVBVT3DAYLFEBO7EFHBHT2Y65L2DA", "length": 12773, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "பேருந்தில் இளம்பெண்ணிடம் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர் தொடர்பில் வெளியான தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபேருந்தில் இளம்���ெண்ணிடம் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்\nபேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் ஆண்களின் தொல்லைக்கு முகங்கொடுத்தே வீடு திரும்புகின்றனர்\nஅந்த வகையில் தனியார் பேருந்தில் பயணித்த ஒரு ஆணின் கேவலமான நடத்தைக் குறித்து யுவதி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.\nபேருந்தில் பயணிக்கும் போது ஆண்கள் பெண்களை உரசிக்கொண்டு செல்வதுண்டு. இடப்பற்றாக்குறை என நினைத்து பெண்ணும் அமைதியாய் நின்றுக்கொண்டிருப்பாள்.\nஆனால், அந்த ஆணுக்கு இடப்பற்றாக்குறை பிரச்சினையல்ல. பெண்கள் மீது ஏற்படும் காம இச்சையே அவரை அப்படி செய்யதூண்டுகிறது.\nஅது மாத்திரமின்றி பேருந்தில் அமர்ந்துக்கொண்டிருக்கும் போது நித்திரை கொள்வதைப் போன்று பெண்கள் மீது சாய முற்படுவார்கள். அதுவும் ஆண்களின் போலி நடவடிக்கைகளில் ஒன்றே ஆகும்.\nஅவர்கள் உண்மையில் நித்திரை கொள்வதில்லை. நித்திரை கொள்வது போன்று பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை தொடுவதே அவர்களின் நோக்கமாகும்.\nசில ஆண்கள் இரக்கப்பட்டு தங்கள் அருகில் அமருமாறு கூறுவார்கள். அவர்களுக்கும் அதே காம இச்சையை நிறைவேற்றும் நோக்கம் என்பதனை பெண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஇது போன்ற சம்பவம் எனது (மல்கி ஓபாத்த) வாழ்க்கையிலும் இடம்பெற்றது. நான் வெள்ளவத்தையிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்கு செல்லும் யுவதியாவேன். இதற்கு முன்னர் நான் வத்தளையிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்கு சென்றேன்.\nஅவ்வாறு ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிய பின்னர் யன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன்.\nஅந்த தருணம் எனக்கு அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சென்றதும் அவர் தன்னுடைய உடையை அகற்றி விட்டு அரைநிர்வாணமாக காணப்பட்டார்.\nநான் அதிகம் கோபப்பட்டேன். என்னால் சத்தமிடவும் முடியவில்லை காரணம் தன்னால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.\nநான் அமைதியாக வீடு திரும்பினேன். எனது அம்மாவிடம் தெரிவித்தேன். எனது நண்பிகளிடமும் தெரிவித்தேன்.. அவர்களும் அதிகமாக கோபப்பட்டனர்.\nஅவர்கள் இந்த சம்பவத்தினை ஊடகங்களுக்கு வெளிக்கொணருமான கேட்டுக்கொண்டனர்.\nஇதற்கமையவே நான் இதனை முதலில் என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி பின்னர் ஊடகங்களுக��கு அறிவித்தேன்.\nஎனினும், தற்பொழுது நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆணுக்கும் அச்சம் கொள்வதில்லை. பெண்களிடம் முறையற்ற விதத்தில் பழக முயற்சிப்பவர்களை அந்த இடத்திலேயே தண்டித்து தண்டனையும் வழங்கி காணொளியாகவும் அவர்களை அடையாளம் காண்பித்து வருகின்றேன்.\nஇதேவேளை , இதுபோன்று பேருந்துகள் அல்லது வேறு இடங்களில் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் 119 அல்லது 1938 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் குறித்த யுவதி கோரியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/gayathri-raghuram-warns-his-followers", "date_download": "2020-03-29T14:48:06Z", "digest": "sha1:E74H22T6ZHIAQP3HPRDWVEXAXKQUWP5Y", "length": 8678, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "சபரிமலைக்கு விரதம் இருக்கும் பிக் பாஸ் காயத்ரி: 'குடிக்காம போ' என்று வம்பிழுத்த நெட்டிசன்கள்; உண்மை நிலவரம் என்ன? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசபரிமலைக்கு விரதம் இருக்கும் பிக் பாஸ் காயத்ரி: 'குடிக்காம போ' என்று வம்பிழுத்த நெட்டிசன்கள்; உண்மை நிலவரம் என்ன\nசென்னை: பிக் பாஸ் போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தான் 45 நாட்கள் சபரிமலைக்கு விரதம் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nநடிகை காயத்ரி ரகுராம் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடையார் பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து காயத்ரி நான் மது அருந்தவில்லை. என்னுடைய லைசன்ஸ் வேறு ஹேண்ட்பேகில் இருந்ததால் காவலர் ஒருவர் என்னுடன் வந்தார். எதற்காக என்னைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், 'நான் 45 நாட்கள் சபரிமலைக்கு விரதம் இருக்கப்போகிறேன்' என்று பதிவிட்டார். காயத்ரியின் இந்த பதிவை தொடர்ந்து அம்மா தாயே ஐயப்பன் கிட்ட போறப்பவாவது சரக்கடிக்காம போ என்று சிலர் வசைபாட தொடங்கினர். இதனால் கோபமடைந்த காயத்ரி ரகுராம், 'நான் குடிக்கிறேன், சாப்பிடுறேன், படுக்கிறேன்ங்குறதெல்லாம் என்னோட பிரச்னை. தங்கள் சொந்த வீடுகளில் உள்ள குடிநோயாளிகளை முதலில் திருத்தப் பாருங்க. போய் அவனவன் வீட்டுப் பிரச்னையைப் பாருங்க' என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nதொடர்ந்து இது குறித்து பதிவிட்டுள்ள காயத்ரி, 'நான் மகரஜோதிக்காகத் தான் விரதம் இருக்கிறேன். நான் என் அம்மாவுடைய குடும்ப பாரம்பரியத்தை கடைபிடிக்கிறேன்.எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. சில நபர்களின் பதிவுகளில் அடிப்படையற்ற தன்மை நிலவுகிறது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். நான் சபரிமலைக்கு செல்லவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.\nPrev Article'பேட்ட' விநியோகஸ்த உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்\nNext Articleமலேசியாவுக்கு செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள் கைது\nகொரோனா வைரஸ் - முடக்கம் எதிரோலி......சபரிலை அய்யப்பன் திருவிழா ரத்து…\nசபரிமலைக்கு பதில் சென்னை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்\nகேரளாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்......சபரிமலைக்கு வருவதை…\nகொரோனா தொற்று காற்றின் மூலமாக பரவாது - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/raama-naata-kaovainata", "date_download": "2020-03-29T14:15:31Z", "digest": "sha1:CDCEZFOOON2YGEQ3WS7PRRVC3MOIACMY", "length": 9144, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராம் நாத் கோவிந்த் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nவெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு\nவீடு வீடாக கொரோனா நோயாளிகளை தேடி அலையும் சுகாதாரத்துறை\nகொரோனா விதிமுறையை மதிக்காத மக்கள்: கிருமி நாசினி தெளித்து களைத்த ஆணையர்\nதமிழகத்தில் 10 மாத குழந்தை உள்ளிட்ட மேலும் 8 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 50 ஆனது\nபயணம் மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி 5,300 விண்ணப்பிங்கள் வந்துள்ளன... அவற்றில் 25க்கு மட்டுமே அனுமதி: காவல்துறை\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 17, 000 பேர் கைது\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nதேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது.... முதல் ஆளாக குடியரசு தலைவர் பதிவு செய்கிறார்......\nதேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முதல் குடியிருப்பாளராக தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தனது விவரங்களை பதிவு செய...\n டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றிய குடியரசு தலைவர்...\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.\nஒரு காரணத்துக்காக போராடும் போது இளைஞர்கள் அகிம்சையை மறந்து விடக்கூடாது- குடியரசு தலைவர் வலியுறுத்தல்....\nஒரு காரணத்துக்காக போராடும் போது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் காந்திஜி மனிதநேயத்துக்கு வழங்கிய பரிசான அகிம்சையை மறந்து விடக்கூடாது என குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தினார...\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்வு... உயிர்பலி 19ஆக அதிகரிப்பு.. பீதியை கிளப்பும் கொரோனா வைரஸ்.....\nதொடர் சரிவிலிருந்து மீளுமா பங்கு வர்த்தகம்..... பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு\nகொரோனா வைரஸ்... வங்கி இணைப்பை ஒத்திவையுங்க.... கோரிக்கையை கண்டு கொள்ளாத மத்திய அரசு\n“கொரோனா வைரஸ் மீம்ஸ் அனுப்புவதை நிறுத்துங்கள்” - முன்னணி ரஷ்ய டெலிகாம் ஆபரேட்டர் அறிவுறுத்தல்\nகொரோனா தொற்று காற்றின் மூலமாக பரவாது - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/india-reports-3-cases-of-corona-virus-including-italian", "date_download": "2020-03-29T16:22:15Z", "digest": "sha1:5TLQWM6IX6F3ENT4P5UJ5ZTLA7WQMAEA", "length": 12913, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவில் மூவருக்குத் தொற்று’ -கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்படும் குடும்ப உறுப்பினர்கள் |India Reports 3 Cases of Corona virus including Italian", "raw_content": "\n`இந்தியாவில் மூவருக்கு தொற்று’ -கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்படும் குடும்ப உறுப்பினர்கள்\nஇந்தியாவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\n‘கொரோனா வைரஸ்’ உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பெயர். இதன் பாதிப்பு குறித்து சீன அரசு முதலில் மௌனம் காத்ததே, பிரச்னை விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக அமைந்தது. டிசம்பர் மாதமே சீனாவில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி தொடர்பாக எச்சரித்த மருத்துவருக்கு மிரட்டல்கள் விடுத்தனர், சீன அதிகாரிகள். அந்த மருத்துவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துவிட்டார்.\nஇந்தியாவில், இத்தாலி பயணி உட்பட மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜஸ்தான் வந்துள்ள இத்தாலி நாட்டுப் பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n“இந்தியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. ஒரு மருத்துவர் என்ற முறையில் அனைவரும் தனிப்பட்ட சுகாதாரத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவ��றுத்துகிறேன். சீனா மட்டுமல்லாமல் இத்தாலி, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.\nகொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO\nபெங்களூருவைச் சேர்ந்த 24-வயதான பொறியாளர் ஒருவர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியாற்றிவருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகள், புனேயில் உள்ள லேபுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇந்த இளைஞர், கடந்த மாதம் துபாயில் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றிவந்துள்ளார். அங்கு, அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. துபாயிலிருந்து கடந்த மாதம் இண்டிகோ விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். அங்கு, தன் குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.\nஅதன்பின்னர், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். இப்போது அந்த இளைஞருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர், இண்டிகோ விமானத்தில் பயணித்தவர்கள், பேருந்தில் பயணித்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்துப் பேசிய தெலங்கானாவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட இளைஞருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஹைதராபாத் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவரின் மேற்பார்வையில், 20 பேர் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக சுகாரத்துறை அதிகாரிகள் பேசுகையில், “ இண்டிகோ விமானத்தில் அவருடன் பயணித்த பயணிகள், பேருந்தில் அவருடன் சென்ற பயணிகள் குறித்த விவரத்தை டிராவல் ஏஜென்சிகள் மூலமாக சேகரித்துவருகிறோம். பெங்களூருவில் இருந்தபோது யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களைச் சேகரித்துவருகிறோம். அவர்கள் அனைவரும் 15 நாள்கள் தனிமையில் வைக்கப்பட்டு, தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.\nடெல்லியைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் இத்தாலியிலிருந்து திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், இத்தாலி நாட்டுப் பயணி ஒருவர், ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அவருடன் வந்த மற்ற பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/canada-tamil-pop-singer-hitha/", "date_download": "2020-03-29T15:40:59Z", "digest": "sha1:IRFWS3LOILXPGPYA4IQTTBPER4EDKH4F", "length": 10824, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா! | canada tamil pop singer hitha | nakkheeran", "raw_content": "\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nகலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும்.\n14 வயதே ஆகும் ஹிதா, இவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தினார். மகேந்திரா சிட்டி பின்னால் இருக்கும் மகரிஷி பள்ளி மைதானத்தில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார்.\nஇரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியை காண கூடி இருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு கரகோஷங்களை எழுப்பினார்கள்.\nதமிழகத்திற்கு மிகவும் புதுமையான நபரான ஹிதா பாடியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அங்கிருந்த ரசிகர்கள், சுமார் 10 நிமிடம் கைதட்டி தங்களின் வரவேற்பை தெரிவித்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் பாட வைப்பதற்கான ம���யற்சிகள் நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T130/tm/n-aaraiyum_kiliyum_n-aatturu_thuuthu", "date_download": "2020-03-29T15:24:36Z", "digest": "sha1:G2CL3ZYY2V4YXR2ULR3D6O3UN5IOQNBK", "length": 7590, "nlines": 65, "source_domain": "thiruarutpa.org", "title": "நாரையும் கிளியும் நாட்டுறு தூது / nāraiyum kiḷiyum nāṭṭuṟu tūtu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத���த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\ntiru ulāp pēṟu இரங்கன் மாலை\nமூன்றாம் திருமுறை / Third Thirumurai\n002. நாரையும் கிளியும் நாட்டுறு தூது\nதலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்\nநண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ\nஅண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்\nஉண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.\n2. மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்\nதுன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ\nமின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்\nபின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.\n3. வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்\nநடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ\nபிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன\nநொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.\n4. மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்\nதூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ\nநேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்\nஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.\n5. ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்\nநல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே\nஅல்லார் குழலாள் கண்­ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்\nபல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.\n6. ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்\nதூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ\nபூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்\nஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.\n7. வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்\nநட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ\nகட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்\nமுட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.\n8. வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்­ற் றழகர் விண்ணளவும்\nசோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் ���ொல்லீரோ\nமாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்\nகாலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.\n9. மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்\nநாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ\nபூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்\nசேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.\n10. தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்\nதூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ\nமாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்\nஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.\nநாரையும் கிளியும் நாட்டுறு தூது // நாரையும் கிளியும் நாட்டுறு தூது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jwjw.org/ta/", "date_download": "2020-03-29T14:15:49Z", "digest": "sha1:OXMF4HPSYJS4DUCE7M45XXWI7J7PK3C5", "length": 11984, "nlines": 69, "source_domain": "jwjw.org", "title": "கடவுளுடைய ராஜ்யம் விரைவில் வருகிறது! நீங்கள் தயாரா? - jwjw.org", "raw_content": "\nகடவுளுடைய ராஜ்யம் விரைவில் வருகிறது\nஇடுகை வெளியிடப்பட்ட தேதி மற்றும் நேர முத்திரை\nமாற்றிய தேதி மற்றும் நேர முத்திரையை இடுக\nஅநேகருக்கு இன்னும் பல குழப்பங்கள் ஏற்படுவதுபோல், கடவுளுடைய வார்த்தை whaமக்கள் பார்க்க வேண்டும். இது சர்வ வல்லமையுடையவர்களுக்கு தங்கள் வணக்கத்தை நேராக்க உதவுகிற சத்தியத்தின் சிறந்த ஒலியாகும்.\nகடவுளுடைய ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் சக்திவாய்ந்த அடையாளங்களைச் செய்வதாகவும் கூறி மக்களை அவர்கள் பார்க்க விரும்பும் பல ஆண்கள் மற்றும் அமைப்புகள் உள்ளன. ஆனால் கடவுளுடைய உண்மையான மக்கள் ஏமாற்றப்படுவதில்லை. மனிதனின் வார்த்தை மட்டுமே நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. எரேமியா 10: 23\nகடவுளின் காதலர்கள் எப்போதுமே உறுதியும் வழிகாட்டலுமான கடவுளுடைய செய்திகளைக் காண்பார்கள். இந்தத் தளம் மக்கள் தங்கள் நம்பிக்கையை சரிபார்த்து, தேவைப்பட்டால், சர்வவல்லுடனான ஒரு நல்ல உறவைப் பெற, தங்கள் வழிபாட்டை மாற்றிக்கொள்ள உதவுகிறது. அப்போஸ்தலர் XX: 17-11\nஉங்கள் நம்பிக்கையைச் சரிபார்க்க தேவையில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா அது சரியாக என்ன பெரிய எதிரி சர்வவல்லவர் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் கடவுளை விட மனிதனின் வார்த்தையை பின்பற்ற வேண���டும் என்று அவர் விரும்புகிறார். சிக்கல் ஆபத்தானது.\nபுறமத காலத்தின் கடைசி காலத்திலும், \"முடிவு காலம்\" எனவும் அழைக்கப்படுகிற பலர், கோபமான போதனைகளிலிருந்து ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு செய்வர். இருப்பினும், ஆவிக்குரிய ரீதியில் சுத்திகரிக்கப்படுவதற்காக, மனிதர்களிடமிருந்து கோபமான மற்றும் முறுக்கப்பட்ட போதனைகளைக் காட்டிலும், கடவுளிடமிருந்து நேரடியான விவிலிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளுடைய ஏவப்பட்ட வேதவாக்கியங்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம், இந்த தளம் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கும் மேலும் மேலும் செய்ய உதவுகிறது 2 தீமோத்தேயு 3: 16-17\nஎங்கள் வணக்கத்தை நேராக்க வேண்டும், பரிசோதனையின் நாளில்\nபின்வரும் பைபிள் கதைகள் மற்றும் தலைப்புகளைப் பார்க்க தயங்காதீர்கள். கருத்துத் தெரிவிக்க தயங்காதீர்கள் (உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு புனைப்பெயரை பயன்படுத்தவும்), கடவுள் உங்களுக்கு கொடுத்த மனதில் ஆராய்ச்சி செய்யுங்கள். நினைவில் வையுங்கள், உண்மையான ஞானம் கொடுக்கும் கடவுள். இல்லை மனிதன். கடவுளிடமிருந்து வரும் சத்தியத்தைத் தேட ஒரு கௌரவமான காரியம். இயேசுவின் நாளிலிருந்தே, அநேக மத அமைப்புகள் அவற்றின் உறுப்பினர்களிடம் பயத்தை அல்லது மனநிறைவை உண்டாக்குகின்றன, அவற்றை தேடாதபடி தடுக்கின்றன. ஆனால் ஒரு அமைப்பு அவர்கள் உண்மையைக் கொண்டிருப்பதாக நம்பினால், அவர்கள் தவறாக நிரூபிக்க முடியாததால் அவர்களின் கோட்பாடுகளை சோதிப்பதில் பயமில்லை. கடவுளுடைய சத்தியத்தைத் தேடிக்கொண்டே பல மத அமைப்புகள் ஏன் தங்கள் உறுப்பினர்களைத் தடுக்கின்றன கடவுளுடைய சத்தியத்தைத் தேடிக்கொண்டே தங்கள் அமைப்பை பாதுகாப்பதில் அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள் கடவுளுடைய சத்தியத்தைத் தேடிக்கொண்டே தங்கள் அமைப்பை பாதுகாப்பதில் அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள் அவர்களுடைய அமைப்பிற்கான அவர்களுடைய அன்பு கடவுள்மீது உள்ள அன்பைவிட வலிமையானது. எந்தவொரு அபூரண மனிதனையோ அல்லது அமைப்பையோ கடவுளை நேசிப்பதை நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் தேடல் ஆசீர்வதிக்கப்பட்டது அவர்களுடைய அமைப்பிற்கான அவர்களுடைய அன்பு கடவுள்மீது உள்ள அன்பைவிட வலிமையானது. எந்தவொரு அபூரண மனிதனையோ அல்லது அமைப்பையோ கடவுளை நே��ிப்பதை நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் தேடல் ஆசீர்வதிக்கப்பட்டது\nகடவுளுடைய ராஜ்யம் விரைவில் வருகிறது நீங்கள் தயாரா © 2020 DysineLab இன் விண்ணப்பதாரர்\nஅம்பு ஐகான் அம்பு அப் ஐகான் அம்பு ஐகான் 2 தேடல் ஐகான் ஐகானை அகற்று பர்கர் ஐகான் மேலும் ஐகான் அம்பு அப் டவுன் ஐகான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-29T15:48:21Z", "digest": "sha1:2SAVVO3JLXRPLXMS45ANQ4RWKOBWSODK", "length": 7269, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வறுமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தோனேசியாவின், ஜகார்த்தாவைச் சேர்ந்த ஒரு பையன் தான் குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தவற்றைப் பெருமையுடன் காட்டுகிறான்.\nவறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.\nவறுமையை முற்றிலும் வறுமை(absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை( relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறை��ேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்ஹ்ட அளவு வழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே.\nவறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வுமுடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வுமுடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. [1]\n↑ \"வறுமை மூளைத் திறனைப் பாதிக்கும்: புதிய ஆய்வு முடிவு\". பிபிசி (2 செப்டம்பர், 2013). பார்த்த நாள் 12 அக்டோபர் 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/131", "date_download": "2020-03-29T15:35:36Z", "digest": "sha1:PDTZCWNOYI65KNRP6PJ6MIDXYISJ32AV", "length": 6408, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/131 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 145 பயிற்சி: 5 1. மல்லாந்து படுத்துக் கொண்டு, முன்போல் இருக்கவும், ஆனால், கைகளை பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொள்ளவும். - 2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, இருகால் ளையும் சேர்த்துத் தூக்கி, நீட்டியிருக்கும் இடது கையைத் தொடவும். இடுப்பை நன்கு மடக்கி முழங்கால் களை மடக்காமல், விரைப்பாகக் கொண்டுபோய்த் தொடவும். 20 தடவை செய்யவும். பயிற்சி:6 1. மல்லாந்து படுத்து, கால்களை விரைப்பாக நீட்டி, ாககளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் சேர்த்தாற் போல் தூக்கி, முடிந்த வரை மேற்புறமாக 90 டிகிரிக்கு கொண்டு வந்து, பிறகு கால்களை 45 டிகிரி அளவில் இறக்கி, மேலும் கீழுமாகக் கொண்டு வந்து தரையில் படாமல் நிறுத்தி, பிறகு 45 டி கிரி, 90 டிகிரி அளவுக்கு உயர்த்தவும். ஒரே மூச்சில் மெதுவாகவே, பல முறை செய்து விட்டு, கால்களைத் தரைக்குக் கொண்டு வந்த பிறகு, முச்சு விடவும். - 20 முறை செய்யவும். பயிற்சி: 7 1. குப்புறப் படுத்துக் கொள்ளவும், முன் பாதங்கள் கரையில் படுவது போல, முகம் தரையில் இருப்பது போல\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/pak-vs-sl-sri-lanka-captain-equals-ms-dhonis-record-against-pakistan.html", "date_download": "2020-03-29T14:08:03Z", "digest": "sha1:6TW4TGAC7UG5CXG4UVCTXMSRP4O67WQP", "length": 6366, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "PAK vs SL: Sri Lanka Captain Equals MS Dhoni's Record Against Pakistan | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘3 போட்டில ஒன்னு கூட ஜெயிக்கல’.. கோபத்துல ரசிகர் செய்த செயல்..\nபிரபல 'நடிகையை' மணக்கும்.. இந்திய 'கிரிக்கெட்' வீரர்\n‘ஜஸ்ட் மிஸ்’ ‘ஹெல்மெட்டில் அடித்து பறந்த பந்து’.. வைரலாகும் வீடியோ..\n'என்னா ஒரு வெறித்தனம்'.. முன்னாள் கேப்டனின் சாதனையை முறியடித்த கோலி\n'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'\n‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..\nகிரிக்கெட் போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த அம்பயர்..\n‘வோர்ல்டு கப்புக்கு பிறகு’.. ‘தோனியைப் பார்க்கவே இல்லை’.. ‘இதுதான் அவருடைய எதிர்காலம்’..\nஎன் பந்த அடிக்க நீங்க 'தெணறுன' மாதிரி .. என் பர்த்டே.. ரொம்ப 'நல்லா' இருந்துச்சு\n‘உலகக் கோப்பை போட்டியில்’... ‘வேதனைப் பட்ட இந்திய வீரர்’... ‘ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்’\n'பர்த்டே' பாய் அவருதான்.. ஆனா போட்டு இருக்குற.. 'டீஷர்ட்' என்னோடது\n.. 'நடிகைக்கு' செம பதிலடி.. கொடுத்த 'சிஎஸ்கே' வீரர்\n‘ஆக்ரோஷமாக முறுக்கிக் கொண்ட வீரர்கள்.. சூடான வார்த்தைப் போர்’.. பரபரப்பு வீடியோ\nVideo: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'நெ��்ஸ்ட் டைம் ரன்வீரை பார்த்தா'... 'என் மகள் இப்படித்தான் சொல்வாள்'... 'தோனி பகிர்ந்த விஷயம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/215595-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-03-29T15:55:43Z", "digest": "sha1:7D4G656W54NWWXFR7SZOP6GNYTWY7KSR", "length": 14751, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு மோடியின் செல்வாக்கு தான் காரணம்: ராஜ்நாத் சிங் | நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு மோடியின் செல்வாக்கு தான் காரணம்: ராஜ்நாத் சிங் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nநான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு மோடியின் செல்வாக்கு தான் காரணம்: ராஜ்நாத் சிங்\nநான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு நரேந்திர மோடியின் செல்வாக்கு தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முடிவுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் களை சந்தித்த ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகை யில், \"பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாக பாஜகவுக்கு பலன் கிடைத்துள்ளது\" என்றார்.\nமத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, \"தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது\" என்றார்.\nபாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளருமான நிதின் கட்கரி கூறியதாவது:\nகாங்கிரசை ஆட்சியில் இருந்து நீக்க மக்கள் முடிவு செய்து, சோனியா மற்றும் ராகுலின் தலைமையை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்கள். ராகுல் அலை எதுவும் வீசவில்லை. இந்த வெற்றி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மக்கள் ஏற்றுக் கொண்டதைக் காட்டு கிறது. அவரது தீவிர பிரச்சாரம்தான் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்றார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இ���வசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநான்கு மாநில தேர்தல்நரேந்திர மோடிசெல்வாக்குபாஜகராஜ்நாத் சிங்\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nமறக்க முடியுமா இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’:...\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\n‘‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’’- அத்துமீறிய இளைஞர் நெற்றியில்...\nஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு...\nமகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 196 ஆக அதிகரிப்பு: அமைச்சர் தகவல்\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள...\nஅமெரிக்க விமான நிலையத்தில் முகமது அலி மகனிடம் விசாரணை\nபாரிவேந்தர், ரவி பச்சமுத்து ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சினைதான் மதன் மாயமானதற்கு காரணம்: சென்னையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104414/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%0A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:35:16Z", "digest": "sha1:GS3DRF5PW2S5OI6QWR7FOCN5TT5B4QUN", "length": 12243, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nகொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்..\nகொரோனாவிற்கு ஏற்பட்டு வரும் உயிர்பலிகள் உலக மக்களை நடுங்க வைத்து வரும் நிலையில், இந்தியாவிலும் உயிர் பலி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன மத்திய மாநில அரசுகள். இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்.\n* COVID 19-ன் வைரஸ் தீவிரமாக பரவி வரும் வேளையில், எந்த நேரத்திலும், எந்தவொரு நோயாளிகளையும் பராமரிக்கும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடி அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள காத்திருந்த நோயாளிகளை பல மருத்துவமனைகள் வீட்டிற்கு திருப்பியனுப்பியுள்ளன.\n* கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வகையில் ஒரு சில படுக்கைகளை தயாராக ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.\n* அனைத்து மருத்துவமனைகளிலும் முககவசங்கள், கையுறைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்திருக்க வேண்டும்.\n* எந்தவொரு முன்கூட்டிய அவசரநிலைகளையும் கையாள ஏதுவாக சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.\n* வெவ்வேறு மருத்துவ துறையில் பணிபுரிந்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருமே தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் கட்டாயம் பயிற்சி பெற வேண்டும்.\n* எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் முகமூடிகளை மருத்துவமனைகள் போதுமான அளவு வாங்கி வைக்க வேண்ட��ம்.\n* ஒருவேளை இக்கட்டான சூழல் அதிகரித்தால் அதனை சமாளிக்கும் வகையில் போதுமான பயிற்சி பெற்ற மனித சக்தி மற்றும் வென்டிலேட்டர் / ஐசியு பராமரிப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.\n* நோயாளிகளுக்கு உதவியாக இருக்க ஒரு அட்டெண்டரை மட்டுமே மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும்.\n* நோயாளிகளுக்கு இருமல் குறித்தும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்தும், முகக்கவசங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கற்பிக்க வேண்டும்.\n* COVID 19 தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வை அதிகரிக்க மருத்துவமனைகள் சுவரொட்டிகள் போன்றவற்றை வைக்க வேண்டும்.\n* கொரோனா பாதிப்பு குறித்தும் அதனுடன் போராடுவது குறித்தும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\n* தேவைப்பட்டால் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளை வர வேண்டாம் என்று அறிவுறுத்தலாம்.\n* மருத்துவமனைகளில் சமூக தூரம் எனப்படும் social distancing-ஐ உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n* அனைத்து மருத்துவமனைகளும் நோய்தொற்றை தடுக்கும் எந்தவொரு மருத்துவ பணியாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்\nபுலம்பெயரும் தொழிலாளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nகொரோனா அவசரகால நிதி : ராணுவம் சார்பில் ரூ.500 கோடி நன்கொடை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nஊரடங்கை மீறி இடம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம் - டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்\nகொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே சார்பில் ரூ 151 கோடி நன்கொடை\nகொரோனா நிதி : 100 கோடி ரூபாய் வழங்குவதாக ஜிண்டால் குழுமம் அறிவிப்பு\nspice jet நிறுவன விமானிக்கு கொரோனா தொற்று உறுதி\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104884/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-9%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A--%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-29T15:52:48Z", "digest": "sha1:CIHBGUQE7FTQ42BFEOZTQNUS2JH6XSIA", "length": 7913, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nதமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி\nகொரோனா அச்சம் காரணமாக பள்ளி இறுதித்தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் 1 முதல் 9 - வது வகுப்பு வரை, அனைத்து மாணவ - மாணவிகளும் பாஸ் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\n144 தடை உத்தரவு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத் தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின், வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், ஆல் பாஸ் குறித்து, பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த 24 ம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ்- டூ மாணவர்களுக்கு, வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nடீ கடை களில் தேவை இல்லாமல் கூட்டம் சேருவதை தடுக்க, இன்று மாலையில் இருந்து மறு உத்தரவு வரும் வரை, தமிழ்நாடு முழுவதும் டீ கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் ���ழிமுறைகள் \nஊரடங்கை மீறும் மக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது\n ஆனால் கொரோனாவை ஏமாற்ற முடியாது\nஅவசரப் பயணம் மேற்கொள்வோர் வசதிக்காக புதிய கட்டுப்பாடு அறை திறப்பு..\nஊரடங்கால் மருந்தகங்களுக்கு மருந்துகள் வருவதில் சிக்கல்\nதமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nஅத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை\nகொரோனா பாதிப்பைக் கண்டறியும் கருவிகளை வழங்க முன்வந்த ஹுண்டாய்\nவங்கிக் கடன் திரும்பச் செலுத்துவதை 6 மாதம் தள்ளி வைக்க ராமதாஸ் கோரிக்கை\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/kamal-hassan-terrorist-gayathri-raguram-angry", "date_download": "2020-03-29T16:10:32Z", "digest": "sha1:5F32Q6CS5CUIQHAZWIOEBKCTTDPKXAEQ", "length": 12420, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா? - பிக்பாஸ் காயத்ரி சாடல்... | kamal hassan is terrorist- gayathri raguram angry | nakkheeran", "raw_content": "\n - பிக்பாஸ் காயத்ரி சாடல்...\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த 12ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்த பகுதி முஸ்லீம்கள் நிறைந்த பகுதியாக இருப்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன் . சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு 'இந்து' மற்றும் அவர் பெயர் நாதுராம் கோட்செ என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் திரையுலகில் நடிகையான் காயத்ரி ரகுராம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. “வேறொரு மதத்தினர் வசிக்கும் பகுதியில், இந்து மதத்தைக் குறிப்பிட்டு அவர் பேசியது ஏன் இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே... தீவிரமானவர்தானே இவர் கடவுள் நம்பிக்கை இல்��ாதவர்தானே... தீவிரமானவர்தானே இந்துக்களுக்கு கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா இந்துக்களுக்கு கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தைகள் முட்டாள்தனமானது” என்றார்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதலாம் சீசனில் காயத்ரி ரகுராம் ஒரு போட்டியாளர் ஆவார். காயத்ரி ரகுராம் சமீபத்தில்தான் பாஜகவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபா.ரஞ்சித்தை கடுமையாக சாடிய நடிகை காயத்ரி ரகுராம்\nதிருமாவளவனுக்கு ராமதாஸ் தான் சரி... மீண்டும் நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சை\nபொய் சொல்றது எனக்கு பிடிக்காது: நான் குடிச்சேன்னா குடிச்சேன்னு சொல்லப்போறேன் - நடிகை காயத்ரி ரகுராம்\nதிருச்சியில் கமல் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு - படங்கள்\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2020-03-29T14:38:09Z", "digest": "sha1:GFNEH5JZZXS5STNVFLYO43ZM65FGJ5JA", "length": 8235, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும்\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அங்கு பா.ஜ.க அரசு அமைத்துள்ளது.\nஇதேபோல மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகவிரும்புவதாக நான் கருதுகிறேன். இதனால் இந்த 3 மாநிலத்திலும் விரைவில் பா.ஜனதா ஆட்சிஅமையும்.\nசமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் 99.99 சதவீதம் நம்பிக்கை வைத்திருப்பதைதான் இது காட்டுகிறது.\nபா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரான மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கூறியது\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந்…\nபாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சிவசேனா\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும்\nஇப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை தொடங்கும் மோடி\nபா ஜ க, ராம்தாஸ் அத்வாலே\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கண���ன்-மனைவி போன்ற ...\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி � ...\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163080.html", "date_download": "2020-03-29T16:10:43Z", "digest": "sha1:5CKETHXFK37ED3R45OEJ75LRYWA4GJAH", "length": 14151, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்தசேவை மேற்கொள்வதில் தனியார் இ.போ.சவிடையே குழப்பம்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரன்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு இ.போ.ச.சாலை சாரதிகளுக்���ு அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந் நிலையில் தனியார் , இ.போ.ச பேரூந்துகள் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளை தரித்து நிறுத்தாமல் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக (வெளிசெல்லும் பாதையில்) பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.\nஇதன் போது தனியார் பேரூந்து ஒன்று பேரூந்து நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையுடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்ப நிலை ஏற்பட்டது\nதமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன் இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.\nசுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக இடம்பெற்ற இவ் முரண்பாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nஅப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்..\nஇன்று காலை 130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-03-29T15:21:20Z", "digest": "sha1:32O6QMKWXEBL57AD3JQW5TKW4THFRGIX", "length": 10527, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "11வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்கள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n11வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்கள்\nதாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்டிருந்த அமரர். திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள் 5ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது .\nஇன்று அமரர் திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளை, அன்பு மகன், அன்பு மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.\nஇன்று 11ம் ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி ராசலட்சுமி செல்லத்துரை அவர்களை TRT தமிழ் ஒலியில் ���ணிபுரியும் அன்பு உறவுகளும் நேயர்களும் நினைவு கூருகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் சோதி குடும்பத்தினர்.\nஅவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.\nநினைவஞ்சலி Comments Off on 11வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்கள் Print this News\nபிரான்சில் மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பா.ஜ.கவின் தமிழக தலைவர் யார் : கருத்து கேட்பு கூட்டம் இன்று\n3ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் (11/02/2020)\nமேடை நாடக ஒலி ஒளி அமைப்பாளரும் முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும் தெல்லிப்பழை துர்க்கா தேவிமேலும் படிக்க…\n17ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி.செல்லம்மா பொன்னையா\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லம்மா பொன்னையா அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 10ம் திகதிமேலும் படிக்க…\n31 ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் (08/02/2020)\n8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)\n26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)\n10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)\n6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\nபிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-03-29T15:24:39Z", "digest": "sha1:JQABSWMRTKJTQ2VL7I4VCZ4IOGI2HJNC", "length": 5193, "nlines": 174, "source_domain": "eluthu.com", "title": "நட்பு கவிதை - நண்பர்கள் கவிதை - Natpu Kavithai", "raw_content": "\nநட்பு கவிதை - நண்பர்கள் கவிதை - Natpu Kavithai\nபுதுமை பெண் மகளிர் தினம் வாழ்த்துக்கள்\nமகளிர் தினம் கவிதை 💥பெண்னே வீர நடை பழகு💪\nமுட்செடியில் மலரும் முல்லை பூ 555\nமகளிர் தினம் வாழ்த்துக்கள் 💐💥 பெண்னே இந்த உலகம் உன் விரல் நுனியில் 💥\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/4-persons", "date_download": "2020-03-29T15:35:02Z", "digest": "sha1:KYLJCW3AOIL5PTLJAA6V2EBL5NYZ6QAT", "length": 11275, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 persons: Latest News, Photos, Videos on 4 persons | tamil.asianetnews.com", "raw_content": "\nதூக்கு தண்டனை உறுதி: நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 22-ம் தேதி மரண தண்டணை: உச்ச நீதிமன்றம் அதிரடி...\nநிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் 4 பேரில் 2 பேர் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.\nஎன்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் அவங்க குடும்பத்தினர் என்ன சொல்லுறாங்க தெரியுமா \nடாக்டர் பிரியங்கா ரெட்டி வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். தங்கள் விட்டு பிள்ளைகளால் ஏற்கனவே அவமானம் அடைந்துள்ள அவர்கள் தற்போது பிள்ளைகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nகுமரி விடுதைலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலையில் 4 பேர் சரண்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரணடைந்தனர்.\nஅத்திவரதரை தரிசிக்க சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவிப்பு \nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇந்த நான்கு பேரும் நாடாளுமன்றத்துக்குள் கால் வைக்கக் கூடாது பாஜக கொடுத்த அசைன்மெண்ட் \nபாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த நான்கு பேரை நாடாளுமன்றத்துக்குள் கால்வைக்க விடக்கூடாது என்றும் அவர்களை தோற்கடிக்க என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.\nகந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளிப்பு\nதிருப்பதி பக்தர்களிடம் தொடர் வழிப்பறி - 4 பேர் கைது ; 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்\nஇந்த புகார்களின் பேரில், திருச்சானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயுடு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/student-cites-own-death-to-take-leave-principal-writes-granted.html", "date_download": "2020-03-29T14:24:47Z", "digest": "sha1:2O4BUZLD6IEVE6FDAB7JL2RAU7NL4P4R", "length": 8027, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Student cites own death to take leave principal writes granted | India News", "raw_content": "\n‘விடுப்பு வேண்டி மாணவன் கூறிய அதிர்ச்சிக் காரணம்’.. அனுமதி அளித்த முதல்வரால்.. ‘வைரலாகும் லெட்டர்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகான்பூரில் தான் இறந்துவிட்டதாக கூறி விடுப்பு கேட்ட மாணவனுக்கு பள்ளி முதல்வர் விடுப்பு அளித்த சம்பவம் நடந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது பள்ளி முதல்வருக்கு அரை நாள் விடுப்பு வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு அரை நாள் விடுப்பு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nதனது பாட்டி இறந்துவிட்டார் என்பதற்கு பதிலாக மாணவன் தவறுதலாக தான் இறந்துவிட்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதைக் கவனிக்காத பள்ளி முதல்வர் அதில் கையெழுத்திட்டு மாணவனுக்கு விடுப்பு அளித்துள்ளார். மாணவரின் இந்த விடுப்பு கடிதம் இணையத்தில் பரவியதை அடுத்து இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\n‘ஃபேஸ்ப���க் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n‘காவல் நிலையத்துக்குள் தீடீரென நுழைந்த’.. ‘கணவன், மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘நெஞ்சை உலுக்கும் வீடியோ’..\n‘ஆசிரியையால் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு’.. ‘பள்ளியில் நடந்த கொடூரம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..\n'.. எல்லோர் இதயத்தையும் வென்ற 'வேற லெவல்' ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\n‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. ‘நொடியில் நடந்த பயங்கர விபத்து’.. ‘16 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்’..\n‘கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற பெற்றோர்’.. ‘12 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்’..\n‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..\n‘சத்துள்ள மதிய உணவு வழங்குவதாகக் கூறி’.. பள்ளி செய்த காரியம்.. ‘வீடியோ வெளியானதால் உண்மை தெரியவந்த அவலம்’..\n‘பள்ளியில் விடுவதாக லிஃப்ட் கொடுத்து’.. ‘போதை இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..\n'ஸ்கூல் பையன்'.. 'அதுவும் வேற ஜாதி'.. அவனோட கள்ள உறவா'.. 'செருப்பு மாலை' அணிவித்த 'பஞ்சாயத்து'\n‘எக்ஸாமுக்கு வந்த மாணவியிடம்’... ‘பேராசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்’\n‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’\n‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..\n‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..\n‘ஸ்கூலுக்கு வரும் போது டீச்சர்ஸ் இத கட்டாயம் ஃபாலோ பண்ணனும்’.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு..\n'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கான மாணவிகளின் பெற்றோர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413006", "date_download": "2020-03-29T15:04:23Z", "digest": "sha1:DL3TZVSGCVV4ZZ57PG3GTLAGC74GQAPZ", "length": 19802, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை பீச்கள் காணாமல் போகும் அபாயம்| Dinamalar", "raw_content": "\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 2\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 2\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 18\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 8\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 21\nவைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி\nசென்னை 'பீச்'கள் காணாமல் போகும் அபாயம்\nசென்னை : மீனவ பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் சென்னையில் பீச்கள் காணாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் கடற்கரைக்கு மிக அருகில் கான்கிரீட் கட்டிடங்கள் பலவும் கட்டப்பட்டு வருகின்றன. கடற்கரையை ஒட்டி உள்ள பல மீனவ கிராமங்களிலும் பெரிய பெரிய வீடுகள் எழும்புகின்றன. இந்த வீடுகளின் விரிவாக்கப் பணிகள் மற்றும் வசதிக்கு எனக் கூறி சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியது.\nஇந்த ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தாவிட்டால், விரைவில் சென்னையில் பீச்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பீச்கள் காணாமல் போவதுடன், கடற்கரையில் ஆமைகள் முட்டையிடும் இடங்களும் காணால் போகும் நிலை ஏற்படும்.\nஅத்துடன் நிலத்தடி நீர்மட்டத்தின் தரம் குறைந்து, மற்ற பகுதிகளின் நிலத்தடி நீருடன் கடல்நீரும் கலக்கும் நிலை ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇந்த கடற்கரையோர ஆக்கிரமிப்புக்கள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் போலீசிடமும், குடிநீர் வாரியத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரையோரம் வசிக்கும் 3000 க்கும் அதிகமான மீனவ சமூகத்தின் இந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், விரிவாக்க பணிகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags சென்னை பீச் ஆக்கிரமிப்புக்கள் மீனவ கிராமங்கள்\nஇந்தியா இன்னிங்ஸ் வெற்றி; 3 நாளில் வீழ்ந்தது வங்கம்(3)\nசரணகோஷம் முழங்க சபரிமலை நடை திறப்பு(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅந்தமானும், சென்னையும் தான் நேர் கோட்டில் உள்ளன பயங்கர நிலநடுக்கம் அந்தமானில் ஏற்பட்டால் சென்னை பாதிக்கும்.\nபஞ்சமி நில கதை போல முத��ில் மீனவர்கள் போராடி கடற்கரையை தங்கள் PEYARILபட்டா மூலம் பெற்று விற்று நூற்றுக்கணக்கான கோடியில் கட்டிடங்கள் வர வழி செய்து விடும் தந்திரம் தெரியுமா\nநம் மக்கள் கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை பட்டா தயார் செய்து வாங்கி உச்ச நீதி மன்றம் வரை சென்று வழக்கு 15 ஆண்டுகள் நடந்து பின்னர் சட்ட திருத்தும் செய்து விடுவார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும�� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியா இன்னிங்ஸ் வெற்றி; 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nசரணகோஷம் முழங்க சபரிமலை நடை திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/travoprost-p37142384", "date_download": "2020-03-29T15:34:02Z", "digest": "sha1:JN2PBRPPQ225KKSXY7PH2L67MOWXPMZY", "length": 16800, "nlines": 232, "source_domain": "www.myupchar.com", "title": "Travoprost பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Travoprost பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Travoprost பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Travoprost பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Travoprost பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Travoprost-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Travoprost-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Travoprost-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Travoprost-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Travoprost-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Travoprost எடுத்து கொள்வதால் ���து பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Travoprost உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Travoprost உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Travoprost எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Travoprost -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Travoprost -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTravoprost -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Travoprost -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/budget-2020", "date_download": "2020-03-29T15:49:04Z", "digest": "sha1:AG5BHIYOBUKOOTTC6HCDJVZIA7IEXVGX", "length": 4611, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "budget 2020", "raw_content": "\nவருமான வரி சமாதானத் திட்டம்\nபி.எஃப் என்.பி.எஸ் வரிச் சலுகை...\nசம்ஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடி... தமிழுக்கு\nதமிழக பட்ஜெட் 2020-21 - விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா\n`வருமானத்துக்கு வழி இல்லை.. செலவுதான் நடக்கிறது'- ரூ.4 லட்சம் கோடி கடன் குறித்து கனிமொழி\n`எல்.ஐ.சி பங்கு விற்பனையால் ரூ.90,000 கோடி திரட்ட முடியும்' - தலைமைப் பொருளாதார ஆலோசகர்\n`வருமான வரிச் சலுகைகள் படிப்படியாக நீக்கப்படும்\nஉயர்த்தப்பட்ட வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ்\nபொருளாதாரம்... மீட்புப் பாதையில் செல்கிறதா..\nதனிநபர் வருமான வரி மாற்றங்கள்... முதலீட்டை லாபகரமாக்கும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/big-boss-lossliya-speak-about-drector-cheran", "date_download": "2020-03-29T15:04:57Z", "digest": "sha1:XOBV7ZE6767O7ATCOKH3QTZPM7E2VYVQ", "length": 12804, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "பிக் பாஸ் லாஸ்லியாவிடம் சேரன் பற்றி கேட்கப்பட்ட கேள்வி... லாஸ்லியா கூறிய பதி���ால் அதிருப்தி! | big boss lossliya speak about drector cheran | nakkheeran", "raw_content": "\nபிக் பாஸ் லாஸ்லியாவிடம் சேரன் பற்றி கேட்கப்பட்ட கேள்வி... லாஸ்லியா கூறிய பதிலால் அதிருப்தி\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் கவின், லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா கலந்து கொண்ட போது அவர்களுக்கு கவின், லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்கள் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் கவினுக்கும், பெண்கள் பிரிவில் லாஸ்லியாவிற்கும் விருது வழங்கியுள்ளனர்.\nஅப்போது அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், பிக் பாஸ் லாஸ்லியாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்களும், இயக்குனர் சேரனும் தந்தை, மகள் போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தீர்கள். அதனால் உங்களிடம் அந்த கேள்வியை கேட்கிறேன் என்று இயக்குனர் சேரன் அவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா எனக்கு சேரன் சாரோட பிறந்த நாள் எப்போது என்று தெரியாது என்று கூறினார். இது நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சேரன் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி அவர் வீட்டிற்கே சென்று நடிகை சாக்ஷி வாழ்த்தினார். ஆனால் மகள் போல் இருந்த லாஸ்லியாவிற்கு சேரன் பிறந்த தேதி கூட தெரியவில்லையே என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே\"... ரஜினி பற்றி கருத்து கூறிய கௌதமனை கடுமையாக விமர்சித்த எஸ்.வி.சேகர்\nநாங்களும் மனுஷன்தான், ரொம்ப கஷ்டப்படுறோம்... இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்\nஇயக்குநர் பா.ரஞ்சித்திற்கு திரௌபதி இயக்குநர் மோகன் ஜி போட்ட ட்வீட்\nபொன்னீலன்,அறிவுமதிக்கு கலைஞர் ��ிருது... பபாசி அறிவிப்பு...\nகரோனா பாதிப்பு: வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி - பீலா ராஜேஷ்\nகரோனா நிதி: அப்பா ஒதுக்கியது 50 லட்சம் மகன் ஒதுக்கியது 1 கோடி\nதமிழகத்தில் கரோனா பாதித்த இருவர் குணமடைந்தனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-29T16:01:19Z", "digest": "sha1:EXOLHWHUTWWISMJJQPFAWY3R5VDBB5AE", "length": 20536, "nlines": 210, "source_domain": "ippodhu.com", "title": "காஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்; பதற்றப்படும் மக்கள் - Ippodhu", "raw_content": "\nHome INDIA காஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்; பதற்றப்படும் மக்கள்\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்; பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது, அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தைத் தூண்டியுள்ளது.\n���ாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், தனி அரசியலமைப்பு ஆகியன குறித்த எதிர்மறை விவாதங்கள் தீவிரமாகியுள்ள சூழலில் படைகள் குவிக்கப்படுவதே இந்தப் பதற்றத்துக்கான காரணம்.\nஆனால், இது வழக்கமான நடைமுறைதான் என்கின்றனர் காவல் அதிகாரிகள். அச்சமடையத் தேவையில்லை என்கிறது மத்தியில் ஆளும் பாஜக.\nமெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி – பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து 2018இல் பாஜக விலகியபின் அங்கு ஆளுநர் ஆட்சி அமலானது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் பிடி அங்கு அதிகமாக உள்ளது.\nகாஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பப்படுவோர் யார்\nஜூலை 26 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சக ஆணையின் நகல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், சட்டம் – ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் கூடுதலாக 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் காஷ்மீரில் இறக்கப்படுவர் என்று அந்த ஆணை கூறியது.\nஅவற்றுள் 50 கம்பெனி மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தலா 10 கம்பெனிகள் மற்றும் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் உடனான எல்லையைப் பாதுகாக்கும் சசசுத்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி) 35 கம்பெனி ஆகியன அடக்கம்.\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாட்கள் காஷ்மீரில் தங்கி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nகாஷ்மீருக்கு அதிக அளவில் காவல் படைகளை அனுப்புவதை ஜம்மு – காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.\n“10,000 கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது மக்கள் மனதில் பதற்றம் மற்றும் பயத்தை உண்டாக்கியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும்; ராணுவ ரீதியாக அல்ல,” என மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.\n“ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து பறிக்க��்படும்; மாநில எல்லைகள் மறுவரையறை செய்யப்படும் என்பது போன்ற விவாதங்கள் சமீப காலங்களில் நடக்கும் சூழலில், மத்திய அரசு வழக்கத்துக்கு மாறாக எதையேனும் செய்யக்கூடும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது, ” என்று ஜம்மு – காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷா பைசல் பிபிசியிடம் கூறினார்.\n“காஷ்மீருக்கு படைகள் அனுப்பப்படுவது புதிதல்ல; ஆனால், அவர்கள் வருவதற்கான நோக்கம் வருத்தம் தருவதாக உள்ளது; கைது செய்யப்பட்டு கொல்லப்படும் நிலையை நாம் இங்கு கண்டுள்ளோம். மக்கள் இறப்பதைக் கண்டுள்ளோம்; இறந்தவர்கள் திரளாகப் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுள்ளோம். சிறுபிள்ளைத் தனமான எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் அவாமி இதிகாத் கட்சியின் தலைவர் இன்ஜினியர் ரஷீத்.\nகூடுதல் படைகள் குவிக்கப்படுவது காஷ்மீரில் இருக்கும் சாமானிய மக்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.\n“என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை; இரண்டு முன்னாள் முதல்வர்களுக்கும் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்; அது அவர்களின் கடமை,” என்கிறார் காஷ்மீர்வாசியான அப்துல் அகாத்.\nஇவற்றையெல்லாம் முற்றிலும் மறுக்கிறது ஜம்மு – காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சி. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 35-ஏ தேர்தல் நோக்கத்துடன் நீக்கப்படும் என்பது தவறு என்கிறது அந்த மாநில பாஜக.\n“மாநில சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது; அதற்காகவே கூடுதல் படைகள் வந்துள்ளன,” என்று கூறும் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதாகக் கூறுகிறார்.\nஇது ஏதும் தனி நடவடிக்கை அல்ல. படைகள் இறக்கப்படுவதும், ஏற்கனவே பணியில் இருக்கும் படையினர் திரும்ப அனுப்பப்படுவதும் வழக்கமான ஒன்றுதான் என ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி ரவிதீப் சாஹி தெரிவித்தார்.\nதீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக பல பிரிவினைவாத தலைவர்களும் கடந்த இரு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதீவிரவாதம் பொறுத்துக்கொள்ளப்படாது என்று காஷ்மீருக்கு இரு முறை பயணம் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nPrevious articleமோடி,பியர் கிரில்ஸ் Man vs Wild விளம்பரம்; புல்வாமா தாக்குதலின் போதும், தாக்குதலுக்கு பிறகும் மோடி ஷூட்டிங்கில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரம்\nNext articleஆடி அமாவாசை : ராமேஸ்வரம் திருக்கோயில் நடை நாளை முழுவதும் திறந்திருக்கும்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் செய்யக் கூடாதவை : உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு குழுக்கள் : முதலமைச்சர்\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபொற்கோயிலுக்குள் டிக்டாக் விடியோ, செல்ஃபி எடுக்கத் தடை\nமலேசிய பாமாயில் வாங்குவதை குறைக்கிறதா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/russia/vorkuta", "date_download": "2020-03-29T16:05:28Z", "digest": "sha1:W7OCPI2IDF4AQJ6XRZNRZIJ677HUP4XK", "length": 4379, "nlines": 16, "source_domain": "meteodb.com", "title": "வோர்குடாவில் — மாதம் வானிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ரஷ்யா வோர்குடாவில்\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nவோர்குடாவில் — Volgodonsk வோர்குடாவில் — Vladikavkaz வோர்குடாவில் — Vityazevo வோர்குடாவில் — Vardane வோர்குடாவில் — Bolshoy Utrish வோர்குடாவில் — Gelendzhik வோர்குடாவில் — Groznyi வோர்குடாவில் — Derbent வோர்குடாவில் — Djubga வோர்குடாவில் — Dombay\nவோர்குடாவில் — மாதம் வானிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 18.6°C ஜூலை. சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 11.8°C ஜூலை. சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — -20°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — -21°C ஜனவரி மாதம்.\nஅதிகபட்ச மழை — 97.3 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட். குறைந்தபட்ச மழை — 41 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஜனவரி மாதம்.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/gold-price-rises/c77058-w2931-cid316963-su6269.htm", "date_download": "2020-03-29T14:55:36Z", "digest": "sha1:MLIF4PWMUSJIUDTG4RWMFK7QQRUOSNTB", "length": 2186, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தங்கம் விலை கிடுகிடு உயர்வு!", "raw_content": "\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு\nநேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று உயர்வை சந்தித்துள்ளது.\nதங்கத்தின் விலை கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த நிலையில் திடீரென குறைந்தது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த 29, 30 ஆகிய தேதிகளில்\nபெரும் ஏற்றத்தை சந்தித்தது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்த நிலையில், இன்று சற்று உயர்வை சந்தித்துள்ளது.\nசென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3,623க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.48 உயர்ந்து ரூ.28, 984க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.47.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100 உயர்ந்து ரூ. 47,700க்கும் விற்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25095", "date_download": "2020-03-29T16:26:37Z", "digest": "sha1:FO3BJYN7YK4W3YB4SWFP3URCAM6KN2RY", "length": 7780, "nlines": 113, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nகுபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்\nதிருப்பம் தரும் திருமலை தரிசனம்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffna.dist.gov.lk/index.php/en/news/208-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-03-29T15:03:10Z", "digest": "sha1:3E3LF75LYQBKLLR3NIYRV26B62QVT64U", "length": 4416, "nlines": 87, "source_domain": "www.jaffna.dist.gov.lk", "title": "யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி", "raw_content": "\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் காலை 9.30 (புதன் கிழமை) மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் \"வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்\" என்னும் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்ச தொலைநோக்கத்தின் கீழ் மாவட்ட செயலகத்தில் மரங்கள் நடுகின்ற நிகழ்வு நடைபெற்றதோடு மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழ��யும் எடுத்துக்கொண்டார்கள்.\nமேலும் அரசாங்க அதிபர் \" 2020 ஆம் ஆண்டில் யாழ்.மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் மக்களிற்கு விரைவாக வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதோடு. அனைத்து மக்களிற்கும் உத்தியோகத்தர்களிற்கும் புதுவருடம் மகிழ்ச்சியாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\" என்று புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=300041", "date_download": "2020-03-29T14:05:45Z", "digest": "sha1:3KY3BWIPBQ6GG5TOUMEJC5LGSEQEYIHD", "length": 4273, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "BLACK HOLE கருந்துளையை படம் பிடித்து சாதனை படைத்த நாசா விஞ்ஞானிகள்!- Paristamil Tamil News", "raw_content": "\nBLACK HOLE கருந்துளையை படம் பிடித்து சாதனை படைத்த நாசா விஞ்ஞானிகள்\nவிண்வெளியில் நட்சத்திரங்களை அழிக்கும் BLACK HOLE எனும் கருந்துளையை படம் பிடித்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\n375 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கருந்துளையை, நாசாவின் டெஸ் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. கிட்டத்தட்ட சூரியனின் எடையைக்கொண்ட நட்சத்திரம் ஒன்றை, கருந்துளையானது தன்னுள் இழுத்து சிதறடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.\nவிண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் அதன் இறுதிக்காலத்துக்குப் பின் கருந்துளைகளாக மாற்றமடையும். அப்போது அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சுற்றி இருக்கும் பொருள்களை தன்னுள்ளே இழுத்து கிரகித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:24:53Z", "digest": "sha1:CDRNSCRKO4AEGVUWRVTXPDN6M3N7LJNY", "length": 2479, "nlines": 36, "source_domain": "arunmozhivarman.com", "title": "தமிழர் உணவுகள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதமிழர் உணவுகள் என்கிற பக்தவத்சல பாரதி தொகுத்து காலச்சுவடு பதிப்பாக வெளியான புத்தகத்தைப் பார்த்ததும் உடனே படிப்பதில் ஆர்வம் உண்டானது. என்னுடன் வேலைத் தளத்தில் பணிபுரிகின்ற ஈரானைச் சேர்ந்த வர்லாறு, வாசிப்பில் அதிகம் அக்கறை கொண்ட நண்பர் ஒருவருடன் மத்தியான சாப்பாட்டு நேரத்திலும் பேசுகையில் எமக்கும் பாரசீகர்களுக்கும் உணவுப் பழக்கங்களில் இருக்கின்ற அனேக ஒற்றுமைகளை அவதானிக்க முடிந்தது. ஒரு உதாரணத்துக்கு நாம் குத்தரிசிச் சோற்றில் கஞ்சியை வடித்துக் குடிப்பது வழக்கம் (தமிழகத்தில் இவ்வழக்கம் இருக்கின்றதோ தெரியவில்லை). அனேகம்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/599-thirukural91-2319-i", "date_download": "2020-03-29T14:11:45Z", "digest": "sha1:LEHQMEWXPIANV4H35W6PC5NRLOWDOTV5", "length": 2805, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "2.3.19\tவரைவின்மகளiர்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஅன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nபயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்\nபொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்\nபொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்\nபொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்\nதந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nநிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்\nஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப\nவரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்\n920\tஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/manaparai-avarangadu-jallikattu-400-bulls-participated-374301.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:14:31Z", "digest": "sha1:7BNJGOWZ3QAFXLBD62KLE5ZDAAYDXDAP", "length": 18177, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம்! மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு! | manaparai avarangadu jallikattu 400 bulls participated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nதிருச்சி: மணப்பாறை ஆவாரங்காட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500 காளைகளும், 400 காளையர்களும் பங்கேற்றனர். இதில் 25-க்கும் மேற்பட்ட காளையர்கள் மாடுகளை பிடிக்கும் போது காயம் அடைந்தனர்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு இன்று நடந்தது.. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி பச்சை கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்தார்.\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல் ஹக், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டனர். முதலில் நான்கு கிராமங்களின் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டது.\nஆரோவில்லில் மஞ்சுவிரட்டு.. தமிழர்களின் கலாச்சாரத்தை காண குவிந்த வெளிநாட்டினர்\nகாளைகளை அடக்க 50, 50 தொகுப்பாக 400 காளையர்கள் களம் இறக்கப்பட்டார்கள். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த சில காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளைகள் தொட்டுக் கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு தலைக்கவசமும் அளிக்கப்பட்டது.. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பல பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்துள்ள நிலையில், வீரர்கள், பார்வையாளர், மாட்டு உரிமையாளர் என 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டில் என்ன பிரச்சினையோ.. நைட் டூட்டி முடித்து வீடு திரும்பிய போலீஸ்காரர்.. தூக்கில் தொங்கினார்\nஉணவு பார்சல்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை.. எப்படி பெறுவது விவரம்\nதிருச்சி மக்களே.. போலீஸ் இல்லைன்னு வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. டிரோன் மூலம் கண்காணிக்குது போலீஸ்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 6 போ் புதிதாக அனுமதி\nகே.என்.ராமஜெயம் படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள்... துப்பு துலக்க முடியாத மர்மம்\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nவாழை அறுவடை.. வெளி மாநிலங்கள��க்கு வாழைக்காய் லோட் அனுப்ப அனுமதி.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி\nதிங்கள் முதல் திருச்சி காந்தி மார்கெட் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்துக்கு இடமாற்றம்: கலெக்டர்\n\"சார் தண்ணி அடிச்சா கொரோனா ஓடிருமா\" கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்ட குடிகாரர்கள்.. திருச்சி அக்கப்போர்\nதிருச்சி ஜங்ஷனில் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கும் தபால்கள்.. ஊரடங்கால் தபால் சேவையும் கட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us5.campaign-archive.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=b1b9267640", "date_download": "2020-03-29T16:40:10Z", "digest": "sha1:TX2F5MUBC3TXEMPS3KDHFUVD4ADDDC2W", "length": 9895, "nlines": 95, "source_domain": "us5.campaign-archive.com", "title": "தொண்டு கொண்டு அருள்வாய்", "raw_content": "\nசெல்வந்தர்களில் எல்லோருக்குமே பரோபகாரம் செய்யும் எண்ணம் ஏற்படுவதில்லை. நாம் சம்பாதித்ததைப் பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற சுய நலம் தடுப்பதால் ஏற்படுவதே காரணம். தானாக மனமுவந்து பிறரைத் தேடிச்சென்று கொடுக்க முன் வராவிட்டாலும், தன்னிடம் உதவி தேடி வருவோருக்காவது உதவலாம் அல்லவா பிச்சைக் கார்களைப் போ என்று விரட்டுவார்கள். மற்றவர்களை நாசூக்காக ஏதாவது சொல்லி அனுப்பி விடுவார்கள். தன்னிடம் உள்ள செல்வம் பிறருக்கு உதவுவதற்கே இறைவன் தந்தது என்ற எண்ணமே இவர்களுக்கு ஏற்படுவதில்லை. \"இரப்பவர்க்கு ஈய வைத்தார்\" என்கிறார் அப்பர் பெருமான். செல்வம் இருந்தும் கொடுக்காதவர்களுக்குக் கடுமையான நரகங்கள் காத்திருக்கின்றன என்பதை, \"கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்\" என்கிறார் அவர்.\nமானுட உடலின் நிழல் வெய்யிலுக்கு ஒதுங்கக் கூட உதவாது. கடைசிக்காலத்தில் கையிலிருந்த பொருளும் கூட வராது. ஆகவே, வடிவேலனை வாழ்த்துங்கள். வறியவர்களுக்கு நொய்யில் ஒரு சிறு பகுதி அளவாவாவது கொடுத்துத் தருமம் செய்யுங்கள். அதுவே நீங்கள் ஈடேற வழி என்று கந்தர் அலங்காரத்தில் உபதேசிக்கிறார் அருணகிரிநாதப்பெருமான்.\nவையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்\nநொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்\nவெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல்\nகையில் பொருளும் உதவாது காண் ந��ங் கடை வழிக்கே.\nமுகஸ்துதி செய்தாலாவது செல்வந்தர்கள் மனமிரங்கி உதவுவார்கள் என்று எண்ணி அவர்களைப் பலப் பலவாகப் புகழ்ந்தாலும் அக்கல் நெஞ்சக்காரர்கள் உதவ மறுக்கிறார்கள். எனவே அப்படிப்பட்டவர்களைப் பாரியே என்று புகழ்ந்தாலும் பயனில்லையாதலால் திருப்புகலூர் இறைவனைப் பாடுங்கள் இம்மைக்கும் மறுமைக்கும் வாரி வழங்கும் வள்ளல் அவன் என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.\nதிருப்பரங்குன்றத்துத் தெய்வானை மணாளனைப் பாடுகையில் அருணகிரியார் இதே கருத்தை நமக்கு வழங்குகிறார். தாமரைக்கு நீர் தரும் மழை மேகம் போலவும் தமிழ்ப்புலவோருக்குத் தஞ்சமளிக்கும் கொடையாளி போலவும் இருப்பதாக உலகத்திலுள்ள தனவந்தரைப் புகழ்ந்தும் பயன் ஏதும் இல்லை. மனம் தளர்ந்து உள்ளம் புண் படுவதே எஞ்சுகிறது. கயிற்றால் செலுத்தப்பட்ட பம்பரம் சுழன்று விட்டு இறுதியில் தளர்ந்து நிற்பதைப் போலாகி விடுகிறது. பஞ்ச இந்திரியங்களால் அலைக்கப்பட்டுத் துன்ப வாழ்க்கையை அனுபவிக்கும் இவ்வுடலை நீயே நற்கதி அடையச் செய்ய வேண்டும். ஒரு கண நேரத்தில் அதனைத் திருத்தி ஆட்கொண்டு உனது தண்டை அணிந்த கழலடிக்குத் தொண்டு புரியச் செய்ய வேண்டும்.அந்த வரத்தை முருகா,நீ தந்து அருளவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அருணகிரியார்.\nபரம் பொருப்பில் (பரங் குன்றில்) உறைவோனே, படைத்தலைப் பிரமனும்,காத்தலை விஷ்ணுவும்,அழித்தலை ருத்திரனும், செய்யப்பணித்து,தனி வேலேந்திய தெய்வ சிகாமணியே, கங்கா புத்திரனே, புனம் காத்த வள்ளிப் பிராட்டியை செங் கரத்தால் கும்பிடும் பெருமானே, உனது கழலுக்குத் தொண்டு கொண்டு அருள்வாயே என்று திருப்புகழில் துதிக்கிறார். அந்த அருமையான பாடலைப் பாடி நாமும் பரங்குன்றத்துப்பெருமானிடம் வேண்டுவோம்.\n\"தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்; தண்\nதமிழ்க்குத் தஞ்சம் என்று உலகோரைத்\nதவித்துச் சென்று இரந்து உளத்தில் புண் படும்\nதளர்ச்சிப் பம்பரம் தனை ஊசல்\nகடத்தைத் துன்ப மண் சடத்தைத் துஞ்சிடும்\nகலத்தைப் பஞ்ச இந்திரிய வாழ்வைக்\nகணத்தில் சென்றிடந் திருத்தித் தண்டையங்\nகழற்குத் தொண்டு கொண்டு அருள்வாயே\nபடைக்கப்பங்கயன் ; துடைக்கச் சங்கரன்;\nபணித்துத் தம் பயம் தணித்துச் சந்ததம்\nபரத்தைக் கொண்டிடும் தனி வேலா\nகுடக்குத் தென் பரம்பொருப்பில் தங்கும���்\nகுலத்தில் கங்கை தன் சிறியோனே\nகுறப் பொற் கொம்பை முன் புனத்தில் செங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347150", "date_download": "2020-03-29T16:00:42Z", "digest": "sha1:M6HI3OOGMXVKVPJEXX742UATKDV3Q5LN", "length": 17135, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| சகாய மாதா ஆலய தேர்பவனி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nசகாய மாதா ஆலய தேர்பவனி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\n\" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் \" - மோடி மார்ச் 29,2020\nஅரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை மார்ச் 29,2020\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை மார்ச் 29,2020\nகாரைக்குடி : காரைக்குடி செக்காலை புனித சகாயமாதா ஆலய திருவிழா தேர்பவனி நேற்று நடந்தது.ஆலயத்தில் ஆக.,9 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.\nதினமும் மாலை ஜெபமாலை, சிறப்பு திருப்பலி நடந்தது. பங்கு தந்தை எட்வின் ராயன், திருத்தொண்டர் கிளாட்வின் தலைமை வகித்தனர். தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி செயலாளர் கிறிஸ்டிசேசுராஜ் முன்னிலை வகித்தார். தர்மபுரி மறைவட்ட பங்கு தந்தை அதிரூபன் திருப்பலி நடத்தினார். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து 100 அடி ரோடு, செக்காலை, கல்லுாரி சாலை வழியாக மீண்டும் ஆலயம் வந்தது. பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.\nநேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1. மக்களின் அலட்சியத்தால் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை வீண்\n1. சிவகங்கை காய்கறி கடைகளில் கூட்டம்இன்று பஸ் ஸ்டாண்டில் காய்கறி சந்தை\n2. பங்குனி உத்திர திருவிழா ரத்து\n3. தக்காளி கிலோ ரூ.80: வெங்காயம் கிலோ ரூ.180\n4. இளையான்குடி சாலையில் பெருக்கெடுத்த காவிரி நீரை பிடிக்க மக்கள் குடத்துடன் ஓட்டம்\n5. ‛'கொரோனா' அரக்கனை விரட்டும் நிஜ ஹீரோக்கள்\n1. சிவகங்கையில் 144 தடை மீறல் 100 பேர் கைது: 88 டூவீலர் பறிமுதல்\n2. கடன் பிரச்னையால் தற்கொலை\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ��ர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விள��யாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196186?ref=archive-feed", "date_download": "2020-03-29T15:45:30Z", "digest": "sha1:TOYW2JIRN7BULE4COGBEXBWM6RLZASAR", "length": 8426, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள அமெரிக்கர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள அமெரிக்கர்\nசட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த அமெரிக்க பிரஜைக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவிசா அனுமதி பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமெரிக்க நாட்டவர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்ந தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுகள் எதுவும் குறித்த நபர் மீது இல்லாமையினால் அவருக்கான 6 மாத சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக 50000 அபராதம் விதித்த நீதவான குறித்த இளைஞரை நாடு கடத்துவதற்காக மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nகுற்றவாளியான இளைஞர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் நாட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது..\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலக��் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/19/bigg-boss-season-1-actress-harathi-tweet-gossip/", "date_download": "2020-03-29T15:58:44Z", "digest": "sha1:GN7BPV36CYH6GY6CJILDFVTQOD7CATNE", "length": 45048, "nlines": 432, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip: Bigg boss season 1 actress harathi tweet gossip", "raw_content": "\nமும்தாஜ் pray பண்ணி என்னையும் யாஷிகாவையும் பிரித்து விட்டார்- மகத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட கமல்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமும்தாஜ் pray பண்ணி என்னையும் யாஷிகாவையும் பிரித்து விட்டார்- மகத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட கமல்\nகமல் ஹாஸன் வாரா வாரம் மும்தாஜையே டார்கெட் செய்வதாக நடிகை ஆர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார். Bigg boss season 1 actress harathi tweet gossip\nபிக் பாஸ் வீட்டில் மும்தாஜ் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசிவிடுகிறார். ஏதும் பிரச்சினையென்றால் மும்தாஜிடம் அரவணைப்பை தேடும் சக போட்டியாளர்கள், மற்ற நேரத்தில் அவரை பற்றி தப்புத் தப்பாக பேசுகிறார்கள்.\nஇந்நிலையில், பிக் பாஸ் பற்றி முன்னாள் போட்டியாளரான நடிகை ஆர்த்தி டுவிட்டரில் ‘மும்தாஜ் பிரார்த்தனை பண்றது ஐஸு மற்றும் மகத்துக்கு பயமா இருக்காம். பிரார்த்தனைக்கு எதுக்கு பயப்படணும் ஒரு லேடியை மொத்த வீடும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் டார்கெட் செய்வதா ஒரு லேடியை மொத்த வீடும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் டார்கெட் செய்வதா போறேன்னு சொல்கிறவங்களை போக விடாமல் கதவை லாக் பண்ணுவது தப்பு. ஐஸ் மற்றும் பாலாஜியை வெளியே அனுப்பி பாருங்க. கதவு திறந்ததை பார்த்ததும் பீதியாகிட்டாங்க’ என தெரிவித்துள்ளார்.\nமகத் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் ‘மும்தாஜ் எது கொடுத்தாலும் சாப்பிடாதே, அவர் கையால் தண்ணீர் கொடுத்தால் கூட குடிக்காதே’ என்று தெரிவித்துள்ளார். அந்த மும்தாஜை ஏதோ சூனியக்காரி போன்று பேசுகிறார் மகத்.\nமும்தாஜ் பிரார்த்தனை செய்தால் மகத் ஏன் பயப்பிடணும் தனது காதலி தன் எதிரியுடன் சேர்ந்து விட்டார் எனும் கோபமா தனது காதலி தன் எதிரியுடன் சேர்ந்து விட்டார் எனும் கோபமா இல்லை தன்னை விட்டு பிரிந்து போயிடுவார் என்ற பயமா இல்லை தன்னை விட்டு பிரிந்து போயிடுவார் என்ற பயமா\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..\nரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…\nவிஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்\nமுட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது யாரு நம்ம சூர்யா நடிகை தானே\nகாதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி\nஅக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்\nஸ்ரீ ரெட்டியின் வலையில் மாட்டிய பிரபல மலையாள நடிகர்… சூப்பர்ஸ்டார் செய்த வேலையை நீங்களே பாருங்க….\nவிஷாலுக்கு 6 மாத்தில் கல்யாணமாம்… பொண்ணு இவர் தானாம்…\nபிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி\nபுது காதலி ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை…வறுத்தெடுத்த கமல்\nவேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா\nயாஷிகாவின் காதலால் பிரிந்த மகத் குடும்பம்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மகத்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்��\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரச���கர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉ���க ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆ���வ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி\nபுது காதலி ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை…வறுத்தெடுத்த கமல்\nவேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா\nயாஷிகாவின் காதலால் பிரிந்த மகத் குடும்பம்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மகத்\nவிஷாலுக்கு 6 மாத்தில் கல்யாணமாம்… பொண்ணு இவர் தானாம்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-500/", "date_download": "2020-03-29T14:56:27Z", "digest": "sha1:DSKM4Z2LOQ4IZ7DAHBOHKKRHPRE45BXZ", "length": 16203, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "சாரிடான் , விக்ஸ் ஆக்‌ஷன் 500 உள்ளிட்ட இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளுக்கு தடை - மத்திய அரசு குழு பரிந்துரை - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா சாரிடான் , விக்ஸ் ஆக்‌ஷன் 500 உள்ளிட்ட இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளுக்கு தடை –...\nசாரிடான் , விக்ஸ் ஆக்‌ஷன் 500 உள்ளிட��ட இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளுக்கு தடை – மத்திய அரசு குழு பரிந்துரை\nஇந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளை தடை செய்யலாம் என்று மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிரபலமான மருந்துகளும் இடம் பெற்றுள்ளன.\nஎனவே, அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.\n2016-ஆம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தப் பட்டியலில் சாரிடான் (Saridon), கோரக்ஸ் (Corex), டி கோல்ட் டோட்டல் (D Cold Total), பென்சிடைல் (Phensedyl), விக்ஸ் ஆக்‌ஷன் 500 எக்ஸ்ட்ரா (Vicks Action 500 Extra) போன்றவையும் அடங்கும்\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தத் தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.\nஅவற்றை விசாரித்த நீதிபதிகள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது ஒரு துணைக்குழுவை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.\nஇதன்படி, ஆய்வு மேற்கொண்ட துணைக்குழு, அவற்றில் 343 மருந்துகளை தடை செய்ய தற்போது பரிந்துரைத்துள்ளது. இதில் பல்வேறு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பல பிரபல மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.\nஇந்த தடை குறித்து அகில இந்திய மருந்து நடவடிக்கை குழு அமைப்பின் இணை அமைப்பாளர் எஸ்.ஸ்ரீனிவாசன், “சட்ட விதிகளின்படி மத்திய அரசின் அனுமதி பெற்ற மருந்துகளை மட்டுமே மாநிலங்களில் தயாரிக்க முடியும்.\nஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல், மாநில அரசுகளின் அனுமதி பெற்று தவறான மருந்துகளை உற்பத்தி செய்தனர். இந்த மருந்துகளில் ஒருவகையான கலவை உள்ளது. இதில் பெரும்பாலான மருந்துகள் உடலுக்கு தீமை விளைவிக்கும். பெரும்பாலான நாடுகள் இந்த வகையான மருந்துகளை தயாரிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியாவில் இந்த வகையான 6200 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.\n2012-ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த நடவடிக்கையில் அதன் பாதுகாப்பு அறிக்கை கேட்கப்பட்டது. அதில், எப்டிசி மருந்துகளை நான்கு நிலைகளாகப் பிரித்த மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, முதல்நிலையில் 344 மருந்துகளை தடை செய்தது.\nஇந்த 344 ���ருந்துகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விதமான கலவை (Fixed Dose Combination) இருக்கிறது . இந்த வகையான 25000 மருந்துகள் ரூ 1.10 லட்சம் கோடிக்கு இந்த சந்தைகளை ஆக்கிரமித்துள்ளன.\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் இந்தக் கலவையை சேர்த்து தயாரிக்கும் மருந்துகளை பெரும்பாலான சர்வதேச நாடுகள் தடை செய்துள்ளன. இவற்றை முறைப்படுத்த வேண்டி ‘மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்’ மறுசீரமைக்கப்பட்டு 1988-இல் அமலுக்கு வந்தது.\nஆனால், அதன் பின்னரும், மத்திய அரசின் அனுமதி பெறாமல், நேரடியாக மாநில அரசுகளின் அனுமதியை பெற்றூ இந்த கலவையைச் சேர்த்து மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இந்தியாவின் மொத்த மருந்துகளில் பெரும்பாலானவற்றை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களே தயாரிக்கின்றன.\nPrevious articleகேரளா உங்களை ஆதரிக்கும் : மீன் விற்கும் கல்லூரி மாணவியைத் தட்டிக் கொடுத்த கேரளா முதல்வர்\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\nஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஃபரூக் அப்துல்லா ரூ.1.5 கோடி நிதி\nஊரடங்கை மீறினால் இனி இதுதான் தண்டனை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nரயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு\nஇது பாஜகவின் வெற்றி அல்ல: மின்னணு வாக்கு எந்திரங்களின் வெற்றி’ – சிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015_11_06_archive.html", "date_download": "2020-03-29T16:15:40Z", "digest": "sha1:APKRJPU7TZW5T7GDVNXWLOGOLUOBTXHU", "length": 146371, "nlines": 849, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : 11/06/15", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 29\nஹலோ....\" - திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது.\n\"ஹலோ சங்கீதா\" - களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.\n\"sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல\n\"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு\n\"இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க.\n அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.\nமௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது\nஇஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..)\n\"ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா I want to see you டா.. please\" - எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான்.\n\"என்ன கேள்வி இது சங்கீதா, one minute please\" - என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து \"சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please\" என்றான்.\nஅவன் பேசுவதை phone ல் கவனித்து \"thanks டா..\" - என்றாள் சங்கீதா.\n\"என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்\" - என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் .\n\"உம்.... பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா\" - என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா.\n\"ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க..\"\n\"கொஞ்சம் மணசு சரி இல்லைடா.....(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த\" - வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு.\n நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க - என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா.\n\"என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா\" - அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல.\n\"இல்ல அது வந்து...\" - ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை.\n\" - மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு... கண்ணாடியில் கண்கள் முறைத்தன.\n\"நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா\n, அப்போ நான் உப்புச்சப்பானா\nஅய்யோ.... இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன்.\n - சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை.\n\"வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்\" னு எப்படி correct தானே\" - என்று ராகவ் சொல்ல.... அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா.\n\" - என்றான் ராகவ்.\n\"ஒன்னும் இல்ல.\" - மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத��தாள் . - இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்..... ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட.\n\"ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please\" - என்றான் ராகவ்.\n\"ஒன்னும் இல்ல னு சொன்னேன்..\" - சத்தமாக கத்தி கூறினாள்..\n\"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைசிகாதீங்க ப்ளீஸ்..\"\n\"நீ கேட்க்குறதை ப் பொறுத்துதான் அது இருக்கு.. கேளு'\" - என்றாள்\n\"சரி, ஆரம்பத்துல நல்லாதானே பேச ஆரம்பிச்சீங்க ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க\n கோவம் இல்லையே.... எதுக்கு நான் உன் கிட்ட கோவப்ப்படனும்\n\"ஒஹ்ஹ்... அப்போ அதுக்கு பேரு கோவம் இல்லையா\n\"இல்ல....\" - கண்களை மூடி மென்மையாக சிரித்து பேசினாள்.\n\"சரி line கட் ஆயிடுச்சி போல இருக்கு....\" - என்று சொல்லி ராகவ் mobile cut செய்யும் போது...\n\"ஹலோ....\" - என்றாள் மெதுவாக.\n\"ஹ்ம்ம்... line cut பண்ணுறேன்னு சொன்னாதான் சத்தமே வருது..\"\n\"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் பேசிட்டுதான் இருந்தேன் உனக்கு கேட்கல.. காது செவிடாகிடுச்சி போல இருக்கு\" - மீண்டும் அவளின் முந்தானையின் நுனி அவளிடம் மாட்டிக்கொண்டு \"யாராவது காப்பாத்துங்க\" என்று தவித்தது.\n\"நீங்க மனசுக்குல்லையே பேசிக்கிட்டா எனக்கு எப்படி கேட்க்கும்\n\"சப்.. போடா...\" - இப்போது காற்று அதிகம் + குரல் கம்மி சங்கீதாவிடம்.\n\"ஹா ஹா ஹா....\" - சங்கீதாவின் மனதை திருடிய அதே வசீகர சிரிப்பு ராகவிடம்.\n\"உன் மனசுல ஏன் என்னைப் பத்தி அப்படி ஒரு எண்ணம் ராகவ்\n\"ஹ்ம்ம்.... நிறைய காரணம் உண்டு..\"\n\"என்னென்ன சொல்லு, எனக்கு தெரிஞ்சிக்கணும். மணசு குழப்பத்துல இருக்கு.. உன்னைப் பத்தின விஷயத்தை உன் கிட்டேயே பேச வேண்டியதா இருக்கு.\"\nஎன்ன ஒரு confusion இருந்தாலும் உன் கிட்டதான் மணசு விட்டு பேசுவேன், நீ சொல்லுற பதில்ல அர்த்தம் இருக்கும், convincing ஆ இருக்கும். அதாண்டா... இதைப் பத்தி நான் ரம்யா கிட்ட கூட பேசல. கூடவே மத்தவங்க கிட்ட நான் இதைப் பத்தி பேசவும் கூடாது.... (சில வினாடிகள் மௌனம்) ப்ளீஸ் பேசு ராகவ்.\"\n\"எனக்கு மனசுல...\" - ராகவ் பேச ஆரம்பித்தான்..\nசரி வண்டி வந்திருக்கும்னு நினைக்குறேன். வந்து பேசுறேன் - என்றாள்.\n\"ஒஹ் சரி சரி வாங்க, I will be waiting for you..\" - ராகவ், சங்கீதா இருவருமே ஒருவருக்கொருவர் எப்போது தங்களது முகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்று அடி வயற்றில் கிச்சி கிச்சி ஏற்படும் வண்ணம் பரவசம் அடைந்தனர்.\nகதவைத் திறந்தாள் சங்கீதா. டிரைவர் தாத்தா \"வணக்கம் மா, எப்படி இருக்கீங்க\" - என்று வழக்கமாக வழிய \"இருங்க ஒரு நிமிஷம் வந்துடுறேன்\" என்றாள்.\nஉள்ளே சென்று அவளுடைய டைரியும் பேனாவையும் எடுத்துக் கொண்டு சேலையை கண்ணாடியின் முன்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வலது புறம், இடது புறம் என்று திரும்பி பார்த்துவிட்டு ஏதோ ஒரு நொடி யோசித்தாள். பிறகு லேசாக கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சமாக இறக்கி இடுப்பின் இரு புறமும் V வடிவில் கொண்டு சென்று பின்புறம் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையே இருக்கும் சதைப் பகுதியை மறைத்து பக்கவாட்டிலும் மறைத்தவாறு கட்டி இருந்தாள். - இந்த வகையில் கட்ட வேண்டும் என்பது அவளுடைய பிரத்யேக விருப்பம். அதை அட்ஜ்ஸ்ட் செய்து கட்டிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்து \"hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other's hand & I dont bother about what others think\" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் உள்ள புது குண்டுமள்ளியை தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.\n(தமிழில்: (hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other's hand & I dont bother about what others think) - என் வாழ்கையை இனி என் விருப்பப்படிதான் வழி நடத்திக் கொள்வேன், யாருக்கும் அதில் குறிக்கிட இனி உரிமை கிடையாது. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையும் கிடையாது.)\nடிரைவர் தாத்தா மிதமான வேகத்தில் Benz காரை ஒட்டிச்செல்லும்போது பின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். வாய் நிறைய தோழிகளும், கூட்டமும் அவளது நடனத்தை பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தாள், தொகுத்து வழங்கும்போது ஆங்கிலத்தில் பேசிய உச்சரிப்பை ரொம்பவும் கச்சிதமாக இருந்தது என்று பலரும் பாராட்டியதை எண்ணி சிலிர்த்தாள். பிரபலங்கள் பலர் அவள் கண் முன் நின்று பாராட்டியது அவளுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத சந்தோஷ பதிவுகள். சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரஜினியை பக்கத்தில் பார்த்துப் பாராட்டு பெற்றதை எல்லாம் நினைத்து கண்களை மூடி சந்தோஷத்தில் மெளனமாக சிரித்துக் கொண்டாள். இவைகள் அனைத்தையும் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு \"இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா, எனக்குள்ள இருக்குற இன்னொருத்திய எனக்கு காமிச்சிட்டடா, you are simply great da....\" என்று அவள் உதடுகள் மெளனமாக ராகவைப் பாராட்டி உச்சரித்துக் கொண்டிருந்தது.\nகார் நேற்றைய அலங்காரங்கள் முழுவதுமாய் கலைக்காமல் இருந்த IOFI வளாகத்துக்குள் சென்றது. ராகவின் cabin entrance முன்பு நிறுத்தப் பட்டிருந்த வண்டியின் கதவை சஞ்சனா திறந்து.\n\"வாங்க சங்கீ.... என்ன.. நல்ல தூக்கமா நேத்து....\"\n\"ஹ்ம்ம்.... தூக்கம் இல்லை, முழுக்க முழுக்க துக்கம் தான்\" - என்றாள் சங்கீதா\n\"ஒன்னும் இல்ல personal....\" - என்று சங்கீதா சொல்ல, நாகரீகமாக மேலும் தொடராமல் நிறுத்திக்கொண்டாள் சஞ்சனா.\n\"ராகவ் பார்க்கணும், எங்கே இருக்கான்\" - ஆர்வமாக அவனது cabin நோக்கி பார்த்தாள் சங்கீதா.\nஅவன் clinic ல இருக்கான்.. - என்று சஞ்சனா சொன்னதும்\n\" - ராகவ் பேசும்போது இதை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே என்று லேசாக குழம்பினாள்.\nநெஞ்சுல ஏதோ கல்லு கொஞ்சம் குத்திடுச்சாம், சரி நேத்து ராத்திரி படபடக்க ராகவ் என் கிட்ட audiences & celebrities (தமிழில்: பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள்) பார்த்துக்கோ நான் இதோ வந்துடுறேன் ன்னு சொல்லிட்டு அவசர அவசரமா ஓடினான், என்ன விஷயம் மேடம்\n\"அது ஒன்னும் இல்லை சஞ்சு.... சமயம் வரும்போது சொல்லுறேன். இப்போ ராகவ் எங்கே\n\"சரி சரி இந்தப்பக்கம் வாங்க\" - என்று சொல்லி IOFI வளாகத்துக்குள் இருக்கும் executives personalized clinic உள்ளே அழைத்து சென்றாள். (தமிழில்: executives personalized clinic: உயரதிகாரிகளின் தனிப்பட்ட மருத்துவமனை.)\nகதவைத் திறந்ததும் சங்கீதாவுக்கு லேசான மனக் கஷ்டம், காரணம் ராகவின் நெஞ்சில் கெட்டியான பஞ்சு வைத்து மார்பில் பிளாஸ்டர் போடப் பட்டிருந்தது.\nதலை முடியை free யாக விட்டு hair band போட்டிருந்தாள் சங்கீதா, வழக்கமான குண்டு மல்லியுடன், dark maroon சேலையில் பளிச்சென இருந்தாள். சஞ்சனவுடன் உள்ளே சென்று ராகவ் அருகே அமர்ந்தாள்.\n\"ஹாய்... வாங்க சங்கீதா..\" - உற்சாகமாய் சொன்னான் ராகவ்.\n\"சஞ்சனா we want to have some private time, hope you understand, please\" - என்று ராகவ் சொல்ல சஞ்சனா அங்கிருந்து விடைப் பெற்றாள்.\n(தமிழில்: we want to have some private time, hope you understand, please- எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேணும் ப்ளீஸ்..)\nசங்கீதாவின் இடுப்பருகே அவள் சேலை கட்டிய புதிய விதத்தை ராகவ் பார்க்க தவறவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் style இருப்பதைப் பார்க்கையில அவன் காதலை அவள் ஒப்புக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தந்தது ராகவ்க்கு.\nஅவனது special ரூம் உள்ளே ஒரு சிறிய TV ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இருவரு���் ஒருவருக்கொருவர் சில நேரம் என்ன பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருக்க ராகவ் லேசாக தொண்டையை \"க்ஹம்\" என்று கரகரத்தான்..\n\"சொல்லு ராகவ், எது வெச்சி என்னை உன் மனசுல எனக்கு அந்த இடம் குடுத்த\" - வீட்டில் இருந்து கிளம்பும்போது எதில் விட்டாளோ அதில் இருந்து துல்லியமாக ஆரம்பித்தாள் சங்கீதா.\n\"அட.... correct ஆ எங்கே phone ல விட்டீங்களோ அதுல இருந்து ஆரம்பிக்கிரீங்களே ஹா ஹா\" - ராகவ் பேசுகையில் சங்கீதா தன் தலையை குனிந்து வைத்திருந்தாள் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை அவளாள்.\n\"சப்.. கேள்விக்கு பதில் சொல்லு ராகவ்.\" - மீண்டும் முந்தானை நுனியை எடுத்து திருக, அதை ராகவ் கவனிக்கிறான் என்று தெரிந்து அதை கீழே விட்டாள்.\n\"ஹ்ம்ம்.. சொல்லுறேன்.... என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் எல்லாமே எனக்கு நான் மட்டுமே தான் செஞ்சிக்கிட்டேன். படிப்பாகட்டும், வேலைல முன்னேருறதாகட்டும், என் எதிரிங்க கிட்ட என்னை காப்பதிக்குறதாகட்டும், என் போட்டியாளர்களை சமாளிக்குறதாகட்டும், என் சந்தோஷம், என் தனிமை, என் விருப்பு, வெறுப்புகள், என் ரசனைகள் எல்லாமே ரொம்ப ரொம்ப வித்யாசமானது. எல்லார்கிட்டயும் நட்பா பழகுவேன் ஏன்னா அது என்னோட பதவிக்காக, ஆனா மனசார சொல்லனும்னா என் குணத்தை சரியா புரிஞ்சி நடந்துக்குற பெண் யாரும் என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் வரல.\n\"ஆனா உனக்கு இன்னும் வயசு இருக்கு ராகவ்..\" - இப்போது ராகவின் முகத்தை நேரில் பார்த்து பேசினாள். ஆனால் அந்த கண்களை மட்டும் அவளாள் முடியாது, அப்படி ஊடுருவிப் பார்த்து மனதின் ஆழத்துக்கு செல்லும் சக்தியுடையது அவன் கண்கள்.\n\"வயசு கம்மியா இருக்கட்டும், ஆனா என் கிட்ட ஒரு குணம் இருக்கு, ஒரு விஷயம் புடிச்சி போறா மாதிரி இருந்தா அதை ப் பத்தி நிறைய யோசிச்சி யோசிச்சி பார்ப்பேன், ஒரு தடவைக்கு பத்து தடவ யோசிப்பேன். கடைசியா என்னால அந்த பெண் இல்லாம வாழவே முடியாதுன்னு என்னை உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு தள்ளி விடுற அளவுக்கு என் மணசு எப்போ என்னை கட்டாயப் படுத்துதோ அப்போதான் நான் என் காதலை உணரனும் னு யோசிச்சி இருந்தேன். உங்களுக்காக சொல்லல சத்தியமா இன்னிக்கி வரைக்கும் யார் கிட்டயும் எனக்கு இப்படி தோணல. (சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு....) உங்களைத் தவிர.....\" - என்று முடித்தான் ராகவ்.\nமனசளவுல நீங்க உங்களுக்கு ஏதாவது கு��ப்பம் இருந்தா என் கிட்ட பேசி கொட்டிக்குறேன்னு சொன்னீங்க, ஆனா நிஜத்துல நானும் உங்க கிட்ட பேசும்போதுதான் அப்படி feel பண்ணுறேன். யார் கிட்டயும் அந்த wooden piece மேட்டர் நான் சொன்னதில்லை. ஆனா உங்க வேலைல நீங்க காமிக்குற கெட்டிக் காரத்தனம் என்னை வியக்க வெச்சது. அதுதான் உங்க மேல நம்பிக்கை வெச்சி இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லலாம்னு தோன வெச்சது. ஆரம்பத்துல இது உங்களால முடியாதுன்னுதான் நானும் நினைச்சேன் ஆனா அதுக்கான checmical composition கண்டு புடிக்குற அளவுக்கு முயற்சி எடுத்து இருக்கீங்க.\n\"ஆனா அதெல்லாம் நான் என்னோட சொந்த விருப்பதுல உனக்காக உதவ செஞ்சது ராகவ்... அதுக்காகவா என்னை நீ காதலிக்குற\" - அவனுடைய வயதை மனதில் வைத்து ஏன் இந்த காதலில் அவன் விழ வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னாள் சங்கீதா....\n\"இல்லை.... என்னைக் கொஞ்சம் பேசி முடிக்க விடுறீங்களா\n\"இஸ்ஹ்ம்ம் (கொஞ்சம் பெருமூச்சுவிட்டு) சரி சொல்லு...\" - என்றாள்.\n\"ஒரு உண்மைய சொன்னா ஒத்துகுவீன்களா\nமௌனமாய் கேள்விக்குறியுடன் ராகவின் முகத்தைப் பார்த்தாள் சங்கீதா..\n\"உங்க கிட்ட நான் மணிக்கணக்குல பேசும்போது எல்லாம் நீங்க என் பேச்சை மட்டும் ரசிச்சா மாதிரி எனக்கு தெரியல.. ஏதோ ஒன்னு உங்களை என் பக்கம் கவனமா பார்க்க வெச்சி இருக்கு அது என்னென்னு எனக்கு தெரியாது, but I could feel it. இது மட்டும் எனக்கு நிச்சயமா புரிஞ்சிக்க முடிஞ்சிது. கரெக்ட் தானே\n(உள் மனதில் பழைய மறக்க முடியாத ரமேஷ் காதல் தான் அதற்கு காரணம் என்று சங்கீதாவுக்கு echo ஒலித்தது, ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை)\nராகவின் கேள்விக்கு ஆழமான மௌனம் இருந்தது அவளிடம்.\n\"வெளிப்படையா பேசலாம் ப்ளீஸ்... ஹானஸ்ட் பதில் வேணும்.\" - ராகவ் தொடர்ந்தான்\nமீண்டும் மௌனமாகவே இருக்க ராகவ் \"இந்த மௌனத்தை நான் ஆமாம் னு எடுத்துக்கவா\nசரி அப்போ நான் சொன்னது உங்களை பொருத்த வரைக்கும் correct... இப்போ என்னோட பதிலை சொல்லுறேன்.\nஉங்க மனசுல எந்த ஆம்பளைங்க கூடவும் நீங்க இப்படி மணிக் கணக்குல பேசினது இல்ல, அது மட்டும் இல்லாம இந்த function க்கு compering பண்ண உங்க அந்தஸ்துல இருக்குற பெண் யாரா இருந்தாலும் யோசிப்பாங்க. ஆனா நீங்க எனக்காக ஒத்துக்கிட்டீங்க. இதெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது உண்மையிலேயே உங்களுக்கு என் மனசுல ஒரு உன்னதமான இடம் இருக்குன்னு தெரிஞ்சுது. உலகத்துல கோடிக் கணக்குல சம்பாதிக்கிறது, ஒரு உயர் பதவிக்கு கிடு கிடுன்னு முன்னேருறதெல்லாம் எனக்கு பெரிய காரியமே இல்லை. ஆனால் பொறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் மனசளவுல நான் அண்பு விஷயத்துல ரொம்பவே காயப் பட்டு நொந்திருக்கேன். உண்மையாவே உலகத்துல சாதனை படைக்கிற விஷயம் எதுன்னு என்னை கேட்டால் அது ஒரு நல்ல குணாதிசயங்கள் உள்ள குறிக்கோள்கள் உடைய, சமுதாயத்துல எடுத்துக் காட்டா இருக்குற ஒரு மரியாதை வாய்ந்த பெண்ணோட இதயத்துல இடம் பிடிக்குறதுலதான் இருக்கு. அப்படி நான் இடம் பிடிச்சி இருக்கேனா னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல விரும்பினதை சொல்லிட்டேன். சத்தியமா நீங்க எனக்குன்னு வெச்சி இருக்குற அன்பை நான் இழக்க விரும்பல.\n\"நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காத ராகவ், உன் காதல் என் வெளித் தோற்றத்தைப் பார்த்து வந்திருக்கலாம் இல்ல ஏன்னா உன் வயசு அப்படி டா, என்னை தப்பா நினைக்காத உன் மேல இருக்குற அக்கறையில்தான் கேட்க்குறேன்.\"\n\"ஹா ஹா... எல்லாத்தையும் logic படி யோசிக்குற நீங்க எப்படி இதை மட்டும் தப்பா யோசிக்குறீங்க சங்கீ, எனக்கு இருக்குற காசுக்கும் அந்தஸ்துக்கும் காம சுகம் மட்டும் தான் வேணும்னா நான் தினமும் ஒரு சினிமா நடிகை கூட இருக்க முடியும். ஆனா இது உடல் உரசுர சந்தோஷம் இல்ல, மணசு உரசுர சந்தோஷம். என் மனசுல உங்க நினைவுகளும் உணர்வுகளும் உரசுரது எனக்கு எந்த விஷயத்துலயும் கிடைக்காத சந்தோஷம்.\n\"என்.. எனக்கு.. (பேச தயங்கினால் சங்கீதா.) ஆனா நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ, ரெண்டு பசங்களுக்கு தாய், அதையும் தாண்டி தான் யோசிச்சியா\n\"ஹ்ம்ம்... வாழ்க்கைல நான் இன்னைக்கி வரைக்கும் வரை முறைப் படி தான் வாழனும் னு வாழ்ந்திருந்தா ஒரு மண்ணாங்கட்டியும் சாதிச்சி இருக்க முடியாது. என் வேலை உட்பட. அதுக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தேடுப்பவன்னு தப்பா நினைக்க வேண்டாம், மனசுக்கு ஒரு விஷயம் பிடிச்சி அதுவும் நம் கண்ணு முன்னாடி இருக்குறப்போ அதை எடுத்துக்குறதும் எடுத்துகாததும் நம்ம விருப்பம். எந்த விஷயத்தையும் அடைய ஒரு protocol (வழிமுறை) இருக்கு, அந்த வகையில ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம் தான் என் காதலை உங்க கிட்ட ஒரு கடிதம் மூலமா சொன்னேன்...... தடைகளை எல்லாம் தாண்டிதான் என் முடிவை நான் எடுத்தேன். அதாவது நான் என் காதலைப் பொருத்த வரை என்னை விட முதிர்ச்சி அடைஞ்ச பெண், இரண்டு குழந்தைக்கு அம்மா, அப்படின்னு எல்லாம் யோசிக்கல, என்னைப் பொருத்த வரை உங்களை நான் மனசார விரும்புறேன். ஒரு ஒரு தடவையும் உங்க கூட பேசும்போது என் மனசுல ஏற்படுற சந்தோஷம் நான் சம்பாதிச்சி இருக்குற அத்தனை காசையும் எங்கயாவது கொண்டு போய் கொட்டினாலும் கிடைக்காது. எனக்குன்னு இன்னைக்கு ஒருத்தரை நான் நம்பி எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும்னா அது நீங்க ஒருத்தர் மட்டும்தான். infact ஒரு விஷயம் சொல்லவா\nசொல்லு.. - நிமிராமல் குனிந்துகொண்டே கேட்டாள்.\nஎன் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா\n - சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள்.\n\"என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ..\"\nஇப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.\nஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார...காரணம்.. - உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு..\nகாரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்..\nநான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா\nசப்... கேட்ட கேள்விக்கு பதில் வேணும்....\n\"ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும் இஷ்ம்ம்\" - லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா.\n\"ஹா ஹா confirmed\" - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.\n குதர்க்கமா பேசாத\" - கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா..\n\"மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை.\"\nஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா....\n\"சங்கீதா.... வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க.... I will wait sangeethaa.... - என்று ராகவ் சொல்ல\nஇவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா.... மீண்டும் மணப் போராட்டம்..... சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள்.\nஎன்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது.\n\"என்னாச்சு சங்கீதா...\" - என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள்.\nஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள்\nராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான்.\nசங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் - அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.\nகடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே - என்று சொல்லி சிரித்தான் ராகவ்.\nசரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே - என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் க��டுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள்.\nராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான்\nஇப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள்.\n\"பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா அதை எழுதினவனுக்கு இல்லையா - என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.\nசங்கீதா மேடம் - இடை அழகி 28\nவேகமாக பறக்கும் பட்டாம்பூச்சியின் முதுகில் ஒரு சிறிய கூழாங்கல்லை வைத்தால் எப்படி பளு தாங்க முடியாமல் பறக்காமல் இருக்குமோ அதைப் போல காலையில் நடந்த விழாவைப் பற்றி யோசிக்கமுடியாமல், விழாவுக்கு வந்த பிரபலங்கள் பாராட்டியதை யோசிக்க முடியாமல், இவ்வளவு ஏன், கடைசியாக கிளம்புவதற்கு முன்பு அவளுடைய unknown number குழப்பத்துக்கு பதில் கிடைத்தும் அதைப் பற்றி கூட அதிகம் யோசிக்க முடியாமல் அவளது மனதை அதிகமாக ஆக்கிரமித்தது ராகவின் காதல்தான். இந்த நினைவு மீண்டும் ஒரு முறை ரமேஷ் அவளது வாழ்வில் எட்டிப் பார்ப்பது போல் இருந்தாலும் \"சப்\" என்று உச்சுக் கொட்டி மீண்டும் ராகவின் எண்ணங்கள் ஓடின.\nhall ல் உள்ள chair ல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். 'ஓய்ங்.. ஓய்ங்..' என்று மெதுவான சந்கீதத்துடன் fan மேலே சுத்திக்கொண்டிருருந்தது.\nதன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து க் கொண்டே இருந்தாள் சங்கீதா. அலுவலகத்தில் அவள் femina புத்தகத்தில் படித்தது நியாபகம் வந்தது. குடும்ப பெண்களுக்கு வரக் கூடிய மண அழுத்தம் பற்றி கூறியது, சுய கெளரவம் பற்றி விவாதித்தது, மனதுக்கு ஏற்ப சந்தோஷங்களில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று படித்தது அனைத்தையும் சிந்தித்தாள். அதில் இருந்த மற்றொரு கேள்வியில் வேலைக்கு செல்லும் ஒரு பெண் தன் கருத்துகளுக்கு ஒத்து போகும் ஒரு நபரிடம் காதல் ஏற்படுகிறது என���று கூறி இருந்ததும், அதற்க்கு அந்த புத்தகத்தில் ஒரு பெண் ஆலோசகர் அது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை என்று பதில் அளித்ததும் இன்றைய நவ நாகரீக உலகில் discreet relationship (ரகசிய உறவு) வைத்தாலும் அதையும் பெண்களால் balance செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதின் மூலம் பல மண அழுத்தங்களுக்கு அது தீர்வு குடுக்கும் என்று படித்தது அனைத்தும் அவளது மனதில் ஓடின.\nஇன்னும் பலவிதமான சிந்தனைகள் மனதை ஆட்கொண்டன.... \"சப்\" என்று உச்சு கொட்டி மெதுவாக கண்களை மூடி சாய்ந்தாள் - மூடிய இமைகளுக்குள் அவளுடன் ராகவ் சிரிக்கிறான், phone ல் பேசுகிறான், அவளுக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறான், கிண்டல் பண்ணுகிறான், மணிக் கணக்கில் அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசி சிரிக்க வைக்கிறான். அணு அணுவாய் அவளது உணர்வுகளை மதிக்கிறான், அவளது பெண்மையை ரசிக்கிறான். அவள் மணம் ஒத்து போகும் விதம் அவளுடன் IOFI வளாகத்துக்குள் அவளைப் பார்த்து அன்புடன் வாய் நிறைய வர்ணித்து அழைக்கிறான், ராகவ்.... ராகவ்.... ராகவ்....ராகவ்.... ராகவ்.... மூச்சு விட்டால் ராகவ், கண்களை மூடினால் ராகவ், தூங்கும்போதும் கனவில் ராகவ். ராகவ் பத்தி பேசும்போது அவள் குழந்தைகள் கூட குதூகலிக்கின்றன. முழுக்க முழுக்க அவளுடைய சிந்தனைகள் அனைத்தும் ராகவ் என்பவனுக்கு அடிமை ஆகி இருப்பதை இப்போதுதான் பூதக் கண்ணாடி வைத்து தன் ஆழ் மனதை பார்த்து தெரிந்துகொண்டாள் சங்கீதா.\n\"ஏன்டா எப்போவும் கண்ணை மூடினாள் இப்படி நீயே வர..\" - கண்களை மூடி சாய்ந்தவாறு லேசாக அழும் விதம் பேசிக்கொண்டாள். இப்படி அவனுடைய சிந்தனைகளிலேயே மூழ்கி இருக்கிறோம்... இது சரியா... கேள்விகள் கொந்தளித்து எழுந்து கொண்டிருந்தது அவளுக்குள், இப்போது அதன் விளைவு குழப்பம்.\nகுழப்பத்தின் உச்சத்துக்கு சென்றாள். அவளது பத்து விரல்களில் கிட்டத்தட்ட ஒன்பது விரல்களில் நகங்கள் கடிக்கப் பட்டு தரையில் சிறு சிறு துண்டுகளாக இருந்தது, நகங்கள் இழப்பதற்கு காரணம் ராகவ் பற்றிய அவளது சிந்தனைகள் செய்த வேலை.\nஉடல் முழுதும் ரத்த ஓட்டம் அதிகரித்தது, சற்றே உடலும் வேர்த்தது. இப்போது அவளுடைய ஆழ் மனது அவளுக்கு ஒரு கேள்வி எழுப்பியது, அந்த கேள்வி அவளை சற்று உலுக்கி நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த கேள்வி \"உன்னையும் அறியாமல் நீ ராகவ் மீது ���டங்காத காதலில் இருக்கிறாயா\nமுக்கால்வாசி பதில் மெளனமாக \"ஆமாம்\" என்றும் சொற்பமான பதில் \"இல்லை\" என்றும் அவள் மணம் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருந்தது.\nமீண்டும் கண்களை மூடினாள்.... ஆமாம்..., இல்லை...., ஆமாம்..... ஆமாம்...., ஆமாம்...., இல்லை.... இல்லை, ..... இந்த ஆமாம் இல்லை என்ற வார்த்தைகள் அவளது மனதை குடைந்தது. சட்டென்று chair ல் இருந்து எழுந்து நின்று கண்ணாடியைப் பார்த்தாள், \"இல்லை\" என்று எண்ணும் போழுது அவள் முகம் பொய் பேசுகிறது என்று அவள் கண்கள் அவளுக்கே திருப்பி காண்பித்தது.\nஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. ராகவின் எண்ணங்கள் வேர் முளைத்து அவளின் மனதில் நன்றாக ஊனி இருக்கிறதென்று. ஹாலில் ஒரே இடத்தில் அமர பிடிக்கவில்லை, அங்கும் இங்கும் வளாத்தினாள்.\nஒரு கட்டத்தில் உள்ளுக்குள் இல்லை இல்லை என்று ஜீரணிக்க முடியாத பதிலை சொல்லி ஏமாற்ற முயற்சி செய்கையில் மணம் வெம்பியது....\nசிறிது நேரத்திற்கு பிறகு மெதுவாக பாத்ரூம் சென்று கதவை சாத்தினாள். கொஞ்ச நேரம் சத்தம் இல்லை.....\nஉள்ளே மஞ்சள் வெளிச்சத்தில் கண்ணாடியின் முன் நின்றிருந்தாள். washbasin முன்பாக சாய்ந்து நின்றுகொண்டிருக்கும்போது முந்தானை சரிந்து இருந்தது. எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் குனிந்த தலையோடு நிற்கையில் கீழ் நோக்கி பார்க்கும்போது அவளது கழுத்தினில் தாலி தொங்கியது. அதை ஒரு நிமிடம் கைகளில் பிடித்து உத்துப் பார்த்தாள்.. பார்த்தாள்...., மீண்டும் பார்த்தாள்.... சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தாள். \"வெறும் ஒரு மஞ்சள் கயிறு என் வாழ்கையில் எத்தனையோ ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் தடை போட்டுடுச்சி. பத்துப் பேரை கட்டிப் போடுற இரும்பு சங்கிலிக்கு கூட இவ்வளவு சக்தி இருக்காது ஆனால் இந்த கயிறு ஒரு பொம்பளையோட வாழ்க்கையையே புரட்டி ப் போடுதே. ஒரு பெண்ணுக்குரிய தனிப்பட்ட ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் உட்பட\" என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தாலியின் மீது விழுந்தது.\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தன்னை ராகவிடம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை கண்ணாடியில் தெரியும் சங்கீதாவின் கண்கள் அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.\nஅம்மாவைத் தேடி ஸ்நேஹா படுக்கையில் இரு��்து எழுந்து வெளியே வந்தாள், \"அம்மா....அம்மா எங்கம்மா இருக்கே, வாமா\" என்று அழைத்த அந்த சிறுமி பாத்ரூமை கடந்து செல்லும்போது கதவின் கீழ் மஞ்சள் வெளிச்சம் எரிவதைப் பார்த்தாள் ஸ்நேஹா,\nசங்கீதா லேசாக விசும்பும் சத்தம் கேட்டது ஸ்நேஹாவுக்கு....\nஅம்... - முழுதாக \"மா\" என்று ஸ்நேஹா முடிப்பதற்குள் உள்ளுக்குள் இருந்து சங்கீதா \"ஹம்மாஆஆ\" என்று கதறி அழும் சத்தம் கேட்டது.\n\"அம்மா....\" - ஸ்நேஹா பயந்தாள்.\n வாமா வெளியே..\" - என்று சற்று பயத்தில் சொன்னாள்\n\"சங்கீதா தன்னை சுதாரித்துக் கொண்டு \"ஒன்னும் இல்லடா செல்லம், \"இஸ்ஸ்.. இஸ்ஸ்..\" (மூக்கை உறிந்தால்) நீ போய் படுத்துக்கோ நான் வரேன்.\" கண்களை சரிந்த முந்தானை நுனியால் எடுத்து துடைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். கண்களில் மை அழிந்திருந்தது. அதையும் முந்தானையால் துடைத்தாள்.\n\" - என்றாள் ஸ்நேஹா\n\"ப்ராமிஸ் டா என் செல்லம், நீ... நீ போயி படுத்துக்கோ...நா\" - கண்ணீர் எந்த தடைகளுமின்றி வந்துகொண்டிருந்தது. வந்த அழுகையால் முழுதாய் பேசி முடிக்க முடியவில்லை.\nஇஸ்ஸ்..... நீ போயி படுத்துக்கோ..... அம்மா வரேன், சரியா.. - அழுதுகொண்டே பேசினாள்.\nசரிமா... - ஒன்றும் விளங்காதவளாய் ஸ்நேஹா மீண்டும் அறைக்கு சென்று படுத்தாள்.\nபாத்ரூம் உள்ளே உள்ள கண்ணாடியில் அழுது சிவந்த கன்னங்களை பார்த்து தண்ணீரால் கழுவினால். மனதில் உள்ள எண்ணங்களை கழுவ முடியவில்லை அவளாள். முந்தானையை சரி செய்து, பெட்ரூமுக்கு சென்று குழந்தைகளுடன் படுத்து உறங்க முயற்ச்சி செய்தவளுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்நேஹா வை தன் நெஞ்சுடன் அனைத்து தலையில் தடவி தூங்க வைக்க.... இப்போது அவளுக்கும் கண்கள் சற்று லேசாக அயர்ந்தது சிறிய கண்ணீர் துளியுடன்.\nகடைசியாய் ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம் என்றவளுக்கு தூக்கம் குறுக்கிட்டது. நல்ல தூக்கம் தூங்கினாள்.\nபடுக்கையில் எழுந்து அமைதியாய் அமர்ந்திருந்தாள். இரவு நேரம் அழுதது கொஞ்சம் கண்களை லேசாக வீங்கச் செய்திருந்தது. அமைதியாய் சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் இப்போது ராகவின் கடிதத்தைப் பார்த்தாள். அதில் உள்ள வார்த்தைகளை பொறுமையாக படித்து எப்படி எல்லாம் தன்னை வர்னிச்சி இருக்கான் என்று வியந்தாள். இரவு நேரம் முழுதும் அவளது எண்ணங்களை அதிகாரம் செய்த ராகவின் சிந்தனைகள் அதிகாலை எழுந்த பிறகும் கூட இறக்கம் இல்லாமல் அவளின் சிந்தனைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. மனதில் ஒரு புறம் பயம் இருந்தாலும் அவள் அதில் ஒரு ரகசிய இன்பம் கண்டாள்.\nடிங்..டிங். - என்று calling bell சத்தம் கேட்டு கடிதத்தை தனது handbag உள்ளே வைத்தாள்.\nஉள்ளே வந்தது குமார். கண்கள் சற்று சோர்வாக இருந்தது, கூடவே போதிய தூக்கம் இல்லை என்று சங்கீதாவுக்கு குமாரைப் பார்க்கும்போது நன்றாக தெரிந்தது. எப்படியும் மீண்டும் ஒரு வாக்கு வாதம் தொடரலாம் என்று மனதில் எண்ணி இருந்தாள் சங்கீதா.\nகுமார் சங்கீதாவை நேரடியாக பார்க்காமல் தனது ஷர்ட்டை கழட்டிவிட்டு நேராக படுக்கை அறையை நோக்கி நடக்க சங்கீதா பேச ஆரம்பித்தாள்.\n\"ராத்திரி எங்கே தங்கி இருந்தீங்க\n\"சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேணாம். நான் கட்டாய படுத்தல.\"\n\"நீ மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ரியாடி\" - முறைத்து பேசினான் குமார். கண்கள் லேசாக சிவந்திருந்தது. சற்றே அருகினில் நிற்க அவனது கோலம் முந்தைய இரவு கொஞ்சம் குடித்திருக்கிறான் என்று தெரிய வைத்தது.\nவாயில் ஏதோ கோவமாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் குமார். அதைக் கேட்டு சங்கீதா ஏதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுங்க என்றாள்.\n\"ஆங்... நல்லா ஆடுனியே மேடைல \"ஷீலா கி ஜவாணி\" பாட்டுக்கு, அந்த மாதிரி நாலு பார் ல ஆடினா கூட இன்னும் நிறைய காசு குடுப்பாங்க.\" - கையில் watch அவிழுத்து அருகில் உள்ள மேஜையில் விசிறி அடித்தான்.\n\" - முன்புறம் இருந்த முடியை கைகளால் எடுத்து பின்னாடி போட்டு அவன் அருகில் வந்து கோவமான கண்களால் கேட்டாள் சங்கீதா.\n\"நல்ல்ல்லா நாலு இடத்துல இப்படியே ஆடுடி, ஏற்கனவே அவனவன் என்னை இளக்காரமா பார்க்குறான், இன்னும் நல்லா கேவலமா பார்ப்பான்.\" - இதைச் சொல்லும்போது குமாரின் முகம் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளின் அவல உச்சிக்கு சென்றது.\nவார்த்தையைப் பார்த்து பேசுங்க குமார், நான் ஒன்னும் நாலு இடத்துல ஆடி போழைக்குரவ இல்ல.. - சங்கீதாவுக்கும் கண்கள் சிவந்தது. நான் வெறும் ஒரு 4 நிமிஷம் ஒரு சின்ன stage dance ஆடினேன்.. அது தப்பா\n\"ஆங்... பேசுடி, பேசு, இன்னும் நல்லா பேசு, கூட கூட பேசு, பொத்திக்குட்டு கேட்ப்போம் னு தோணல இல்ல\n\"எதுக்கு நான் ஒண்ணுமே சொல்லாம வாய் மூடிக்குட்டு இருக்கணும் னு எதிர்பார்க்குறீங்க என் பக்கம் இருக்குற நியாயத்தை எடுத்து சொல்லுறேன்..\"\n\"ஒஹ்ஹ்..... நியாயம் பே���ுறியா என் கிட்ட.... நான் ஒன்னு சொன்னா அதை நீ சும்மா கேட்டுக்குட்டு அப்படியே நிக்குரதுல என்னடி தப்பு.... நான் ஒன்னு சொன்னா அதை நீ சும்மா கேட்டுக்குட்டு அப்படியே நிக்குரதுல என்னடி தப்பு\n\"நானும் அதையேதான் உங்களுக்கு நியாபகப் படுத்துறேன், நான் பொண்டாட்டிதான், ஆனா அடிமை கிடையாது.\"\n\"இருக்கனும்டி, எனக்கு அப்படிதான் நீ இருக்கணும், எனக்கு உன்னால கெளரவம் குறையுதுடி.... ஆமாம்.... இந்த நாலு சுவருக்குள்ள உன் கிட்ட இதை சொல்லுரதுல எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லைடி\" - குமாரின் குரல் அதிகரித்தது. அந்த சத்தத்தில் ஸ்நேஹா படுக்கை அறையில் இருந்து என்னமோ ஏதோ என்று பயந்து எழுந்தாள்..\n\"நா....\" - பேச ஆரம்பித்தவளை பேச விடாமல் தடுத்து மீண்டும் தொடர்ந்தான் குமார்.\nபேசக் கூடாதுடி, என்னடி கூட கூட பேசுற...., நீ பேசுவ.... காரணம் எனக்கு நீதான் இந்த வேலைய வாங்கிக் குடுத்த, எப்படி வாங்கிக் குடுத்த அந்த ராகவ் கிட்ட ஈசி ஈசி வாங்கிக் குடுத்த அப்படிதானேடி அந்த ராகவ் கிட்ட ஈசி ஈசி வாங்கிக் குடுத்த அப்படிதானேடி\" - இதைச் சொல்லும்போது குமாரின் முறைக்கும் பார்வை சங்கீதாவை அதிகம் எரிச்சலடயசெய்தது.\nஉண்மையில் குமாருக்கு IOFI ல் application எழுதி போட்டதைத் தவிர சங்கீதா செய்தது ஒன்றும் இல்லை, அப்போது ராகவ் என்பவன் யாரென்ரு கூட அவளுக்கு தெரியாது. குமாரின் இந்த அருவருப்பான கேள்விக்கு \"நீங்க நினைக்கிறது தப்புங்க\" என்று அடி பணிந்து பதில் சொல்ல சங்கீதாவின் மணம் ஒத்து போகவில்லை. தாலி கட்டினவன் என்கிற அந்த ஒரு காரணத்துக்காக எவ்வளவோ வார்த்தைகளையும் சகிக்க முடியாத குணங்களையும், புருஷ லட்சணமே இல்லாத குணாதிசயங்களையும் கடந்த ஏழு ஆண்டுகளாக கடந்து வந்த பிறகு இன்றைக்கு தன் மணசு விருப்பபட்டு செய்த சில காரியங்களையும் அவனது மனக் கண்களால் அசிங்கமான பார்வையில் பார்த்து பேசியதைக் கண்டு அவனுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை என்று அவளது ஆழ் மணம் கூறியது. பேச வேண்டிய வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் பேசட்டும் என்று எண்ணி அப்படியே மெளனமாக நின்றாள்.\nஇப்போ பேசுடி, ஏன் பேச மாட்டியா பேசு பேசு...- கிட்டே நெருங்கினான்.\nகைகளை உயர்த்தி கண்களை மூடி \"போதும்\" என்பது போல காமித்து \"எல்லாமே உங்க கண் பார்வைல இருக்கு, நான் எதுவும் விளக்கி சொல்லணும் னு தோணல\"\nஒஹ் நான் சொல்லுறத��� எதையும் செய்ய கூடாது இல்ல அப்படிதானே\n\"எது நீங்க சொல்லுறத நான் செய்யல என்னத்துக்கு இப்போ போலம்புறீங்க\" - சத்தம் இல்லாமல் அமைதியாகவே கூறினாள்\n\"இதைக் கேட்டு ஒரு நிமிடம் பயித்தியம் பிடித்தவனைப் போல ஹாலில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தவன் சட்டென ஒரு நிமிடம் திரும்பி சங்கீதாவை தலை முதல் கால் வரைப் பார்த்தான். அவள் அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்து முந்தானையை தரையில் இழுத்து விட்டு உச்ச குரலில் \"உம்ம்.... come on ஆடு.... ஆடுடி... நான் பாடுறேன்.. எனக்கு இப்போ special அ ஆடி காமி எனக்கு \"ஷீலா ஷீலா கிய ஜானி\" (உலரும்போது குமாருக்கு பாட்டு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை) ஆஆஆடுடி ஆடு ஆடு.. ஊருக்கு ஆடுனியே எனக்கு ஆட மாட்டியா\" - குமாரின் குரல் கூரையை கிழித்தது.\nபெட்ரூம் கதவருகே ஒழிந்து கொண்டு மெதுவாக தலை மட்டும் தெரியும் வண்ணம் ஸ்நேஹா பயந்து எட்டிப் பார்த்தாள்.\nவாழ்கையில் குழந்தையாய் பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி, நண்பர்கள், தோழிகள், மெத்த படித்தவர்களுடன் மேற்படிப்பு படித்த நாட்கள், வேலை செய்யும் அலுவலகத்தில் அவளது சக ஊழியர்கள், மற்றும் மேலதிகாரிகள் முதற்கொண்டு \"சங்கீதா\" என்றாலே தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மரியாதை உள்ளவள். அவளது கல்யாண வாழ்க்கையில் கடந்த ஏழு வருடம் என்னதான் பல மனக் குத்தல்களுக்கு ஆளானாலும், இந்த நாள் இந்த ஒரு கனம் அவள் குமாரின் எதிரில் வாங்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அளவுக்கு அதிகமாகவே அவளது சுய கௌரவத்தை நசுக்கியது, அவனுடைய வார்த்தைகள் இவளுடைய மென்மையான குணாதிசயங்களை கூச வைத்தது. புருஷனாகவே இருந்தாலும் பேசக் கூடாத வார்த்தைகள் பேசினாள் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அழுத்தமாக அவள் மனது சொன்னது. இருப்பினும் அவனது வார்த்தைகளால் வந்த வலிகளை தாங்க இயலவில்லை அவளாள். அதற்கு ஆதாரமாக அவளது விழியன் ஓரம் தேங்கி நின்ற கண்ணீர் தான் சாட்சி.\n\"ஆடுடி, எவ்வளோ நேரம் சொல்லுறேன் ஆடு,\" என்று குமார் கூறிய வார்த்தைகளை கேட்க்கும்போது மெதுவாக திரும்பி ஈர விழிகளுடன் ஸ்நேஹாவை மென்மையாக சிரித்து ப் பார்த்தாள் சங்கீதா.. சற்றும் குமாரின் கோவத்துக்கு அசராமல் சரிந்த முந்தானையை எடுத்து மீண்டும் மேலே போட்டாள். \"ஒன்னும் இல்லைடா\" என்பது போல் தன் பயந்த குழந்தையை நோக்கி தலை அசைத்தாள்.\n���வளின் கண்ணீரைக் கண்டு கதவின் ஓரமாக இருந்த ஸ்நேஹா வெடுக்கென ஓடி வந்து அவளது அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டாள். எந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அவமானப் படுவதையோ அதிகம் திட்டு வாங்குவதையோ பார்க்கையில் பயம் கொள்ளாமல் பாதுகாக்க ஓடி வரும்.\n\"தள்ளி போடி நானும் உன் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல போ... உள்ள போ\" - என்று அதட்டி கத்தினான் குமார்.\n\"பிரச்சினை நமக்குள்ளதான் குழந்தையை ஏதாவது ....\" - என்று அவள் முடிப்பதற்குள் \"என்னடி செய்வ..... என்னடி செய்வ....\" என்று ஸ்நேஹா மீது கை ஒங்க வந்த குமாரின் கைகளை தடுக்க முயன்ற சங்கீதாவின் கைகளில் குமாரின் கரங்கள் பட அவளது கண்ணாடி வளையல்கள் உடைந்து பொல பொலவென தரையில் விழுந்தது. அப்போது நிமிர்ந்து குமாரைப் பார்த்தபோது குமாருக்கு சங்கீதாவின் முகம் ஒரு காளியின் முகத்துக்கு இணையாக தெரிந்தது.\nகண்களை இறுக்கி மூடி பயத்தின் உச்சத்தில் தன் முகத்தை சங்கீதாவின் கால்களில் அழுத்தி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேஹா.\nசில நிமிடங்கள் ஹாலில் நிசப்தம், யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.\nசங்கீதா ஸ்நேஹாவை தூக்கி அவளது கண்களைத் துடைத்தாள், பதிலுக்கு குழந்தையின் கரங்கள் தாயின் கண்ணீரைத் துடைத்தது.\nதயவுசெய்து உங்க வேலைய நீங்க பாருங்க.... உங்க கிட்ட பேச எனக்கு வேற எதுவும் இல்ல.\nஎனக்கும் ஒன்னும் இல்லடி, மனுஷன் பேசுவானா உன் கிட்ட - என்று குமார் அவனுடைய கையாலாகதனத்தை அலுத்துக்கொண்டு வெளிப் படுத்த \"இந்த வார்த்தையை நான் சொல்லணும்\" என்று மனதில் எண்ணிக்கொண்டாள் சங்கீதா.\nவீடாகவே இருந்தாலும் வெறுமையாக தோன்றியது சங்கீதாவுக்கு. எப்போதுடா வீட்டை விட்டு தொலைவான் என்றிருந்தது சிறுமி ஸ்நேஹாவுக்கு.\nகுழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்துவிட்டு, வங்கிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார்.\nஅவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா \"disgusting object\" என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள்.\nசற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை,\nஎனவே தனது mobile phone எடுத்தாள், அதில் \"message from Raghav\" என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் \"did you reached home safely\" என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா..\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nஇப்போது ஆடிட்டோரியம் இருக்கைகளில் இருந்து மக்கள் அனைவரும் எழுந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.\nDear audience, இப்போ விழா நிறைவுக்கு வருகிறது. அமைதி காத்து விழாவை ரசித்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். என்று கூறி விழாவை நிறைவு செய்துவிட்டு, பின்னாடி சஞ்சனா இருக்கும் இடத்தில் யாரோ சங்கீதாவை முகத்தை மூடி உத்து பார்த்து ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதுவது போல தெரிந்தது. என்ன வென்று பார்க்க மெதுவாக அங்கே சங்கீதா செல்லும்போது வெடுக்கென அங்கிருந்து ஓடினான் ஒருவன். உடனே பதறிப்போய் ரகாவ்க்கு mobile phone ல் கால் செய்து \"Raghav I need you immediately, please come here\" என்று urgent ஆக அழைக்க ராகவ் மேடையின் பின் புற வாசலுக்கு விரைந்தான். சங்கீதா ராகவுக்கு ஒரு துண்டு காகிதத்தில் ஓடினவன் எழுதியதைக் காட்டினாள். அதில் \"I am that un known number..I wanted to conv...\" ஓடுவதற்கு முன்பு பாதி எழுதியது அப்படியே இருந்தது.\nஎந்தப் பக்கம் ஓடினான் - என்றான் ராகவ் படபடப்புடன்.\nlets go.. sanjana, please take care of the guests here please - என்று அவசரமாக கூறி விட்டு ராகவ் சங்கீதாவை பிடித்து இழுத்துக்கொண்டு. ஓடினவன் திசையை நோக்கி செல்லும்போது வழியில் உள்ள தனது BMW காரை திறந்து சந்கீதவையும் அதனுள் அமரச் செய்து, தானே ஓட்டி சென்றான்.. உடனே தனது personal security guards க்கு அழைப்பு விடுத்தான், main gate அனைத்தையும் மூட சொன்னான்.\nஎப்படியும் வேகமா அவன் ஓடினா க் கூட மெயின் gate கிட்ட அவனைப் பிடிச்சிடலாம்... - என்று அனைத்து கூட்டமும் உள்ளே இருக்க இருட்டில் head light போட்டு IOFI வளாகத்துக்குள்ளேயே ஒடுபவனை துரத்தினான் ராகவ்.\nஅதோ... தெரியுதே கருப்பு பர்தாவுல ஒருத்தன் ஓடுறான் - என்று காரின் head light வெளிச்சத்தில் தெரியும் உருவத்தைப் பார��த்து, உடல் வியர்க்க பட படத்து கை காமித்து பேசினாள் சங்கீதா.\ngood catch sangeetha.... - என்று ராகவ் சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை இன்னும் அசுர வேகத்துக்கு accelaretor ஐ அழுத்தி பறந்தான். லேசாக ஒடுபவனின் உடலின் மீது இடித்து விட்டு அவன் கீழே விழும் வண்ணம் செய்து அவனருகே சென்றான் ராகவ். அப்போது சங்கீதாவுக்கு பயம் உச்சத்துக்கு சென்றது.. Raghav dont go alone pleaseeee - கத்தி கதறினாள் சங்கீதா. ராகவ் எதற்கும் அஞ்சாமல் தில்லாக அந்த உருவம் அருகே சென்று அவன் கழுத்தை பிடித்து சுவரின் மீது தள்ள அந்த உருவம் முடிந்த வரை ராகவ் மீது ஒரு குத்து விட்டது. சும்மா சொள்ளக்கூடாது, நிஜமாவே நல்ல குத்துதான், ஆனால் ராகவ் பலத்துக்கு ஈடு இல்லை, தன் கை புறம் சட்டையை மடித்துக் கொண்டு விழும் அடிகளை துல்லியமாக தடுத்து gap கிடைத்த கண நேரத்தில் ஓங்கி தனது முஷ்டியை மடக்கி தனது கணமான bracelet டை இழுத்து வைத்து அந்த உருவத்தின் முகத்தில் சரமாரியாக குத்தினான், ஒரு கட்டத்தில் அவன் கரங்களில் லேசான ரத்தம் தெரிந்தது, அடி வாங்கிய உருவத்துக்கு ராகவை எதிர்க்கும் சக்தி இல்லை. மயங்கி தரையில் விழுந்தவன் முகத்தினில் இருக்கும் கருப்பு துணியை ராகவ் எடுக்கையில் அவனது முகம் பார்த்து சங்கீதா பதரிப்போனாள்....\nஅ..அட...( வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.... ) அடப்பாவி ( கண்களில் கண்ணீர் வழிந்தது சங்கீதாவுக்கு) நீயா நீயா இதுல சம்மந்த பட்டிருக்க நீயா இதுல சம்மந்த பட்டிருக்க... என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் \"யார் இவன்... என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் \"யார் இவன்\nஇவன் ... இவன் என் bank ல வேலை பார்க்குற puen Gopi. - என்று சொன்னதும் ரகாவ்கும் மனது ஒரு நிமிடம் உலுக்கியது.... அமைதியாய் இருந்தான்.\nஇப்போது puen gopi பேசினான்..\nமேடம்... - (மூச்சு வாங்கியது gopi க்கு.... ரகாவின் அடிகள் ஒவ்வொன்றும் எலும்பை முறிக்கும் அடிகள்)\n\"என்ன சொல்லுடா\"... - சங்கீதா அழுதாள், காரணம் அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். இவன் தவறான வழியில் செல்பவன் அல்ல.\nமேடம், நீங்க involve ஆகி fake money பத்தி கண்டுபுடிக்குற விஷயத்துல நிறைய பெரிய ஆளுங்க பின்னாடி இருகாங்க, அவங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாதுன்னு தான் நான் இந்த மாதிரி மெசேஜ் அனுப்பி உங்கள��� பயபடுத்தி விலக வெச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க விடாம வந்து என்னை துரத்தி பிடிச்சிடீங்க.\n - சங்கீதா படபடப்புடன் கேட்டாள்.\nராகவும் சங்கீதாவுக்கு உதவியாக அவனிடம் வந்து யாரா இருந்தாலும் சொல்லு, நான் பார்த்துக்குறேன். - என்று ராகவ் சொல்லும்போது gopi பேசினான்.\nsir, உங்களுக்கும் இதுல பிறர்ச்சினை அதிகம் வரும் சார், கண்டுக்காம விட்டுடுங்க நான் சொன்னா கேளுங்க ப்ளீஸ்..\nபின்னாடி ராகவின் personal guards வந்து இறங்க gopi அவசரமாக ஒரு விஷயத்தை சொன்னான்.\nsir, இப்போ நான் உங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்குரதைப் பார்த்தாலே என்னை தீர்த்துடுவாங்க sir, தயவு செய்து என்னைக் காப்பாத்துங்க.. என்னை கண்காணிக்குரவங்க யார் வேணும்னாலும் இருக்கலாம், பின்னாடி வர உங்க security ல கூட ஒருத்தனா இருக்கலாம். please என்னைக் காப்பாத்துங்க.. என்று கதற சங்கீதா ராகவை ப் பார்த்து ஏதாவது செய் ராகவ் என்றாள் -அழுதுகொண்டே..\nராகவ் உடனே தனது கார் சாவியை எடுத்து தனது நெஞ்சில் சற்றும் யோசிக்காமல் குத்தி கீரிக்கொண்டான், லேசாக ரத்தம் ஒரு கோடு போல வந்தது, உடனே gopi யிடம் \"சுவரை குதிச்சி ஓடிடு..நீ எண்ணை தாக்கிட்டு ஓடிட்ட னு நான் மத்தவங்களுக்கு சொல்லிடுறேன்... ஓடு ஓடு\" என்று செய்கை காமித்து தப்பிக்க வைத்து விடுகிறான்.\nguards வந்த உடனே இஸ்ஆஆஆ... அம்மா... வலிக்குதே.. என்று நன்றாக நம்பும் படியாக துல்லியமாக நடித்து மற்றவர்களையும் நம்ப வைத்தான் ராகவ்.\nஎன்ன சார் ஆச்சு, யார தேடிக்குட்டு வந்தீங்க, சொல்லுங்க நாங்க இருக்கோம் பிடிச்சிடுறோம் - என்று guards உடலை முருக்கினார்கள்.\nநான் ஒருத்தனை பிடிக்க வந்தேன், தடுக்கி விழுந்ததுல கல்லு குத்திடுச்சி, leave it please, I will handle it - என்று சொல்லி சந்கீதாவை மீண்டும் தனது காரில் அமர வைத்து guards ஐ திருப்பி அனுப்பி விட்டான் ராகவ். ஒரு பக்கம் gopi யை விட்டது சரி இல்லை என்று அவனது மணம் கூறினாலும் மறு பக்கம் மற்ற பெரிய முதலைகளைப் பிடிக்க இவன்தான் Key என்று ஒரு குரல் அழுத்தமாக சொன்னது அவனுக்குள்.\nஇப்போது சங்கீதாவை தனது தோளில் உரிமையாய் சாய்த்து calm down செய்த ராகவ் மீது கை வைத்து சங்கீதாவும் சாய்தாள்.\nசங்கீதா cool down... nothing is going to be problamatic. கண்டு பிடிக்கலாம். இதுக்கெல்லாம் அசருற பொம்பளைய நீங்க.. என்று அவன் சொலும்போது \"தயவு செய்து மார்புல கீரின இடத்துல மருந்து போடு ராகவ் ப்ளீஸ்....\" என்று அழுது கொண்டே அக்கறையாக பேசினாள் சங்கீதா.\nபோடலாம்.... ஆனா அதை என் தேவதைப் போட்டா நல்ல இருக்கும் னு யோசிச்சேன்.... - என்று ராகவ் சொல்லும்போது மேடையில் அவன் படித்த தேவதை கடிதம் நியாபகம் வந்து யார் அது... எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா... எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா.... - என்று சங்கீதா உரிமையுடன் கேட்க்கும்போது மெளனமாக அவள் கண்களைப் பார்த்து சிரித்தான் ராகவ்.\nஎன்ன சிரிப்பு வேண்டி கெடக்குது, சொல்ல போறியா இல்லையா\nஅந்த தேவதயோட பேரு அந்த கவிதைலையே ஒழிஞ்சி இருக்கே... உங்களுக்குக் கூடவா தெரியல - என்று சொல்லி தனது pocket உள்ளே இருக்கும் அந்த கவிதை எழுதின காகிதத்தை சங்கீதாவின் கையில் குடுத்தான் ராகவ்.\nஒரு புறம் மனதில் பொறாமை அதிகமாக இருந்தாலும் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காகிதத்தைப் பிரித்தாள் சங்கீதா..\nதேவதையின் பெயர் ஒவ்வொரு இயற்கைக்கும் குடுத்த விளக்கத்தின் முதல் எழுத்துகளை கூட்டினால் வரும் என்று எழுதியதைப் பார்த்து மீண்டும் காகிதத்தை திருப்பி கவிதையைப் படித்தாள் சங்கீதா...\nசத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும்......\nங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும்......\nகீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில்......\nதாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி......\nஎழுத்துகளைக் கூட்டி பார்த்து வந்த பெயரைப் படித்ததும் மூச்சு பேச்சிலாமல் ஒரு நிமிடம் உறைந்திருந்தாள் சங்கீதா..\nஆடிட்டோரியம் வாசலில் IOFI Benz Executive car நின்றுகொண்டிருக்க அதில் நிர்மலாவும், ரம்யாவும், அவர்களுடன் சஞ்சனவும் குழந்தைகள் ரஞ்சித்தும், ஸ்நேஹாவும் நின்று கொண்டிருக்க, \"நான் கார் விட்டு இறங்கினா எல்லாரும் என்ன ஆச்சு எதாசுன்னு விசாரிப்பாங்க, நீங்க கிளம்புங்க, நாம நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சங்கீதாவை இறக்கி விட்டு ராகவ் ஆடிட்டோரியம் entrance நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றான்.\"\nகாரின் உள்ளே அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க டிரைவர் தாத்தா \"உங்க dance super madam\" - என்று ஜொள்ளு விட..\nஅதற்கு ஒரு reaction ம் காமிக்காமல் சில நிமிடங்களுக்கு முன்பு பூகம்பம் வெடித்தது போல அப்படியே சிலை மாதிரி இருந்தாள் சங்கீதா. பூகம்பத்துக்குக் காரணம் gopi கூட இல்லை, ராகவின் காதல்தான்.\nஓடும் வண்டியில் \"அம்மா, தூக்கம் வருத��ம்மா\" - என்று சொல்லி குழந்தைகள் இருவரும் சங்கீதாவின் நெஞ்சில் சாய, குழந்தைகளை தூங்க வைத்து சுத்தமாக தன் தூக்கத்தை தொலைத்து கண்கள் விழித்து அமர்ந்திருந்தாள் சங்கீதா.\nகாரில் சங்கீதா மட்டும் அமைதியாய் அமர்ந்திருக்க, ரம்யாவும், நிர்மலாவும் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சங்கீதாவின் மார்பினில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறம் டிரைவர் தாத்தா வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட, சங்கீதாவின் மனமோ கார் சாவியால் நெஞ்சில் ரத்தம் வரும்விதம் கீறிக்கொண்ட ராகவுக்கு காயம் அதிகம் ஆகி இருக்குமோ என்ற பயம் இருந்தது.\nசங்கீதா படபடப்புடன் ராகவை அழைத்து நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே அவசரமாக அந்த உருவத்தை நோக்கி ஓடியது நிர்மலாவுக்கு தெரியாது. அந்த சமயத்தில் சங்கீதாவுடன் இருந்தது ரம்யாதான்.\n\"சங்கீதா, என்னால நம்பவே முடியலடி, ஒரு நிமிஷம் எல்லாமே கணவு மாதிரி இருக்கு, உன் கிட்ட சொல்லி எப்படியாவது வந்திருந்த cine stars எல்லார் கிட்டயும் autograph வாங்கலாம்னு நினைச்சேன், ஆனா திடீர்னு நீ எங்கே போன என்ன ஆன னு ஒண்ணுமே தெரியல, அப்போ ரம்யாதான் நீ ஏதோ urgent phone call attend பண்ண வெளியே போய் இருக்கேன்னு சொன்னா, ஏதாவது பிரச்சினையா\" என்று நிர்மலா கேட்க்கும்போது கூட பேச்சு குடுக்காமல் கார் கண்ணாடியின் வழியே விரித்து வைத்த கண்களால் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. தன்னையும் அறியாமல் அவளது கைகள் தானாகவே தூங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சித், ஸ்நேஹாவின் தலையை தன் நெஞ்சின் மீது வருடிக்கொண்டே இருந்தது.\nஅசதியில் இருப்பாள் போல என்று எண்ணி நிர்மலா மேலும் தொடராமல் அமைதி ஆனாள்.\nரம்யா சங்கீதாவின் அருகே அமர்ந்திருந்ததால் அவளிடம் மெதுவாக காதருகே சாய்ந்து பேசினாள்.\nமேடம் நீங்க திரும்பி வர்றதுக்குள்ள மடியில நெருப்பை கட்டிகுட்டு இருக்குறா மாதிரி இருந்துச்சி. என்னாச்சு யாரந்த ராஸ்கல் - காற்று கலந்த குரலில் பக்கத்தில் நிர்மலாவுக்கு கேட்க்காத வண்ணம் மெதுவாக பேசினாள் ரம்யா, நிர்மலாவுக்கு அவர்கள் இருவரும் ஏதோ தனிப்பட்டு பேசுகிறார்கள் என்று எண்ணி நாகரீகம் காத்து குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தாள்.\nரம்யா பேசும்போதும் சங்கீதாவின் முகத்தினில் மாற்றங்கள் தெரியவில்லை. அப்���டியே முகம் வெறிச்சோடி இருந்தது. ஒரு விதமான பயம் கலந்த அதிர்ச்சியில் உடல் லேசாக உஷ்ணமாக இருந்தது, அதோடு அவளது கன்னங்கள் சிவந்திருந்தது.\nமெதுவாக தோள்களைப் பிடித்து உலுக்கினாள் ரம்யா..\n\"ஆங்....\" (சில வினாடிகள் ரம்யாவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு) ஸ்ஹாஹா - சற்று பெருமூச்சுவிட்டு குனிந்தவாறு குழந்தைகளின் தலையைப் பார்த்துக் கொண்டே ரம்யாவிடம் பேசினாள்..\n\"இவ்வளோ நாலா நம்ம கூடவே இருந்திருக்கான் டி....\"\n - அதிர்ச்சியாய் கேட்டாள் ரம்யா....\"\n\"பியூன் கோபி தாண் டி அந்த unknown number\".\n\" - கொஞ்சம் சத்தமாக அதிர்ச்சியில் மெதுவாக கத்தினாள் ரம்யா.\n\" - நிர்மலா சற்று எட்டி பார்த்து கேட்டாள்.\n\"ஒன்னும் இல்ல சங்கீதாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான்தான் தேவை இல்லாம பேச்சு குடுத்துக்குட்டு இருக்கேன்.\" - மென்மையாக சிரித்தாள் ரம்யா.\n\"அவன் எனக்கு நல்லது செய்யத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கான். என்னை இந்த விஷயத்துல தலை இட வேண்டாம்னு சொல்ல நேரடியா வழி தெரியாம இப்படி மெசேஜ் அனுப்பினா கொஞ்சம் பயந்து விலகிடுவேன்னு நினைச்சி இருக்கான். அவனுடைய தம்பி தங்கச்சி படிப்புக்கும் குடும்ப வறுமைக்கும் வாரா வாரம் நான் குடுக்குற கொஞ்ச காசுக்கு மனசுல நன்றி உணர்ச்சியோட எனக்கு நல்லது பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி அவன் எந்த தப்புலையும் ஈடு பட்டிருக்க மாட்டான். இப்போ கூட அவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாதுன்னு மணசு படபடக்குது. அது தவிர.. - ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள் சங்கீதா... ராகவ் அவனுடைய காதலைத் தெரிவிச்சதை சொல்லலாமா என்று எண்ணி வேண்டாம் என்று ஒரு நொடி அவளுடைய ஆழ் மனது சொல்ல அப்படியே மௌனம் ஆனாள்.\n\"என்னாச்சு மேடம் சொல்லுங்க. ஏன் நிறுத்திட்டீங்க\n\"ஒன்னும் இல்லைடி ராகவ்....\" - வார்த்தைகள் உதடுகளின் விளிம்பில் நின்றது, சொல்லலாமா வேண்டாமா என்று.\n\"ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல பேசலாம். ப்ளீஸ்\" - என்று சொல்லி மெதுவாக தலையை பின் பக்கம் சாய்த்தாள் சங்கீதா.\nஅனைவரும் வண்டிக்குள் சத்தம் இன்றி அமைதியாக இருந்தனர். நிர்மலாவுக்கு கண்கள் லேசாக சொக்கியது. ரம்யா, சங்கீதா சொன்ன விஷயங்களைக் கேட்டு அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் பிறகு அவள் கணவனுக்கு சங்கீதாவின் வீட்டுக்கு இன்னும் 30 நிமிடத்தில் வந்து அவளை அழைத்து செல்வதற்கு text message அனுப்பிக் கொண்டிருந்தாள். டிரைவர் தாத்தா stereo on செய்ய \"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\" என்ற இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மெலடி பாடல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்க, traffic அதிகம் இல்லாத தெருவை ஜன்னல் வழியே பார்த்தாள், சில்லென்று முகத்துக்கு நேராக காரின் AC காற்று மெதுவாக வீச, அந்த காற்றின் சுகத்தில் கொஞ்சம் லேசாக கண்களை மூடி சற்று ஆயாசமாக சாய்த்தாள் சங்கீதா. கண்களை மூடியபடியே சாய்ந்திருக்க அந்த ஒரு கனம் சங்கீதாவின் மணம் முழுதும் ராகவ் முகம்தான் நிறைந்திருந்தது. வேறெந்த மண உணர்வும் அவனது முகம் அவள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\ntext message அனுப்பி வைத்துவிட்டு, சந்கீதாவைப் பார்த்து அமைதியாய் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த ரம்யாவுக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, சங்கீதாவை மெதுவாக அழைத்து \"recent time ல நீங்க ரொம்பவே மாறி இருக்கீங்க மேடம்.\" என்றாள்.\n\" - கண்களை மூடியபடியே மெதுவாக கேட்டாள் சங்கீதா. மனதில் இப்போது எதுவும் அவளுக்கு ஒடவில்லை.\n\"இப்போ எல்லாம் நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச காரியத்தை செய்ய அதிக தயக்கம் காமிக்குறதில்லை. மனசுக்கு எது சரின்னு படுதோ அதை ச் செய்யுறீங்க. முன்ன மாதிரி உங்கள நீங்களே சின்ன சின்ன காரியத்துக்கு எல்லாம் அதிகம் வருத்திக்குறதில்லை, முகத்துல தெளிவான சந்தோஷம் தெரியுது, இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா..... - என்று கொஞ்சம் இழுத்தாள் ரம்யா..\nஉம்.... சொல்லுடி ஏன் நிறுத்திட்ட - அதே கண்களை மூடி சாய்ந்த போஸில் கேட்டாள் சங்கீதா.\n\"என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன் மேடம், இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா நீங்க ராகவ் மீட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் சந்தோஷமா இருக்கீங்க\" - என்று சாதாரணமாக தான் சொன்னாள் ரம்யா, ஆனால் இந்த சந்தர்பத்தில் சொன்னது சங்கீதாவுக்கு திக்கென கண்களை திறக்க வைத்து ரம்யாவைப் பார்க்க வைத்தன, அவள் பேசிய வார்த்தைகள்.\n, எதுவும் தப்பா சொல்லி இருந்தா sorry\" - சற்று சங்கோஜத்துடன் சொன்னாள் ரம்யா.\n\"ஒன்னும் இல்லை\" என்பதை வாயால் சொல்லாமல் மெளனமாக தலையை இருபுறமும் அசைத்து சொன்னாள். - மனதில் ஏற்கனவே ராகவின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க ரம்யாவின் வார்த்தைகள் சுனாமியைப் போல் தாக்கியது.\nஇப்போது சங்கீதாவின் cell phone சினுங்கியது. எடுத்து பார்த்���ாள் \"Tonight I wont come home & will stay in my friend's place\" என்று கூறி இருந்ததே தவிர எந்த நண்பனின் வீட்டில் தங்க போகிறேன் என்று சொல்லவில்லை குமாரிடம் இருந்து வந்த மெசேஜ். இதை ப் படித்துவிட்டு \"as expected\" (நான் எதிர்பார்த்ததுதான்) என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.\n\"மேடம் வீடு வந்துடுச்சி\" - என்றார் டிரைவர் தாத்தா வழக்கமான வழியும் சிரிப்புடன்.\nநிர்மலா சங்கீதாவின் தோளில் இருக்கும் குழந்தைகளை வாங்கி அவள் இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு, \"வரேன்மா பார்த்துக்கோ\" என்று சொல்லி விடை பெற்றாள். ரம்யா அவளது கணவன் வாசலில் நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தாள். டிரைவர் தாத்தா மென்மையாக வழிந்துகொண்டே அங்கிருந்து விடை பெற்றார்.\nரம்யா கிளம்பும்போது \"function முடிஞ்சதுல இருந்தே சொல்லனும்னு இருந்தேன், I have seen an entirely different & bold sangeetha today\" (தமிழில்: முற்றிலும் வித்யாசமான தைரியமான சந்கீதவைப் பார்த்தேன்) என்றாள். - இதற்கும் சங்கீதாவிடம் இருந்து ஒரு மௌனமான மெல்லிய சிரிப்புதான் வெளிப்பட்டது. \"take care ரம்யா இன்னைக்கி நீ என் கூட இருந்ததுல எனக்கு ரொம்பவே moral support இருந்துச்சி, thanks டி\" - என்று சொல்லி அவளது கணவனுடன் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.\n\"படுத்து தூங்கும்மா நாளைக்கு பேசுவோம்\" - என்று சொல்லிவிட்டு குழந்தைகளை சங்கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிர்மலா.\nதோளில் தூங்கும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு போட்டிருக்கும் உடைகளை கழற்றி விட்டு, உள்ளாடைகளையும் அகற்றினாள் அந்த தேவதை. நைட்டி எதுவும் இல்லாததால் ஒரு காட்டன் blouse அணிந்து, காட்டன் புடவை ஒன்றை உடுத்தினாள். புடவை கொசுரை மெதுவாக அவளது கைகள் மடிக்க, மனதில் எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்ரமித்தது. கொஞ்சநேரம் எண்ணங்களால் உறைந்து நின்றவள் மீண்டும் சுதாரித்துக் கொண்டு கொசுரை இடுப்பில் சொருகி முந்தானையை பேருக்கு ஏதோ மேலே போட்டுக் கொண்டு தூக்கம் வராததால் hall க்கு வந்து அமர்ந்திருந்தாள். மனதில் பல விதமான எண்ணங்கள் பல விதத்தில் வந்து தாக்கியது.\nசங்கீதா மேடம் - இடை அழகி 29\nசங்கீதா மேடம் - இடை அழகி 28\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=para1&taid=1", "date_download": "2020-03-29T15:15:40Z", "digest": "sha1:DRD2XRONTLXY7LTLICTPUC5IZFYM4TIY", "length": 28354, "nlines": 101, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்���் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nபுதையல் தீவு - பாகம் : 1\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\n\"ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல்\" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னதுமே பாலுவுக்கு அழுகை வந்துவிட்டது. அடக்கடவுளே ரெண்டு இட்லியும் ஒரு வடையும் ஒரே வாயில் உள்ளே போய்விடும். ஒரு கரண்டி பொங்கல் என்பது உள்ளே போவதுகூடக் கஷ்டம். பல்லுக்கு மட்டும்தான் அது போதுமானது ரெண்டு இட்லியும் ஒரு வடையும் ஒரே வாயில் உள்ளே போய்விடும். ஒரு கரண்டி பொங்கல் என்பது உள்ளே போவதுகூடக் கஷ்டம். பல்லுக்கு மட்டும்தான் அது போதுமானது அப்புறம் பசி எங்கிருந்து அடங்கும்\nசின்னப்பையன்களுக்குக் கச்சாமுச்சாவென்று பசிக்காது என்று யார் இந்த மகாலிங்க வாத்தியாரிடம் சொன்னது அதுவும் தன்னைப்போல பீமபுஷ்டிப் பையன்கள் ஐயோ பாவம் என்று ஏன் இவருக்குத் தோன்றவே தோன்றுவதில்லை\nஅவனுக்கு அன்றைய காலை மெனுவைக் கேட்டதுமே அழுகை அழுகையாக வந்துவிட்டது. குறைந்தபட்சம் பத்து இட்லிகள் வேண்டும். பொங்கல் என்றால் மூணு ப்ளேட். வடைக்கு லிமிட் உண்டா என்ன\n கொஞ்சம் சாப்பாட்டைக் குறைக்கணும்டா. ஸ்கவுட்ல இருக்கற பையன் இவ்ளோ குண்டா இருந்தா எப்படி ஓடி ஆடி வேலை செய்யமுடியும்\" என்று கேட்டார் வாத்தியார்.\nபாலுவுக்கு சிரிப்பு வந்தது. அவன் குண்டுதான். செம குண்டு பின்னால் நின்று வேறு யாராவது இறுக்கிப் பிடிக்கப் பார்த்தால், அவன் தொப்பை ஒருபோதும் இரு கைகளுக்கு அடங்காது பின்னால் நின்று வேறு யாராவது இறுக்கிப் பிடிக்கப் பார்த்தால், அவன் தொப்பை ஒருபோதும் இரு கைகளுக்கு அடங்காது மூக்கில் வழுக்கி வழுக்கி விழும் கண்ணாடியும் அவன் தொப்பையும், வாரவார அடங்காமல் தூக்கிக்கொண்டு முன்னால் நிற்கும் தலைமுடியும் சேர்ந்து அவனை வகுப்பறையில் ஒரு கார்ட்டூனாகத்தான் எப்போதும் காட்டும். ஆனால் யாரும் அவனை கிண்டலுக்காக 'குண்டா' என்று கூப்பிடமாட்டார்கள். அது ஒரு செல்லப்பெயர்.\n\"க்ளாஸுக்கு ஒரு புள்ளையார் இருந்தா நல்லதுதானே சார்\" என்பான் பக்கத்து டெஸ்க் பத்மநாபன்.\n\"இவர் கொழுக்கட்டை சாப்பிடற பிள்ளையார் இல்லே... கொழுக்கட்டையாவே இருக்கற பிள்ளையார்\n\"அதுவும் சாதாரண கொழுக்கட்டை இல்லே.. ஜம்போ கொழுக்��ட்டை\nவகுப்பறையே சிரிப்பில் வெடிக்கும். பாலுவும் சேர்ந்து சிரிப்பான். அவனது உருவத்தைப் பற்றி யார் பேசினாலும் அவனுக்குக் கோபமோ, வருத்தமோ வராது. எல்லாமே அன்பால் செய்யப்படும் தமாஷ் என்றுதான் எடுத்துக்கொள்ளுவான். குறிப்பாக மகாலிங்க வாத்தியார். அப்பா எப்பேர்ப்பட்ட கிண்டல் பேர்வழி அதுவும் பாலுவைச் சீண்டுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சே, கொழுக்கட்டை சாப்பிடுவது மாதிரி.\nகிண்டல் முடிந்த சூட்டிலேயே அவர் இன்னொன்றும் சொல்லுவார். அதுதான் அவரிடம் பாலுவுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.\n நம்ம புள்ளையாருக்கு உடம்பு மட்டுமில்லை... மூளையும் பெரிசு. இன்னி வரைக்கும் க்ளாஸ்லே அவனளவுக்கு வேற யார் மார்க் வாங்கியிருக்காங்க, சொல்லுங்க பாப்போம் ஒரு எக்ஸாம்லயாவது ௬பர்ஸ்ட் ரேங்க்கைத் தவிர வேற வாங்கியிருக்கானா ஒரு எக்ஸாம்லயாவது ௬பர்ஸ்ட் ரேங்க்கைத் தவிர வேற வாங்கியிருக்கானா நாம சாப்பிடற இட்லியெல்லாம் உடம்புல கீழ் நோக்கிப் போவுது... நம்ம புள்ளையாருக்கு மட்டும்தான் உள்ள போற எல்லாமே மேல்நோக்கிப் போவுது\" என்பார்.\nபாலுவுக்குப் பரம சந்தோஷமாக இருக்கும். மனசுவிட்டு ஒரு வாத்தியார் இப்படி அத்தனை மாணவர்களூக்கு எதிரில் பாராட்டுவதைவிட வேறென்ன வேண்டும் இதற்காகவே இன்னும் நன்றாகப் படிக்கலாம் இதற்காகவே இன்னும் நன்றாகப் படிக்கலாம் இதற்காகவே இன்னும் பத்து இட்லி கூடுதலாகச் சாப்பிடலாம்\nஅவன் அம்மாவுக்குத்தான் அந்த விஷயம் கவலையளித்தது. பார்க்கிற டாக்டர்களிடமெல்லாம் தவறாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். \"என் பிள்ளை ஏன் டாக்டர் இவ்ளோ குண்டா இருக்கான்\nஎன்னமோ சில ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதனால்தான் குண்டர்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று எல்லா டாக்டர்களும் சொன்னார்கள்.\n\"டயட்ல இருக்கணும். தினமும் வாக்கிங் போகணும். சின்னப்பையந்தானே... பதினாறு, பதினெட்டு வயசாறதுக்குள்ள இளைச்சுடுவான்\" என்பார்கள்.\nஆனால் பாலுவுக்கு இளைக்கிற உத்தேசமே இல்லை எதற்கு இளைக்க வேண்டும் குண்டாக இருப்பதிலும் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ரொம்ப முக்கியம், அத்தனைபேரின் கவனத்தையும் சுலபமாகக் கவரமுடிகிறது. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி. யாரும் அதிகமாக வேலை வாங்குவதில்லை. சும்மா இருக்கிற நேரங்க���ில் உட்கார்ந்து உருப்படியாக நிறையப் படிக்க முடிகிறது. செஸ் விளையாட முடிகிறது. வம்புச் சண்டைக்கு வரும் பையன்களைச் சமாளிப்பதும் ரொம்ப சுலபம் கையைக்காலை ஆட்டி அடித்து உதைக்கவே வேண்டாம். தொபுக்கட்டீர் என்று மேலே விழுந்து அப்படியே படுத்துக்கொண்டுவிட்டால் போதும் கையைக்காலை ஆட்டி அடித்து உதைக்கவே வேண்டாம். தொபுக்கட்டீர் என்று மேலே விழுந்து அப்படியே படுத்துக்கொண்டுவிட்டால் போதும் ஐயோ, அம்மா என்று அலறி, தம் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடுவார்கள்\nஇப்படியான காரணங்கள் மட்டுமில்லை. இயல்பிலேயே அவனுக்கு நொறுக்குத்தீனி என்றால் ரொம்பப் பிடிக்கும். கட்டுப்படுத்தமுடியாத ஒரே பெரிய கெட்ட பழக்கம் அது. வறுத்த வேர்க்கடலை, பொறித்த அப்பளம், சமோசா, ப௬ப், பஜ்ஜி, வடை, பூரி கிழங்கு என்று எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம் ஏனோ உடம்புக்குப் பிடிப்பதில்லை. நாக்குக்கும் உடம்புக்கும் அப்படியென்ன ஜென்மப்பகையோ ஐ டோண்ட் கேர் என் ஓட்டு நாக்குக்குத்தான் என்று தெளிவாக இருந்தான் பாலு.\n\"நல்லா படிக்கறே. கெட்டிக்காரனா இருக்கே. கொஞ்சம் தீனியைக் குறைச்சுக்கோடா பாலு\" என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மகாலிங்க வாத்தியாரும் அதையேதான் எப்போதும் சொல்லுவார். \"பாலு, இன்னிக்கு மத்தியானம் மட்டும் நீ உண்ணாவிரதம் இரேன்\n\"ஓயெஸ். இருக்கேன் சார். அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்டுட்டு வந்துடறேனே. கொஞ்சம் தெம்பா இருக்கலாமே\" என்பான் அதே நகைச்சுவையுடன்.\n\" வாத்தியார் செல்லமாக அவன் தொப்பையில் குத்துவார்.\nஅத்தனை தூரம் அவனைப்பற்றி நன்கு அறிந்த வாத்தியார்தான் இன்றைக்கு இப்படி இரக்கமே இல்லாமல் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல் என்று சொல்லுகிறார் அடுக்குமா இது பாவம், அவன் வயிறு என்ன பாடுபடும்\n நாம ஸ்டீம் போட்டுல போகப்போறோம். அந்தத் தீவுல ஆசுபத்திரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. உடம்புக்கு ஒண்ணுன்னா ரொம்பக் கஷ்டமாயிடும். லிமிட்டா சாப்பிடறதுதான் நல்லது. தவிர, கடல் பயணத்தின்போது நிறைய சாப்பிடறதும் நல்லதில்லை\" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னார்.\nஅந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் பாலு அந்தக் கொடுமையைச் சகித்துக்கொண்டான். எத்தனை நாள் கனவு அது கடலுக்குப் பக்கத்திலேயே இத்தனை வருஷமாக வாழ்ந்து வந்தாலும் படகு ஏறிப் போகிற கனவு மட்டும் நனவாகாமலேயே இருந்தது. பல பையன்கள் லாகவமாக நீச்சல் அடிப்பார்கள். பொங்கி எழுந்து வரும் அலையின்மீது தாவிக்குதித்து ஒரு மீன் மாதிரி துள்ளி எழுவார்கள். பாலுவுக்குப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். குண்டாக இருப்பதில் இதுதான் மிகப்பெரிய பிரச்னை கடலுக்குப் பக்கத்திலேயே இத்தனை வருஷமாக வாழ்ந்து வந்தாலும் படகு ஏறிப் போகிற கனவு மட்டும் நனவாகாமலேயே இருந்தது. பல பையன்கள் லாகவமாக நீச்சல் அடிப்பார்கள். பொங்கி எழுந்து வரும் அலையின்மீது தாவிக்குதித்து ஒரு மீன் மாதிரி துள்ளி எழுவார்கள். பாலுவுக்குப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். குண்டாக இருப்பதில் இதுதான் மிகப்பெரிய பிரச்னை யாரும் அவனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்கக் கூட முன்வரமாட்டேன் என்கிறார்கள்.\n\"ஐயய்யோ. உன்னைத்தூக்கித் தண்ணில போட்டா, மூழ்கிடுவியேடா குண்டா\" என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.\n\"ப்ளீஸ் சார். எனக்கு நீச்சல் சொல்லிக்குடுங்க சார்\" என்று அவன் பலமுறை மகாலிங்க வாத்தியாரிடம் கேட்டிருக்கிறான். \"நீ ஒரு அஞ்சு கிலோ எடை குறைச்சுக்காட்டு. அப்புறம் சொல்லித்தரேன். நீச்சல்ங்கறது உடம்பை ட்ரிம்மாவும் ஆரோக்கியத்தை சீராவும் வெச்சிருக்க உதவுற ஒரு கலை. நீ நீச்சல் கத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் இருபது இட்லியும் நாப்பது வடையும் அமுக்கினேன்னா என்ன பிரயோஜனம்\" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் வாத்தியார்.\nஎத்தனையோ பையன்கள் மிகச்சிறிய வயதிலேயே நீச்சலில் சூரர்களாக இருப்பதை பாலு பார்த்திருக்கிறான். ஆனால் ஆறாங்கிளாஸ் வந்தபிறகும் தன்னால் நீச்சல் அடிக்க முடியாமல் இருக்கிறதே என்று வெட்கமாக இருந்தது அவனுக்கு. சரி, நீச்சல்தான் முடியவில்லை; படகிலாவது ஏறிப் போகலாம் என்றாலும் மீனவர்கள் சுத்தமாக மறுத்துவிடுவார்கள். \"படகுல போறதுக்கும் கொஞ்சம் நீச்சல் தெரிஞ்சிருக்கறது அவசியம் தம்பி\" என்று சொல்லிவிட்டார்கள்.\n வேண்டுமென்றே தன்னை ஒதுக்குகிறார்கள் என்று அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.\nஆனால் பள்ளியில் சாரணர் வகுப்பில் இருக்கிற மாணவர்களை கடற்படை அதிகாரிகள் துணையுடன் பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் இருக்கிற பன்றித்தீவுக்கு அழைத்துப் போகிறார்கள் எ��்கிற நல்ல சேதி வந்ததுமே பாலு பரவசமாகிவிட்டான். அவந்தான், அந்தப் பள்ளிக்கூடத்தில் சாரணர் படை லீடர். கொஞ்சமாவது உடம்பைக் குறைக்கவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கிக்கொண்டுதான் மகாலிங்க வாத்தியார் அவனை லீடர் ஆக்கியிருந்தார். உடம்பு குறையாவிட்டாலும் லீடர் பதவி அப்படியேதான் இருந்தது என்பதால் அவனும் ஸ்டீம் போட் ஏறி பன்றித்தீவுக்குப் போவது ஒருவழியாக உறுதியாகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/this-is-the-special-invitee-for-delhi-chief-minister-s-acceptance-ceremony-who-is-that-child--q5nagf?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T14:47:09Z", "digest": "sha1:SUMFXNIGRQSQGIFZRXY2AYFIPPVXBSQN", "length": 11045, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லி முதல்வர் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் இந்த குழந்தை தானாம்.!! யார் அந்த குழந்தை.? | This is the special invitee for Delhi Chief Minister's acceptance ceremony. Who is that child?", "raw_content": "\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் இந்த குழந்தை தானாம்.\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 3வது முறையாக முதல்வராகி இருக்கிறார் கெஜ்ரிவால். வரும் பிப்16ம் தேதி பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவின் கதாநாயகனாக கலந்துகொள்ளப்போவது யார் தெரியுமா\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 3வது முறையாக முதல்வராகி இருக்கிறார் கெஜ்ரிவால். வரும் பிப்16ம் தேதி பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவின் கதாநாயகனாக கலந்துகொள்ளப்போவது யார் தெரியுமா\nமுதல்வராக பதவி ஏற்கும் கெஜ்ரிவால் தன்னுடைய பதவி ஏற்பு விழாவிற்கு தனக்கு வாக்களித்த டெல்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், பிற மாநில முதல்வர்களுக்கோ, அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அழைப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில், ஒரே ஒரு சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறதாம். அவர், யார் என்று கேட்டால் எல்லோருக்கும் வியப்பாகத் தான் இருக்கும். அவர் யாரென்றால், 'பேபி மஃப்ளர்மேன்' என்று அழைக்கப்படும் ஆவ்யன் டோமர்தான்.\nடெல்லி, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, கெஜ்ரிவாலைப் போன்று ஆடை அணிந்துகொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு திரும்பியப் பக்கமெல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைதான் ஆவ்யன் டோமர்.ஒரு வயதுக்கும் குறைவான இந்த குழந்தை, கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்துகொண்டு, கெஜ்ரிவாலைப் போல ஒட்டு மீசையும் வைத்துக் கொண்டு, தேர்தல் வெற்றியின் உற்சாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்றது. இந்த குழந்தை டெல்லி மயூர் விஹார் பகுதியில் வசிக்கும் ஆம்ஆத்மி தொண்டரான ராகுல் குழந்தை தான் ஆவ்யன்டோமர்.பிப்ரவரி 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு ஆவ்யன் டோமருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த விழாவில் ஆவ்யன்டோமர் தான் கதாநாயகனாக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பார் என்று எல்லோராளும் எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லி வன்முறை பாரத மாதாவுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தாது..\nடெல்லி வன்முறையில் இந்து பெண் கற்பழித்து, துண்டு துண்டாக வெட்டி கொலை..\nடெல்லி கலவரம்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். அமித்ஷா மீது பாயும் ராகுல் காந்தி.\n அமெரிக்க அதிபர் வரும் போது நடந்த தாக்குதல் ..இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு.\nஜமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தும் வீடியோ\nஇன்று டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nதமிழ்நாட்டில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு\nகொரோனா நோயாளியை கட்டிப்போட்ட மருத்துவமனை... அழுது துடித்து உயிரிழந்த பரிதாப வீடியோ..\nகொரோனாவை விட இதுதான் ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/253299?ref=thiraimix", "date_download": "2020-03-29T15:46:03Z", "digest": "sha1:PC2A5TRCF7QVNLXKNGXW4GKPIPMZ7KZD", "length": 5603, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "காட்டக்கூடாததை காட்டி சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினி பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nதந்தை பக்கத்தில் இருக்கும் போதே அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை.. வைரலாகும் வீடியோ\nகொரானா காலத்தில் காதலனுடன் கேவளமாக நடந்து கொள்ளும் அந்தபட நடிகை..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nயாருக்கும் காட்டக்கூடாத புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nபெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா\nகொரானா சமயத்தில் இப்படியொரு கவர்ச்சி தேவையா.. கடற்கரையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா..\nமுகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..\nகாட்டக்கூடாததை காட்டி சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினி பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..\nபாலிவுட்டின் தபாங் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் அடுத்தடுத்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்று வருகிறார்.\nதமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் பல சர்ச்சையான கருத்த��க்களாலும், நடத்தையாலும் கிசுகிசுவிற்கு ஆளானார்.\nதற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான செய்கையை காட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காமிக்ககூடாத விரலை காமித்து இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nஅடியே.. சோறு நீயா போடுவ.. கொரானா டிவிட் போட்ட நடிகையை கேவளமாக திட்டிய நபரால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/253572", "date_download": "2020-03-29T14:26:03Z", "digest": "sha1:K57ZX5NA6SWX2ALOBQZIGZKOH6AQHOSN", "length": 6127, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "யாருக்கும் காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. இளைஞர் கொடுத்த ஷாக்.. - Viduppu.com", "raw_content": "\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nதந்தை பக்கத்தில் இருக்கும் போதே அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை.. வைரலாகும் வீடியோ\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nகொரானா காலத்தில் காதலனுடன் கேவளமாக நடந்து கொள்ளும் அந்தபட நடிகை..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nபெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா\nமுகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..\nகொரானா சமயத்தில் இப்படியொரு கவர்ச்சி தேவையா.. கடற்கரையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா..\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nயாருக்கும் காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. இளைஞர் கொடுத்த ஷாக்..\nதமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் குஷ்பு சுந்தர். மலை���ாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து புகழ் பெற்றவர். நடிகையை தவிர்த்து சில ஆண்டுகளுக்கு முன் அரசியலில் சேர்ந்து பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.\nதற்போது 45 வயதாகும் குஷ்பு சினிமாத்துறையில் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் சுந்தர் சி யை திருமணம் செய்து இரு பெண்பிள்ளைகளுக்கு தாயாக இருக்கிறார்.\nஇந்நிலையில் அவரது சிறு வயதில் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒரு இளைஞர் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நடிகை குஷ்பு இந்த புகைப்படம் என்னிடம் கூட இல்லை என்றும் இளைஞருக்கு நன்றி என்று கூறி பதிவிட்டிருந்தார்.\nஅடியே.. சோறு நீயா போடுவ.. கொரானா டிவிட் போட்ட நடிகையை கேவளமாக திட்டிய நபரால் பரபரப்பு..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424943", "date_download": "2020-03-29T15:42:17Z", "digest": "sha1:LAQNAEL66BTMN3IO7MNHJRYGF2YKGNBJ", "length": 15701, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "புவனகிரியில் 6 வீடுகள் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 4\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 4\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 36\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 9\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 17\nபுவனகிரியில் 6 வீடுகள் பாதிப்பு\nபுவனகிரி:குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால், புவனகிரி பகுதியில் இரு தினங்களில் ஆறு வீடுகள் சேதம் அடைந்தன.புவனகிரி அருகே மேலமணக்குடி பக்கிரி மனைவி சரோஜா, பூதவராயன்பேட்டை புதுத்தெரு மணி மகன் ரமேஷ், காளியம்மன் கோவில் தெரு குமாரசாமி மனைவி இளவரசி, நாவன் மகன் பரமசிவம், வள்ளுவர் தெரு சிவனடியான் மனைவி ஓமவள்ளி ஆகியோரின கூரை வீடுகள் கன மழையால் சேதமடைந்தன.நேற்று, பூதவராயன் பேட்டை அஞ்சாபுலி மகன் ஞானசேகரன் என்பரின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதி இடிந்தது.தகவலறிந்த புவனகிரி வருவாய் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவாகனம் மோதி பசு மாடு பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புக���ப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாகனம் மோதி பசு மாடு பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48404&ncat=3", "date_download": "2020-03-29T16:22:30Z", "digest": "sha1:SLVFDYIUEORJJP5WM2BXGG2COQLNSPVG", "length": 24343, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "இளஸ்... மனஸ்... (3) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\n\" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் \" - மோடி மார்ச் 29,2020\nஅரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை மார்ச் 29,2020\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை மார்ச் 29,2020\nஎனக்கு ஒரே மகள்; இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். காலையில் எழும் போதே அழுகை ஆரம்பம் ஆகும்; இரவு வரை தொடரும்.\nநாள் முழுக்க, எதற்கெடுத்தாலும் சிணுங்கியபடியே இருப்பாள்.\nநான், ஒரு இல்லத்தரசி; எனக்கு இரண்டாவது குழந்தை உருவாகவே இல்லை. மகளை, நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், வேலைக்கு கூட செல்லவில்லை.\nமாமியார், மாமனார் எல்லாரும் இருக்கின்றனர். யார் சொல்றதையும் கேட்க மாட்டாள்; அவங்களும், டென்ஷன் ஆகின்றனர்.\n'என்ன குழந்தை வளர்க்குறீங்க...' என, கேட்கின்றனர் உறவினர்கள்.\nஇவள் வயதுள்ளவர்களுடன் விளையாட மாட்டாள். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றால், எங்களை, அசிங்கப்படுத்தி விடுகிறாள். அதனால், இவளை எங்கும் அழைத்து செல்லமாட்டார் என் கணவர்.\nசாப்பிடும் போது, இலையில் தண்ணீர் ஊற்றி விடுவாள்; 'சாப்பாடு வேண்டாம்...' என்று அடமும் பிடிக்கிறாள்.\nஇதோடு கொடுமை, ���ீட்டு பாடம் செய்ய சொன்னால், கதறி அழுவாள். அதை, செய்து முடிக்கும் வரை அழுகை தொடரும்.\n'ஏம்மா இப்படி செய்ற...' என, கேட்டு பார்த்தோம்; அடித்தும் பார்த்தோம்; மாறுவதாய் இல்லை.\nசிறுவயதில் இருந்தே, அப்பாவுடன் தான் விளையாடுவாள்.\n'நண்பர்களே வேண்டாம்; அப்பாவுடன் தான் விளையாடுவேன்...' என கூறுகிறாள்.\nஅதனால், என் கணவர் இவளுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டார்; எவ்வளவு நேரம் என்றாலும் தனிமையில் தான் விளையாடுகிறாள்.\nஇடது கை பழக்கம் உள்ளவள்; இப்பவே, ஐந்து மொழி தெரியும். எல்லா திறமைகளும் இருக்கு; படிக்க வைக்க ரொம்ப கஷ்டபடுகிறேன். சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு போகிறாள்; 'யாருடனும், 'அட்ஜஸ்ட்' பண்ணி போக மாட்டேன்... படிக்கவும் மாட்டேன்...' என்கிறாள்; எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.\nஉங்கள் மகள் அழுகுணி பாப்பாவாக இருப்பதற்கு, உடல், மன ரீதியான காரணங்கள் இருக்கலாம்; முதலில், உடல் ரீதியான காரணங்களை பார்ப்போம்...\n* உங்கள் மகள், குறை மாதத்தில், சிசேரியனில் பிறந்து, 'இன்குபேட்'டரில் வைத்து பாதுகாக்கப்பட்டவளா... இதனால், சில, பல சவலைக் குழந்தைகள், சிடு சிடுப்பாய் இருக்க கூடும்\n* ரத்தசோகை இருக்கிறதா என, பரிசோதியுங்கள்; சிவப்பணுக்களில், 'ஹீமோகுளோபின்' குறைவாக இருந்தால், உற்சாகம் குறைவாக இருப்பாள்\n* காதுகளில் நோய் தொற்று அல்லது பூச்சி புகுந்திருத்தல், தொண்டையில் டான்சில், மூக்கில் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகள் இருந்தாலும், தொடர்ந்து அழுவாள்\n* வயிற்றில், கொக்கிப் புழு, நாடாப் புழு, உருண்டைப் புழு போன்றவை, அதிகம் இருந்தாலும், அழுகை ராகம் பாடுவாள்\n* மிக மிக முக்கியமான விஷயம்; பதட்டப்படாமல் கேளுங்கள்... உங்கள், ஏழு வயது மகளுக்கு, பாலியல் தொல்லைகள், தொடர்ந்து இருந்தாலும், அதை வெளிக்காட்டாது, அழுதபடியே இருப்பாள்\n* ஒற்றைத் தலைவலி, ரத்தத்தில், 'இயோசின்' அதிகம் இருத்தல் போன்ற காரணங்களாலும் அழலாம்\n* வகுப்பாசிரியையோ, தோழிகளோ ஏதாவது காரணத்திற்காக, அடித்தபடியே இருந்தாலும், தொடர்ந்து அழ வாய்ப்பிருக்கிறது\n* படுக்கை விரிப்பு, தலையணை சுத்தமின்மை, சரி வர துாங்காமை போன்றவை இருந்தாலும் அழுவாள்.\n* 'அழுதால், எல்லார் கவனமும், நம் மீது விழுகிறது; அதனால் அழுது காரியம் சாதிப்போம்' என்றும் கருத கூடும்\n* வீட்டுக்கு ஒரே மகள்; போட்டிக்கு, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லை. வ���ட்டுக்கு தனிக்காட்டு ராணி என்கிற, தன் முனைப்பிலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்யலாம்\n* உங்கள் முந்தைய தலைமுறைகளில், யாராவது ஒருவர், அழுகுணி ராஜாவாகவோ, ராணியாகவோ இருந்திருக்கக் கூடும்; அது, மரபு வழியாக, அதாவது, 'ஜெனிடிக்'காக தொடர்கிறதோ என்னவோ...\n* இடது கை பழக்கம் உள்ளவர்கள், மொத்தத்தில் முரண்படுவர்; 'என் வழி அழுது ரகளை செய்யும் தனி வழி' என்கிறாளோ...\nஅவளுக்கு, முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்; உடல் ரீதியான பிரச்னைகள் இருந்தால், மருந்து மூலம் குணப்படுத்துங்கள்.\nபெண் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, 'மன ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா' என கண்டுபிடியுங்கள். இருந்தால், அதை சரி செய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்.\nஅழும் போது, அவள் முகத்தை, கண்ணாடியில் காட்டுங்கள்; அபூர்வமாய் சிரிக்கும் போதும், முகத்தை கண்ணாடியில் காட்டுங்கள். அது, மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nபெற்றோரின் நடத்தை, ஏதாவது ஒரு விதத்தில் அழுகைக்கு காரணமாக இருந்தால், உங்களை சீரமைத்துக் கொள்ளுங்கள்.\nபுன்னகை, கோடி பவுன் பொன் நகைக்கு சமம் குட்டீஸ்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் க��ுத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu19.html", "date_download": "2020-03-29T15:35:35Z", "digest": "sha1:5YC3XPWJZHC7EFRTPDX6QA6TPXTXPQ4R", "length": 32970, "nlines": 217, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "பூமிக்கு வந்த நிலவு -19 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nபூமிக்கு வந்த நிலவு -19\n19 ' அடிப்பாவி.. அவ கட்டையை மறந்தாலும் இவ மறக்க விட மாட்டா போல இருக்கே.. விட்டா விறகுக் கட்டய எடுத்து அவ கையில கொடுத்திருவா போல இர...\n'அடிப்பாவி.. அவ கட்டையை மறந்தாலும் இவ மறக்க விட மாட்டா போல இருக்கே.. விட்டா விறகுக் கட்டய எடுத்து அவ கையில கொடுத்திருவா போல இருக்கே...'\nபாரிஜாதம் ரங்கத்தின் அச்சத்தை அதிகப் படுத்துவதைப் போல விறகுக்கட்டைக்கு அருகே வந்தாள்..\n'ஊஹீம்.. இதுக்கு மேல இங்க நிக்கக் கூடாது..' ரங்கம் சிட்டாகப் பறந்து விட்டாள்...\n\"ஓடறதைப் பாரு.. இவளுக்கு இதே பொழப்பாப் போச்சு.. நீ வேலயப் பாரு பாரிஜாதம்..\" அடுத்த வீட்டுக்காரப் பெண் ஆறுதலாகப் பேசிவிட்டு நகர்ந்தாள்...\nகூட்டம் அவர்களுக்குள் பேசியபடி கலைந்து விட்டது.. பாரிஜாதம் வாய்க்குள் திட்டியபடி கயிலைநாதனிடம் வந்தாள்...\n\"புள்ளயக் காணோம்.. அந்த நினப்பு மனசில இருக்கா இல்லையா..\n\"எல்லாம் எனக்கும் இருக்கு.. அவனைத் தேடிக் கூப்பிட்டுக்கிட்டு வர சரவணனை அனுப்பி வைச்சிருக்கேன்...\"\n அந்த வேலய நீங்க செய்கிறதுக்- கென்ன..\n\"யாருடி இவ.. இளந்தாரிப் பய.. மனசு சோர்ந்தா எங்கே போயி உக்காருவான்னு கூட்டாளிக்குத்தான் தெரியும்.. அப்பன்காரனுக்கு எப்புடிடீ தெரியும்..\nபாரிஜாதம் பதில் சொல்லாமல் வாசல் படியில் அமர்ந்தாள்.. அவள் முகத்தில் சோகம் அமிழ்ந்திருந்தது.. அதை கயிலைநாதனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. இது கல்யாண வீடா என்று அவர் மனம் கசந்தார்...\nமணமகனோ தாலி கட்டியதும் மாயமாகி விட்டான்.. எங்கேயிருக்கிறான் என்றே தெரியவில்லை.. இந்த லட்சணத்தில் இருக்கும் கல்யாண வீடு அவர் வீடாகத்தான் இருக்கும் என்று நெடுமூச்சு விட்டார்...\n\"அந்தப் பொண்ணு என்ன செய்யுதுடி...\n\"கட்டிலில் குப்புறப் படுத்திருக்காம்.. நம்ம சாரதா பார்த்துட்டு வந்து சொன்னா...\"\n\"சாப்பிட ஏதாச்சும் குடுத்து விட்டியா..\n\"பாலையே குடிக்கலை... திருப்பி அனுப்பிருச்சு.. இதில சாப்பாட்டைக் கொடுத்து விட்டாச் சாப்பிடுவாளா..\n\"எதுவும் தப்பா நடக்கலைடி... தசரதன் தெரியாமத்- தான் மாடி ரூமுக்கு போயிருக்கான்... ஜாமத்துக்கு மேலே ஆகிருச்சு.. அசதியில படுத்தவுடன் அப்படியே தூங்கியிருப்பான்...\"\n\"எனக்கு மட்டும் அது தெரியாதா.. இன்னைக்குன்னு பாத்து ரங்கம் வந்து தொலைச்சிட்டா.. பத்தாக் குறைக்கு சரவணனும்... சொக்கலிங்க அண்ணனும் சேந்து வந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியை பாத்துத் தொலைச்சிட்டாங்க..\"\n\"சரவணனைப் பத்தியும்.. சொக்கலிங்கத்தைப் பத்தியும் கவலையில்லடி.. இந்த ரங்கம் கொடுமதான் பெரும் கொடுமையாகப் போச்சு.. இவள யாருடி விட்ட விடிகாலையில நம்ம வீட்டுக்கு வரச்சொன்னது...\n\"ஊம்.. நான்தான் போயி வெத்தலபாக்கை வைச்சு அழைச்சிட்டு வந்திட்டேன்.. தொங்கச்சி.. முறைன்னு உரிமை கொண்டாட விட்டது யாராம்.. இந்தக் கொடுமைக்குத்தான் அவள வீட்டுவாசப்படி ஏற விடாதீங்கன்னு தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. என் பேச்சை யாரு கேட்டது.. இந்தக் கொடுமைக்குத்தான் அவள வீட்டுவாசப்படி ஏற விடாதீங்கன்னு தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. என் பேச்சை யாரு கேட்���து..\n\"இந்தக் கொடுமை பண்ணுவான்னு கனவாடி கண்டேன்...\"\n\"இனிப் புலம்பி என்ன செய்ய.. நடத்தற நாடகத்தை நடத்தி முடிச்சிட்டு அவ ஓடிட்டா.. என் புள்ளதான் எங்கே இருக்கானோ.. நடத்தற நாடகத்தை நடத்தி முடிச்சிட்டு அவ ஓடிட்டா.. என் புள்ளதான் எங்கே இருக்கானோ.. என்ன செய்கிறானோ..\nதசரதன் ஆற்றங்கரை மண்டபத்தில் கைகளை மடித்து தலைக்கு அணைவாகக் கொடுத்து அண்ணாந்து பார்த்தபடி படுத்திருந்தான்.. காலடியோசை கேட்டு லேசாக தலையைத் திருப்பிப் பார்த்தான்.. சரவணன் நின்று கொண்டிருந்தான்...\n\"நினைச்சேன்டா.. நீ இங்கதான் இருப்பன்னு...\" என்றபடி தசரதனின் அருகில் தூணில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான்...\n\"எங்க போயி ஒளிஞ்சாலும் நீ என்னை விடவே மாட்டியா..\" சலிப்புடன் கேட்டான் தசரதன்....\n இதான் எனக்குப் புரிய மாட்டேங்குது.. கண்ணா லட்டு திங்க ஆசையான்னு கடவுள் கேட்டு உன் கையில திருப்பதி லட்டையே திணிச்சிருக்கார்... நீயென்னடான்னா.. ஆத்தங்கரை மண்டபத்தில படுத்து அண்ணாந்து விட்டத்தை வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருக்க...\"\n\"டேய்.. நானே வெறுப்பில இருக்கேன்.. ஓடிப் போயிரு...\"\n\"அதை என்ன கழுதைக்கு செய்யச் சொல்ற.. இங்கே பாருடா மச்சான்.. அந்தப் பொண்ணு எனக்குத் தங்கச்சி முறைதான் ஆகனும்.. ஆனாலும் என்னால இதைச் சொல்லாம இருக்க முடியல.. அழகுன்னா அழகு.. அப்படியொரு அழகு.. அப்சரஸ்ன்னா இந்தப் பொண்ணுதான்.. நினைச்சுக்கூடப் பார்க்கல மச்சான்.. நீ இந்தப் பொண்ணு கழுத்தில தாலியக் கட்டுவேன்னு.. ஜாக்பாட் அடிச்சிருக்கே.. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில கலந்துக்கிட்டாக்கூட ஒரு கோடிதான் கிடைக்கும்.. இப்பப் பாரு.. எத்தனை கோடி சொத்துக்கு மருமகனா ஆகியிருக்கே.. வாடா மச்சான்.. இதை இனிப்பைச் சாப்பிட்டுக் கொண்டாடலாம்...\"\n\"அட எழுந்திருடா மச்சான்.. இருட்டிக்கிட்டு வருது.. நீ இங்க வந்து படுத்திருக்கே.. அங்கே வீட்டில உன்னைக் காணாம உங்கம்மா மனசு என்ன பாடுபடும்ன்னு நினைச்சாவது பாத்தியா..\nசரவணனின் முயற்சிக்குப் பலனிருந்தது.. தசரதன் எழுந்து அமர்ந்தான்.. ஆற்றை வெறித்தான்...\n'ம்ஹீம்.. இவனெல்லாம் இளவட்டப் பயல்ன்னு சொல்லிக்கிறான்.. இம்புட்டு நேரமும் இவனக் கட்டிக்கிட்டவ அழகப்பத்தி கதைகதையாய் சொன்னேன்.. பயபுள்ள அசையாம படுத்துக்கிடந்தான்.. அம்மாவப்\nபத்திச் சொன்னதும் எழுந்திருச்சே உக்காந���துட்டான்...'\nஇரும்பு இளகத் தொடங்குவதைப் புரிந்து கொண்டவனாக தசரதனின் அருகில் நகர்ந்து அமர்ந்தான் சரவணன்...\n\"பாருடா மாப்பிள்ளை.. காலயில இருந்து உன் பல்லிலயும் பச்சத்தண்ணி படல.. உன் வீட்டாளுக பல்லிலயும் பச்சத்தண்ணி படல.. என்ன கழுதைக்காக குடும்பமே விரதமிருக்கறிங்க...\n ஓ.. அந்த அப்சரஸைக் கேக்கறியா.. அது எப்படிடா போகும்...\nதசரதன் மீண்டும் படுக்கப் போக.. அவனைப் படுக்கவிடாமல் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் சரவணன்...\n\"வேணான்டா மச்சான்.. உன் வீட்டு சினிமாவால நானும் கொலை பட்டினியாக் கிடக்கிறேன்.. உன்னைக் கொண்டு போயி உங்கம்மா முன்னால விட்டாத்தான் என் வீட்டில நானு கை நனைக்க முடியும்.. இல்லன்னா சோறு தண்ணிய எங்கம்மா என் கண்ணுலயே காட்டாது...\"\n\"அவ அப்பன் என்ன ஆனாரு...\"\n\"அவரு ஊரைப் பாத்துக் கிளம்பிப் போயிட்டாரு..\"\n\"எதுக்கு இத்தாம் பெரிய என்னது போடற.. பொண்ணைக் கட்டிக் கொடுத்த மனுசன் ஊரைப் பார்க்கப் போகாம பொண்ணு கொடுத்த வீட்டிலேயா டேரா போடுவாரு... பொண்ணைக் கட்டிக் கொடுத்த மனுசன் ஊரைப் பார்க்கப் போகாம பொண்ணு கொடுத்த வீட்டிலேயா டேரா போடுவாரு... என்ன கேள்வியின்னு இதைக் கேட்டு வைக்கிற.. என்ன கேள்வியின்னு இதைக் கேட்டு வைக்கிற..\n\"போன மகராசன் மகளைக் கையில பிடிச்சுக்கிட்டுப் போகாம ஏண்டா விட்டுப்புட்டு போனாரு...\n\"இதுக்குப் பதில் ஒன்னே ஒன்னுதாண்டா மச்சான்.. அது என்னன்னா.. உங்கல்யாணத்தை அவரு மனசார ஏத்துக்கிட்டாரு.. அதனாலதான் ஒத்தைப் பொண்ண உன்வீட்டில விட்டுப்புட்டு போயிருக்காரு...\"\nதசரதனுக்கு தலையை வலித்தது.. காலையிலிருந்து சாப்பிடாத வயிறு பசித்தது... தலையைப் பிடித்துக் கொண்டான்...\n\"சரவணா.. நான் தப்புப் பண்ணலைடா...\" என்றான்..\n நீ தப்புப் பண்ணினேன்னு சொன்னாக்கூட நான் நம்ப மாட்டேனே..\" சரவணன் ஆறுதலாகப் பேசினான்...\n\"அப்புறம் ஏண்டா அவ அப்படிச் சொன்னா..\n நீயே போய் அவளிடம் கேளு...\"\nசரவணன் சொன்னதைக் கேட்ட தசரதன் அவனை முறைத்தான்...\n\"அவகிட்ட நான் போய் கேக்கறதா.. என்னை யாருன்னு நினைச்ச...\n\"என் மச்சான்னு நினைச்சேன்... நீ வாடா.. வீட்டுக்குப் போகலாம்...\"\n'இது என்னடா பெருங்கொடுமையாப் போயிருச்சு..'\nநொந்து போனான் சரவணன்.. ஊர் கூடிய பஞ்சாயத்தில் தசரதனின் கையால் தாலி வாங்கிக் கொண்டவள் தசரதனின் வீட்டில் இல்லாமல் எங்கே போவாள்...\n\"ஏண்டா மச்சான் இந்���ப் பாடுபடுத்தற.. அந்தப் பொண்ணின் கழுத்தைப் பிடிச்சு வெளியிலயா தள்ள முடியும்... அந்தப் பொண்ணின் கழுத்தைப் பிடிச்சு வெளியிலயா தள்ள முடியும்... அப்புறம்.. அதுக்கும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிப் புடுவானுங்கடா...\"\n\"அவ இருக்கிற வீட்டுக்கு நான் வரமாட்டேன்...\"\n உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்.. கொஞ்சமாவது என் பாவத்தப் பாருடா.. உன்னக் கொண்டு போயி உன் வீட்டுக்குள்ளே சேக்காம என் வீட்டுக்குள்ள நான் நுழைய முடியாதுடா ராசா.. இதப் புரிஞ்சுக்கடா மச்சான்.. உன் வீட்டுக்குள்ள அந்தப் பொண்ணு மட்டும்தான் இருக்குதா.. கூடவே உன் அம்மா இருக்குது.. உன் தங்கச்சி இருக்குது.. அப்பா.. இருக்காரு.. அத நினைச்சுப் பாருடா...\"\n\"அவள மட்டும் நினைக்க மாட்டேன்...\"\nதசரதன் விடாமல் அந்த ஒன்றிலேயே நிலையாய் நிற்க.. குடித்திருக்கிறானோ என்று சந்தேகப் பட்டுப் போனான் சரவணன்...\n'இவன் நல்ல பையனாச்சே.. குடிக்க மாட்டானே...'\nகுனிந்து முகர்ந்து பார்த்தான்.. தசரதன் குடித்திருக்கவில்லை.. ஆனாலும் பேசியதையே பேசிக் கொண்டிருந்தான்.. அவன் போக்கிலேயே பேசி அவனை இழுத்துக் கொண்டு போய் வீடு சேர்ப்பதற்குள் சரவணன் பாடாய் பட்டு விட்டான்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (125) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (125) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்���ாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (9) தேரில் வந்த திருமகள்.. (9) தேரில் வந்த திருமகள்.. (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே.. (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\n32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. \"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேல�� வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,9,தேரில் வந்த திருமகள்..,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..\nபூமிக்கு வந்த நிலவு -19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale31.html", "date_download": "2020-03-29T14:16:45Z", "digest": "sha1:WPQWP46BDLDRHNZ6XWEYJDARZHFJCTPW", "length": 43990, "nlines": 259, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "தஞ்சமென வந்தவளே -31 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளு���்கு உணர்த்திய செய்தியை அர...\nகாலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அருகிலிருந்த பிரபாவதிக்கு பார்வை மூலம் கடத்திவிட்டாள் அவள்.. அவர்களின் மனம் நிம்மதியடைந்தது..\nமறுவீட்டு விருந்து என்று தனியே எதுவும் வேண்டாமென்றும்.. முறைப்படி கொடுக்க வேண்டிய பலகாரவகைகளை அன்றே அரண்மனையிலிருந்து பிரபாவதி அனுப்பி வைத்து விட வேண்டுமென்றும் பேசி முடிவு எடுக்கப்பட்டது..\nமறுநாள் மொத்தக் குடும்பமும் அரண்மனைக்கு குடிபெயர்வதாக இருந்ததால்.. வீட்டில் இருந்த பொருள்களை பாதுகாப்பாய் வைக்கும் வேலைகளில் வேலையாள்களை இறக்கி விட்டாள் மிருதுளா.. மறு நாளிலிருந்து அவர்கள் அரண்மனைக்கே வேலைக்கு வந்துவிட வேண்டுமென்று அவர்களிடம் சொல்லப்பட்டது..\nபூஜையறையில் இருந்த வெள்ளிக் குத்துவிளக்குகளைத் துடைத்து அட்டைப் பெட்டிகளில் பாதுகாப்பான பருத்தித் துணிகளால் அவற்றைச் சுற்றி அடுக்கி பீரோவில் வைத்து பூட்டி முடித்த சாரதா.. ஓய்வாக மாடிபால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தாள்..\nஅங்கே பிரதாபவர்மனும் சுகந்தியும் நின்று பேசிக் கொண்டிருந்தது அவள் பார்வையில் பட்டது..\nசுகந்தி பிரதாபவர்மனிடமிருந்து தள்ளி நிற்கவில்லை.. மிக அருகில் நின்று கொண்டிருந்தாள்.. அவள் பேசப்பேச.. அதை கவனமாக காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரதாபன்..\nஎதுவாக இருந்தாலும் அதை தோட்டத்துச் செடிகளின் மறைவில் வெகு அருகில் நின்று ரகசியமாகப் பேசிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற கோபம் அவள் மனதில் எழுந்தது..\nஅந்தக் காட்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் அவளுக்கும் பிரதாபனுக்குமான அறைக்குள் அவள் போய் விட்டாள்.. சற்றுப் பொறுத்து அவளைத் தேடிக் கொண்டு அறைக்கு வந்த பிரதாபனின் முகத்தில் தோட்டத்தில் நடந்த நிகழ்வுகளின் சாயலைத்தேடி ஏமாந்தாள் சாரதா.. எதுவும் நடக்காததைப் போன்ற முகபாவனையுடன் அவளைப் பார்த்தவன்..\n\"இங்கே என்னடி பண்ணிக்கிட்டு இருக்க..\" என்று கேட்டபடி அவளை நெருங்கினான்..\n\"ஒன்னுமில்ல..\" அவள் முணுமுணுத்தபடி விலகி வெளியே போகப் போனாள்..\nஅவள் கைபற்றித் தடுத்தவனின் முகத்தில் கோபம் இருந்தது.. அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது..\n\"என்னன்னு கேட்டா.. நான் என்னத்தச் சொல்றது..\n\"உன் மண்டைக்குள்ளே குடையறது என்னன்னு சொல்லு..\"\nஅவள் அலுத்துக் கொண்ட அந்த நேரம் பார்த்தா.. அவனது செல்போனின் அழைப்பு ஒலியாக அந்தப் பாடல் ஒலிக்க வேண்டும்..\nகேள்வி கேட்ட செல்போனை எடுத்துப் பேசியவனின் முகம் இறுக்கத்துக்குப் போய் கொண்டிருந்தது.. மறுமுனையின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் இவன் முகம் இறுக 'ம்ம்ம்' என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.. பேசி முடித்ததும் செல்போனை கட்டிலில் விட்டெறிந்து விட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டான்..\nஅப்படியொரு பாடலை ரிங்டோனாக அவன் வைத்திருக்கும் அந்த நபர் யாராக இருக்கும் என்று அறியும் ஆவல் அவளுக்குள் ஏற்பட்டது..\nஅதை அறிய வேண்டுமானால் அவனது செல்போனை அவள் எடுத்துப்பார்க்க வேண்டும்.. கணவனின் போனாக இருந்தாலும்.. அதைச் செய்ய அவளுக்கு மனம் வரவில்லை..\nசோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள்.. அவளுக்குப் பக்கத்திலிருந்த செல்போன் மீண்டும்.. \"ஒன்றா.. இரண்டா.. ஆசைகள்..\" என்று பாட ஆரம்பித்தது..\nயதேச்சையாகத்தான் அவள் திரும்பிப் பார்த்தாள்.. அதில் ஒளிர்ந்த பெயரில்.. அவளது மனம் இருண்டது..\n'ஊர்மிளா அழைக்கிறாள்..' என்றது அவனது செல்போன்..\nஅவள் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் செல்போனின் ஒலியில் அவசரமாக குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் பிரதாபன்.. போனை எடுத்தவன் சாரதாவைக் கவனிக்காமல் அதைக் காதுக்கு கொடுத்தான்..\n\"அதான் வர்றேன்னு சொன்னேனில்ல.. அதுக்கப்புறமும் எதுக்காக திருப்பித் திருப்பி போன் பண்ற..\n\"தெரியுது.. தெரியுது.. அங்கதான் வந்துக்கிட்டு இருக்கேன்.. நீ திரும்பவும் போன் பண்ணாதே...\"\nபோனை அணைத்து சட்டைப் பைக்குள் போட்டவன் சாரதாவை மறந்து போனவனாக அறையை விட்டு வெளியேறி விட்டான்..\nஅவளிடம் சொல்லிக் கொண்டு போக வேண்டு மென்று சாரதா நினைக்கவில்லைதான்.. அவனுக்கும்.. அவளுக்கும் திருமணம் முடிந்து முழுதாக ஒரு நாள்தான் ஆகியிருந்தது.. அதற்குள் இதையெல்லாம் அவள் எதிர்பார்க்கக் கூடாதுதான்.. இருந்தும் அவளுக்கு மனம் வலித்தது..\nதனியாக இருந்தால் அந்த நினைவுப் புதைகுழிக்குள் அமிழ்ந்து மூச்சுத் திணறி விடுவாளென்ற பயம் மேலிட.. சாரதா மிருதுளாவின் அறைக்குப் போனாள்.. கட்டிலில் படுத்திருந்த மிருதுளா அவளைக் கண்டதும் பிரியத்துடன்..\nஅவளின் அந்தக் கேள்வியை சாரதாவுக்குப் பிடித்திருந்தது.. பிரதாபன் மிருதுளாவின் மகன்.. ஆனாலும் அவனைப் பற்றிய விவரங்களை அவள் சாரதாவிடம் தான் கேட்கிறாள்...\nஏனென்றால்.. பிரதாபன் சாரதாவின் கணவன்..\nஅந்த நினைவே சாரதாவுக்கு இனித்தது.. அந்தப் புதுஉரிமையில் அவள் மனம் திளைத்தாள்.. அவள் மனதிலிருந்த புளுக்கம் லேசாக விலகியது...\n\"வெளியே போயிருக்கார் அத்தை..\" என்று பதில் சொன்னாள்..\n\" அடுத்த கேள்வி மிருதுளாவிடமிருந்து வந்தது..\nஅவன் எங்கே போயிருக்கிறான் என்ற நினைவில் விலகியிருந்த அவளின் மனப்புழுக்கம் ஓடோடி வந்து அவளை ஆட்கொண்டு மூச்சுத் திணறவைத்தது...\nபொய் இல்லாத பதிலைச் சொன்னாள் சாரதா.. அவளின் முகவாடலைக் கவனித்த மிருதுளா...\n\"எப்படி அவன் உன்னிடம் சொல்லாம போகலாம்..\n\"அவசர வேலையாய் இருக்கலாம்..\" ஒட்டாத குரலில் பேசினாள் சாரதா..\n\"என்னதான் அவசரமா இருந்தாலும் கட்டின பெண்டாட்டியிடம் சொல்லாம எப்படி அவன் வெளியே போகலாம்..\nமிருதுளா கோபப் பட்டுக் கொண்டிருந்த போது அந்த அறையில் இருந்த சுகந்தி..\n\"அவர் அருவிக்கரைக்கு போயிருக்காரும்மா..\" என்று சொன்னாள்...\nசாரதாவின் முகம் மாறியது.. வீட்டின் எஜமானன் எங்கே போயிருக்கிறான் என்ற கேள்விக்கு அவன் தாலி கட்டிய மனையினால் பதிலைச் சொல்ல முடியவில்லை.. அங்கே வேலை பார்ப்பவள் அந்தப் பதிலைத் தெள்ளத் தெளிவாக கூறுகிறாள் என்றால் அவள் அதை என்னவென்று சொல்லித் தொலைப்பாள்..\nஒரு திரைப்படத்தில் இதே போல வரும் காட்சியில் சொல்லப் பட்டிருப்பதைப் போல பேசாமல் வீட்டுச் சாவியை சுகந்தியிடம் கொடுத்துவிட்டு.. அவள் கையில் இருந்த மருந்து மாத்திரைப் பாட்டிலை தான் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசித்தாள் சாரதா...\nஅதற்குள் மருமகளின் மனநிலையை அவதானித்து விட்ட மிருதுளா..\n\" என்று கடுமையாக கேட்டாள்..\nஅடிக்கண்ணால் சாரதாவைப் பார்த்தபடி பதில் சொன்ன சுகந்தியின் விழிகளில் தெரிந்த மகிழ்வில் கொதித்துப் போனாள் சாரதா..\n\"சரி.. நீ வெளியே போ...\"\nஅந்த ஒரு சொல்லில் சுகந்தியின் முகம் விழுந்து விட்டது.. ஏதோ ஒரு வகையான ஆறுதல் மனதுக்குள் படிவதை உணர்ந்தாள் சாரதா.. யோசனையுடன் கண்மூடிப் படுத்திருந்த மிருதுளாவின் நெற்றியை அவள் இதமாக பிடித்து விட்டுக் கொண்டிருந்த போது ரவிவர்மன் உள்ளே வந்தார்.. சாரதாவைக் ��ண்டதும் புன்னகைத்தார்..\n\"இல்லை மாமா..\" சாரதா எழுந்து நின்றாள்...\n\"உட்காரும்மா.. மரியாதை மனசில இருந்தாப் போதும்.. ஒரே குடும்பமாய் ஆகியாச்சு.. அரண்மனையில எல்லோருமே சேர்ந்து இருக்கனும்னு முடிவு பண்ணியாச்சு.. இதில எத்தனை தடவைதான் நீ எழுந்து.. எழுந்து நிற்ப.. உன் அப்பாவைக் கண்டால் பாசம் காட்டுவியா.. உன் அப்பாவைக் கண்டால் பாசம் காட்டுவியா.. எழுந்து நிற்பியா..\" உரிமையுடன் கடிந்து கொண்டார் ரவிவர்மன்..\nசாரதாவின் முகம் மலர்ந்தது.. தகப்பனைப் போல பாசம் காட்டும் மாமனார்.. தாயைவிட கனிவு காட்டும் மாமியார்..\nஇந்த சொந்தங்கள் கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்கிறாள் அல்லவா..\nஅந்த நினைவு தந்த மலர்ச்சியோடு நின்றவளிடம்..\n\"சாரும்மா.. ஹாலில் இருந்த வெண்கலச் சிலைகள் மேலே வெள்ளைத் துணிகளை போர்த்தி வைக்கச் சொல்லியிருந்தேனே.. தாமரை அதைச் செய்து விட்டாளான்னு பார்த்துட்டு வர்றியா..\" என்று உத்தரவிட்டாள் மிருதுளா..\nசாரதா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.. தாமரை செய்து வைத்திருந்த வேலைகளின் திருத்தத்தில் மனத்திருப்தியுற்று அவளை மனதாரப் பாராட்டியவள்.. அதைப் பற்றிச் சொல்வதற்காக மிருதுளாவின் அறைக்குள் போனபோது...\n\"சுகந்திக்கான பணத்தை செட்டில் பண்ணிருங்க..\" என்று ரவிவர்மனிடம் மிருதுளா சொல்லிக் கொண்டிருந்தாள்..\n\"ஆகட்டும்..\" மனைவியின் பேச்சுக்கு தலையாட்டியபடி மருமகளைப் பார்த்த ரவிவர்மன் புன்னகைத்தார்..\n\"இதைப் போலவே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா பிரதாபனையும் நீ மாற்றிக் காட்டனும்.. செய்வியா..\nகணவரின் கேலியில் மிருதுளாவின் கண்கள் மின்னின..\n\"அடேங்கப்பா.. அப்பாவுக்கும்.. மகனுக்கும்.. எதுவும் தெரியாதாம்.. இவங்க தலையாட்டி பொம்மைகளாம்.. அதை நாம் நம்பிடனுமாம்.. கேட்டியா சாரதா..\nமருமகளுடன் அவள் கூட்டுச் சேர்ந்து கொண்டாள்.. சாரதாவுக்கு சந்தோசமாக இருந்தது.. அந்தப் பிணைப்பில் அவள் தன்னைப் பிணைத்து கொண்டாள்... மதிய உணவுக்கு வீடு திரும்பிய பிரதாபனிடம் மருமகளிடம் சொல்லாமல் எங்கே அவன் போனானென்று மிருதுளா கோபித்துக் கொண்டாள்..\nஅவர்களுடைய அறையில் ஒரு மாதிரியான குரலில் முகம் இறுக அவளைக் குற்றம் சாட்டினான் பிரதாபன்..\n' எரிச்சலுடன் அவனை முறைத்தாள் சாரதா..\n\"வெரிகுட்.. நேத்துக் காலையிலதான் நமக்குக் கல்யாணமாகியிருக்கு.. நைட்டுத்தான் நம்ம���ட பர்ஸ்ட் நைட்.. இன்னைக்கு நீ பார்க்கிற பார்வை இப்படியாப்பட்ட பார்வையா இருந்தா நான் கொடுத்து வைத்த புருசன்தான்.\"\nஅவன் பேச்சில் அவள் முகம் சிவந்து விட்டது.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்திலிருந்த கோபம் வடிய.. அவன் அவளை நெருங்கினான்.. தோளைத் தொட்டான்.. திகைத்து அவன் கையை விலக்கி விட முயன்றவளை இழுத்து இறுக்கிக் கொண்டான்.. வேட்கையுடன் குனிந்து அவள் இதழ்களை ஆக்ரமித்தான்.\nசாரதாவின் மனதில் இருந்த எரிச்சல் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்தது.. அவன் மீதிருந்து வந்த வியர்வை கலந்த நறுமணத்தில் அவள் கிறங்கிப் போனாள்.. அவளையுமறியாமல் அவளது கைகள் அவன் முதுகில் பரவிப் படர்ந்த போது.. அவன் வெற்றியாளனாக.. முகம் விலக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.. மயங்கிப் போன அவள் முகத்தில் முத்தத்தின் ஈரத்தைப் படிய விட்டவன் அவள் இடுப்பில் கை கொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலை அடைந்தான்..\nகட்டிலில் விழுந்தவளின் போலியான ஆட்சேபத்தில் அவன் கடகடவென்று சிரித்தான்...\n\"மதியமா இருந்தா புருசன் பெண்டாட்டியைத் தொடக் கூடாதுன்னு ஏதும் சட்டமிருக்கா..\nஉதட்டைக் கடித்துக் கொண்டு அதைச் சொல்ல முடியாதவளாக.. அவளால் செய்ய முடிந்த ஒரே செயலாக முகத்தை விரல்களால் மூடிக் கொண்டாள் சாரதா..\n\"ஏய்ய்..\" அவன் மயங்கிப் போனான்...\nஅவள் மீது பரவிப் படர்ந்தபடி.. அவள் விரல் விலக்கி முகத்தில் முகம் பதித்த அவன் குரல் அவள் காதோரமாக பேச ஆரம்பித்த ரகசிய வார்த்தைகளில் அவள் கிளர்ந்து தவித்தாள்...\nஅவளுக்குள் உருவான அந்த அலைகளை கண்டு கொண்டவனின் கண்கள் மின்னின.. அவன் கரங்கள் அவள் உடலில் பரவிப் படர்ந்து பிரவேசிக்க ஆரம்பித்த போது இதமான அந்த இம்சையில் பாகாய் கரைந்து குழைந்து போனாள் சாரதா...\nநினைத்ததை நடத்தியே முடித்தவனின் கைகளுக்குள் அடங்கிப் போனவளுக்கு அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் மறந்து போனது.. அப்படியே அவன் உறங்கிப்போக அவளும் உறங்கிப் போனாள்..\nமாலை அணுகும் வேளையில் கண் விழித்தவளுக்கு.. மறந்து போன கேள்விகள் நினைவுக்கு வந்தன..\nஅருகில் அயர்வாகப் படுத்திருந்தவனை எழுப்பி அந்தக் கேள்விகளைக் கேட்க மனமில்லாமல் அவள் கட்டிலை விட்டு இறங்கப் போனாள்.. அவள் இடுப்பை அவன் கரம் வளைத்தது..\n'இவன் எப்பக் கண் விழிச்சான்..\nஅவள் திகைத்து விழிக்���ையிலே அவள் மடியில் புரண்டு படுத்து அண்ணாந்து அவள் முகம் பார்த்த பிரதாபன்..\n\" என்று புருவங்களை உயர்த்தினான்..\n\"உன் தலைக்குள்ளே ஏதோ குடையுதே.. அதைத்தான் என்னன்னு நான் கேட்டேன்..\"\n\"எதுக்கெடுத்தாலும் இதைச் சொல்லிரு.. நீ ஏண்டி என்னைப் போல வெளிப்படையா பேச மாட்டேன்கிற..\nஅவன் கேள்வியில் அவனையே இமைக்காமல் பார்த்தாள் சாரதா...\n'மனதில் நினைக்கிறதையெல்லாம் பேசி விடுகிற வரம்.. எங்களுக்கு கிடைக்கலியே.. ஆண்குலத்துக்கில்ல அந்த வரம் கிடைச்சிருக்கு..' அவள் மனம் கேட்டது..\n\"என்னவோ போ.. உன்னை முதன் முதலா பார்த்தப்போ இருந்த தைரியமும் தெனாவெட்டும் இப்ப மிஸ்ஸிங்தான்.. எனக்கென்னவோ அந்த சாரதாவைத்தான் பிடித்திருந்தது...\"\nஇயல்பாக அவன் சொல்லிய வார்த்தைகளில் அவள் மனம் பூவாக மலர்ந்தது..\n\" விழி விரிய கேட்டாள்..\nஅவனோ அவளை விசித்திரமாக பார்த்தான்...\n அதுக்கு எதுக்கு இப்படிப் பார்த்து வைக்கிற..\nஒன்றுமில்லை என்று சொல்ல வாய் வரை வந்த வார்த்தையை உள்ளே தள்ளினாள் சாரதா.. அவள் மடியிலிருந்து எழுந்து கொண்ட பிரதாபன்.. தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான்..\n\"என்ன ஆச்சுன்னு தெரியலை... திடிர்ன்னு சுகந்தியை வேலையை விட்டு நிறுத்துன்னு அப்பா சொல்லிட்டார்.. இனி புதிதாய் ஒரு நர்ஸைத் தேடனும்.. ம்ஹீம்...\"\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (124) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (124) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கான���்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (9) தேரில் வந்த திருமகள்.. (9) தேரில் வந்த திருமகள்.. (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (9) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (40) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (9) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (40) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே.. (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\n32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. \"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகள�� எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,9,தேரில் வந்த திருமகள்..,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,9,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-03-29T15:06:20Z", "digest": "sha1:CXLCHQAVI7LKFOHY25FVIBFF4VZ4KQXD", "length": 7840, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதுக்கடை நீதிமன்ற அதிகார���்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை - Newsfirst", "raw_content": "\nபுதுக்கடை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை\nபுதுக்கடை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை\nColombo (News 1st) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (01) இந்தத் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசிங்களே ஜாதிக பலமுலுவ அமைப்பின் ஏற்பாட்டாளர் மெடில்லே பஞ்சாலோக தேரர், ராவணா பலயவின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள தயாராகியுள்ளவர்களுக்கே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nகடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை\nகடவத்தை பொலிஸ்நிலைய கான்ஸ்டபிள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை\nஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறப்பு\nகடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம்\nகடவத்தயில் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nகான்ஸ்டபிள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை\nஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறப்பு\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம்\nகடவத்தயில் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு\nCovid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று\nமருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்\nஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nகொரோனா தாக்கம்: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்��ாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/raasaathi-unna-kaanaatha-lyrics-vaidhegi-kaathirundhaal-ilayaraja-vaali-p-jayachandran/", "date_download": "2020-03-29T15:26:27Z", "digest": "sha1:IDZDKGFX3M5R3TG5BUXZ2ZKSXNR6PKW3", "length": 6381, "nlines": 152, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Raasaathi Unna Kaanaatha Lyrics | Vaidhegi Kaathirundhaal | Ilayaraja | Vaali | P Jayachandran", "raw_content": "\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nகண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில்\nதத்தித் தவழும் தங்கச் சிலையே\nபொங்கிப் பெருகும் சங்கத் தமிழே\nமுத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்\nயாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு\nநீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு\nவாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nமங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என\nகாதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன\nஅத்தை மகளோ மாமன் மகளோ\nசொந்தம் எதுவோ பந்தம் எதுவோ\nஅம்மாடி நீதான் இல்லாத நானும்\nவெண்மேகம் வந்து நீந்தாத வானம்\nதாங்காத ஏக்கம் போதும் போதும்\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\nராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104839/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%88.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%90%0A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87..!-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%0A%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:39:10Z", "digest": "sha1:RD4E4YPBJ5RSCL4KR6VOJMDBJKPR36XW", "length": 14611, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nஇரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே.. மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்\nகொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி, வாகனக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பதில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nகொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் மாதம் 14 ந்தேதிவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.\nஇதனை வரவேற்று அனைத்து மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்க தயாரானாலும், பலர் தங்கள் குடும்ப நிதி நிலை மற்றும் வாழ்வாதாரத்தை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nவேலை இல்லை என்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து, தங்களிடம் உள்ள சேமிப்பை சாப்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்வார்கள் என்று அரசு கருதலாம். மாதச் சம்பளத்தையும், தினக்கூலியையும் மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இந்த நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பதை பதைப்பில் உள்ளனர்.\nமாதச் சம்பளக்காரர்களுக்கோ, வங்கியில் பெற்றுள்ள தனி நபர் கடன், இரு சக்கர வாகனக் கடன், கார் கடன் , வீட்டுக்கடன் போன்றவற்றின் தவணைத் தொகைகள் மாதம் பிறந்ததும் கதவை தட்ட தயாராகி விடுமே என்ற அச்சம், ஏழை எளிய மக்களுக்கோ, வேலை இல்லாமல் அடுத்த 21 நாட்களை கடன் வாங்கியே கடக்க வேண்டிய கடுமையான நிலை..\nதமிழகத்தில் அரிசி வாங்கும் ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா 1000 ரூபாயும், இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். அதே போல ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் 1,000 ர���பாய் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டு விட்டது.\nஅதே நேரத்தில் மாதச் சம்பளத்தின் பெரும் பகுதியை தாங்கள் பெற்ற வங்கிக் கடன்களின் தவணைக்கு கொடுத்து விட்டு, கையை பிசைந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழும் தங்களுக்கு அரசு என்ன செய்ய போகின்றது என்ற எதிர்பார்ப்பில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர்..\nஅரசு, மாதச் சம்பளம் முழுமையாக வழங்க சொல்லி விட்டாலும் எத்தனை தனியார் நிறுவனங்கள் அரசு உத்தரவை செயல்படுத்தப் போகின்றன என்பது கேள்வி குறிதான். காரணம் தங்களுக்கும் பொருளாதார இழப்பு என்று காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை முழுமையாக வழங்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு...\nஅதே நேரத்தில் வங்கிக் கடன்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்த தேவையில்லை என்று அறிவித்தால் மட்டுமே, மாதச் சம்பளத்தில் தவணைத்தொகை செலுத்தியே வாழ்க்கையை இழுத்துப் பிடித்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். நெருக்கடி நிலை சீரடைந்த அடுத்தடுத்த மாதங்களில் அந்த இரு தவணைத் தொகையை பிரித்து செலுத்தும் வசதியை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதே முறையில் ஆட்டோ, சரக்கு வாகனம், வாடகை வேன், லாரி உள்ளிட்டவற்றை வங்கிக் கடனில் வாங்கி தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் செய்ய அவகாசம் அளிக்க முன்வந்தால் இந்த 21 நாட்கள் மட்டுமல்ல, கூடுதலாக 10 நாட்கள் கொடுத்தாலும் மன உறுதியுடன் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க லட்சக்கணக்கான மக்கள் தயார் என்கின்றனர்..\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த இரு மாத தவணைத் தொகையை, நிலைமை சீரடைந்த பின்னர் பிரித்து வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆண்டுக்கணக்கில் தவணைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்துவோரிடம் இருந்து, இரு மாதங்களுக்கான தவணையை பின்னர் வசூலிப்பது வங்கிகளுக்கு சிரமமாக இருக்காது என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசின் அறிவிப்பிற்காக மாத சம்பளதாரர்கள் காத்திருக்கின்றனர்..\nவிமானிகளுக்கான சுவாசப் பரிசோதனைக்கு தற்காலிக தடை\nபுலம்பெயரும் தொழில��ளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nகொரோனா அவசரகால நிதி : ராணுவம் சார்பில் ரூ.500 கோடி நன்கொடை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nஊரடங்கை மீறி இடம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம் - டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்\nகொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே சார்பில் ரூ 151 கோடி நன்கொடை\nகொரோனா நிதி : 100 கோடி ரூபாய் வழங்குவதாக ஜிண்டால் குழுமம் அறிவிப்பு\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc3MA==/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-29T14:59:33Z", "digest": "sha1:NSUPTBFZUWCZA7ZDZSMBRTIER7S7HMK5", "length": 6972, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜம்முவில் கடும் பனி போக்குவரத்து துண்டிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஜம்முவில் கடும் பனி போக்குவரத்து துண்டிப்பு\nஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது நாளாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நேற்று முன்தினம் தடை செய்யப்பட்டது. நேற்றும் இதே நிலை நீடித்ததால் இரண்டாவது நாளாக நேற்றும் வாகன போக்குவரத்தை அதிகாரிகள் தடை செய்தனர். இதேபோல் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை சோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகால் சாலையில் மூன்றாவது நாளாக நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டதன் காரணமாக சுமார் 4000 வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020\nபயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020\nஇந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020\nபூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020\nகோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அனுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/tiruppur-youth-arrested-in-collector-office-premises", "date_download": "2020-03-29T16:25:13Z", "digest": "sha1:IXIREK5RIH6P7Y7TDAJJ6D54DKD4G3P7", "length": 8966, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "கையில் கத்தி, சைக்கிள் செயின்; உடல் முழுக்க டாட்டூ! - கலெக்டர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய நபர் | Tiruppur youth arrested in collector office premises", "raw_content": "\nகையில் கத்தி, சைக்கிள் செயின்; டாட்டூ - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய நபர்\nமனு கொடுக்க வந���தவர் திடீரென சைக்கிள் செயினை எடுத்து கண்ணாடிகளை உடைக்க, அருகிலிருந்தவர்கள் தெறித்து ஓடியிருக்கின்றனர்.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இளைஞர் ஒருவர் மனு கொடுக்க வந்திருக்கிறார். சாதாரண பொதுமக்களைப் போல இயல்பாக இருந்த அந்த இளைஞர், ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே மறைத்துக் கொண்டுவந்திருந்த சைக்கிள் செயின் மற்றும் கத்தியை எடுத்து அங்கிருந்த கார் கண்ணாடியை உடைத்திருக்கிறார். ஆவேசம் குறையாதவராய் கலெக்டர் அலுவலக வரவேற்பறைக்குச் சென்ற அந்த இளைஞர், அங்கிருந்த கண்ணாடிக் கூண்டுகளையும் சைக்கிள் செயினால் அடித்து நொறுக்கியிருக்கிறார். மேலும், தடுக்கச் சென்ற பாதுகாப்புப் பணியில் இருந்த சாந்தி என்ற பெண் காவலரையும் தாக்கியிருக்கிறார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணையில் அந்த இளைஞர் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பதும், அவருடைய நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதும் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது.\nநொறுக்கப்பட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பரை\nபோலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அந்த இளைஞர், பெயின்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். வேலைக்குச் சென்றாலும், அவர் ஒரு சைக்கோவைப் போன்ற மனநிலையிலேயே இருந்திருக்கிறார். நாங்கள் நடத்திய விசாரணையில் கூட, `நான் நிறைய கண்டுபிடிப்புகள் செஞ்சிருக்கேன். என்கிட்ட நிறைய புராஜெக்ட் கையில இருக்கு. அதை திருடுறதுக்கு ஒரு குரூப் வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க’ என சம்பந்தமே இல்லாமல் மாறி மாறிப் பேசினார். உடலின் பல இடங்களில் டாட்டூக்களை வரைந்திருக்கிறார். எதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இப்போதைக்கு கைது செய்து ஸ்டேஷனில் வைத்திருக்கிறோம். விசாரணையில்தான் அந்த நபரைப் பற்றிய முழுத் தகவல்களும் தெரியவரும்’’ என்றனர்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=para1&taid=2", "date_download": "2020-03-29T15:06:54Z", "digest": "sha1:CFK4VLJEDEAS7YNGVZU257T6PXFLSEAE", "length": 25040, "nlines": 105, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர�� 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nபுதையல் தீவு - பாகம் : 2\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஅதிகாலை ஆறு மணிக்கு மாணவர்கள் அத்தனைபேரும் கடலோரக் காவல்படையின் அலுவலகத்துக்கு வந்து குழுமிவிட்டார்கள். மகாலிங்க வாத்தியார் காக்கி பேண்ட், சட்டையில், சாரணர் தொப்பி அணிந்து, பார்க்க கம்பீரமாக இருந்தார். காவல்படை அதிகாரிகள் வெள்ளை வெளேரென்று உடை உடுத்தி, மாணவர்களுக்கு சுடச்சுட தேநீர் அளித்தார்கள். பாலுவுக்கு அந்த அனுபவமே புதிதாகவும் பரவசமாகவும் இருந்தது. என்ன புண்ணியம் செய்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள் கடல் அலை தொடும் தூரத்தில் ஆபீஸ் கடல் அலை தொடும் தூரத்தில் ஆபீஸ் மரத்தில் சிறு பாலம் கட்டி ஆபீஸின் பின்புறக் கதவைத் திறந்து அப்படியே காலாற நடந்து பத்தடி போனால் படகுகள் காத்திருக்கின்றன. போரடித்தால் ஜாலியாக ஏறி ஒரு ரவுண்டு அடித்துவிட்டுத் திரும்பிவிடலாம்\n அடடா, நான் பெரியவனானால் நிச்சயம் ஒரு கடற்படை அதிகாரியாகத் தான் ஆகவேண்டும்\n ஒரு மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரணும்னுதான் பன்றித்தீவுக்கு சாரணர்களைக் கூட்டிக்கிட்டுப் போக ஏற்பாடு செஞ்சோம். இந்த முயற்சிக்கு ஒத்துழைச்ச கடலோரக் காவல்படையினருக்கு நம்மோட நன்றிகளை முதல்ல சொல்லிடணும். பன்றித்தீவு இங்கேருந்து ஆறு கடல்மைல் தொலைவுல இருக்கு. உங்கள்ள சிலர் கட்டுமரம் ஏறிப் போ���ிருப்பீங்க. ஆள் நடமாட்டம் இல்லாத பன்றித்தீவுல பன்றிகளும் கிடையாது அப்புறம் எதுக்கு அந்தப் பேர் வந்ததுன்னு இனிமேத்தான் ஆராய்ச்சி பண்ணணும். அந்த வேலையை அப்புறம் வெச்சுக்கலாம். நாம இப்ப எதுக்கு அங்க போறோம் தெரியுமில்லையா அப்புறம் எதுக்கு அந்தப் பேர் வந்ததுன்னு இனிமேத்தான் ஆராய்ச்சி பண்ணணும். அந்த வேலையை அப்புறம் வெச்சுக்கலாம். நாம இப்ப எதுக்கு அங்க போறோம் தெரியுமில்லையா\n\"தெரியும் சார். தீவை ஸ்டடி பண்ணணும்னு சொல்லியிருக்கீங்க. அங்க என்னென்ன தாவரங்கள் இருக்கு,மண் எப்படி இருக்கு, என்னென்ன பறவைகள், உயிரினங்கள் நிறைய இருக்கு... இதையெல்லாம் கவனிக்கணும். அப்புறம், நம்ம ஊரைவிட தீவு எப்படி, எதனால, ஏன் சுத்தமானதா இருக்குங்கறதைப் பத்தி ஒரு கட்டுரை எழுதணும்....\"\n\"வெரி குட் பாலு. எல்லாரும் கேட்டுக்கிட்டீங்களா புறப்படுவோமா\nபையன்கள் ஹோவென்று உற்சாகக் குரல் எழுப்பியவண்ணம், அந்தக் கடலோரக் காவல்படை அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறிய போட் ஜெட்டியின் மரப்பாலத்தின்மீது திமுதிமுவென்று ஓடி, தயாராக நின்றிருந்த ஸ்டீம் போட்டில் ஏறினார்கள்.\n மெதுவா ஏறுங்க\" என்றார் வாத்தியார்.\n\"டோண்ட் ஒர்ரி சார். எங்க சார்ஜண்ட்ஸ் அங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்க\" என்று சொன்னார் வெள்ளை வெளேரென்று உயரமாக, ட்ரிம்மாக இருந்த கடற்படை அதிகாரி.\n\"தேங்க்யூ வெரிமச் கேப்டன் நாராயணமூர்த்தி நாங்க கிளம்பறோம்\" என்று அவரிடம் விடைபெற்று வாத்தியாரும் வந்து படகில் ஏறிக்கொண்டார். படகு சிறு உறுமலுடன் புறப்பட்டது.\nகொஞ்சதூரம் வரை கரை தெரிந்தது. தாங்கள் படகு ஏறிய இடம் கண்ணுக்குப் புலப்பட்டது. சட்டென்று எல்லாம் மறைந்து, நாலாபுறமும் நீலம் பரவி, உலகமே நீராலானது போலத் தோன்றியதை வியப்புடனும், விழிப்புணர்வுடனும் கவனித்துக் குறித்துக்கொண்டான் பாலு.\n\"கடல்லே எப்படி திசை தெரியும் சார்\" அவன் கேட்பதற்காகக் காத்திருந்தமாதிரி, ஒரு கடற்படை அதிகாரி அவனை அழைத்துக்கொண்டு எஞ்சின் ரூமுக்குப் போனார்.\n எல்லாரும் வாங்க\" என்று அழைத்து, அங்கே படகு ஓட்டுநருக்கு முன்னால் இருந்த திசைகாட்டும் கருவியைச் சுட்டிக்காட்டினார்.\n\"இதை வெச்சுத்தான் கண்டுபிடிப்போம். இது ஒரு அறிவியல் சயன்ஸ் கடல் இயல்னு தனி சப்ஜெக்ட��� இருக்கு. கடல் அறிவியல் வேற, கடல் இயல்வேற ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். உங்கள்ள எத்தனை பேருக்கு கப்பல் கேப்டன் ஆகணும்னு லட்சியம் இருக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். உங்கள்ள எத்தனை பேருக்கு கப்பல் கேப்டன் ஆகணும்னு லட்சியம் இருக்கு\" என்று கேட்டார் அந்த அதிகாரி.\nபல பையன்கள் கையைத் தூக்கினார்கள்.\n\"வெரி குட். தண்ணீர்ங்கறது ஒரு சக்தி. மிகப்பெரிய, பிரும்மாண்டமான சக்தி. பாக்கறதுக்கு சாது மாதிரி இருக்கில்லையா ஆனா அதனோட சக்தி அபரிமிதமானது. கடல் பொங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கிங்களா ஆனா அதனோட சக்தி அபரிமிதமானது. கடல் பொங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கிங்களா\n\"ஆமா சார். புயல் வீசும்போது...\"\n\"கரெக்ட். அப்ப தண்ணில உற்பத்தியாகிற சக்தி மின்சாரத்தைவிடப் பலமடங்கு பெரிசு. நாம கடலைப் புரிஞ்சுக்கணும்னா, ஒண்ணு தண்ணியாவே மாறணும் மனசுக்குள்ள. அல்லது மீனா மாறணும்\"\n\"முதல்ல உடம்பைக் குறைச்சு நீச்சல் கத்துக்கணும் புள்ளையாரே\" என்றார் வாத்தியார். பையன்கள் சிரித்தார்கள்.\nபாலு திரும்பிப் பார்த்து முறைத்தான். \"நீங்க சொல்லுங்க சார்\" என்றான்.\n\"தண்ணீரோட சூட்சுமம் புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டம். படிக்கணும். பெரியவனானதும் மெரைன் பயாலஜி படிச்சீங்கன்னா புரியும்.\" என்றவர், அங்கே எடுத்துவந்திருந்த ஒரு குண்டு புத்தகத்தைப் பிரித்து பாலுவிடம் காட்டினார். கொட்டை கொட்டை எழுத்துகளில் கடலின் இயல்புகளை இரண்டு இரண்டு வரிகளில் அழகாக, மாணவர்களுக்குப் புரியும்விதத்தில் அதில் விளக்கி எழுதப்பட்டிருந்தது. கூடவே அழகழகாக நிறையப் படங்களும் இருந்தன.\nபாலு ஆர்வமுடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தனியே போனான். அவன் அதைப் புரட்டத் தொடங்கியதும் ஒரு கப்பல் பணியாளர் வந்து அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் சுடச்சுடத் தேநீர் அளித்தார்.\n\"எனக்கு ரெண்டு தம்ளர் வேணும்\" என்றான்பாலு.\nசிரித்துக்கொண்டே அவனுக்கு இரண்டு கிளாஸ் தேநீர் அளித்தவர், \"அங்க நிறைய டீ இருக்கு. எவ்ளோ வேணுமோ எடுத்துக் குடிக்கலாம்\" என்று சொன்னார்.\n\"ரொம்ப தேங்ஸ் சார். ஒரு விஷயம். என்னைமாதிரி குண்டு பையன்கள் நீச்சல் கத்துக்கிட்டு கடலைப் புரிஞ்சுக்க முடியாதா\nஅவர் கனிவாக அவன் தலையைக் கோதிவிட்டு, \"தாராளமா முடியும். ஆனா முதல்ல கடல���ல நீச்சல் பழகக் கூடாது. ஸ்விம்மிங் பூல்லெ போய்க் கத்துக்கணும். தொடர்ந்து நீச்சல் அடிச்சா உடம்பு தானா குறையும். அப்புறம் கடல் நீச்சலுக்கு வரலாம்\"\nபாலுவுக்கு இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தது.\nமுக்கால் மணிநேரக் கடல் பயணம். அவனுக்குப் பரவசம் பிய்த்துக்கொண்டு போனது. எப்பேர்ப்பட்ட அனுபவம் நாலாபுறமும் கடல். எல்லையற்ற கடல்வெளி. மீன்கள் உள்ளே ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு யார் நீச்சல் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் நாலாபுறமும் கடல். எல்லையற்ற கடல்வெளி. மீன்கள் உள்ளே ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு யார் நீச்சல் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் கடலின் வேகத்தை எதிர்த்துக் கப்பல்களும் படகுகளும் போகின்றன. சாதிக்க முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன கடலின் வேகத்தை எதிர்த்துக் கப்பல்களும் படகுகளும் போகின்றன. சாதிக்க முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன சரியான முனைப்புதான் வேண்டும். அது இருந்துவிட்டால், கடலை வெல்லுவது மிகச் சுலபம்\nஇப்படித் தோன்றியதுமே அவனுக்குப் புத்துணர்ச்சி உண்டாகிவிட்டது.\nசரியாக ஐம்பது நிமிடம் ஆனபோது எதிரே கரை தென்பட்டது.\n பன்றித்தீவு வந்தாச்சு. இறங்கணும்\" என்று மகாலிங்க வாத்தியார் குரல் கொடுத்தார். மீண்டும் பையன்கள் ஓவென்று உற்சாகக் குரல் கொடுத்துக்கொண்டு தத்தம் பைகளை எடுத்துக்கொண்டு தயாராகப் படகின் விளிம்புக்கு வந்து நின்றார்கள்.\nஇன்றைய தினத்தை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது என்று பாலு நினைத்துக்கொண்டான். அவனுக்கு அப்போது தெரியாது. அன்றைய தினம் மட்டுமல்ல; அடுத்து வரப்போகிற பத்து நாட்களையும் கூட அவனால் உயிருள்ளவரை மறக்கமுடியாமல் இருக்கப் போகிறது என்று\nமகிழ்ச்சியுடன் அவன் பன்றித்தீவில் கால் வைத்தான். அங்கே அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/07/blog-post_44.html", "date_download": "2020-03-29T14:28:35Z", "digest": "sha1:PPOFU4XU2IFFGCKZEG3BZDOQKOEK2N2P", "length": 54279, "nlines": 709, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை30/03/2020 - 05/04/ 2020 தமிழ் 10 ��ுரசு 50 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்\nஅதிக வெப்பம் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 65 பேர் பலி\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகாட்டு தீயில் 24க்கும் மேற்பட்டோர் பலி : பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nகலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்\nஅமெரிக்காவை அழித்துவிடுவோம்; ஈரான் பகிரங்க மிரட்டல்\n116 தொகுதிகளில் இம்ரான் வெற்றி; உத்தியோகபூர்வ அறிவிப்பு\nபௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்\n25/07/2018 தாய்­லாந்து குகை­யொன்றில் சிக்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட சிறார்­களில் 11 பேர் பௌத்த துற­வி­க­ளாக தற்­கா­லி­க­மாக துற­வறம் பூண­வுள்­ளனர். அதே­வேளை அவர்­களின் பயிற்­று­நரான 25 வயது இளைஞர் முழு­மை­யான பிக்­கு­வாக துற­வறம் பூண­வுள்ளார். இது தொடர்­பான வைபவம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.\nதாய்­லாந்தின் வைல்ட் போவர் எனும் 16 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறு­வர்­களும் பயிற்­று­நரும் தாம் லுவாங் எனும் குகைக்குள் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நுழைந்த பின்னர் வெள்ளம் கார­ண­மாக வெளியே வர முடி­யாமல் தவித்­தனர். 9 நாட்­களின் பின் கடந்த 2 ஆம் திகதி பிரித்­தா­னிய சுழி­யோ­டி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். அதன்பின் 13 பேரும் வெற்­றி­க­ர­மாக மீட்­கப்­பட்­டனர்.\nஇந்­நி­லையில், மேற்­படி சிறு­வர்­களில் 11 பேர் தற்­கா­லி­க­மாக துற­வி­க­ளா­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளனர். மேற்­படி சிறு­வர்கள் 11 முதல் 16 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளாவர்.\nஇவர்கள் துற­வறம் பூணும் வைபவம் இன்று புதன்­கி­ழமை நடை­பெறும் என சியாங் கராய் மாகா­ணத்தின் ஆளுநர் பர்சோன் பிரத்­சகுல் தெரி­வித்­துள்ளார்.\nகுகை­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மற்­றொரு சிறுவன் பௌத்தர் அல்­லாத கார­ணத்தால் அவர் இதில் பங்­கு­பற்­ற­வில்லை எனவும் ஆளுநர் பிரத்­சகுல் தெரி­வித்­துள்ளார்.\nதாய்­லாந்­தி­லுள்ள பௌத்த ஆண்கள் தமது வாழ்க்­கையின் ஒரு கட்­டத்தில் துற­வறம்; பூணு­வது,பெரும்­பாலும் தற்­கா­லி­க­மாக பாரம்­ப­ரி­ய­மா­க­வுள்­ளது.\nஇச்­சி­று­வர்கள் பல்வேறு ஆச்சிரமங் களில் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை 9 நாட்கள் தங்கியிருந்து தியானத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவ���் என அறி விக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nஅதிக வெப்பம் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 65 பேர் பலி\n24/07/2018 ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nடோக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n2013 ஆம் ஆண்டு பதிவான 41 செல்சியஸ் வெப்பநிலையே ஜப்பானில் பதிவான அதிக கூடிய வெப்பநிலையாக காணப்பட்டது.\nபல நகரங்களிலும் வெப்பநிலை சுமார் 40 செல்சியஸாக காணப்படுவதுடன் வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையை தவிர்த்து குளிரூட்டப்பட்ட இடங்களில் இருக்கும் படியும், அதிகம் தண்ணீர் அருந்தும் படியும் ஜப்பான் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.\n22,000க்கும் அதிகமானவர்கள் அதிக வெப்பநிலை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\n23/07/2018 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் ஈரா­னுக்கு எதி­ரான பகை­மை­யான கொள்­கைகள் கார­ண­மாக அமெ­ரிக்கா அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்ற பாரிய போரொன்றை எதிர்­கொள்ள நேரிடும் என ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.\n\"ஈரா­னு­ட­னான போர் அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்று அமையும் என்­பதை அமெ­ரிக்கா அறிந்து கொள்ள வேண்டும்\" என் அவர் கூறினார்.\nஈரா­னிய அணு­சக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அந்­நாட்­டுடன் 2015 ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்­டி­ருந்த சர்­வ­தேச அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெறு­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப் தீர்­மானம் எடுத்­த­தை­ய­டுத்து ஈரா­னா­னது அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து அதிக அழுத்­தங்­க­ளையும் தடை­க­ளையும் எதிர்­கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் நேற்று ஈரா­னிய இரா­ஜ­தந்­தி­ரிகள் மத்­தியில் உரை­யாற்­றிய ஹஸன் ரோஹானி, \"திரு­வாளர் ட்ரம்ப் அவர்­களே, சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள். அது துன்­பத்­திற்கு மட்­டுமே வழி­யேற்­ப­டுத்தித் தரும்\" என்று தெரி­வித்தார்.\n\"ஈரா­ன��­ட­னான சமா­தானம் அனைத்து சமா­தா­னத்­திற்கும் தாய் போன்று அமை­வ­துடன் ஈரா­னு­ட­னான போர் அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்று அமையும் என்­பதை அமெ­ரிக்கா அறிந்து கொள்ள வேண்டும்\" என அவர் மேலும் கூறினார்.\n1979 ஆம் ஆண்டு இஸ்­லா­மிய புரட்­சியின் பின்னர் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானம் அபூர்­வ­மான ஒன்­றாக இருந்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.\nஈரானில் இஸ்­லா­மிய அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மையைக் குலைக்க அமெ­ரிக்கா முயன்று வரு­வ­தாக வெளி­யான அறிக்­கைகள் குறித்து ஹஸன் ரோஹானி விப­ரிக்­கையில், \"ஈரா­னிய பாது­காப்பு மற்றும் அக்­க­றை­க­ளுக்கு எதி­ராக ஈரா­னிய தேசத்தை தூண்டி விடும் நிலையில் நீங்கள் இல்லை\" எனத் தெரி­வித்தார்.\nபிர­தான எண்ணெய் கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதை­யான ஹொர்மஸ் நீரிணை மற்றும் வளை­குடா பிராந்­தி­யத்தில் ஆதிக்­கத்தைக் கொண்ட நாடு என்ற வகையில் ஈரானின் எண்ணெய் ஏற்­று­ம­தி­களை எந்­நாடும் தடுக்க முடி­யாது என அவர் ஏற்­க­னவே அமெ­ரிக்­கா­வுக்கு சவால் விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஈரா­னிய உச்ச நிலைத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி கமெய்னி ஈரான் தனது சொந்த எண்ணெய் ஏற்­று­ம­தி­களை எந்த நாடா­வது தடுக்க முயற்­சிக்கும் பட்­சத்தில் வளை­குடா பிராந்­தி­யத்­தி­லி­ருந்து அவ்­வா­றான நாட்­டிற்கு செல்­லலும் அனைத்து எண்ணெய் ஏற்­று­ம­தி­க­ளுக்கும் முட்­டுக்­கட்டை போடும் என்ற ஹஸன் ரோஹா­னியின் கருத்­துக்கு நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇந்­நி­லையில் ஈரா­னிய உயர்­மட்ட இரா­ணுவக் கட்­டளைத் தள­ப­தி­யொ­ருவர் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுக்குள் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள தயாராகி வருவதாக எச்சரித்துள்ளார்.\n\"எதிரியின் நடத்தையை முன்கூட்டியே எதிர்வுகூற முடியாதுள்ளது\" என இராணுவ ஊழியத் தலைவர் ஜெனரல் மொஹமட் பாகேரி தெரிவித்தார்.\n\"தற்போதைய அமெரிக்க அரசாங்கம் இராணுவ அச்சுறுத்தலொன்று தொடர்பில் பேசுவதைக் காண முடியாத போதும், எமக்குக் கிடைத்த பெறுமதி மிக்க தகவலொன்றின் பிரகாரம் ஈரானிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு தயாராக அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது\" என அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் புதிய தடைகள் காரணமாக இந்த வருட இறுதிக்குள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் மூன்றில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவில் வீழ்ச்சியடையக் கூடிய நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி\nகாட்டு தீயில் 24க்கும் மேற்பட்டோர் பலி : பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்\n24/07/2018 கிரீஸ் நாட்டின் ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய காட்டு தீ மரங்கள் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.\nகுறித்த விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.\nவனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கினர். குறித்த விபத்தில் இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும், இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\n23/07/2018 கனடாவின் டொரன்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 15ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nடொரன்டோவின் கன்போர்த் மற்றும் லோகன் அவன்யூ பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇளம் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இது வரை தெரியவராத அதேவேளை காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதுப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் குடும்பத்தினருடன் உணவகத்தில் காணப்பட்ட நபர் ஒருவர் 15 வெடிப்புசத்தங்கள் கேட்டன அவை பட்டாசு போல சத்தங்கள் தென்பட்டன பின்னர் மக்கள் அலறத்தொடங்கினர் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். நன்றி வீரகேசரி\nகலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்\n27/07/2018 மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.\nநினைவிடத்தில் உள்ள அப்துல்கலாம் சமாதி அருகில் இன்று அவரது குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.\nஅப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பேரன் சேக் சலீம் தெரிவித்துள்ளார்.\nபேரன் சேக் சலீம் மேலும் தெரிவித்ததாவது,\nஅப்துல்கலாம் நினைவிடத்தை தேசிய நினைவிடமாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. முதற்கட்டமாக நினைவிடத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு அடங்கிய மணி மண்டபம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கோளரங்கம், நூலகம், அறிவியல் மையம் ஆகியவற்றை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுவரை குறித்த நினைவிடத்தை 33 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று உலக நன்மைக்காகவும், அவரது ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்தோம் என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nஅமெரிக்காவை அழித்துவிடுவோம்; ஈரான் பகிரங்க மிரட்டல்\n27/07/2018 அமெரிக்கா ஈரானை தாக்கினால், அமெரிக்காவிடமுள்ள அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.\nஅமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.\nஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கியுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.\nஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதற்கு பத���லடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் டுவிட்டரில், ஈரான் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என காட்டமாக குறிப்பிட்டு இருந்தார் ட்ரம்ப்.\nடிரம்பின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.\n‘ட்ரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும்’ என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி வீரகேசரி\n116 தொகுதிகளில் இம்ரான் வெற்றி; உத்தியோகபூர்வ அறிவிப்பு\n28/07/2018 பாகிஸ்தானில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த தேர்தல் முடிவுகளை நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. அதே சமயம் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.\n66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nஇத்துடன் மாகாண தேர்தலின் முடிவுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 129 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nசிந்து மாகாணத்தில் 76 தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 66 தொகுதிகளில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் 15 தொகுதிகளில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nவேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 8 – ச. சுந்தரத...\nநடந்தாய் வாழி களனி கங்கை -- அங்கம் 10 பழைய...\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் வரிசையில் -- கல...\nபாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது\nதமிழ் சினிமா - கடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/simbu-requests-for-his-fans/", "date_download": "2020-03-29T14:39:07Z", "digest": "sha1:RTCC5CLR3DIG7QGDZZMEBKWOVK3WDLJS", "length": 11236, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?", "raw_content": "\nசிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா\nசிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா\nபொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்க��ம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.\nஅத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம் வெளியாகும் தினத்தன்று யாரும் தியேட்டர் விலைக்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்க்க வேண்டாமென்றும், தியேட்டர் நிர்ணயித்த விலையில் மட்டும் டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கக் கட்டுக் கொண்டுள்ளார்.\nஅது மட்டுமல்லாமல் தன் கட்டவுட்டுகளுக்கு மாலை வாங்கி சூட்டுவதையும், பால் அபிஷேகம் செய்வதையும் தவிர்த்து அந்தப் பணத்தில் தங்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுக்கு வேட்டி, சேலை முதல் இனிப்பு வரை எது முடியுமோ அதை வாங்கிக் கொடுக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nசமீபத்தில் வெளியான விஜய்யின் சர்கார், ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கியது மட்டுமல்லாமல் உயர உயர கட்டவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம், மாலை தோரணங்கள் அணிவித்தும் அதில் நடந்த விபத்தில் பலர் காயம் பட்டதும் பொது வாழ்வில் பெரும் வருத்தத்தை விளைவித்ததை எல்லோரும் அறிவார்கள்.\nஅவர்கள் சொல்லைக் கேட்கக் கூடிய ரசிகர்களிடம் அப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் என்று அவர்கள் அறிவிக்கவோ, வேண்டுகோள் விடுக்கவோ இல்லை. மாறாக அதை அவர்கள் மௌனமாக ரசிக்கவே செய்யும் நிலையில் சிம்பு இப்படி தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பொது வாழ்வில் அவரது பெருமையைக் கூட்டியிருக்கிறது.\nஆனால், ரஜினி, விஜய், அஜித் அளவுக்கு சிம்புவின் ரசிகர்கள் அவரது படத்தைக் கொண்டாடுவார்களா, பிளாக்கில் டிக்கெட் எடுப்பார்களா, பாலாபிஷேகம் செய்வார்களா என்பது ஒரு புறம் எழும் கேள்வி.\nஎப்படி இருந்தாலும் தனி வாழ்வில் ஒழுக்கமில்லாதவர் என்று பெயரெடுத்த சிம்பு பொது வாழ்வில் ஒழுக்கத்தை ஏற்படுத்த முனைந்ததும், உச்ச நடிகர்களுக்கு இல்லாத தைரியம் அவருக்கு இருப்பதையும் பாராட்டியே ஆக வேண்டும்.\nAjithrajinisimbuSimbu requests for his fansVijayஅஜித்சிம்புசிம்புவின் வேண்டுகோள்ரஜினிவிஜய்\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பொருத்தமில்லை – தெறிக்க விட்ட அஜித் ரசிகர்\nவெளியான விஷ்ணு விஷாலின��� பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\nசிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ\nகண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/8991-how-to-configure-asus-rt-n10-router.html", "date_download": "2020-03-29T15:48:42Z", "digest": "sha1:RPGYAUBJEW5VQTFZQGZXHWNKO4RSEL7C", "length": 24815, "nlines": 132, "source_domain": "ta.termotools.com", "title": "ஆசஸ் RT-N10 திசைவி கட்டமைக்க எப்படி - பிணையம் மற்றும் இணையம் - 2020", "raw_content": "\nமுக்கிய பிணையம் மற்றும் இணையம்\nஆசஸ் RT-N10 திசைவி கட்டமைக்க எப்படி\nஆசஸ் RT-N10 Wi-Fi திசைவி கட்டமைக்கப்பட வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் இந்த கையேடு உள்ளடக்கும். எங்கள் நாட்டில் மிகவும் பிரபலமானவர்களாக Rostelecom மற்றும் Beeline வழங்குநர்களுக்கு இந்த வயர்லெஸ் திசைவி கட்டமைக்கப்படும். ஒப்புமை மூலம், நீங்கள் மற்ற இணைய வழங்குநர்களுக்கு திசைவி கட்டமைக்க முடியும். உங்கள் வழங்குநரால் பயன்படுத்தப்பட்ட இணைப்புகளின் வகை மற்றும் அளவுருவை சரியாகக் குறிப்பிடுவது அவசியமாகும். C1, B1, D1, LX மற்றும் மற்றவர்கள் - ஆசுஸ் RT-N10 இன் அனைத்து வகைகளிலும் கையேடு ஏற்றது. மேலும் காண்க: திசைவி அமைத்தல் (இந்த தளத்திலிருந்து வரும் அனைத்து வழிமுறைகளும்)\nகட்டமைக்க எப்படி ஆசஸ் ஆர்டி-N10 இணைக்க\nWi-Fi திசைவி ஆசஸ் RT-N10\nஇந்தக் கேள்வி கேள்விக்குறியாக இருப்பினும், சில நேரங்களில் வாடிக்கையாளருக்கு வரும் போது, ​​அவர் Wi-Fi திசைவிக்கு தானாகவே தனது சொந்த மீது தவறாக இணைக்கப்பட்டிருந்தாலோ அல்லது நுகர்வோர் கணக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தாலோ அவர் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. .\nஆசஸ் RT-N10 திசைவி இணைக்க எப்படி\nஆசஸ் RT-N10 திசைவிக்குப் பின் நீங்கள் ஐந்து துறைமுகங்கள் இருப்பீர்கள் - 4 LAN மற்றும் 1 WAN (இணையம்), இது பொது பின்னணிக்கு எதிராக நிற்கிறது. அது அவருக்கு மற்றும் வேறு எந்த துறைமுக கேபிள் Rostelecom அல்லது Beeline இணைக்கப்பட வேண்டும். உங்கள் கணினியில் நெட்வொர்க் அட்டை இணைப்பிற்கு LAN இணைப்புகளை இணைக்கவும். ஆமாம், ஒரு வயர்லெட்டின் இணைப்பு இல்லாமல் ஒரு திசைவி அமைக்க முடியும், இது ஒரு தொலைபேசியிலிருந்தும் செய்யப்படலாம், ஆனால் இது நல்லது அல்ல - புதிய பயனர்களுக்கு சாத்தியமான பல சிக்கல்கள் உள்ளன, இது கட்டமைக்க ஒரு கம்பி இணைப்பு பயன்படுத்த நல்லது.\nமேலும், தொடர்வதற்கு முன்னர், உங்கள் கணினியில் உள்ளூர் ஏரியா நெட்வொர்க் இணைப்பு அமைப்புகளை பார்க்க பரிந்துரைக்கிறேன், நீங்கள் அங்கு எதையும் மாற்றவில்லை எனில். இதை செய்ய, பின்வரும் எளிய வழிமுறைகளை நீங்கள் செய்ய வேண்டும்:\nWin + R பொத்தான்களை கிளிக் செய்து உள்ளிடவும் ncpa.cpl \"ரன்\" சாளரத்தில், \"சரி\" என்பதைக் கிளிக் செய்க.\nஆசஸ் RT-N10 உடன் தொடர்புகொள்ள பயன்படும் உங்கள் LAN இணைப்பை வலது கிளிக் செய்து, \"பண்புகள்\" என்பதைக் கிளிக் செய்யவும்.\n\"இந்த உறுப்பு இந்த இணைப்பைப் பயன்படுத்துகிறது\" பட்டியலில் உள்ள உள்ளூர் பகுதி இணைப்புகளின் பண்புகளில், \"இணைய நெறிமுறை பதிப்பு 4\" ஐ கண்டுபிடி, அதைத் தேர்ந்தெடுத்து, \"பண்புகள்\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஇணைப்பு அமைப்புகள் தானாக IP மற்றும் DNS முகவரிகள் பெற அமைக்கப்படுகின்றன என்பதை சரி பார்க்கவும். நான் இது பீலிலைன் மற்றும் ரோசெஸ்டிகாம் ஆகியவற்றிற்கு மட்டும்தான் என்பதைக் குறிப்பிடுகிறேன். சில சந்தர்ப்பங்களிலும், சில வழங்குநர்களிடமிருந்தும், புலங்களில் உள்ள மதிப்புகள் அகற்றப்படக்கூடாது, ஆனால் பின்னர் திசைவி அமைப்புகளுக்கு மாற்றுவதற்கு எங்காவது பதிவு செய்யலாம்.\nபயனர்கள் சிலநேரங்களில் தடுமாறும் கடைசி புள்ளி - ரூட்டரை உள்ளமைக்க தொடங்கி, கணினியில் உள்ள உங்கள் பைலின் அல்லது ரஸ்டெல்லாக் இணைப்பை துண்டிக்கவும். அதாவது, இணையத்துடன் இணைக்க, \"உயர்-வேக இணைப்பு Rostelecom\" அல்லது Beeline L2TP இணைப்புகளை நீங்கள் துவக்கினால், அவற்றை முடக்கவும், மீண்டும் அவற்றை மீண்டும் இயக்கவும் (உங்கள் ஆசஸ் RT-N10 ஐ கட்டமைத்த பின்). இல்லையென்றால், திசைவி ஒரு இணைப்பை நிறுவமுடியாது (அது ஏற்கனவே கணினியில் நிறுவப்பட்டுள்ளது) மற்றும் இணையம் பிசிவில் மட்டுமே கிடைக்கும், மற்றும் மற்ற சாதனங்கள் Wi-Fi வழியாக இணைக்கப்படும், ஆனால் \"இணைய அணுகல் இல்லாமல்.\" இது மிகவும் பொதுவான தவறு மற்றும் பொதுவான பிரச்சனை.\nஆசஸ் RT-N10 அமைப்புகள் மற்றும் இணைப்பு அமைப்புகளை உள்ளிடவும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக முடிந்ததும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின், இணைய உலாவி (நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருந்தால் - ஒரு புதிய தாவலைத் திறக்க) தொடங்கவும், முகவரிப் பட்டியில் உள்ளிடவும் 192.168.1.1 - இது ஆசஸ் RT-N10 இன் அமைப்புகளை அணுகுவதற்கான உள் முகவரி. பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட நீங்கள் கேட்கப்படுவீர்கள். இரு துறைகளில் நிர்வாகம் மற்றும் நிர்வாகி - ஆசஸ் RT-N10 திசைவி அமைப்புகளை உள்ளிடுவதற்காக தரநிலை உள்நுழைவு மற்றும் கடவுச்சொல். சரியான உள்ளீட்டிற்குப் பிறகு, இயல்புநிலை கடவுச்சொல்லை மாற்றுவதற்கு நீங்கள் கேட்கப்படலாம், பின்னர் கீழே உள்ள படத்தில் (திரை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட திசைவி காட்டிய போதிலும்) தோற்றமளிக்கும் ஆசஸ் RT-N10 திசைவியின் அமைப்புகளின் வலை முகப்பின் முக்கியப் பக்கத்தைக் காண்பீர்கள்.\nஆசஸ் ஆர்டி-என் 10 திசைவி முக்கிய அமைப்புகள் பக்கம்\nஆசஸ் ஆர்டி-என் 10 இல் பீலைன் L2TP இணைப்பை கட்டமைத்தல்\nபீனெலுக்கான ஆசஸ் RT-N10 ஐ கட்டமைப்பதற்காக, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஇடது பக்கத்தில் உள்ள திசைவி அமைப்பில் உள்ள மெனுவில், \"WAN\" உருப்படியைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தேவையான இணைப்பு அளவுருக்களை (பெலினின் l2tp க்கான அளவுருக்கள் பட்டியல் - படத்திலும் கீழேயுள்ள உரையிலும்) குறிப்பிடவும்.\nWAN இணைப்பு வகை: L2TP\nIPTV பானை தேர்வு: நீங்கள் பீலைன் டிவி பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு துறைமுகத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த துறைமுகத்திற்கு ஒரு செட் டாப் பாக்ஸை நீங்கள் இணைக்க வேண்டும்.\nWAN ஐபி முகவரி தானாக கிடைக்கும்: ஆம்\nதானாக DNS சேவையகத்துடன் இணைக்கவும்: ஆம்\nபயனர்பெயர்: இன்டர்நெட் (மற்றும் தனிப்பட்ட கணக்கு) அணுக உங்கள் பீலைன் உள்நுழைவு\nகடவுச்சொல்: உங்கள் கடவுச்சொல் பீலைன்\nஹோஸ்ட்பெயர்: வெற்று அல்லது பளிங்கு\nபின்னர் \"விண்ணப்பிக்க\" என்பதை கிளிக் செய்யவும். ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு, எந்த பிழைகள் செய்தாலும், Wi-Fi திசைவி ஆசஸ் RT-N10 இன்டர்நெட் இணைப்பை ஒரு இணைப்பை உருவாக்கும் மற்றும் நீங்கள் நெட்வொர்க்கில் தளங்களைத் திறக்க முடியும். இந்த திசைவியில் வயர்லெஸ் நெட்வொர்க்கை அமைப்பது பற்றிய உருப்படிக்கு செல்லலாம்.\nஅசஸ் RT-N10 இல் இணைப்பு அமைவு Rostelecom PPPoE\nRostelecom க்கான Asus RT-N10 திசைவி கட்டமைக்க, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:\nஇடதுபக்கத்தில் உள்ள மெனுவில், \"WAN\" உருப்படியைக் கிளிக் செய்து, பின்னர் திறக்கும் பக்கத்தில், Rostelecom உடன் இணைப்பு அமைப்புகளில் பின்வருமாறு நிரப்பவும்:\nWAN இணைப்பு வகை: PPPoE\nIPTV துறை தேர்வு: நீங்கள் Rostelecom IPTV தொலைக்காட்சி கட்டமைக்க வேண்டும் என்றால் துறை தேர்வு. எதிர்கால டிவி செட் டாப் பாக்ஸில் இந்த துறைமுகத்துடன் இணைக்கவும்\nஒரு IP முகவரியை தானாகவே பெறவும்: ஆமாம்\nதானாக DNS சேவையகத்துடன் இணைக்கவும்: ஆம்\nபயனர்பெயர்: உங்கள் உள்நுழை Rostelecom\nகடவுச்சொல்: உங்கள் கடவுச்சொல் Rostelecom\nமீதமுள்ள அளவுருக்கள் மாறாமல் போகலாம். \"விண்ணப்பிக்கவும்\" என்பதைக் கிளிக் செய்யவும். காலியான ஹோஸ்ட் பெயர் புலம் காரணமாக அமைப்புகளை சேமிக்கவில்லை என்றால், அங்கு rostelecom ஐ உள்ளிடவும்.\nஇது Rostelecom இணைப்பு அமைவை முடிக்கிறது. திசைவி இணையத்துடன் ஒரு இணைப்பை உருவாக்கும், மற்றும் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வயர்லெஸ் வைஃபை நெட்வொர்க்கின் அமைப்புகளை கட்டமைக்க வேண்டும்.\nதிசைவி ஆசஸ் RT-N10 இல் Wi-Fi ஐ கட்டமைக்கிறது\nஆசஸ் RT-N10 இல் வயர்லெஸ் வைஃபை நெட்வொர்க்கின் அமைப்புகளை கட்டமைத்தல்\nஇந்த திசைவிக்கு வயர்லெஸ் நெட்வொர்க்கை அமைக்க, இடதுபுறத்தில் Asus RT-N10 அமைப்புகள் மெனுவில் \"வயர்லெஸ் நெட்வொர்க்\" என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான அமைப்புகளை உருவாக்கவும், மதிப்புகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.\nSSID: இது வயர்லெஸ் நெட்வொர்க்கின் பெயர், அதாவது, உங்கள் ஃபோன், லேப்டாப் அல்லது பிற வயர்லெஸ் சாதனத்திலிருந்து Wi-Fi வழியாக நீங்கள் இணைக்கும் போது நீங்கள் காணும் பெயர். உங்கள் வீட்டிலுள்ள உங்கள் பிணையத்தை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவதற்கு இது அனுமதிக்கிறது. லத்தீன் மற்றும் எண்களைப் பயன்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது.\nஅங்கீகார முறை: WPA2- தனிநபர் மதிப்பை வீட்டு உபயோகத்திற்காக மிகவும் பாதுகாப்பான விருப்பமாக அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nWPA முன் பகிரப்பட்ட விசை: இங்கே நீங்கள் வைஃபை கடவுச்சொல்லை அமைக்கலாம். குறைந்தபட்சம் எட்டு இலத்தீன் எழுத்துக்கள் மற்ற���ம் / அல்லது எண்களை கொண்டிருக்க வேண்டும்.\nவயர்லெஸ் வைஃபை நெட்வொர்க்கின் மீதமுள்ள அளவுருக்கள் தேவையில்லாமல் மாற்றப்படக் கூடாது.\nநீங்கள் அனைத்து அளவுருக்களையும் அமைத்த பிறகு, \"Apply\" என்பதை சொடுக்கி, அமைப்புகள் சேமிக்கப்பட்டு activated செய்ய காத்திருக்கவும்.\nஇது ஆசஸ் ஆர்டி-என் 10 அமைப்பை நிறைவு செய்கிறது, மேலும் Wi-Fi வழியாக இணைக்கலாம் மற்றும் ஆதரிக்கும் எந்த சாதனத்திலிருந்தும் இணையத்தை வயர்லெஸ் முறையில் பயன்படுத்தலாம்.\nமைக்ரோசாப்ட் வேர்ட் கோடுகள் வரைய\nகணினியிலிருந்து Baidu ஐ அகற்றுவது எப்படி\nPC தூக்க முறை வெளியே வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்\nASUS RT-N12 VP (B1) திசைவி நிலைபொருள் மற்றும் பழுது\nஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை பணிநிலையமாக சந்திக்க இன்று பெருகி வருகிறது. அதன்படி, அத்தகைய தீவிர கேஜெட்டுகள் கடுமையான பயன்பாட்டு கருவிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று இன்று பற்றி விவாதிக்கப்படும். அண்ட்ராய்டின் பதிப்பில் புகழ்பெற்ற மொத்த கமாண்டர் சந்தி. ஒரு PC இல் மொத்தத் தளபதிகளைப் பயன்படுத்துதல் இரண்டு பக்கப்பட்டிய முறை. நாங்கள் முதலில் எமது தளத்தை முழுவதுமாக விரும்புகிறோம், அதன் உரிமையாளர் இரண்டு பேன் பயன்முறை. மேலும் படிக்க\nமைக்ரோசாப்ட் வேர்ட்ஸில் உள்ள படங்களின் மேல் உரை சேர்க்கவும்\nOdnoklassniki ஃப்ளாஷ் ப்ளேயரின் இயலாமைக்கான காரணங்கள்\nஆசஸ் RT-N10 திசைவி கட்டமைக்க எப்படி\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/gypsy/", "date_download": "2020-03-29T16:02:21Z", "digest": "sha1:MV7UPONEGKN5ALHSIMBGEZIMKXCSZSG7", "length": 4882, "nlines": 117, "source_domain": "tamilstar.com", "title": "Gypsy Archives - Tamilstar", "raw_content": "\nNews Tamil News சினிமா செய்திகள்\nதனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் – பிரபல நடிகை\nஇயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை...\nஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது....\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vidcastapp.com/ta/", "date_download": "2020-03-29T14:49:11Z", "digest": "sha1:X7UQOYPFZSVHQKQBIQNCH76OOB7WESUT", "length": 3600, "nlines": 54, "source_domain": "vidcastapp.com", "title": "Rozbuzz | உங்களுக்காக news list with latest news in hindi", "raw_content": "உங்களுக்காக பொழுதுபோக்கு விநோதம் வேடிக்கை உறவு\nஜோதிடம் ஆரோக்கியம் விளையாட்டு ஃபேஷன் இந்தியா தொழில்நுட்பம்\nமாதத்தவணை செலுத்தும் மக்களுக்காக தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு\nசூர்யா நடிப்பில் வெளியான கடைசி 8 திரைப்படங்கள் வெற்றியா தோல்வியா - ஒரு பார்வை\nநள்ளிரவில் மாநில எல்லையில் பத்திரமாக மீட்கப்பட்ட 13 இளம் பெண்கள்\nபெண்களுக்கான ஐபிஎல் போட்டிகளை அடுத்த வருடம் முதல் துவங்க வேண்டும் ..மித்தாலி ராஜ்\nஇணையத்தில் வலம் வரும் உங்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் அழகான புகைப்படங்கள் இதோ\nபல வருடங்களுக்குப் பின் மீண்டும் கேமியோ ரோலில் நடிகர் விஜய் ..\nமக்களின் மனதைக் கவர்ந்த இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்\nவிஜய் மற்றும் அஜித்க்கு தெழில்நூட்ப கலைஞர்கள் மீது அக்கறை இல்லையா\nமக்களின் நலனுக்காக வங்கிகளில் மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றங்கள்\nஇணையதளம் பயன்படுத்துவதை குறையுங்கள் ..செல்போன் நிறுவனங்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidcastapp.com/ta/11", "date_download": "2020-03-29T14:50:32Z", "digest": "sha1:YESAHSWJUK2Y5ETY53Q54Q3SIEZNG4PA", "length": 3318, "nlines": 54, "source_domain": "vidcastapp.com", "title": "Rozbuzz | ஆரோக்கியம் news list with latest news in hindi", "raw_content": "உங்களுக்காக பொழுதுபோக்கு விநோதம் வேடிக்கை உறவு\nஜோதிடம் ஆரோக்கியம் விளையாட்டு ஃபேஷன் இந்தியா தொழில்நுட்பம்\nகண்ணாடி இல்லாமல் உங்கள் பார்வையை மேம்படுத்தவும்: மேலும் வாசிக்க\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவு வகைகள் \nநல்ல ஆரோக்கியத்திற்கு சில உணவுக்குறிப்புகள் \nவாயு, அமிலத்தன்மை, வீக்கம், அஜீரணம் போன்றவற்றிலிருந்து விடுபடுங்கள்: மேலும் வாசிக்க\nஅதிக சத்துக்களை கொண்ட காய்களில் சிறந்து விளங்கும் பீர்க்கங்காய்...\nஅகத்திக்கீரை சாப்பிடுவது எவ்வளவு நல்லது என்பதை தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்..\nமென்மையான தேங்காய் பால் கீர் செய்வது எப்படி \nகல்லீரலுக்கு நல்லது 5 தயாரிப்புகள்.மீன் மற்றும் கடல் உணவு\nபுகைபிடிப்பதை விட்டு விட உதவும் 9 சூப்பர்ஃபுட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Cauvery_water", "date_download": "2020-03-29T16:07:47Z", "digest": "sha1:H2YNXFHD2DOTHAAI4FPNRRCHUCL7LKXD", "length": 4533, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:05:23 PM\nகாவிரி திட்டம்-2 காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு - முழு விவரம்\nகாவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு எவ்வாறு அமைய உள்ளது என பார்ப்போம்,\nகாவிரி திட்டம் - 1 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் - முழு விவரம்\nமுதலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எவ்வாறு அமைய உள்ளது என பார்ப்போம்,\nமுழுஅடைப்பு போராட்டம்: திமுக ஆதரவு - கருணாநிதி\nவெள்ளியன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gowra-publications/atolf-hitlerin-vaazhvum-maranamum-10009562?page=2", "date_download": "2020-03-29T15:49:01Z", "digest": "sha1:W2ANVO76CKJFFMXVDONV3M3J3DD3AD5O", "length": 10152, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் - Atolf Hitlerin Vaazhvum Maranamum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப��படும்.\nநினைவுகளில் என் இனிய தோழர் ஈ. கே. நாயனார்\nகாயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா (சீதை பதிப்பகம்)\nபல்லாயிரக் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்ற ஆண்டு ஆகஸ்டு 15 சுகந்திர தினத்தைப் பெருமித்துடன் கொண்டாடும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகவே இருந்து வந்த நிலையில், 1947 விடுதலை என்பது பிரிவினையுடன் கூடிய ஒன்று என்ற கசப்பான வரலாற்றுச் செய்தியை அறிய நேர்ந்தது. மத அடிப்படையிலான அந்தப் பிரிவினை, இந்..\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nஇனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. ப..\nகல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்..\nமலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள் - சில அவதானிப்புகள்\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் ப..\nபல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமைய..\nஐங்குறுநூறு எட்டுத்தொக��� என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nஇதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_43.html", "date_download": "2020-03-29T14:09:31Z", "digest": "sha1:CE2ZKNBPOG43MJA3UIR5DNPLSVVTPF7U", "length": 13841, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துங்கள் -ஸ்டாலின் வேண்டுகோள் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துங்கள் -ஸ்டாலின் வேண்டுகோள்\nதெரிவிக்கும் வகையில், நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை தவிர்க்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவு படுத்தியதாக தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதையடுத்து தி.மு.க. சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் தனக்கு வருத்தம் தரவில்லை என கூறியுள்ளார்.\nஎனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கே���ளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ காணொளி பாடல் வெளியானது\nஹிப் ஹொப் ஆதி நடிப்பில் உருவாகிய ‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியிடப்பட்டு ள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொ...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/indians-caught-up-in-international-airports-due-to-corona-virus-outspread", "date_download": "2020-03-29T16:32:16Z", "digest": "sha1:QMLS2MGUJVGD4B27C5EKPSFTMOUQHSEA", "length": 9839, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவுக்கு வரத் தடை..!' - கொரோனா பீதியால் பிலிப்பைன்ஸில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் | Indians caught up in international airports due to Corona virus outspread", "raw_content": "\n' - கொரோனா பீதியால் பிலிப்பைன்ஸில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக மருத்துவம் பயில பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்கள் அங்கேயும் இருக்க முடியாமல் இந்தியாவுக்கும் வர முடியாமல் தவிக்கின்றனர்.\nகொரோனாவால் இந்தியாவில் 125 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மக்கள் வர இந்தியா தடை விதித்துள்ளது. இது, கொரோனா பரவுவதைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மருத்துவம் பயில பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்கள் அங்கேயும் தங்க முடியாமல் இந்தியாவுக்கும் வர முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.\nஇதைப் பற்றி பிலிப்பைன்ஸ��� நாட்டில் மருத்துவம் பயிலும் பாரதி என்ற மாணவி கூறியதாவது, ``நாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வருகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இங்கே பயிலும் மாணவர்கள் பலர் இந்தியா சென்றுவிட்டனர். கடைசி ஆண்டு படிப்பவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெற்றது. அதை முடித்துவிட்டு இந்தியாவுக்குச் சென்றுவிடலாம் என்று நாங்கள் ஆசையாகக் காத்திருந்தோம். தேர்வு முடித்துவிட்டு இந்தியா புறப்படத் தேவையான விசா முதலியன தயார் செய்யத் தொடங்கினோம். அதற்குள்ளாக, ``பிலிப்பைன்ஸில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், மூன்று நாள்களுக்குள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும்'' எனப் பிலிப்பைன்ஸ் நாடு ஓர் அறிக்கை வெளியிட்டது.\nஇந்த அறிக்கையால், ஒரே நாளில் கஷ்டப்பட்டு இந்தியா வரத் தேவையானவற்றைத் தயார் செய்து மணிலா விமான நிலையத்துக்கு வந்தால், அங்கே எங்கள் பயணச் சீட்டை ரத்து செய்துவிட்டார்கள் என்றும் இந்தியாவில் வெளிநாட்டவர்கள் வரத் தடை செய்துவிட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை அறியாத 15 பேர் விமானத்தில் சென்றுவிட்டனர் அவர்கள் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை.\n`WHO ஃபார்முலா; மலிவு விலை’ - உள்ளூரிலேயே சானிடைஸர் தயாரித்து அசத்திய திருப்பூர் கலெக்டர் #Corona\nஅது மட்டுமல்லாமல் இங்கு எரிமலை வெடிக்கப்போகிறது என்றும் கூறுகிறார்கள். சீனாவில் படிக்கும் மாணவர்களை விமானம் அனுப்பி அழைக்கும்போது நாங்களாக வர முயற்சி செய்யும்போது அதையும் இந்தியா தடை செய்கிறது. இங்கு சாப்பாடுகூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம் . இங்கும் கொரோனா பரவத் தொடங்கிவிட்டது. தாய் நாட்டுக்கும் வர முடியாமல் இங்கேயும் வாழ முடியாமல் கஷ்டப்படுகிறோம் எங்களை மீட்க தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்'' எனக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கிறார் மாணவி பாரதி.\nஇந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Psalm/93/text", "date_download": "2020-03-29T15:00:11Z", "digest": "sha1:NBTF7E7JWHQXHIUX7S6RCU6DP76NVOW5", "length": 1965, "nlines": 13, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்து கொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்க��றார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.\n2 : உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.\n3 : கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.\n4 : திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.\n5 : உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/10/09122425/1196512/Venom-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T15:17:35Z", "digest": "sha1:TBQUKGFEJ4BQKOO3DGM4F55EJYPALX2G", "length": 12118, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Venom Movie Review || வில்லன் ஹீரோவானால் என்னவாகும்? - வெனம் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 09, 2018 12:24\nதரவரிசை 6 9 12 15\nஸ்பைடர்மேன் மூன்றாம் பாகத்தில் வில்லனாக வந்து கலக்கிய வெனம் என்ற வில்லன், நாயகன் டாம் ஹார்டியின் (எடி பிராக்) உடலுடன் இணைந்து போடும் ஆட்டம் தான் வெனம் படம்.\nரிஸ் அஹமது (டாக்டர்.கார்ல்டன் டிரேக்) தலைமையில் செயல்படும் லைஃப் பவுண்டேஷன் என்ற நிறுவனம், விண்வெளியில் வாழும் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறது. அந்த ஆய்வில் 4 வகையான வேற்றுகிரக உயிரினங்களை (சிம்பியாட்ஸ்) கண்டுபிடித்து, அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் போது, விண்கலம் விபத்திற்குள்ளாகிறது. அதில் ஒரு உயிரினம் தப்பித்துவிடுகிறது. மற்ற மூன்றும் அமெரிக்காவில் உள்ள ரிஸ் அஹமதுவின் ஆராய்ச்சி கூடத்திற்கு கொண்டுவரப்படுகிறது.\nபிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார் டாம் ஹார்டி. ரிஸ் அஹமதுவின் நிறுவனத்தில் முக்கிய பணியில் இருக்கிறார் டாமின் காதலி மிச்செல் வில்லியம்ஸ். இந்த நிலையில், ரிஸ் அஹமதுவை பேட்டி எடுக்கும் வாய்ப்பு டாம் ஹார்டிக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் டாம் ஹார்டி, தனது காதலியின் லேப்டாப்பில் உள்ள ரகசிய தகவல்களை திருடி அவரை பேட்டி காண்கிறார்.\nஇதனால் டாமுக்கும், ரகசிய தகவல்களை சேகரித்ததாக அவரது காதலிக்கும் வேலை பறிபோகிறது. இதையடுத்து டாம் - மிச்செல் இருவரும் பிரிகின்றனர். இந்த நிலையில், லைஃப் பவுண்��ேஷனில் வேலை பார்க்கும் மெலோரா வால்டர்ஸ், லைப் பவுண்டேஷன் சமூக விரோத செயல்களை செய்து வருவதாக கூறி, அதை தடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.\nதனது காதலி, வேலையை இழந்த டாம் ஹார்டி, முதலில் அதனை ஏற்க மறுத்து பின்னர், அங்கு செல்கிறார். அப்போது வெனம், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உடலில் இருந்து டாம் ஹார்டியின் உடலுக்குள் நுழைகிறது. தனக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் தவிக்கும் டாம் ஹார்டி, வெனம் தனது உடலில் இணைந்ததற்கான காரணத்தை தேடுகிறார்.\nகடைசியில், வெனம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதா டாம் ஹார்டியின் உடலில் இருந்து வெளியேறியதா டாம் ஹார்டியின் உடலில் இருந்து வெளியேறியதா ரிஸ் அஹமது தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா ரிஸ் அஹமது தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nடாம் ஹார்டி, ரிஸ் அஹமது இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வெனமாக மாறி இருவரும் சண்டையிடும் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மற்றபடி மிச்செல் வில்லியம்ஸ், ஜென்னி ஸ்லேட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.\nமுதல் பாதியின் தொடக்கத்தில் வேகமில்லாமல் இருந்தாலும், லேட்டானாலும் லேட்டஸ்டா வருவது போல, அரைமணி நேரத்திற்கு பின்னர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. படம் பெரும்பாலும் இருட்டில் நடப்பது போல இருந்தாலும், அந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கிறது. வேகமான திரைக்கதை, காமெடி, கிராபிக்ஸ் என மற்ற துறைகளும் சிறப்பாக பணியாற்றியிருக்கின்றனர்.\nலட்விக் கோரான்சனின் இசையில் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். மேத்தியூ லிபேட்டிக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.\nமொத்தத்தில் `வெனம்' நல்ல குணம். #VenomReview #TomHardy\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்���ு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/7", "date_download": "2020-03-29T16:29:02Z", "digest": "sha1:QEYHME6SYXAHTJANGZLJC7DL7JOK7S4X", "length": 7864, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசங்க காலம் 5 அரசர்க்கே புரியவெனக் கருதினர். தங்கள் நல்வாழ் வுக்கு அரசவேலி யல்லது வேறு வேலி இல்லையென உணர்ந்து குடிக்குக் குடியாகவும் படைக்குப் படையாக வும் வாழ்ந்தும் பயன்பட்டும் வந்தனர். அவருள் வலியால் தலைவராயினவர் தம் வேந்தர்க்கு வினை வேண்டு வழி அறிவு உதவியும், படைவேண்டு வழி வாளுதவியும் வக் தனர். அவர் வலிமுற்றும் அறிவு ஆண்மை பொருள் படை என்ற நான்கு கூருக அமைந்திருந்தது. அறிவு வேண்டி நல்ல கல்வி கற்றலும், ஆண்மை வேண்டிப் படைப் பயிற்சி பெறுவதும், பொருள் வேண்டி உழவு முதலிய தொழில் களே வளர்த்தலும், படைவேண்டி மக்கட்கு நன்னடை பயிற்றுதலும் செய்து வந்தனர். அறிவுடைய மக்க்ளேத் தேர்ந்து சிறப்பித்து அவர் கூறிய அறிவு நெறி பற்றியே அரசு செலுத்தினர். - கிலப்பகுதியைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நால்வகையாகப் பகுத்து அவ்வங்கிலத்து மக்கள். ஆங்காங்கு விளையக்கூடிய விளைபொருளே விளத்தனர். இங்கிலத்து மக்கட்கிடையே பண்டமாற்றுதலும் அதுவே வாயிலாக வாணிகம் செய்தலும் சிலவியிருந்தன. கடற் கரைப் பகுதியில் வாழ்ந்தோர் கலங்களில் தம் காட்டு மிக்க பொருளைப் பிறநாடுகட்குக் கொண்டுசென்று வாணிகம் செய்தனர். வேற்று காட்டுப் பொருள்களும் நம் கர்ட்டில் இறக்குமதியாயின. உள் நாட்டுப் பொருள்கள் காலிலும் (வண்டியிலும்) வெளி நாட்டுப் பொருள்கள் கலத்திலு���் சென்றன. இருவகையாலும் இயங்கும் வாணிகப் பொருள் கட்கு அரசியல் சுங்கம் விதிப்பதும் உண்டு. உள்நாட்டு வணிகர்க்குக் கள்வரால் தீங்குண்டாகாவாறு படை யமைத்துவிடுப்பதும் கடற்கொள்ளைக்காரரை படக்குதற் குக் கடலில் கலஞ்செலுத்திச் சென்று பொருதழிப்பதும் பண்டைக் கமிழ் வேந்தர் அரசு முறையாகக் கொண்டிருந் தனா. பொருள்வளம் மிகுவது குறித்து நாட்டிலுள்ள காடு களே அழித்து நாடாக்கினர் ; கிலம் பள்ளமான இடங்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-is-still-the-best-even-after-caa-and-nrc-says-recent-india-today-mood-of-nation-survey-374947.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-29T16:18:19Z", "digest": "sha1:F7SX7F47XGGJBA453WI6AIDSZZDY4SB6", "length": 19386, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசைக்க முடியாத மோடியின் செல்வாக்கு.. இப்போதும் இவர்தான் பெஸ்ட்.. மூட் ஆப் நேஷன் சர்வே முடிவுகள்! | PM Modi is still the best even after CAA and NRC says Recent India Today Mood of Nation Survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி ���ணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசைக்க முடியாத மோடியின் செல்வாக்கு.. இப்போதும் இவர்தான் பெஸ்ட்.. மூட் ஆப் நேஷன் சர்வே முடிவுகள்\nடெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக 68% மக்கள் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள்.\nபிரதமர் மோடியின் தலைமையிலான கடந்த வருட பாஜக ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்தும், கடந்த 6 மாத ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்தும் இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நிறுவனம் இணைந்து சர்வே நடத்தி இருக்கிறது. கடந்த 6 மாதங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைய அதிரடி முடிவுகளை எடுத்தது.\nகடந்த 70 வருடங்களாக இந்தியாவில் மாற்றப்படாமல் இருந்த பல விஷயங்களை அதிரடியாக, பாஜக மாற்றிக்காட்டியது. மிக முக்கியமாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.\nசோ குடும்பத்திடம் இருந்து துக்ளக்கை அபகரித்தது ஏன்.. குருமூர்த்திக்கு சு.சாமி பரபர கேள்வி\nகாஷ்மீர் பிரச்சனை மட்டுமின்றி, சிஏஏ சட்டம் கொண்டு வந்தது, அசாமில் என்ஆர்சி கொண்டு வந்தது. ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை செய்வது, முத்தலாக் சட்டம் என்று நிறைய அதிரடியை பாஜக மேற்கொண்டுள்ளது. இதில் சிஏஏ உள்ளிட்ட சட்டங்கள் பாஜகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சிஏஏ மற்றும் பொருளாதார சீர்குலைவு காரணமாக பாஜகவிற்கு நாடு முழுக்க எதிர்ப்பு ஏற்பட்டது.\nநாடு முழுக்க இதனால் பல இடங்களில் போராட்டம் நடந்தது. ஆனால் இத்தனை இருந்தும் பிரதமர் மோடிதான் இப்போதும் இந்தியாவின் அதிக செல்வாக்கு மிகுந்த பிரதமராக இருக்கிறார். அதன்படி இந்த சர்வேயில் மொத்தம் 68% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது அல்லது சிறப்பாக இருக்கிறது என்று பதில் அளித்துள்ளனர். பிரதமர் மோடி நாட்டை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்று பதில் அளித்துள்ளனர்.\nஆனால் 2019 ஆகஸ்டில் நடந்த சர்வேயை விட இதில் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளது . 2019 ஆகஸ்டில் மோடியின் செல்வாக்கு 71% இருந்தது. தற்போது அதில் 3% குறைந்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு கொஞ்சமாக சரிந்துள்ளது. ஆனாலும் பிரதமர் மோடி இப்போதுதான் நன்றாக ஆட்சி செய்கிறார் என்றுதான் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.\nசிஏஏ எதிர்ப்பு போராட்டம் மோடியின் புகழை பெரிய அளவில் சரித்து இருக்கிறது. தொடர் பொருளாதார சரிவும் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காஷ்மீர் பிரச்சனையும் மோடியின் புகழை சரித்துள்ளது. ஆனால் இதெல்லாம் மோடியின் புகழை ஒரே அடியாக சரிக்க முடியவில்லை. இப்போதும் அவரின் ஆட்சியை நாடு முழுக்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்று மூட் ஆப் நேஷன் சர்வே தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nகொரோனா உக்கிரம்-சொல் பேச்சு கேட்காமல் வெளியில் திரியும் மக்கள்.. டிரெண்டிங்காகும் #DeclareEmergency\nகாற்றில் பறந்த சமூக விலகல்.. கூட்டமாக செல்லும் தொழிலாளர்கள்.. குக்கிராமங்களுக்கு கொரோனா விசிட்\nகொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்\nஉணவில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க ���ேரிடும்.. உறவினர்கள் கண்ணீர்\nஇதுதான் முதல் அறிகுறி.. ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஆபத்தானது.. ஏன்\nஸ்டேஜ் 3 வந்துவிட்டதா என கண்டுபிடிப்பது எப்படி இதுதான் ஒரே வழி.. பினராயி கொடுக்கும் செம ஐடியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015830.html", "date_download": "2020-03-29T15:45:20Z", "digest": "sha1:ES2A7HV3F75PT2J4AFY4ZIO54NRSOA7J", "length": 5637, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கம்ப்யூட்டர் உலக ஜாம்பவான்கள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கம்ப்யூட்டர் உலக ஜாம்பவான்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணியமிகு காயிதே மில்லத் வெளியேற்றம் திருக்குறள் திரைக்கதைகள்\nகிறிஸ்துவமும் தமிழும் அதிசய அண்டார்டிகா வெற்றி தரும் மன ஆற்றல்கள்\nஈழத்து நாட்டார் பாடல்கள் பாணினியின் அஷ்டாத்தியாயி - தமிழாக்கம் - பகுதி 1 பழமொழி நானூறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=421", "date_download": "2020-03-29T15:41:57Z", "digest": "sha1:UV32O6SQSZ5AQEZ3BSEOCC46EJO7OPJZ", "length": 43723, "nlines": 112, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nமுன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர் விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்���ிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும் விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும் 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] கதிரடி வாங்கினர் விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] கதிரடி வாங்கினர் ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது மேலும் IAEA விபத்தின் விளைவு வீரியத்தைக் குறிப்பிடும் போது, தகுதிநிலை:4 [Level:4 Accident Category] என்ற பிரிவில் வகுத்தது. அந்த அளவுக் கோலின்படி டோகைமுரா விபத்தை வெளிமண்டலக் கதிர்த்தீண்டல் மிகுதியாகப் பரவாத, வெறும் கதிரடி விபத்து எனக் காட்டியது\n1986 இல் நேர்ந்த செர்நோபிள் பெரு வெடிப்புக்கும், 1979 இல் நிகழ்ந்த திரி மைல் தீவு விபத்துக்கும் அடுத்தபடி மூன்றாவதாகக் கருதப்படுகிறது, ஜப்பான் டோகை முராவில் விளைந்த கதிரடித் தீங்குகள் விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர் விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர் தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள் தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள் ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர் ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர் டோகைமுராவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன வீதிகள், தெருக்கள் மறிக்கப் பட்டு வாகனங்கள் தடுக்கப் பட்டன ரயில் போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்த மாயின\nடோகைமுராவில் பூரணத் தொடரியக்க அபாயம் எவ்விதம் ஏற்பட்டது \nடோகைமுரா டோக்கியோவிலிருந்து நேர் வடகிழக்கே சுமார் 87 மைல் தூரத்தில் உள்ளது. மிகச் சிறிய டோகைமுரா செறிவு யுரேனியத் தொழிற்கூடம் ஜப்பான் அணுஎரு மாற்றுக் கம்பெனிக்கு [Japan Nuclear Fuel Conversion Co.(JCO)] உரிமை யானது. அது சுமிடோமோ உலோகச் சுரங்கக் கம்பெனியின் [Sumitomo Metal Mining Co.] கிளை நிறுவகம். டோகைமுரா யுரேனியத் தொழிற் கூடம் அணுமின் நிலையங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவப்பட வில்லை. அல்லது பயிற்சி பெற்ற பணியாளர் பங்கு கொண்டு அணு எருவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வாணிபத் தொழிற் சாலையும் அன்று. ஆராய்ச்சி அணு உலைகளுக்கு மட்டும் வேண்டிய சிறிதளவு செறிவு [18.8%] யுரேனியத்தை அவ்வப்போது தயாரிக்கும் நோக்கம் கொண்டுள்ளதால் சிறப்புத் திறமையோ அன்றி போதிய அணு விஞ்ஞான அறிவோ எதுவும் இல்லாத சாதாரண நபர்களே டோகைமுரா தொழிற்கூடத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர்\nஆண்டுக்கு 3 டன் செறிவு யுரேனியம்235 [20% Enriched U235] தயாரிக்கும் மிகச் சிறிய டோகைமுரா தொழிற்கூடம் 1988 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது. ஜப்பானின் ஏனைய செறிவு யுரேனியச் சாலைகள் யாவும் பாதுகாப்பான திரவ மற்ற ‘வரட்சி முறையைப் ‘ [Dry Process] பின்பற்றும் போது, டோகைமுரா மட்டும் அபாயம் மிகுந்த திரவம் பயன்படும் ‘ஈர முறையைக் ‘ [Wet Process] கையாள டிசைன் செய்யப் பட்டது 1980 இல் கிடைத்த இயக்க லைஸென்ஸ் விதிப்படி டோகைமுரா ‘ஒரு சமயத்தில் 18.8% செறிவு யுரேனியம் 5.3 பவுண்டு கூடத்தில் உற்பத்தி செய்யலாம் ‘. அதற்கு மிகையான எடைச் செறிவு யுரேனியம் தயாரித்தால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ [Criticality Accident] ந���ர வாய்ப்புள்ள தென்று தடுக்கப் பட்டுள்ளது\nஅணுஎரு மாற்றல் முறையில் யுரேனியம் ஆக்ஸைடு [U3 O8] திரவம் அடுத்து ஒரு திரவக் கலனில் நைட்டிரிக் அமில ரசாயத்துடன் கலந்து யுரேனில் நைட்ரேட் திரவமாக [Uranyl Nitrate Solution] மாறுகிறது. இறுதியில் திடவத் துணுக்குகள் ‘கீழ்த்தங்கு கொப்பரை ‘ [Precipitation Tank] அடியில் சேர்ந்தபின் திரவம் மட்டும் மேலே நிற்கும்.\nஅமில ரசாயனச் சேர்க்கையால் எழும் புறவீச்சு வெப்பத்தைத் [Exothermic Chemical Reaction] தணிக்க கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றிலும் நீரோடும் பைப்பு போர்வை போல் [Water Cooling Jacket] அமைக்கப் பட்டிருக்கும்.\nஅணுக்கருப் பூரணத் தொடரியக்க அபாயம் [Criticality Danger Event] நேராமல் தடுக்கக் கீழ்த்தங்கு கொப்பரையில் நுழையும் திரவத்தில் யுரேனியக் கலவை நிறை, கொள்ளளவு இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டு [Enriched Uranium Mass & Volume Limitation] குறிப்பிட்ட வரையரை அளவை மீறவே கூடாது மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும் மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும் அவ்விதம் திரவ அளவைக் கட்டுப்படுத்த கீழ்த்தங்கு கொப்பரைக்கு முன்பு ஓர் ‘இடைவிலக்குக் கிணறு ‘ [Buffer Column] அமைப்பாகி உள்ளது.\nஎதிர்பாராமல் யுரேனியம்235 நிறையோ, கொள்ளளவோ வரையரை மீறி பூரணத் தொடரியக்கம் நேர்ந்தால், அணுக்கரு இயக்கத்தைத் தடுப்பதற்கு ‘நியூட்ரான் விழுங்கிகள் ‘ [Neutron Absorbers] தயாராக அமைக்கப் பட வேண்டும் அணுக்கரு இயக்கத்தால் எழும் வீரிய கதிர்வீச்சைக் குறைக்கக் கவசங்கள் [Radiation Shieldings], பணியாளிகளை எச்சரிக்கை செய்ய கதிர்வீச்சு மானிகள் [Radiation Monitors with Alarms] இருக்க வேண்டும். அவ்விதத் தடுப்பு ஏற்பாடுகள் இல்லா விட்டால், ‘அணுவியல் நெறியாட்சி ஆணையகம் ‘ [Nuclear Regulatory Authories] அந்தத் தொழிற்சாலைக்கு இயக்க லைஸென்ஸ் [Operating License] தராது.\nஜப்பானில் லைஸென்ஸ் பெறும் போது, எப்படியோ டோகைமுரா யுரேனியத் தொழிற்கூடம் தப்பி விட்டது கூடத்தின் உள்ளே கதிர்வீச்சை எச்சரிக்கக் கூச்சல் ஒலி இருந்ததே தவிர, பாதுகாப்புக்கு வேறு நியூட்ரான் விழுங்கிகளோ அன்றிக் கதிர்க் கவசங்களோ எதுவும் வைக்கப் பட வில்லை\nபோதிய விஞ்ஞான அறிவற்றுப் பணி செய்வோரும், எந்த வித மேற்பார்வையும் இன்றிப் பயங்கரமான செறிவு யுரேனிய திரவத்��ைக் கையாண்டு கலன்களில் மாற்றி வந்தார்கள்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோகைமுரா கூடத்தில், அணுவியல் நெறியாட்சி ஆணை யகத்தின் அனுமதியின்றி, திரவ மாற்று முறையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டது அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது அவ்விதமே டோகைமுராவில் அன்று விபத்து தூண்டப் பட்டுப் பெருந் தீங்கு விளைந்தது\nமூன்று நபர்கள் அன்று வேலையை விரைவில் முடிக்க ஒரு வாளி அளவு ஊற்றுவதற்குப் பதிலாக ஏழு வாளி செறிவு யுரேனிய ஆக்ஸைடு திரவத்தைக் கொப்பரையில் கொட்டினார்கள் ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது மேற்பார் வையாளர் ஒருவர் அருகில் நின்று ஏழாவது வாளி திரவத்தை ஊற்றாமல் தடுத்திருந்தால் அன்று பயங்கர விபத்தே நேர்ந்திருக்காது\nசெறிவு யுரேனியத் திரவச் சேர்க்கையால் பூரணத் தொடரியக்க விபத்து\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக ‘ஜோயோ வேகப் பெருக்கி ஆய்வு அணு உலைக்கு ‘ [JOYO Experimental Fast Breeder Reactor] வேண்டிய 18.8% யுரேனியம்235 அணு எருவைத் தயாரிக்க டோகைமுராவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது உடனே அணுக்கருப் பிளவுகளால் வெப்பமுடன் காமா, நியூட்ரான் கதிர்வீச்சுக்களும் வெளியேறின\nஆயினும் கொப்பரையில் எவ்வித வெடிப்பும் ஏற்படவில்லை அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின கதிர்மானிகள் தொடர்ந்து கூச்சலிட்டன தவறு செய்த மூன்று நபர்களும் உடனே ஓடிச் செல்லாமல் உள்ளே நின்று தொடர்ந்து கதிரடி பெற்றார்கள் உள்ளே ஓடி வந்த மேலதிகாரிகளும் என்ன நிகழ்ந்து விட்டது என்று முதலில் அறியாமல் திகைத்து நின்று அவர்களும் கதிர்வீச்சில் தாக்கப் பட்டனர்\nகீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றியுள்ள தணிப்பு நீர் ஓட்டத்தை நிறுத்தியதும் [Precipitation Tank Jacket water cooling] தொடரியக்கம் நின்றது. போர்வை நீரே வேக நியூட்ரான்களை மிதமாக்கி முதலில் யுரேனியத்தில் அணுக்கருப் பிளவுகள் ஆரம்பித்தன அடுத்தும் தொடர்ந்தன இயக்குநர் போர்வை நீரை நிறுத்தி, நியூட்ரான் விழுங்கியான போரிக் ஆஸிட் திரவத்தைக் [Boric Acid Solution] கொப்பரைத் திரவத்தில் கலந்ததும், பூரணத் தொடரியக்கம் நிரந்தரமாய் நின்றது. அடுத்து நியூட்ரான் துகள்களை நிறுத்திக் காமாக் கதிர்களின் வீரியத்தைக் குறைக்க கவசத் தகடுகள் [Radiation Shieldings] கொப்பரையைச் சுற்றிலும் வைக்கப் பட்டன அப் பணிகளை வரிசையாக நின்று அடுத்தடுத்துச் செய்த 27 நபர்களும் கதிரடி சிறிதளவு பெற்றார்கள்.\nவிபத்தின் விளைவில் பணியாளர் பட்ட வீரிய கதிரடிகள்\nIAEA இன் ‘அகில நாட்டு அணுக்கரு நிகழ்ச்சியின் தகுதிநிலை ‘ [International Nuclear Event Scale (INES)] விதிப்படி டோகைமுரோ விபத்து தகுதிநிலை:4 [Level:4] என்று தீர்மானம் ஆனது தகுதிநிலை:4 என்றால் ‘அது ஓர் கதிரடி விபத்து, கதிர்த்தீண்டு விபத்தன்று [An Irradiation Accident, not a Contamination Accident] ‘ என்று மதிப்பீடு பெறும். செர்நோபிள் விபத்து தகுதிநிலை:1, திரி மைல் தீவு விபத்து தகுதிநிலை:3.\nகொப்பரை அருகில் வேலை செய்த கூடத்தின் மூன்று பணியாளர் பேரளவு நேரடிக் கதிரடி [Severe Acute Dose] பெற்று ஜப்பான் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டனர் 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின அவரது குருதியில் வெள்ளைச் செல்கள் [White Blood Cells] எண்ணிக்கை பூஜிய அளவுக்குப் போய் விட்டது\nமூன்று மாதங்களில் அவர் மாண்டார் அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார் அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார் சாதாரணமாக 800 Rem கதிரடித் தாக்கல் மனிதரின் மரண அளவைக் குறிக்கிறது\nமற்றும் 119 பணியாளர் 100 மில்லி ரெம்முக்கும் மிகையாக [over 100 mRem] பெற்றதாக அறியப் படுகிறது. 56 பணியாளர் எதிர்பாராமல் 2.5 mRem கதிரடி வாங்கினர். பிறகு கீழ்த்தங்கு கொப்பரையைக் காலிசெய்த 21 நபர்கள் வரை யரைக்கு அதிகமான கதிரடியைப் பெற்றனர். அடுத்து புறத்தே வாழ்ந்த 436 நபர்களைச் சோதித்ததில் எவரும் வரையரைக்கு மிஞ்சிய கதிரடியை [5 mRem/year] வாங்கியதாக அறியப்பட வில்லை. கூடத்திற்கு அருகில் வெளியே இருந்த 7 பேர் 1.5 mRem கதிரடி பட்டதாகத் தெரிய வருகிறது.\nவிபத்து நிகழ்ந்த போது கூடத்தின் காற்றோட்ட ஏற்பாடுகளை நிறுத்த மறந்து விட்டதால், கட்டிடத்தின் உள்ளிருந்த ஐயோடின்-131 [Radioactive Iodine-131] கதிர்வீச்சுத் தீண்டிய வாயுக்கள் பல நாட்கள் வெளியே அனுப்பப் பட்டுப் பரவின. 4300 curie நோபிள் வாயுக்கள், 54 curie கதிர் ஐயோடின் வெளியேறி யிருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 5 மணி நேரங்களுக்குப் பிறகு கூடத்துக்கு அருகில் [1150 அடி தூரத்திற்குள்] 39 வீடுகளில் வாழ்ந்த 161 மாந்தர் வேறு இடத்துக்குக் கடத்தப் பட்டனர். கவசங்களும், மணற் பைகளும் வைத்து கதிர்வீச்சுகளைக் குறைத்து இரண்டு நாட்கள் கடந்து, அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அழைத்து வரப் பட்டனர் விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர் விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர் அந்தக் கட்டுப்ப���டு அடுத்த நாள் நீக்கப் பட்டது. IAEA பூதள மண்ணையும், விளைந்த காய்கறிகளையும் சோதித்ததில் ஐயோடின்-131 கதிர்மூலகம் எதுவும் பாதுகாப்பளவை மீறியதாகக் காண வில்லை.\nஜப்பான் விபத்து போல் பாரத யுரேனியச் சுத்தீகரிப்புச் சாலைகளில் நிகழுமா \n2000 ஆம் ஆண்டு ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணையகம் டோகை முராவின் இயக்க லைஸென்ஸை நிராகரித்தும் தொழிற்கூடம் மூடப்பட்டது அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன யுரேனிய எருத் தொழிற்சாலைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை யுரேனிய எருத் தொழிற்சாலைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை நியூட்ரான் பிறப்பதை விரைவில் கண்டு பிடித்து, நியூட்ரான் விழுங்கிகளை கண்ணிமைப் பொழுதில் கலத்தினுள் உட்செலுத்தும் சுய ஏற்பாடுகள் அவற்றில் அமைக்கப் பட்டுள்ளன\nஜப்பான் தேச மின்னாற்றலில் 36 சதவீதம் 53 அணுமின் நிலையங்கள் பரிமாறும் அணு மின்சக்தியால் உற்பத்தி செய்யப்படுகிறது அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும் அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும் டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை ���ல்லாது ஒரு பெருங் குறையே டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை இல்லாது ஒரு பெருங் குறையே டோகைமுரா விபத்துக்கு ஒரு காரணம், அணுவியல் தொழிற்கூடத்தில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி உளவி அறிந்து கட்டுப்படுத்த மேற் குறிப்பிட்ட பேரவை அதிகாரி ஒருவர் டோகைமுராவில் இல்லாமல் போனது\nடோகைமுராவில் நடந்தது ஜப்பானின் முதல் தீவிர விபத்து 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை பாரதத்தில் மூன்று யுரேனியக் கழிவுச் சுத்தீகரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே பூரணத் தொடரியக்க விபத்துகள் [Criticality Accident] எதுவும் இதுவரை ஏற்படாத வண்ணம் நன்கு பயிற்சி பெற்ற எஞ்சினியராலும், இயக்குநராலும் அவை வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆனால் மனிதத் தவறுகள், கவனக் கோளாறுகள், யந்திரப் பழுதுகள், முறையான பராமரிப்பின்மை, நெருங்கிய மேற்பார்வை யின்மை ஆகிய ஏதாவது ஒரு பிழையால் விபத்து நிகழ வழி பிறக்கலாம் என்பதை வலியுறுத்தாமல் இருக்க முடியாது\nSeries Navigation கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் க���ப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nPrevious Topic: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nNext Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=para1&taid=4", "date_download": "2020-03-29T14:33:49Z", "digest": "sha1:Z57DLI37ZOVMNQO5A4MRD4BVPYC2BNHW", "length": 33396, "nlines": 122, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல��� 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nபுதையல் தீவு - பாகம் : 4\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\n\" என்றான் பாலு. அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. அந்தப் பாழடைந்த அலுவலகக் கட்டடத்தின் மாடிப் பகுதியில் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஏற்கெனவே பயத்திலிருந்தவனுக்கு, சட்டென்று தோளில் கை வைத்து அழைத்தவன் - த��் உயிர் நண்பன் குடுமிநாதன் என்கிற பத்மநாபனே என்று தெரிந்தும் அதிர்ச்சி அத்தனை சீக்கிரம் நீங்கவில்லை.\n\"நீ எப்படிடா இங்க வந்தே\" என்று ரகசியக் குரலில் கேட்டான் பாலு.\n\"உன்னைத் தேடித்தான் வந்தேன். சட்டுனு காணாம போயிட்டியே. வாத்தியார் தேடறார்\" என்றான் அவன்.\n\"சரிவா\" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே பாய்ந்து, இருபதடி தூரம் ஓடியபின் தான் நின்று மூச்சு விட்டான்.\n ஏன் இப்படி பயந்து ஓடிவரே அங்க யார் இருக்கா\n\"பயங்கரம்டா குடுமி. யாரோ பெரிய கொள்ளைக்காரங்க போலிருக்கு. இந்தத் தீவுல ஒரு பெரிய புதையல் இருக்காம். அடுத்த புதன்கிழமை ராத்திரி அதைத் தேடி எடுக்கப் போறாங்களாம். என்னவோ ப்ளூ ப்ரிண்ட் வேறா வருதாம் - புதையல் இருக்கற இடத்தைக் காட்ட சினிமா மாதிரி பேசறாங்க. நம்பவே முடியலை\"\n\" என்று கத்தினான் குடுமி.\n உரக்கப் பேசாதே. நிஜம்தான் சொல்றேன். அவங்க பேசிட்டிருந்ததை நான் கேட்டேன். ஆளே இல்லாத இந்தத் தீவுல எதுக்கு மூணு நாலுபேர் அந்தப் பாழடைஞ்ச வீட்டு மாடில உக்காந்து பேசணும் யாரும் வரமாட்டாங்கன்ற நம்பிக்கைலதான் அவங்க உரக்கப் பேசிட்டிருந்தாங்க. எப்படியோ அது என் காதுல விழுந்துடுச்சி...\"\n\"தெரியலை. கதை மாதிரி இருக்கில்ல நாம முத்து காமிக்ஸ்ல படிப்போமே நாம முத்து காமிக்ஸ்ல படிப்போமே அந்த மாதிரி போல இருக்கு. ஆனா இது கதை இல்லை. நெஜமாவே பேசிட்டிருந்தாங்க. அடுத்த புதன்கிழமை ராத்திரி இங்க இவங்க திரும்ப வரப்போறாங்க.புதையலைத் தோண்டி எடுக்கப் போறாங்களாம்....\"\nசிறிதுநேரம் நண்பர்கள் இருவரும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார்கள். நடந்த சம்பவத்தை அவர்கள் இருவராலுமே நம்ப முடியவில்லை. ஆனால் இது கதையல்ல. பாலு கதை விடுபவன் அல்ல என்று குடுமிநாதனுக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவன் முகம் பேயறைந்தது மாதிரி இருண்டு கிடப்பதையும் கவனித்தான். பயங்கரமாக ஏதோ சதி நடக்கப்போவதை பாலு கண்டுபிடித்திருக்கிறான்\n\"பேசாம நம்ம மகாலிங்க வாத்தியார் கிட்ட சொல்லிடலாமாடா\" என்று கேட்டான் குடுமி.\n\"சேச்சே\" என்று சட்டென்று மறுத்துவிட்டான் பாலு. \"நீ ஏன் அங்கல்லாம் போனன்னு நம்மை உதைப்பாருடா. பேசாம இரு. நாம கொஞ்சம் யோசிப்போம்\" என்று சொன்னான்.\nஅவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்தக் கடலோர காவல்படை அதிகாரி மிகவும் நல்லவராகத் தெரிகிறார். பேசாமல் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டால் என்ன எப்படியும் அந்தக் கொள்ளைக்காரர்கள் தீவில் தான் இருப்பார்கள், இருட்டும் வரை. பகலில் அவர்கள் படகு ஏறிக் கிளம்பமாட்டார்கள். கிளம்பினால், கடலோரக் காவல் படையிடம் சிக்கிக்கொள்ள நேரும். அதற்குள் அதிகாரியிடம் சொல்லி, இப்போதே அவர்கள் அங்கே போய் பிடித்துக்கொள்ளச் செய்துவிட்டால் என்ன\nகுடுமிநாதன் சொன்னான்: \"ம்ஹும். அதுவும் கஷ்டம்டா. ஒருவேளை நீ அவர்கிட்ட சொல்லி, அவர் போய் பிடிக்கறதுக்குள்ள அவங்க போயிட்டாங்கன்னா உன்னைத்தானே திட்டுவாங்க\n\"மக்கு. தப்பிக்கத் தெரியாமலா கொள்ளைக்காரங்க இங்க வருவாங்க. உனக்கும் எனக்கும்தான் இந்த இடம் புதுசு. அவங்களுக்கு பழகின இடமா இருக்கும்\" என்றான் குடுமி.\nஒரு வகையில் அவன் சொல்லுவதும் சரிதான் என்று பாலுவுக்குத் தோன்றியது. இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. ஒருத்தர் மேல் புகார் சொல்லி பிடித்துக்கொடுப்பது என்றால் அவரைப் பற்றிய முழு விவரங்களும் முதலில் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் வேறெதாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு, தாம் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால் எத்தனை அவமானமாகிவிடும் மேலும் அவர்கள் கொள்ளைக்காரர்களாகவே இருந்து, கடற்படை அதிகாரியிடம் இம்முறை தப்பித்துவிட்டால் நாளைக்கு நம்மை வந்து உதைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் துரத்தினால் ஓடக்கூட முடியாது, இந்த குண்டு உடம்பை வைத்துக்கொண்டு துரத்தினால் ஓடக்கூட முடியாது, இந்த குண்டு உடம்பை வைத்துக்கொண்டு போட்டு மொத்து மொத்தென்று மொத்தி கடலில் வீசி விட்டால் போட்டு மொத்து மொத்தென்று மொத்தி கடலில் வீசி விட்டால்\nவேண்டாத வேலைதான் என்று தோன்றியது. \"இப்ப வெளில மூச்சு விடவேணாம்டா. கொஞ்சம் யோசிப்போம். அப்புறம் முடிவு பண்ணலாம்\" என்று குடுமிநாதனிடம் சொன்னான்.\nஇருவரும் பேயறைந்தவர்கள் மாதிரி திரும்பி வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சக மாணவர்கள் \"எங்கடா போயிட்டிங்க ரெண்டுபேரும் வாத்தியார் கோபமா இருக்கார்\" என்றார்கள்.\n ஹும். அவரை முதலில் சமாளித்தாக வேண்டும்.\nமகாலிங்க வாத்தியார் கடலோரத்தில் கோபமூர்த்தியாக இருந்தார். பாலுவைப் பார்த்ததும் \"குண்டா எங்கடா காணாமப் போன\n\"���ண்ணுமில்ல சார். காடு அழகா இருக்கேன்னு சும்மா கொஞ்சம் சுத்திப்பாக்கப் போனேன். வழி மறந்துபோச்சு\" என்றான் சட்டென்று.\nமனத்துக்குள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. வாத்தியாரிடம் போய் பொய் சொல்லுவதா கடவுளே. நான் ஒரு கெட்ட பையன் ஆகிக்கொண்டிருக்கிறேனா என்ன\n பொய்மையும் வாய்மை உடைத்து. எப்பொ எதாவது நல்லது நடக்கும்னா. நீ இப்ப உண்மைக்காரணத்தை உளறிவெச்சன்னா, ஏகப்பட்ட பிரச்னை வரும். ஒழுங்கா இன்னிக்கி வீடு போய் சேர முடியாது. பின்னால நிதானமா வாத்யார்கிட்டயே விளக்கி சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கலாம். போட்டுக் குழப்பிக்காத\" என்று அவன் மனச்சாட்சி சொன்னது.\nஅன்று பிற்பகல் ஒரு மணி நேரம் தான் சாரணர் வகுப்பு நடந்தது. அதன்பின் மகாலிங்க வாத்தியார், மாணவர்களை அழைத்துக்கொண்டு தீவைக் கொஞ்சம் சுற்றி வந்தார். ரொம்ப உள்ளே போகாமல் ஓரளவு காட்டைச் சுற்றிப் பார்த்து இது என்ன மரம், அது என்ன கொடி, இந்தத் தழையைப் பார், அந்தப் பறவையைப் பார் என்று சொல்லிவிட்டு மீண்டும் கடற்கரைக்கே வந்து அமர்ந்தார்கள். கொஞ்சநேரம் அலையில் நின்று பையன்கள் களித்தார்கள்.\n\"குண்டா, நீ தண்ணில எவ்ளோதூரம் வேணா நடந்து போகலாம்டா. கடல் அலையால உன்னைத் தள்ளமுடியாது\" என்று வாத்தியார் ஜோக்கடித்தார்.\nபாலுவுக்கு மனமெல்லாம் காலை அந்தப் பாழடைந்த வீட்டில் கேட்ட பேச்சுதான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. திரும்பத்திரும்ப அவர்கள் பேசியதை அவன் நினைவு கூர்ந்து பார்த்தான். பேச்சு துல்லியமாகத்தான் மீண்டும் காதுகளில் ஒலித்தது. அடுத்த புதன்கிழமை மீண்டும் வருவோம். அன்று அமாவாசை. அதற்குள் ப்ளூ ப்ரிண்ட் வந்துவிடும். புதையலை எடுத்துக்கொண்டு போய்விடலாம் - இதுதான் அவர்கள் பேசியது. சந்தேகமே இல்லை.\n\" என்று கேட்டான் குடுமிநாதன்.\n\"டேய் குடுமி. எனக்கு சந்தேகமே இல்லடா. நிச்சயம் அவங்க பேசினது ஏதோ திருட்டுக் காரியமாத்தான். பிரமையெல்லாம் இல்லை. தெளிவாவே இருக்கேன். ஏதோ பெரிய சதி பண்றாங்க. அவங்க யாரு என்ன சதி இங்க என்ன புதையல் இருக்கு அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சது அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சது எப்படி கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியாம போச்சு எப்படி கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியாம போச்சு இவங்க இங்க அடிக்கடி வருவா��்களா இவங்க இங்க அடிக்கடி வருவாங்களா இதையெல்லாம் நாம கண்டுபிடிக்கணும்டா\" என்றான் தீவிரமாக.\n\" அதிர்ந்தே போனான் குடுமி.\n\"ஆமாடா. நாமே கண்டுபிடிப்போம். முதல்ல நான் காதால கேட்டதெல்லாம் உண்மைதானான்னு தெரிஞ்சுக்கணும். அவங்க என்ன பண்றாங்க, எப்படிப் பண்றாங்கன்னு ஒளிஞ்சு இருந்து பாக்கணும். நிச்சயமா தப்புகாரியம்தான் பண்றாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் வாத்தியார் கிட்ட சொல்லி, கடற்படை ஆபீசர்கிட்ட சொல்லிடுவோம். அப்புறம் அவங்க பாத்துப்பாங்க\" என்றான் பாலு.\n\"அதுசரி. நீ எப்படி கண்டுபிடிப்பே விளையாடறியா அடுத்த புதன்கிழமை நீ இங்க வரப்போறியான்ன\n\"நான் மட்டும் இல்லே. நீயும் வரே. நாம ரெண்டுபேரும் சேர்ந்தே கண்டுபிடிப்போம்\" என்று சொன்னான் பாலு.\nகுடுமிநாதனுக்கும் அந்த விஷயம் திகிலூட்டும் பரவசமாகத்தான் இருந்தது என்றாலும் எப்படி மீண்டும் பன்றித்தீவுக்கு வரமுடியும் கடற்படைப் படகு உதவி இல்லாமல், உடன் அதிகாரிகள் வராமல் இங்கு எப்படி வருவது கடற்படைப் படகு உதவி இல்லாமல், உடன் அதிகாரிகள் வராமல் இங்கு எப்படி வருவது நீச்சலடித்துக்கூட வரமுடியாதே சரி, நீச்சலடித்தே வரலாம் என்றாலும் தன்னால் முடியும். இந்த குண்டனால் எப்படி முடியும் அவனுக்கு நீச்சல் கூடத் தெரியாதே அவனுக்கு நீச்சல் கூடத் தெரியாதே தண்ணியில் தூக்கிப் போட்டால் உருளைக்கிழங்கு மாதிரி அமுங்கிவிடுவானே.\nதன் சந்தேகத்தை அவன் பாலுவிடம் சொன்னபோது அவன் கொஞ்சம் யோசித்தான். பிறகு, \"தெரியலைடா. ஏதாவது வழி கண்டுபிடிப்போம். ஆனா நாம கண்டிப்பா அடுத்த புதன்கிழமை இங்க வந்தே ஆகணும். என்னதான் நடக்கப்போகுதுன்னு பார்த்தே தீரணும். ஒரு கொள்ளைக்கூட்டத்தைப் பிடிச்சிக் குடுக்கறதுன்னா சாதாரணமான விஷயமா நாம அதை செஞ்சே ஆகணும். ஒரு தப்பு நடக்கும்போது பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது. ஏதாவது வழி கண்டுபிடிப்போம்\" என்றான்.\nமாலை அவர்கள் மீண்டும் கரைக்குத் திரும்ப சரியாக நான்கு மணிக்குக் கடற்படை ஸ்டீம்போட் வந்துவிட்டது. புதிதாக வேறு சில அதிகாரிகள் இம்முறை படகில் வந்தார்கள். மகாலிங்க வாத்தியாருடன் கை குலுக்கி, மாலைவேளைத் தேநீர் அருந்தி, பிஸ்கெட் சாப்பிட்டு, எல்லா மாணவர்களுக்கும் ஒரு சான்றிதழ் வழங்கி சின்னதாக ஒரு விழாவே நடத்திவிட்���ார்கள்\nபோட் புறப்பட்டதும் பாலுவும் குடுமியும் நேரே டிரைவரிடம் போனார்கள். \"வணக்கம் சார். என் பேர் பாலு. இவன் என் ௬ப்ரெண்ட் பத்மநாபன். ரெண்டுபேரும் எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கறோம்\" என்றான் பாலு.\n\" என்றார் டிரைவர். இவர் காலை அழைத்துவந்த டிரைவர் இல்லை.வேறு ஒருவர்.\n\"நீங்க இந்தத் தீவுக்கு அடிக்கடி வருவிங்களா டிரைவர் சார்\n\"எப்பனாச்சும் வருவோம் தம்பி. இங்கல்லாம் எங்களுக்கு வேலை கிடையாது. இதைத் தாண்டி இன்னும் நாலு மைல் போனா மைனா தீவுன்னு ஒண்ணு இருக்கு. அங்க நம்ம ஆபீஸ் இருக்குது. அங்க அதிகாரிங்க போவாங்க. அப்ப போவறதுதான்\" என்றார் டிரைவர்.\n\"இங்க கூட உங்க ஆபீஸ் ஒண்ணு இருக்கே\" என்றான் பாலு.\n\"இருந்தது. இப்ப இல்ல. ஒரு பில்டிங் இருக்குமே முன்ன அங்க சிப்பி எடுக்கறவங்க வருவாங்க. அங்கியே மீன் கொள்முதல் பண்றதும் நடக்கும். போன வருசத்துலேருந்து அங்க மீன் வரத்து நின்னுபோச்சி. ஒண்ணும் சரியா கெடைக்கறதில்லை. அதனால எல்லாரும் மைனா தீவு பக்கம் போக ஆரம்பிச்சிட்டாங்க...\" என்றார் டிரைவர்.\nஓ என்று கேட்டுக்கொண்டு இருவரும் இஞ்சின் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.\n\"நாம அங்க திரும்பப் போகறதுக்கு\n\"அதுவா. அதுக்கு நான் ஏற்கெனவே ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேனே\" என்று குறும்பாகச் சிரித்தான் பாலு.\n\" உடனே பரபரப்பானான் குடுமிநாதன்.\n\"சொல்றேன். ஆனா இப்ப இல்ல\" என்று கண்ணடித்தான் பாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-03-29T14:21:44Z", "digest": "sha1:RJUQJM4BSPSWBJWMMK5PVU5Y2OIBVGDU", "length": 17205, "nlines": 166, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஆளுமை – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபுதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.\nஇந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன. வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது. கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான்... Continue Reading →\nகலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…\nகலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது...” என்று தொடங்குகின்ற வசனமாகும். கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிரு���்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து... Continue Reading →\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →\nஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்\n//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர். இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள்... Continue Reading →\nசிறுபிராயம் ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும். அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ... Continue Reading →\nஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார். கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில்... Continue Reading →\nஎனது நினைவில் செங்கை ஆழியான்\nஅண்மையில் காலமான செங்கை ஆழியான் எனது பதின்மங்களின் ஆரம்பங்களில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவராக இருந்தவர். செங்கை ஆழியானின் மரணத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில அஞ்சலிக் கட்டுரைகளும், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற ஜேகே யின் வானொலிப் பகிர்வொன்றும் அவர் பற்றிய நினைவுகளை மீட்டிக்கொண்டேயிருந்தன. அவர் பற்றி எழுத நினைத்த சிறு நினைவுக்குறிப்பொன்றும் கூட நேரநெருக்கடி காரணமாக தவறவிடப்பட்டிருந்தது. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டை போர் முழுமையாகச் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தென்னிந்திய சஞ்சிகைகளும், நூல்களும் கூட பெரும்பாலும் மாறிமாறி... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/dog-not-allowing-anyone-near-his-owner-after-he-dead-373792.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-29T14:44:34Z", "digest": "sha1:XARMVYNMJNDCF7X3W2OTJMQKJEIZHANY", "length": 18366, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை! | dog not allowing anyone near his owner after he dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை\nஉயிரிழந்த எஜமானரை காக்க உயிரை விட்ட நாய்\nநெல்லை: கல்லையும் கரைக்க முடியுமா.. முடியும் எல்லையில்லாத அன்பு இருந்தால்.. எதுவுமே சாத்தியம்தான்.. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். அப்படி ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது\nநெல்லை அருகே உள்ள கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவன அதிபர் ஒருவரின் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.. அந்த வீட்டிலேயே பாதுகாப்புக்காக ஒரு நாயும் வளர்க்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் வீட்டின் ஓனர் குடும்பத்துடன் வெளியே சென்றுவிடவும் பன்னீர்செல்வம் மட்டும் தனியாக இருந்தார்.. ஆனால் வீட்டின் கேட் அருகிலேயே மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார்... அவரது தலையில் ரத்தக்காயம் இருந்தது.\nஇதனை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அதனால் இந்த நாய்தான் அடித்து கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்... போலீசாரும் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் அவர் சடலத்தின் அருகே கிட்ட கூட நெருங்க விடாமல் நாய் தடுத்தது.. பார்க்கவே ரொம்ப ஆக்ரோஷமாக இருந்தது.\nபோலீசார், பொதுமக்கள், என யாரையுமே கிட்ட போக விடாமல் குரைத்து கொண்டே இருந்தது. 2 மணி நேரமாக போலீசார் திணறி விட்டனர்... பிறகு வேற வழி தெரியாமல், சுருக்கு கயிற்றை நாயின் கழுத்தில் போட்டு இழுத்தனர்.. ஆனால் எதிர்பாராத விதமாக நாய் இறந்துவிட்டது இதற்கு பிறகு பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஅப்போதுதான் பன்னீர்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.. இவ்வளவு அந்த நாய்க்கு சாப்பாடு போட்டது பன்னீர்செல்வம்தானாம்.. அதனால்தான் யாரையும் நெருங்க விடாமல் தடுத்து ஒரு பாச போராட்டத்தையே நடத்திவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்து கலங்கி போய்விட்டனர்.\nதன்னை போல காவல் காக்கும் ஜீவன் என்று மதித்து நாய்க்கு பன்னீர்செல்வம் உணவளித்ததை கண்டு நெகிழ்வதா.. எஜமானருக்காக குரைத்து குரைத்து.. உயிரையும் விட்ட நாயை நினைத்து நெகிழ்வதா தெரியவில்லை.. ஆனால்.. இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால், அன்பு என்ற அந்த ஒற்றை சொல் மகிமைதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம்\n'கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்'.. திருநெல்வேலி டிசிபி டுவிட்.. நெட்டிசன்கள் கொடுத்த விருந்து\nகொரோனா: தியேட்டர்கள் மூடல்.. நோயாளிகளுக்கு தனி அறைகள் ரெடி.. நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் தீவிரம்\nநாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்\nலாட்ஜில் ரூம் போட்டும்.. ஜாலியா இருக்க முடியலயே.. எரிச்சலடைந்த சொரிமுத்து, தீபா.. குழந்தை பரிதாப பலி\nஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ..\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nபோலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல்.. எஸ்ஐ விரக்தியில் அதிரடி முடிவு\nநெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு\nமாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து.. என்ன கொடுமை இது\n6 பேரால் சீரழித்து கொல்லப்பட்ட நெல்லை நர்ஸ்.. குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு.. பரபரப்பு தீர்ப்பு\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai heart attack dog love நெல்லை மாரடைப்பு நாய் அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1333044", "date_download": "2020-03-29T16:40:13Z", "digest": "sha1:GNXRM46DA3BWJQPUEC5UN4PQPPG6BFYS", "length": 2538, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒய்ஸ்டர் அட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒய்ஸ்டர் அட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:48, 25 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:45, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ko:오이스터 카드)\n20:48, 25 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidcastapp.com/ta/13", "date_download": "2020-03-29T14:33:24Z", "digest": "sha1:6RXRBJ7DYNSXYMH6YBR7Z75SVIPJLXUX", "length": 3677, "nlines": 54, "source_domain": "vidcastapp.com", "title": "Rozbuzz | ஃபேஷன் news list with latest news in hindi", "raw_content": "உங்களுக்காக பொழுதுபோக்கு விநோதம் வேடிக்கை உறவு\nஜோதிடம் ஆரோக்கியம் விளையாட்டு ஃபேஷன் இந்தியா தொழில்நுட்பம்\nகவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட கோல்டன் கலர் டிசைன் பார்டர் புடவைகள்\nஆண் ஆடைகளை வாங்குவதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்\nபெண்கள் எப்போதும் பிரபலமான புடவைகளை திருமண விழாவில் அல்லது பிறந்தநாள் விருந்தில் அணிய விரும்புகிறார்கள்\nஅழகான பெண்களுக்கு அழகான புடவைகள் மற்றும் பிளவுசுகள்\nஅழகாக இருக்க விரும்பினால், இந்த சமீபத்திய 6 புடவைகள் அணிந்து பாருங்கள்\nஅடேங்கப்பா தலையே சுத்தும் போல நீத்தா அம்பானியின் Hand bag மதிப்பு 2.6 ௧ோடியா இதைவிடவும் costly bags நிறைய இருக்கு\nஇந்த அழகான வடிவமைப்புகள் உங்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்\nஅபிமான பட்டு புடவைகள் பெண்களின் அழகின் சிறப்பு அடையாளமாகும்\nசில அழகான புடவைகள் உங்கள் இதயத்தைத் திருடும்\nதைரியமான மற்றும் அழகான தோற்றத்துடன் வழங்குவதற்கு இந்த வித்தியாசமான அலுவலக உடைகளை முயற்சிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/64664-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-03-29T15:57:34Z", "digest": "sha1:L2FX37K53OJV2PXKUM36QGV63CFY4R3Q", "length": 20774, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இனிமை தரும் இயற்கை ஒளி | இனிமை தரும் இயற்கை ஒளி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nஇனிமை தரும் இயற்கை ஒளி\nஇயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.\nமேலும் போதுமான சூரிய ஒளி வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் அநாவசியமாகப் பகல் வேளைகளில்கூட மின்விளைக்கை எரியவிட்டு மின்சாரச் செலவைக் கூட்டிக்கொள்ள வேண்டாம். ஆனால் பலவேளைகளில் வீட்டுக்குள் ஒளிவருவதைத் தடுக்கும் வகையில் நாம் நடந்துகொள்கிறோம் நமது செயல்கள் அமைந்துவிடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டாலே போதும்.\nஅந்தத் தவறை நாம் சரிசெய்துவிடலாம். தேவையான அளவுக்கு ஒளியையும் பெற்றுக்கொண்டுவிடலாம். குகையில் வாழ்வதைப் போல் வீட்டுக்குள் வாழ்ந்தால் பகல் முழுவதும் விளக்கெரிய வேண்டியதிருக்கும் ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் அதிக ஒளி வர என்ன செய்ய வேண்டும்\nவீட்டுக்குள் கண்ணாடிகளை அதிகமாக வைக்கலாம். இதன் மூலம் வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி பிரதிபலித்து வீட்டுக்கு அதிக இயற்கை ஒளி கிடைக்கும். சுவர்களில் எதிரெதிராக கண்ணாடிகளைத் தொங்கவிடலாம். கண்ணாடியிலான அறைக்கலன்களைப் பயன்படுத்தலாம். அறைக்கலன்கள் கண்ணாடியால் ஆனதாக இருக்கும்போது அதுவும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஆகவே வீட்ட��க்குக் கிடைக்கும் வெளிச்சம் அதிகரிக்கும். கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.\nவீட்டின் சுவர்களுக்கு வண்ணமடிப்பதிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்துவிட வேண்டும். அடர் வண்ணங்கள் சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்காது. எனவே மென் நிறங்களையே வீட்டுச் சுவர்களுக்கு வண்ணங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென் நிறங்களைச் சுவர்களில் பூசும்போது அவை ஒளியை அதிகப்படியாகப் பிரதிபலித்து வீட்டின் இயற்கை ஒளியை ஏற்றித் தரும்.\nவீடுகளின் பயன்பாட்டுக்காக நாம் போட்டுவைத்திருக்கும் அறைக்கலன்கள் சூரிய ஒளியை அடைப்பது போல் அமைந்துவிடக் கூடாது. பல வீடுகளில் கட்டில், பீரோ போன்றவற்றை ஜன்னலை அடைத்தது போல் போட்டுவிடுவார்கள். எனவே ஜன்னல்கள் வழியே உள்ளே புகும் சூரிய ஒளியை அவை தடுத்துவிடும். வீட்டுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான ஒளியும் குறைந்துவிடும். கண்ணாடி அறைக்கலன்கள் பயன்படுத்தினால் இந்தத் தொல்லை இல்லை. இல்லாத பட்சத்தில் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை அடைக்காத வகையில் அறைக்கலன்களைச் சிறிது இடம்விட்டுப் போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையில் அறைக்கலன்களைப் போடக் கூடாது என்பதைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.\nநமக்கு எப்படி ஆடையைப் பார்த்துப் பார்த்து வாங்குவோமோ அப்படியே நமது பிரியத்துக்குரிய வீட்டுக்கும் கடை கடையாக அலைந்து திரிந்து அருமையான துணியை எடுத்து திரைச்சீலைகளைத் தைத்துப் போடுவோம். திரைச்சீலைகளும் சிலவேளைகளில் வீட்டுக்கு உள்ளே வரும் ஒளியைத் தடுத்துவிடும். மிகவும் அடர்த்தியான துணிகளில் திரைச்சீலைகளைத் தைத்துப் போட்டால் அவை வீட்டுக்குள் அதிக ஒளியை வர விடாது. ஆகவே ஒளி ஊடுருவும், மென்மையான துணியாலான திரைச்சீலைகளையே வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.\nவீடுகளின் உள்ளே அடங்கிய அறைகளுக்கு மிகவும் தடிமனான கதவுகளைப் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால் சிறிதுகூட வெளிச்சம் அந்த அறைக்குக் கிடைக்காது. கதவுகளிலேயே சிறிய திறப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் கண்ணாடிக் கதவை அங்கே பொருத்தலாம்.\nஇயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்தி வீட்டுக்���ுப் போதுமான வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இயற்கையான ஒளியைப் பயன்படுத்தினால் நமக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் சூரிய ஒளியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருவதை மனதில் இருத்தி நம்மாலான முயற்சியைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇயற்கை ஒளிவீடு கட்டுமானம்வீடு அமைப்புசூரிய வெளிச்சம்வீட்டுக்குள் வெளிச்சம்\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nமறக்க முடியுமா இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’:...\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nகரோனா விழிப்புணர்வு: தனித்திருந்து தவிர்ப்போம் பேரழிவை\nஅஞ்சலி: பெண்களுக்காகக் குரல்கொடுத்த இயக்குநர்\nநிகரெனக் கொள்வோம் 10: குழந்தைகளை ஆளும் செல்போன்\nபாடல் சொல்லும் பாடு 10: சந்திப்பிழை போன்ற சந்ததிப் பிழையா இவர்கள்\nதிரைவிழா முத்துகள்: ஊழல் தண்டவாளங்களில் நசுங்கும் நேர்மை\nகலக்கல் ஹாலிவுட்: கன்கஷன் - தேசிய விளையாட்டுக்குள் ஒரு திகில்\n - ஏற்றுமதியாகிறது மின்சாரம்\nபசங்க- 2 ஒரு நல்ல அறிவுரை: நடிகர் சூர்யா\nநிதிஷ்குமார் கூட்டணி வெற்றியால் பிஹாரி - பாஹரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி: பாஜக மூத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAzMDQzMA==/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T14:18:14Z", "digest": "sha1:L3E6ZKPIKY7IL36YM2AP3VOC2HRCQY62", "length": 9465, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\nதமிழ் முரசு 3 years ago\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் இயக்குகிறார்.\nஇப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் உதயநிதி பேசும்போது,’எழில் இயக்கத்தில் பணியாற்றியது புது அனுபவம்.\nஇப்படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன் மேலும் 2 படங்கள் ஒப்புக்கொண்டிருந்தேன். ஆனால் முதலில் இந்த படம்தான் திரைக்கு வருகிறது.\nஎழிலின் வேகத்தை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மன்சூர், சூரி, சங்கர், சாம்ஸ், மதுமிதா காமெடியில் கலக்கியிருக்கின்றனர்.\nரெஜினாவுடன் எம்புட்டு இருக்குது ஆசை பாடல் காட்சியில் நடித்ததுபற்றி இங்கு குறிப்பிட்டார்கள்.\nஅந்த பாடல் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது. வேறொரு படத்தின் கேமராமேனும் லொகேஷனுக்கு வந்து காட்சியை பார்த்தார்.\nசிருஸ்டி டாங்கே எதை சொன்னாலும் நம்பிவிடுவார். கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் பாடல்காட்சி படமானது.\nகேரவேன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்’ என்றார்.\nதமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ரெஜினா முதன்முறையாக கவர்ச்சியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.\nஇதுபற்றி ரெஜினா கூறும்போது,’தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். முதன்முறையாக தமிழில் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறேன்.\nஎம்புட்டு இருக்குது ஆசை பாடல்காட்சி கவர்ச்சி பற்றி கூறினார்கள். கிளாமருக்கு ஓ கே சொல்லி நடிக்கும் அந்த பாடல் என்னை ஈர்த்தது’ என்றார்.\nநடிகை சிருஸ்டி டாங்கே, மன்சூர்அலிகான், சூரி, லிவிங்ஸ்டன், ரவிமரியா, ரோபோ சங்கர், சாம்ஸ், மதுமிதா, டி. இமான் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு\nபீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சமுதாய விலகல் கடைபிடிக்க மக்களுக்கு முதல்வர் மீண்டும் அறிவுரை\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,139-ஆக உயர்வு\nதீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_899.html", "date_download": "2020-03-29T16:04:53Z", "digest": "sha1:KZKPATBWOS4YIJFLG6MFOWKYCM7Z4YNF", "length": 14402, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மீண்��ும் உறுதிப்படுத்திய பிரித்தானியா! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மீண்டும் உறுதிப்படுத்திய பிரித்தானியா\nபிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.\nகுறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லியின் இலங்கைக்கான உத்தியோர்க்கப்பூர்வ விஜயத்தின் முதல் சந்திப்பு இது எனபதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இந்த சந்திப்பை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் கரேத் பேய்லி சந்தித்து பேசினார்.\nஇதன்போது பாதுகாப்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகள் குறித்தும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ காணொளி பாடல் வெளியானது\nஹிப் ஹொப் ஆதி நடிப்பில் உருவாகிய ‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியிடப்பட்டு ள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொ...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தா���்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/tech-news/amazon-to-launch-food-delivery-service-in-india", "date_download": "2020-03-29T16:36:20Z", "digest": "sha1:6LO72DSMB3M3YPSGUTTTCDAYJRMZAIAO", "length": 7105, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் உணவு விநியோகச் சேவையைத் தொடங்கும் அமேசான் நிறுவனம்! | Amazon to launch food delivery service in india", "raw_content": "\nஇந்தியாவில் உணவு விநியோகச் சேவையைத் தொடங்கும் அமேசான் நிறுவனம்\nசோதனைக்காகப் பெங்களூரில் குறிப்பிட்ட உணவகங்களிலிருந்து தங்கள் சேவை மூலம் உணவு விநியோகம் செய்வது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்திவந்தது.\nஅமேசான் நிறுவனம் இந்தியாவில் உணவு விநியோகச் சேவையை வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. நீண்ட காலமாகவே இந்தத் திட்டம் தொடர்பாக அமேசான் கூறிவந்தது. அதோடு கடந்த தீபாவளிக்கே இந்தத் திட்டம் தொடங்கவிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி ஏனோ தொடங்கவில்லை. இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் உணவு விநியோக சேவையைத் தொடங்கவிருக்கிறது அமேசான்.\n`மூன்று வருடங்களாக நம்மைச் சுற்றிவருகிறது’- பூமியின் மற்றொரு குட்டி `நிலா'\nசோதனைக்காகப் பெங்களூரில் குறிப்பிட்ட உணவகங்களில் இருந்து தங்கள் சேவை மூலம் உணவு விநியோகம் செய்வது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 2016-ல் தான் அமேசான் ப்ரைம் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது தொடங்கவிருக்கும் இந்தச் சேவையும் அமேசான் ப்ரைம் அல்லது அமேசான் ப்ரஷில் ஒரு பகுதியாகத்தான் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் `ஊபர் ஈட்ஸ்' (Uber Eats) நிறுவனத்தை சொமோட்டோ (Zomato) நிறுவனம் வாங்கிய பிறகு உணவு விநியோகத் துறையில் ஸ்விக்கியும், சொமோட்டோவும் மட்டுமே இருந்து வருகின்றன. இரு நிறுவனங்களுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த சலுகைகளை தற்போதுதான் நிறுத்தியுள்ளன.\nஅதோடு உணவை டெலிவரி செய்வதற்கும் கட்டணங்கள் வசூலிப்பதைச் சற்று கடுமையாக்கியுள்ள இந்த நேரத்தில் அமேசான் நிறுவனம் உணவு விநியோக சேவையைத் தொடங்குவது சிறந்த முடிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விதியின் விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/07270606.asp", "date_download": "2020-03-29T15:10:58Z", "digest": "sha1:LX77FOT6GYE5ZSBIWHDKTK4CRQXPOJOL", "length": 23724, "nlines": 124, "source_domain": "tamiloviam.com", "title": "Aradhana / இரயிலில் ஓர் ஒயில்", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006\nபாடல்களால் ஒரு பாலம் : இரயிலில் ஓர் ஒயில்\nதிரையில்: சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ.\nதிரையில்: ராஜேஷ் கன்னா, சுஜித் குமார், ஷர்மிளா டாகூர்\nஉண்டல்லோ தமிழில் உண்டல்லோ' என இரட்டைக்கிளவியை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர் வைரமுத்து.\nபல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில் செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.\nஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.\nஅது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க, அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.\nஇரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால், இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.\nஉள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று\nமிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே\nஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே\nபெண்மை என்னும் தென்றல் ஒன்று\nஎன்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே\nஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே\nகாத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு\nகண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்\nதொட்டுத் தொட்டு கட்டுக் கதை\nஇட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்\nகுளுகுளு குளுகுளு குளுகுளு ஹே\nநேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்\nவந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்\nசெல்லக் கன்னம் வெல்லம் என\nகிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே\nதமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.\nஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nஅலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார். பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.\nஇப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும், திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே. இந்த அபிமானங்கள் வளர்ந்து சார்பு நிலையை உருவாக்காமலிருந்தால் அது நடுநிலை.\nகாட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.\nஇந்தியில் இதன் மூலவடிவில் ராஜேஷ் கன்னாவும், சுஜித் குமாரும் ஜீப்பில் வர, இரயிலில் ஷர்மிளா டாகூர்.\nஇந்தித் திரையில் எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவுக்கு இருந்த அங்கீகாரம் அபாரமானது. கொஞ்சம் தேசபக்தி, கொஞ்சம் அம்மா பாசம், கொஞ்சம் தங்கைப் பிரியம், கொஞ்சம் காதல், மிகமிகக் கொஞ்சம் வீரம் இப்படியான கலவையில் வெற்றிப் படங்களின் நாயகனாகவே அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.\nஇந்தப் பாடல் காட்சியில் ராஜேஷ் கன்னாவின் நண்பராக வண்டியை ஓட்டிக்கொண்டு வருகின்ற சுஜித் குமார் வங்காளத்தைச் சேர்ந்தவர். மிதுன் சக்ரபோர்த்தியின் வருகைக்கு முன்பு வரையில் வங்காளத்திலிருந்து வந்து பிரபலமாகக் காலூன்றிய நடிகர் என சுஜித் குமாரைச் சொல்லலாம். பின்னாளில் சுஜித் வில்லனாகிப்போனார்.\nஷர்மிளா டாகூருக்கும் வாணிஸ்ரீக்கும் இயல்பாகவே பொருந்துகின்ற உயரமான சிகை அலங்காரமும், இந்தியில் இருந்ததைப் போலவே தமிழிலும் ஆண்களின் உடையமைப்பில் நேபாளபாணித் தொப்பியும், ஜிகுஜிகுவென பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும் இரயிலின் சத்தமும், சிலநேரங்களில் இந்தியைப் பார்க்கிறோமா தமிழைப் பார்க்கிறோமா என யோசிக்கச் செய்யும்.\nதமிழில் சரணத்தில் கவிஞர் சொல்கிற கனவில் வந்த தேவதை, இந்தியில் பாடலின் பல்லவியிலேயே வந்துவிடுகிறாள்.\nமேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ\nஆயே ருத்து மஸ்தானி கப் ஆயேகி தூ\nபீத்து ஜாயே ஸிந்தகானி கப் ஆயேகிதூ\nசலே ஆ தூ சலே ஆ\nஎந்தன் கனவினில் வந்த தேவதையும் நீயோ\nஇந்த வசந்தத்தின் மொத்த சுகந்தமும் நீயோ\nஎன்னில் வாழவந்த காவியப்பெண்ணாக நீயோ\n(இது வார்த்தைக்கு வார்த்தையான மொழிமாற்றம் அன்று. பொருளை உள்வாங்கிக்கொண்டு பாடலின் வரிகளைத் தமிழில் அதே மெட்டிற்குப் பொருந்தும்படியாக மாற்றி எழுதியது. ஓரளவிற்குதான் வரிகள் பொருந்தும். இனி தொடரப்போகும் எல்லா மொழிமாற்றங்களும் இப்படித்தான் இருக்கும்.)\nகாதலின் வீதியும் தோட்டத்து மலர்களும்\nஉன் காதலின் கீதத்தைக் கேட்கத் துடிக்கும்\n(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)\nப்யார்கி கலியான் பாகோன்கி கலியான்\nகீத் பன்ஹட்டுபே கிச்தின் காயேகி தூ\n(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)\nஇந்தியில் இந்தப் பாடலில் ஒலித்த ஒரு குறும்பு தமிழில் ஒலிக்கவில்லை. அவளை வர்ணித்துக்கொண்டே செல்லும் பாடலின் முடிவில் நாயகன் நாயகியை செல்லமாகச் சீண்டிப்பார்ப்பான். 'என் கனவில் வந்த தேவதையே நீ எப்போது என்னுடன் வருவாயோ, எப்போது காதலின் கீதம் பாடுவாயோ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே, கடைசியில், 'எனக்கு நம்பிக்கையில்லை, உன்மேல் உண்டானது போலவே இன்னொருத்தியின் மீதும் காதல் உண்டாகாது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அப்படி உண்டாகிவிட்டால் நீ வருத்தப்படுவாய்' என்று சொல்கிறான்.\nக்யா ஹை பரோஸா ஆஷிக் தில்கா\nஅவுர் கிஸிபே யே ஆஜாயே\nஆகயாதோ பஹூத் பச்தாயேகி தூ\n(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)\nநாளையென் கனவில் இன்னொரு கீதம்\nதோன்றும் வேளை பாதை மாறும்\nநீ கனலாகி என்னை அன்று சூழக்கூடும்\n(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)\nஇப்படிக் காதலில் துடித்த அவர்கள் சிருங்காரத்தில் துடித்த பாடல் ஒன்றும் இதே திரைப்படத்தில் இருக்கின்றது.\nசிவகாமியின்+செல்வன் | ராஜேஷ்+கன்னா |\nஅபுல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள். பாடல்களால் ஒரு பாலம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=para1&taid=5", "date_download": "2020-03-29T14:09:15Z", "digest": "sha1:OKKJBXR4UD4HAY2QZQ5MF4B7FJ7RC3EI", "length": 40741, "nlines": 130, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 ம���ர்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nபுதையல் தீவு - பாகம் : 5\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஅமாவாசை அன்று இரவு பன்றித்தீவுக்கு மீண்டும் எப்படிச் செல்வது\nதீவிலிருந்து புறப்பட்ட வினாடியிலிருந்தே பாலுவுக்கு இதே சிந்தனைதான். நண்பன் குடுமிநாதனும் அதே விஷயத்தை ஒரு பிரச்னையாக எழுப்பியபோது, அவனது யோசனை இன்னும் தீவிரமடைந்தது. ஒப்புக்கு, தன்னிடம் ஒரு வழி உள்ளதாக அவன் தன் நண்பனிடம் சொல்லியிருந்தாலும் அந்த வழி பலனளிக்குமா என்பது அவனுக்கு சந்தேகம் தான்.\nகடற்கரையிலிருந்து சற்று உள்ளடங்கி, பிரதான சாலையின் இடதுபுறம் கிளை பிரியும் ஒற்றையடிப்பாதையின் முடிவில் உள்ள ஓம் முருகா நகரில் பாலுவின் வீடு இருந்தது. மூச்சுப்பிடித்து ஒரு ஓட்டமெடுத்தால் ஐந்தாவது நிமிடத்தில் கடற்கரையை அடைந்துவிடக்கூடிய தூரம் அது. அவனது வகுப்புத் தோழர்கள் பலரும் அங்கேயேதான் இருந்தார்கள் என்கிற படியால் விளையாடுவதெல்லாம் கூட அந்த வீதிகளிலேயேதான் அவனுக்கு சா��்தியம். கடலோர கிராமம் என்றாலும் கடற்கரைக்குப் போகவெல்லாம் அவனது பெற்றோர் அவ்வளவாக அனுமதிக்க மாட்டார்கள். நீச்சல் தெரியாத குண்டுப்பையனை எந்தப் பெற்றோர் தனியாக கடற்கரைக்கு அனுப்புவார்கள் மேலும் அவனது சோடாபுட்டிக் கண்ணாடி ஒரு பெரும்பிரச்னை. அதைக் காரணம் காட்டியே அவனது அப்பா அவனை வீட்டைவிட்டு இறங்கக்கூடாது என்று எப்போதும் சொல்லுவது வழக்கம்.\nஆனாலும் பாலுவுக்கு டில்லிபாபு என்கிற மீனவச் சிறுவனுடன் ஓரளவு பழக்கம் இருந்தது. டில்லிபாபு, பாலுவின் பள்ளியில் படித்தவன் தான். திடீரென்று ஒருநாள் போதும் படித்தது என்று அவனது பெற்றோர் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். இது, பாலு உட்பட பள்ளியில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. யாராவது படிக்கிற பையனைப் பாதியில் நிறுத்துவார்களோ\nஅன்றுமாலை அவன் நடந்ததை வீட்டில் சொன்னபோது, \" என்ன பண்ணறது சில பேரண்ட்ஸ் இப்படித்தான் ஏதாவது தப்புத்தப்பா செஞ்சிடுவாங்க. படிக்கிற பசங்களை ஸ்கூலுக்குப் போகவிடாம செய்யறதைவிடப் பெரிய கொடுமை வேற இல்லை. பிறக்கும்போதே சம்பாதிக்க ஆரமிச்சிடணும்னு நினைக்கறாங்க.\" என்றார் பாலுவின் தந்தை.\n\"அவன் சுமாரா படிப்பாம்பா. எப்படியும் முப்பத்தஞ்சு, நாற்பது மார்க்ஸ் வாங்கிடுவான். புக்ஸ் வாங்க முடியலைன்னு நிறுத்தறாங்களாம். சொல்லி அழுதான்\" என்றான் பாலு.\n\"நாம வேணா புக்ஸ் வாங்கித் தரலாம்டா கண்ணா. நீ சொல்லேன்\" என்றாள் பாலுவின் அம்மா.\nபாலுவுக்கு டில்லிபாபுவைத் தெரியுமே தவிர, அவன் '௬ப்ரெண்ட்' அல்ல. டில்லிபாபு எப்போதும் வகுப்பில் கடைசி பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பான். பெரும்பாலான வகுப்புகளில் அவன் கொர்ர் என்று குறட்டை விட்டபடி தூங்க ஆரம்பித்துவிடுவான். வாத்தியார்கள் எழுப்பி பெஞ்ச் மேல் நிற்கவைத்துக் கேட்டால் \"நைட்டு கடலுக்குள்ளாற போயிட்டேன் சார். அதான்\" என்பான்.\nபாலுவுக்கு அதுவே பெரிய அதிசயமாக இருக்கும். தன் வயதொத்த பையன் தான். தினசரி கடலுக்குள் மீன்பிடிக்கப் போய், ஓய்வு நேரத்தில் பள்ளிக்கும் வருகிறான் எப்படித்தான் இவர்களெல்லாம் இப்படிச் செய்கிறார்கள். தைரியமாக எப்படியொரு சிறு பையனைக் கடலுக்கு அனுப்புகிறார்கள் அவனது பெற்றோர்\nயோசித்து யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு விடை தே���ன்றாது.\n\"எலேய், நீ கடலுக்கு வேணா போ, நெலவுக்கு வேணா போ. க்ளாசுக்கு வந்தா ஒளுங்கா படிக்கணும். இங்க வந்து தூங்கறவேலை வெச்சிக்கிட்டே, முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்\" என்று வாத்தியார்கள் எச்சரித்தால் \"சரி சார்\" என்று விழித்துக்கொள்ளுவான். ஆனாலும் அடுத்த வகுப்பில் மீண்டும் கொர்ர் கொர்ர் தான்\nபலநாள் டில்லிபாபு குளிக்காமல்தான் பள்ளிக்கு வருவான். ஒரே சட்டையை ஒருவாரம் போட்டுக்கொள்வான். முகத்தில் எண்ணெய் வழிவதை ஒருபோதும் துடைக்க மாட்டான். யாருடனும் பழகாமல் வகுப்பில் தனியே அமர்ந்திருப்பது அவன் வழக்கம்.\nபாலுவின் அம்மா, 'நாம் வேண்டுமானால் அவனுக்கு புக்ஸ் வாங்கித் தரலாமே' என்று சொன்னதையொட்டி, டில்லிபாபுவின் பெற்றோரிடம் பேச ஒருநாள் பாலு கடற்கரையை ஒட்டியுள்ள மீனவர் குடியிருப்புக்கு அவனைத் தேடிக்கொண்டு போனான்.\nடில்லிபாபுவின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னபோது \"ரொம்ப நல்ல மனசு தம்பி உனுக்கு. ஆனா, டில்லி இனிமேங்காட்டியும் பள்ளியோடத்துக்கு வரமாட்டான்னா வரமாட்டான் தான்... எனுக்கு வயசாயிரிச்சி. கடலுக்குள்ளாறப் போவ ஒரு தொணை வேண்டியிருக்கு. அந்த டில்லிக்களுதைக்கும் படிப்பு வரமாட்டேங்குது. எலவசமா சோறு போட்டு படிப்பு சொல்லித்தாராங்கன்னு சொல்லித்தான் போனான். இப்ப என்னான்னா, அஞ்சக்குடு, பத்தக்குடுன்னு அப்பப்ப உசிரை வாங்கறான். முடியலை தம்பி...\" என்றார் அவனது அப்பா.\n\"அவன் கொஞ்சம் கஷ்டப்பட்டா நல்ல மார்க் வாங்கலாம்ங்க. நீங்கதான் கொஞ்சம் உதவி செய்யணும்.. நைட்டுல படிக்க முடியாம கடலுக்குப் போனா எப்பிடி மார்க் வரும் ஒரு நாலஞ்சு வருஷம் அவனை ஒழுங்கா படிக்க விட்டிங்கன்னா, தேறிடுவானே\" என்றான் பாலு.\n\"அதெல்லாம் சரிப்படாதுப்பா. நீ போ. அவன் வரமாட்டான்\" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் டில்லிபாபுவின் அப்பா.\nதோல்வியுடன் வீடு திரும்ப வேண்டியதாகிவிட்டது. எப்போதாவது மார்க்கெட்டில் பிறகு அவன் டில்லிபாபுவைப் பார்ப்பான். பார்த்ததும் சிரித்துவிட்டு, ஓரிரு வார்த்தைகள் பேசுவான். பிறகு \"நா வரேண்டா. அம்மா தேடும்\" என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவனுக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தது. ரொம்ப ஆர்வம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் தட்டிக்கொட்டினால் தேர்வ��களில் பாஸாகிவிடக்கூடிய பையன் தான். ஏனோ படிப்பை நிறுத்திவிட்டார்கள்.\nபாலுவுக்கு இப்போது அந்த டில்லிபாபுவின் நினைவுதான் வந்தது. நீச்சல் தெரிந்த டில்லிபாபு. கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் மீன்பிடிக்கப் போகும் டில்லிபாபு. தைரியசாலியான டில்லிபாபு. பள்ளிக்கூடத்துக்கு வராவிட்டால் என்ன அவனுக்கு கடலின் இயற்கை தெரியும். எப்போது சீறும், எப்போது தணியும், என்னென்ன பிரச்னைகள் வரும், எது வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று எல்லாம் தெரியும். அவனிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டால் என்ன\nஇதுதான் பாலுவுக்கு வந்த யோசனை. நண்பனிடம் அதை அவன் சொல்லவில்லை. மாறாக, தானே டில்லிபாபுவிடம் பேசி, அவன் ஒப்புக்கொண்டதும் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டான்.\nஅன்று மாலை சாரணர் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக கரைக்குத் திரும்பி, மகாலிங்க வாத்தியாரிடம் விடைபெற்று அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். வாத்தியாரும் மீனவக் குடியிருப்போரம் நிறுத்தியிருந்த தன் சைக்கிளில் ஏறிக் கிளம்பிவிட்டார். கடலோரப் பாதுகாப்புப்படை ஆபீஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் டில்லிபாபுவின் குடிசை இருந்தது. பாலு ஒருகணம் யோசித்தான். நேரே டில்லிபாபுவைப் போய்ப் பார்த்துவிட்டே வீட்டுக்குப் போவது என்று முடிவு செய்து, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.\nஇருட்டத் தொடங்கியிருந்த நேரம். கடலோரக் காற்று சும்மா ஜிலுஜிலுவென்று அள்ளிக்கொண்டு போனது. தென்னை மரங்களின் தாலாட்டு மிகவும் சுகமாக இருந்தது. மாவு மாதிரி காலடியில் மிதிபட்ட மணல் நடப்பதற்குப் பரம சுகமாக இருந்தது. ஓடத்தொடங்கினால் கால் புதைந்தது. அது ஒருவிதமான அனுபவமாக இருந்தது. இயற்கைதான் எத்தனை அற்புதங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது\nபாலு, டில்லிபாபுவின் வீட்டை அடைந்து, வாசலில் இருந்த வேலிப்படலைத் தள்ளித் திறந்து உள்ளே போய் குரல் கொடுத்தான்.\nமூன்று முறை அழைத்ததும் எழுந்து வந்த டில்லிபாபு தூங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. பாலுவைக் கண்டதும் \"இன்னாடா, இந்நேரத்துல எப்பிடி இருக்கே\n\"உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் டில்லி. கொஞ்சம் வெளில வரியா\n\"சொல்லு. நேத்திக்கு கடலுக்குள்ளாற போயி, இப்பத்தான் திரும்பி வந்தோம். ரெண்டுநாளா தூங்கலை. மீனும் இன்னிக்கு அத்தனை நல்லா அகப்படலை\" என்றான்.\n\"சாராயக்கடைக்குப் போயிருக்காரு\" என்று சாதாரணமாகச் சொன்னான்.\nதிக்கென்றது பாலுவுக்கு. எத்தனை இயல்பாகச் சொல்லுகிறான் கடவுளே கெட்ட விஷயங்கள் கூட பழகிவிட்டால் சாதாரணமாகிவிடுமா என்ன\n\"டில்லி. நான் சொல்லவந்ததுக்கு முன்னால் உனக்கு ஒண்ணு சொல்லிடறேன். நீ மீன் பிடி. தப்பில்லே. ஆனா பெரியவனானதும் நீயும் இந்தமாதிரி சாராயமெல்லாம் குடிக்க ஆரம்பிச்சிடாதே. உடம்புக்கு ரொம்பக் கெடுதல் அது. நீயும் நேத்து வரைக்கும் ஸ்கூலுக்கு வந்து படிச்சவன் தானே. \"\n\"சேச்சே. எனக்கு அந்த வாடையே பிடிக்காதுரா. ஆனா எங்கப்பாவைத் திருத்த முடியாது. எங்கம்மாவே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு\" என்றான் டில்லி.\nஇருவரும் வெளியே நடந்தார்கள். இருபதடி தூரம் தள்ளியிருந்த மாதாகோயிலின் பின்புறத்திண்ணையில் போய் அமர்ந்ததும் பாலு நேரே விஷயத்துக்கு வந்தான்.\n\"டில்லி. ஒரு முக்கியமான விஷயம். இன்னிக்கு ஸ்கவுட்ஸ் எல்லாரும் பன்றித்தீவுக்குப் போயிருந்தோம், மகாலிங்க வாத்தியார் அழைச்சிக்கிட்டுப் போனார்\" என்று ஆரம்பித்து, மதிய உணவு நேரத்தில் தான் மட்டும் தனியாக காட்டுக்குள் போனதையும் அங்கிருந்த பாழடைந்த கட்டடத்தில் கேட்ட இரு குரல்கள் பற்றியும் எதிர்வரும் அமாவாசை தினத்தன்று அவர்கள் புதையல் தோண்டி எடுத்து, ஸ்டீம் போட் ஏறித் தப்பிக்க இருப்பது பற்றியும் விரிவாகச் சொன்னான்.\n\"ஆமடா. அத்தனையும் உண்மை. நானே என் காதால கேட்டேன். வாத்தியார்கிட்டே சொல்லிடலாம்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா சின்னபசங்க எதையாவது பாத்துட்டு உளறுவாங்கன்னு நினைச்சிடுவாரோன்னு பயம். ஆனா எனக்கு சந்தேகமே இல்லை. அவங்க அப்படித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. நான் கேட்டது சத்தியம்\nஒருகணம் மிகத்தீவிரமாக யோசித்த டில்லிபாபு, \"நா ஒண்ணு சொன்னா நம்புவியா\n\" நீ சொன்னேபாரு, ரெண்டுபேரு, அம்மாவாசை அன்னிக்கு வரப்போறாங்க, புதையல் எடுக்கப்போறாங்க அப்பிடின்னு... அதே ரெண்டு ஆளூக, அதே அமாவாசை பேச்சு பேசி நா கேட்டிருக்கேன்\n\"ஆமாடா. அதே பன்றித்தீவுலதான்... ஒருநாள் மீன்பிடிக்கப் போனபோது அங்க இறங்கி சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். உன்னியமாதிரியே நானும் காட்டுக்குள்ளாற சும்மா நடந்து போனேன். அந்தக் கட்டடம்... முன்னாடி எப்பவோ நேவி ஆபீசா இருந்திருக்கு. ஆளுக வந்து போயிக்கிட்டு இருந்திருக்காங்க. அப்புறம் அங்கிருந்து ஆபீசை இடம் மாத்திட்டாங்க. இப்ப நரித்தீவுல இருக்குது ஆபீசு. இங்க கட்டடத்தை சும்மா பூட்டுபோட்டு வெச்சிருக்காங்க. யாரும் வரதில்ல. ஏன்னா, மீனவருங்க இந்தப் பக்கம் போவுறது கம்மி. மீன் வரத்து எந்தப் பக்கம் அதிகமோ, அங்கத்தான் போவாங்க. யாருமே போவாத ஏரியாங்கறதால, இங்க செயல்பாடுங்க நின்னுபோச்சி. தப்பித்தவறி அன்னிக்கு ஒருநாள் நானும் எங்க சேக்காளிகளும் இந்தப் பக்கம் போகவேண்டியதாயிருச்சி. அப்பத்தான் கேட்டேன்.... இதே மேட்டருதான். இன்னாடா இது என்னென்னவோ பேசறானுங்களேன்னு நினைச்சேன். எங்க அப்பாராண்ட கூட சொன்னேன். அதெல்லாம் நீ பேசாத; நமக்கு அதெல்லாம் வாணாம், வேலயப்பாருன்னு சொல்லிட்டாரு...\"\n தீவுல அப்ப ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்குது\n\"ஆமாடா. அதுல சந்தேகமே இல்ல. நாலஞ்சு பேரு அங்க அடிக்கடி போறாங்க. எங்காளுங்க சிலர் மீன் பிடிக்க போவசொல்ல பாத்திருக்காங்க. பேண்ட் போட்ட ஆளுக எதுக்காக அந்தத் தீவுக்குப் போவணும், என்னா பேசறாங்க, என்ன திட்டம் எதும் புரியல. ஆனா ஒண்ணு. புதையலெல்லாம் எதும் அங்க இருக்கும்னு நான் நினைக்கல. இவனுங்க புதையல்னு ரகசிய வார்த்தைதான் சொல்லுறாங்க. வேற எதோதான் மேட்டரு\" என்றான் டில்லிபாபு.\n எனில், புதையல் என்று அவர்கள் குறிப்பிடுவது எதை\n சட்டவிரோதமாத்தான் அவங்க செயல்படறாங்க. விஷயம் நேவி ஆபீசர்களுக்குத் தெரியும் முன்னாடி நமக்குத் தெரிஞ்சது ஏன்னு கடவுளுக்குத்தான் தெரியும். நாமதான் இதுக்கு ஏதாவது செய்யணும். கண்டும் காணாமலும் விடறது தப்பு. ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்புறமும் சும்மா இருந்தா அதுதான் பெரிய தப்பு\n\"நானும் இப்பிடித்தாண்டா நினைச்சேன். ஆனா சின்னப்பையன் நான். நான் என்ன பண்ணமுடியும் எங்கப்பாவே சும்மா இருடான்னு சொல்லிட்டாரு...\"\n\" அப்பவே நீ எங்கிட்ட சொல்லியிருக்கலாம்...\" என்ற பாலு, சே, அதெப்படி சொல்லுவான் தானே ஒரு தேவை ஏற்பட்டபோதுதானே இவனிடம் சொல்ல வந்தேன் என்றும் நினைத்துப்பார்த்தான்.\n\"சரி, இப்ப உன் திட்டம் என்ன\nபாலு ரகசியக் குரலில் சொன்னான். \"நான் தீர்மானமே பண்ணிட்டேன் டில்லி. இதை சும்மா விடக்கூடாது. எப்படியாவது அவங்க யாரு, அவங்க தி��்டம் என்னன்னு நாம கண்டுபிடிச்சே ஆகணும். சின்னப்பசங்களால முடியாதுன்னு எதுவும் கிடையாது. நல்ல காரியங்களை செய்ய சின்னப்பசங்க, பெரிய ஆளுங்கன்னு பிரிச்சிப்பாக்கறது அவசியம் இல்லை. நம்மால எல்லாமே முடியும். தைரியம் தான் வேணும்\" என்று சொல்லி நிறுத்தினான்.\nஉத்வேகம் கொண்ட டில்லிபாபு \"சொல்லுடா. என்ன செய்யலாம். நானும் உனக்குத் துணைக்கு இருக்கேன். என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்\nஉற்சாகமடைந்த பாலு தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்.\n\"எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு. உனக்கு படகு ஓட்டத்தெரியுமா\n\"ம்ஹும். போனதில்லை. ஆனா கட்டுமரம் தள்ளத்தெரியும்.\" என்றான் டில்லி.\n\"ஒரு அவசரம்னா உன்னால என்னையும் இன்னொருத்தனையும் வெச்சி கட்டுமரத்துல பன்றித்தீவுக்கு கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா\n அந்த ரூட்டுல ஆழம் கம்மிடா. பயம் வேணாம்\" என்றான் டில்லிபாபு.\n\"எனக்கு நீச்சல் தெரியாது. பரவாயில்லியா\n\"அப்ப தயாரா இரு. வர அமாவாசை அன்னிக்கு சாயங்காலம் நீ, நான், இன்னொருத்தன் மூணுபேரும் பன்றித்தீவுக்குப் போறோம்\n\" என்று ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டான் டில்லிபாபு.\n\" என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, \"நான் வரேண்டா\" என்று கிளம்பி ஓடிப்போனான் பாலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-nov-6/", "date_download": "2020-03-29T15:13:23Z", "digest": "sha1:GBBTQT42YESDHF6BGXNPE2KMYVKV6PGN", "length": 6426, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 06, 2018 – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 06, 2018\nமேஷம்: நற்பெயரை காப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். குடும்பத்தினர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது.\nரிஷபம்:. பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் குழந்தைகளின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.\nமிதுனம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.\nகடகம்: சகோதர வழியில் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.\nசிம்மம்: புதிய வாய்ப்பால் தகுதியை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரு���். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும்..\nகன்னி:. உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nதுலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான முன்னேற்றம். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.\nதனுசு: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும்.\nவிருச்சிகம்: தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமகரம்: செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும்.\nகும்பம்: பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர்.. பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.\nமீனம்:. லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.\n← இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 05, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 07, 2018 →\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 22, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 25, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 28, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1718381", "date_download": "2020-03-29T16:30:41Z", "digest": "sha1:3JUSI7XSWRC2U2SV6KPGTBJMK3S7OBAW", "length": 2922, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜஸ்டிஸ் கோபிநாத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜஸ்டிஸ் கோபிநாத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:30, 4 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nசான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன\n11:16, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)\n09:30, 4 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)\nname = ஜஸ்டிஸ் கோபிநாத்|\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/viral-video-about-helmet-issue-near-salem-363709.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-29T16:18:25Z", "digest": "sha1:3JYJTMYP7QVMBZJTVP7ROCLNQMYRBDZ4", "length": 18442, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல.. ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்! | Viral Video about Helmet issue near Salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான்தான் லோக்கல்னு சொல்றேன்ல.. ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்\nஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்\nசேலம்: \"ஏங்க.. நான் லோக்கல்னு சொல்றேன் இல்லை.. இப்ப நான் ஹெல்மட் போடாததுதான் உங்களக்கு பிரச்சனையா மீதி கேஸ் எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா\" என்று நபர் ஒருவர் போலீசாரிடம் கேள்வி எழுப்புகிறார்.\nஹெல்மட் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக மாறி வருகிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இது சம்பந்தமாக ஓரு சம்பவம் நடந்துள்ளது.\nஅது ஒரு தெரு போல காணப்படுகிறது. அக்கம்பக்கம் வீடுகள், வீட்டு வாசற்படியில் மக்கள் உட்கார்ந்துள்ளனர். ஒருசிலர் வீட்டுக்கு வெளியே லுங்கி, பனியனுடன் நடமாடுகிறார்கள். அப்போது, ராயல் என்பீல்டு பைக்கில் வந்த ஒரு நபரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மட் ஏன் போடலை என்று கேட்கிறார்.\nஅதற்கு அந்த நபர் \"நான் உள்ளுர்க்காரர் சார். லோக்கல்ல போறதுக்கு எதுக்கு ஹெல்மட் எங்க வேணும்னாலும் அனுப்புங்க.. நான் பார்த்துக்கறேன். எதுக்கு சார் என்னை பிடிக்கறீங்க எங்க வேணும்னாலும் அனுப்புங்க.. நான் பார்த்துக்கறேன். எதுக்கு சார் என்னை பிடிக்கறீங்க நான் லோக்கல்-ன்னு சொல்றேன் இல்லை நான் லோக்கல்-ன்னு சொல்றேன் இல்லை திருடு போயி, ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா, அது கண்டுபிடிக்கிறது இல்லை.\nபெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nஅங்கே ஊருக்குள்ள ஆடு திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லே.. கோயில்ல திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லை.. அதெல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா இப்ப நான் ஊருக்குள்ள ஹெல்மட் போடாததுதான் உங்களுக்கு பிரச்சனையா\nஎடுங்க இதை வீடியோ எடுத்து போடுங்க பார்க்கலாம். எப்ஐஆர் போடுங்க, அதை அனுப்புங்க.. எனக்கு எதை பத்தியும் கவலை கிடையாது\" என்றார். உடனே போலீஸ்காரர், \"நீ தண்ணி அடிச்சிருக்கியா\" என கேட்க, \"ஐயோ.. தண்ணி அடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. நாங்க லோக்கல் ரோட்டுக்குள்ள போறோம், எங்களை தடுக்காம அனுப்பி விட்டுருங்க.\nபொதுமக்களுக்கு நீங்க எல்லாம் மரியாதை தரணும். எப்ப பார்த்தாலும் போற வர்ற வண்டியை பிடிச்சிட்டு இருக்கங்களே.. நாங்க எந்த வேலைக்குமே அப்ப போககூடாதா\" என்று கேட்கிறார். \"வண்டி எல்லா ரிக்கார்ட்ஸையும் எடுத்துட்டு வா\" என்று போலீஸ்காரர் அங்கிருந்து நகர்கிறார்.\nஊருக்குள்ள.. லோக்கல்ல போறதுக்குகூட ஹெல்மட் தேவையா என்பது குறித்து நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பாதிப்பு.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. 26 ஆக உயர்வு\nசேலத்தில் நடுரோட்டில் கேபிஎன் ஆம்னி ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்\n\"யாரும் என்னை கடத்தல\" திடீரென நேரில் ஆஜரான இளமதி.. என்ன நடந்தது.. கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு\nசாதி மறுப்பு திருமண விவகாரம்.. திடீர் திருப்பம்.. இளமதியைக் கடத்தியதாக கொளத்தூர் மணி மீது வழக்கு\n.. இன்னுமா கண்டுபிடிக்க முடியல.. தேசிய அளவில் டிரெண்டாகும் \"#இளமதி_எங்கே\"\nகல்யாணமான கொஞ்ச நேரத்திலேயே இளமதியை கடத்தியிருக்காங்க.. திமுக எம்பி நாடாளுமன்றத்தில் குரல்\n1996-ல் திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்து தப்பு செஞ்சிட்டீங்க ரஜினி... பொன்னார் பொழிப்புரை\n3 நாள் ஆகுது.. கடத்தப்பட்ட இளமதி எங்கே.. வெடித்து கிளம்பும் சேலம் சாதி மறுப்பு திருமண விவகாரம்\n3-வது மனைவி லட்சுமி மீது சந்தேகம்.. தலையை வெட்டி கையில் வைத்திருந்த நாராயணன்.. அலறி ஓடிய மக்கள்\nவீரபாண்டி ராஜாவுக்கு வலைவிரிக்கும் பாமக... கைகூடுமா முயற்சி...\nகிழிந்திருந்த சுடிதார்.. கழுத்தில் நகக்கீறல்.. 3 வட மாநில இளைஞர்கள்.. மொத்தமாக வளைத்த சேலம் போலீஸ்\nதமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்... அதிமுகவை கதறவிடும் அன்புமணி ராமதாஸ்\nகொரோனா இறப்பு விகிதம் 2% மட்டுமே.. தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video policeman helmet salem வைரல் வீடியோ போலீஸ்காரர் ஹெல்மட் சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidcastapp.com/ta/14", "date_download": "2020-03-29T14:25:56Z", "digest": "sha1:SEKI5VBQUFSH36ZQYYQB4RNGTRUHPIFQ", "length": 3572, "nlines": 54, "source_domain": "vidcastapp.com", "title": "Rozbuzz | தொழில்நுட்பம் news list with latest news in hindi", "raw_content": "உங்களுக்காக பொழுதுபோக்கு விநோதம் வேடிக்கை உறவு\nஜோதிடம் ஆரோக்கியம் விளையாட்டு ஃபேஷன் இந்தியா தொழில்நுட்பம்\nசெல்போன்களின் விலை உயர போகிறது \nகுறைந்த தரவுகளில் அதிகமான யூடியூப் வீடியோக்களைக் காண இந்த தந்திரங்களைப் பின்பற்றவும்\nஇந்த பயன்பாடு பதிவிறக்க விதிமுறைகளில் வாட்ஸ்அப்பை முந்தியது\n4 டிஎக்ஸ்: த��ரைப்படங்களின் மனதைக் கவரும் அனுபவம்\nபில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் வாரிய இயக்குநர்களை விட்டு வெளியேறுகிறார், இங்கே தெரிந்து கொள்ளுங்கள்\n ஸ்கிப் ஆகும் \"லொக்கு லொக்கு இருமல் சவுண்டு\"\nநீங்களும் தினந்தோறும் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.. ரோஸ் தான் அப்ளிக்கேஷன் மூலம்\nஎளிய முறையில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி \nஉங்கள் ஸ்மார்ட் போனில் அடிக்கடி வரும் விளம்பரங்களை இப்படி செய்து தடுங்கள்\nஇணையதளம் பயன்படுத்துவதை குறையுங்கள் ..செல்போன் நிறுவனங்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/253576", "date_download": "2020-03-29T14:07:45Z", "digest": "sha1:FKBMTN4Q3LFFUZQNDSNYZNUY5AWWBPAV", "length": 6652, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "நடிகையிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட நபர்... துரத்தி அடித்த பாதுகாவலர்.. - Viduppu.com", "raw_content": "\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nதந்தை பக்கத்தில் இருக்கும் போதே அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை.. வைரலாகும் வீடியோ\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nகொரானா காலத்தில் காதலனுடன் கேவளமாக நடந்து கொள்ளும் அந்தபட நடிகை..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nபெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா\nமுகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nயாருக்கும் காட்டக்கூடாத புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nநடிகையிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட நபர்... துரத்தி அடித்த பாதுகாவலர்..\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சைஃப் அலிகான். இவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகள் தான் நடிகை சாரா அலிகான். இவர் கேதார்நாத், சிம்பா போன்ற படங்களில் கதாநாயகியாக ��டித்து தற்போது இளம் நடிகையாக வளர்ந்து வரும் நடிகையா இருக்கிறார்.\nதனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இவர் தினம்தோறும் ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாவது வழக்கம்.\nஇந்நிலையில் நேற்று அவர் உடற்பயிற்சி வகுப்பிலிருந்து வெளியே வரும்போது, அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அப்பொழுது தீடீர்ரென்று ரசிகர் ஒருவர் சாரா அலிகானின் கையில் முத்தும் கொடுக்க முயன்றுள்ளார். உடனே அவர் சுதாரித்துக்கொண்டு கையை எடுத்துக்கொண்டார், அருகிலிருந்த பாதுகாவலர் அந்த நபரை துரத்தியுள்ளார்.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ...\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/535837-you-can-be-discouraged-by-failure-or-you-can-learn-from-it-so-go-ahead-and-make-mistake.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-03-29T14:42:02Z", "digest": "sha1:JPSMOUDGIE5W6EPJN7FYK2BCS2KX6ZOZ", "length": 13172, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றி மொழி: எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்புங்கள் | You can be discouraged by failure or you can learn from it, so go ahead and make mistake. - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nவெற்றிக் கொடி ஆங்கிலம் அறிவோம்\nவெற்றி மொழி: எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்புங்கள்\n“தோல்வியடையும் போது ஒன்று நீங்கள் மனத்திடம் இழக்கலாம் அல்லது தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஆகவே முன்னோக்கி நடைபோடுங்கள், தவறுகள் செய்யுங்கள். எவ்வளவு முடியுமோஅவ்வளவு சொதப்புங்கள். ஏனென்றால் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அங்கேதான் உங்களால் வெற்றியை கண்டடைய முடியும்”\n- தாமஸ் ஜே வாட்சன்,\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில�� இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெற்றி மொழிசொதப்புதல்தோல்விதவறுகள்தாமஸ் ஜே வாட்சன்அமெரிக்க தொழிலதிபர்\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\nமறக்க முடியுமா இந்த நாளை: 4 உலகக்கோப்பைக்குப்பின் ஆஸி.யை பழி தீர்த்த இந்திய...\n‘‘படத்தை அநியாயமா கொன்னுட்டாங்க’’- இயக்குநர் சேரன் காட்டம்\nஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தில் தோல்வி ஏன்- சென்னையின் எப்சி பயிற்சியாளர் விளக்கம்\nகூட்டாஞ்சோறு: ஏலம் போடப்படும் நாயகன்\nகல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்\nசிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nகரோனா விழிப்புணர்வு விளையாட்டு: அறிவுபூர்வ கேள்விகளால் பொழுதுபோக்கும் குழந்தைகள்\nகல்விக் கட்டணத்துக்குக் கால அவகாசம்: தமிழக முதல்வருக்கு சுசீந்திரன் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு...\nகரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: போப் பிரான்சிஸ் அழைப்பு\n‘‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’’- அத்துமீறிய இளைஞர் நெற்றியில்...\nகரோனா தடுப்பு: பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 100 கோடி; அதானி குழுமம்...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nசாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரையில் வாக்கத்தான்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/30298-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/page/44/?tab=comments", "date_download": "2020-03-29T15:24:34Z", "digest": "sha1:JXK4SS7SJTDDB3LRJ2S3NHB354WOCRBE", "length": 34952, "nlines": 790, "source_domain": "yarl.com", "title": "மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி - Page 44 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nமாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி\nமாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி\nபாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிசரண்\nபாடல்: பூ அவிழும் பொழிதில்\nபாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஸாஸா திருப்பதி\nபடம்: எங்க வீட்டு பிள்ளை\nபாடியவர்கள்: அனிருத், நீற்றி மோகன்\nபாடல்: எது வரை போகலாம்\nபடம்:என்னை நோக்கி பாயும் தோட்டா\nபாடியவர்கள்: சிட் சிறிராம்,சாசா திருப்பதி\nபாடல்: உன்னை நினைச்சு நினைச்சு\nபாடல்: என்னடி மாயாவி நீ\nபெண் : ஓடாதே தித்திக்காரி\nஆண் : மெய் நிகரா\nபெண் : அ…ஆ… ஓடாதே\nஆண் : பொய் நிகரா பூங்கொடியே\nபெண் : ஓடாதே பொட்டுக்காரி\nபெண் : ஓடாதே தித்திக்காரி\nபெண் : என் இமையே இமையே\nபெண் : ஓடாதே பொட்டுக்காரி\nஆண் : ஏ.. உன்னை\nபெண் : நான் உந்தன்\nபெண் : பட்டாம் புலியே\nபெண் : ஓடாதே தித்திக்காரி\nபெண் : காதலில் பணிந்திடு\nபெண் : விடுதலை செய்திடு\nபெண் : நீ வந்து பரவிடு\nபெண் : நான் நான் அடங்கிட\nஆண் : உன் விழியால் மொழியால்\nபெண் : {ஓடாதே தித்திக்காரி\nஆண் : ம்… ம்… ம்ம்…. ம்..\nஆண் : தினம் புதிதாய்\nபெண் : ஒவ்வொர் நொடியும் நொடியும்\nதிக் திக் திக் ஓ…ஓ…ஓ..\nஆண் : பேசும் பனி நீ\nபெண் : விண்மீன் நுனி நீ\nஎன் மீன் இனி நீ\nஆண் : களங்களை ஜெயித்திடு\nஆண் : சங்கிலி உடைத்திடு\nஆண் : என் கோபம் இறக்கிடு\nபெண் : கிக் கிக் கிறுக்கனே\nஆண் : கிக் கிக் கிறுக்கிடி\nஆண் : என் இமையே இமையே…\nபெண் : எனக்கென்ன ஆனாலும்\nஆண் : எனக்கென்ன ஆயினும்\nபெண் : ஓடாதே தித்திக்காரி\nகண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே\nபாடல்: ஏன் என்னை பிரிந்தாய்\nகாந்தக் கண்ணழகி உனக்கு நான்\nசோ த பேக்ல பூசு\nரைட்ல பூசு தி லெப்ட்\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nரைட்ல பூசு தி லெப்ட்\nபொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்\nஉன்ன பாத்த பின்னே அத\nசிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nதமிழ் மட்டும் சொல்லி தந்து\nதெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா\nபாடியவர்கள்: அனிருத் ரவிசந்தர், நீற்றி மேனன்\nநானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட\nதேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட\nஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி\nபூவாக நீ இருந்தே பூநாகம் ஆகிபுட்ட\nமானாக நீ இருந்தே ராவணனா மாத்திபுட்ட\nஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி\nஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி\nஏண்டி இப்படி எனக்கு உ���்மேல கிறுக்கு\nதானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு\nஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு\nதானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு\nதேடி திரிஞ்சேன் கிளியே நீ வந்திருக்கே தனியே\nகாலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு\nகாலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்\nநித்தம் நித்தம் நாயும் அட ஜோடி சேர வேணும்\nகல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு\nநான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு\nஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு\nதானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு\nஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி\nஉனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்\nஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி\nகாலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்\nநான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்\nநானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட\nதேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட\nஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி\nஇசை& பாடியவர்: சந்தோஸ் நாராயணன்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனோ வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\n இத்தாலி மருத்துவமனைகளில் ஓம் , ஓம் , ஓம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் உருகி பிரார்த்தனை..\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nஉடையார்... வேண்டுமென்ற, காமெடியக்காக யாரோ போடும் பதிவுகளை வாசித்து, பகிர்வதில் கவனமாக இருப்போம். woolworth திவாலாகி பல ஆண்டுகள். அதுவும் அது மளிகை, முக்கியமாக வாழைப்பழ வியாபாரமே செய்யவில்லை. இல்லாத சூப்பர்மார்கெட் இல் வாழைப்பழ வியாபாரமா நான் சொல்வது பிரித்தானியாவில். அவுசில் இருக்குதோ தெரியவில்லை. ஊர் பெயர் சொல்லி போடுங்கள். ஆமாம் woolworth அவுசில் உள்ளது.\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nஇந்தியாவில்.... மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.\nமாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/russia/belokuriha", "date_download": "2020-03-29T15:20:15Z", "digest": "sha1:7IQJJW6SQVDSQCAYV2M6UU3ZI6CXUNJ7", "length": 4013, "nlines": 16, "source_domain": "meteodb.com", "title": "Belokuriha — மாதம் வானிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ரஷ்யா Belokuriha\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nBelokuriha — மாதம் வானிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 23.9°C ஜூலை. சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 15.8°C ஜூலை. சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — -12.2°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — -16.7°C ஜனவரி மாதம்.\nஅதிகபட்ச மழை — 104.6 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஜூலை. குறைந்தபட்ச மழை — 20.3 மிமீ அது பதிவு செய்யப்பட்டது பிப்ரவரி.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=para1&taid=6", "date_download": "2020-03-29T15:56:05Z", "digest": "sha1:2GIEMXR7W3S5SCLZIKZWR3IVGTP4FKVM", "length": 33098, "nlines": 126, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 ட���சம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nபுதையல் தீவு - பாகம் : 6\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஅந்த அமாவாசைக்கு முதல் நாள் மாலை பாலு மீண்டும் டில்லிபாபுவைப் போய்ச��� சந்தித்தான். இரண்டுபேரும் கடற்கரை மணலில் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனத்துக்குள் கொஞ்சம் பயமும் மேலான சாகச உணர்வும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது இருவருக்குமே.\n\"சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு பிடிச்சிக்குடுக்கறது நல்லகாரியம் தாண்டா பாலு. ஆனா நாமளோ சின்னப்பசங்க. எசகுபிசகா மாட்டிக்கிட்டா என்ன செய்யறது\n கண்டிப்பா மாட்டிக்க மாட்டோம். நம்ம ப்ளான் என்ன ரகசியமா நாளைக்கு ராத்திரி பன்றித்தீவுக்குப் போறோம். யார் கண்ணுலயும் படாம ஒளிஞ்சு இருந்து அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கப்போறோம். அவங்களோட சதி என்ன, அந்தப் புதையல் என்னது, அதை எப்படித் தேடி எடுக்கறாங்கன்ற விஷயங்களை கவனமா பார்த்துவெச்சிக்கறோம். முடிஞ்சா கையும் களவுமா அவங்களை மடக்கப் பாக்கறது. அது எப்படி முடியும்னு தெரியலை. ஒரு வேளை முடியலைன்னா, மறுநாள் காலை கடற்படை அதிகாரிகள் கிட்ட விஷயத்தைச் சொல்லிடறது..நாம பார்த்ததுக்கு சாட்சியா போட்டோவேற எடுக்கப்போறோமே ரகசியமா நாளைக்கு ராத்திரி பன்றித்தீவுக்குப் போறோம். யார் கண்ணுலயும் படாம ஒளிஞ்சு இருந்து அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கப்போறோம். அவங்களோட சதி என்ன, அந்தப் புதையல் என்னது, அதை எப்படித் தேடி எடுக்கறாங்கன்ற விஷயங்களை கவனமா பார்த்துவெச்சிக்கறோம். முடிஞ்சா கையும் களவுமா அவங்களை மடக்கப் பாக்கறது. அது எப்படி முடியும்னு தெரியலை. ஒரு வேளை முடியலைன்னா, மறுநாள் காலை கடற்படை அதிகாரிகள் கிட்ட விஷயத்தைச் சொல்லிடறது..நாம பார்த்ததுக்கு சாட்சியா போட்டோவேற எடுக்கப்போறோமே\n ௬ப்ளாஷ் அடிச்சா தெரிஞ்சுடுமே:\" என்று கவலைப்பட்டான் டில்லிபாபு.\n\"ஆமா. கொஞ்சம் ரிஸ்குதான். ஆனாலும் செஞ்சுதான் ஆகணும். இதுபத்தித்தான் இன்னிக்குக் காலைல குடுமிநாதன்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்\" என்ற பாலு, சட்டென்று பல்லைக் கடித்துக்கொண்டான்.\n\"ஓ, அவந்தான் அந்த மூணாவது ஆளா\" என்று அட்டகாசமாகச் சிரித்தான் டில்லிபாபு.\n\"சே. நாளைக்கு வரைக்கும் உனக்கு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன். நான் ஒரு தவளை\" என்று செல்லமாகத் தன் தலையில் தானே குட்டிக்கொண்டான் பாலு.\n\"சொன்னதும் ஒரு வகைல நல்லதுதாண்டா. அவனையும் அழைச்சிக்கிட்டு வா. மூணுபேருமே சேர்ந்து பேசி முடிவு பண்ணுவோம்\" என்றான் டில்லி.\nஇருட்டத்தொடங்கிய நேரம் பாலு, குடுமிநாதன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அவனையும் கடற்கரைக்கு அழைத்து வந்தான். டில்லியும் அவனும் சில நிமிடங்கள் பழைய கதைகள் பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தார்கள்.\n\"கேட்டுக்கங்கடா. இதான் ப்ளான். நாளைக்கு நைட் நீங்க ரெண்டுபேரும் வீட்டுல ஏதாவது சொல்லிட்டுக் கிளம்பி வரீங்க. கரெக்டா இந்த மாதாகோயில் பின்புற சுவர்கிட்ட வந்து நிக்கணும். ஒன்பது மணிக்கு நான் வந்துடுவேன். ஒன்பதரைக்கு இங்க வெளிச்சம் சுத்தமா போயிடும். மாதா கோயில் வாசல்ல இருக்கற ஒரே ஒரு பல்பு மட்டும்தான் அப்ப எரியும். யார் கண்ணுலயும் படாம நாம கட்டுமரம் ஏறிடணும். கட்டுமரத்தைக் கடலுக்குள்ள தள்ள எனக்கு குடுமி உதவி பண்ணணும். பாலு, உன்னால முடியாதுன்னு எனக்குத் தெரியும் நீ உன் உடம்பை பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து கட்டுமரத்துல ஏத்தினாலே பெரிய விஷயம் நீ உன் உடம்பை பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து கட்டுமரத்துல ஏத்தினாலே பெரிய விஷயம்\" என்று சொல்லிவிட்டு டில்லி சிரித்தான்.\n\"அது ஒண்ணுதாண்டா எனக்கு பயமா இருக்கு. எனக்கு வேற நீச்சல் தெரியாது\" என்று வருந்தினான் பாலு.\n\"பத்திரமா போய்ச்சேருவோம். கவலையே படாத. கட்டுமரம் ஏறினா, சரியா அரை மணி நேரத்துல பன்றித்தீவுக்குப் போயிடலாம். காத்து நமக்கு சாதகமா இருக்கணும். அது ஒண்ணுதான் என் கவலை. உன்னை பத்திரமா கொண்டுபோகவேண்டியது என் பொறுப்பு. போதுமா\nமூவரும் திருப்தியுடன் கலைந்து, அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.\nமறுநாள் காலையிலிருந்தே பாலு கவனமாகத் தன் அம்மாவிடம், அன்றிரவு குடுமிநாதன் வீட்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். \"க்ரூப் ஸ்டடி பண்ணப்போறோம்மா. அரையாண்டுப் பரீட்சை வருதில்ல அதுக்காக\" என்கிற அவனது பொய் அவனுக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு நல்ல காரியத்துக்காகச் சொல்லப்படும் பொய் தவறாகாது என்றும் தன்னையே தேற்றிக்கொண்டான்.\n\"இத்தனை நாள் இல்லாம இதென்னடா புதுப்பழக்கம் வேணும்னா அவனை நம்ம வீட்டுக்கு வந்து படிக்கச் சொல்லேன்\" என்றாள் பாலுவின் அம்மா.\n கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன். இன்னிக்கு நானும் மத்த சில ௬ப்ரெண்ட்ஸும் அவன் வீட்டுக்குப் போறோம். இன்னொருநாள் எல��லாரும் நம்ம வீட்டுக்கு வருவாங்க. சேர்ந்து படிச்சி எல்லாரும் நைண்டி மார்க்ஸுக்கு மேல வாங்கறதா ப்ளான் பண்ணியிருக்கோம்\" என்றான் பாலு.\n\"சரி, நல்லா படிங்க. அதுபோதும்\" என்றவள், \"போகும்போது ஞாபகப்படுத்து. ராத்திரி பசிச்சா சாப்பிட கொஞ்சம் தின்பண்டங்கள் தரேன்\" என்றும் சொன்னாள்.\nஆஹா. கட்டுமரப் பயணத்துக்கு உற்ற தின்பண்டங்களாக அவை இருக்குமோ என்று பாலுவுக்குள் ஒரு குஷி பிறந்தது. அடக்கிக்கொண்டு வழக்கம்போல் பள்ளிக்குப் போய்வந்தான்.\nமாலையிலிருந்தே அவனுக்குப் பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. குடுமிநாதனும் அவன் வீட்டில் 'க்ரூப் ஸ்டடி'க்காக பாலுவின் வீட்டுக்குப் போவதாகவே சொல்லியிருந்தான். கவனமாக திட்டமிட்டே இருவரும் செயல்பட்டார்கள். டில்லிபாபுவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. கட்டுமரம் எடுத்துக்கொண்டு கடலுக்குள் போவது அவனைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணமானதொரு விஷயம். அதுவும் பொதுவாகவே மாலை வேளையில்தான் அவனும் அவனது அப்பாவும் மீன் பிடிக்கக் கிளம்புவார்கள். மறுநாள் மாலைதான் கரைக்கு வருவார்களாம். டில்லி சொல்லியிருக்கிறான்.\n\"என்னைப்பத்தி கவலைப்படாதிங்கடா. எனக்குப் பிரச்னையே இல்லை. எப்படியும் கரெக்டா வந்துடுவேன். நீங்க ஒழுங்கா வந்து சேருங்க. அதுபோதும். வரும்போது எடுத்து வரவேண்டிய பொருட்கள் ஞாபகம் இருக்கில்ல\n\"ஓ. ஒரு டார்ச் லைட், சின்ன கேமரா, பேனா கத்தி, ஒரு பெரிய கயிறு.. அப்புறம்...\"\n கொசு மருந்து அடிக்கற குழாய் சொல்லியிருந்தேனே\" என்று நினைவூட்டினான் டில்லி.\n\"கண்டிப்பா எடுத்துட்டு வரேன். எங்கவீட்டுல ஒரு காலி ஸ்ப்ரே பாட்டில் இருக்கு. உள்ள தண்ணி ஊத்தி அடிச்சி விளையாடியிருக்கேன்.\" என்றான் பாலு.\n\"ஆனா, நான் சொன்னது விளையாட அல்ல. ஒரு பாதுகாப்புக்கு. அதுக்குள்ள நான் ஒரு சமாசாரம் ஊத்தி வெக்கறேன். ஒருவேளை உபயோகப்படலாம்\" என்றான் டில்லி.\n அதெல்லாம் நாளைக்குப் போகும்போது சொல்லுறேன்.\" என்று அவன் சொல்லியிருந்தான்.\nஇரவு ஏழு மணிக்கே அப்பாவின் குட்டி கேமராவை எடுத்து, அதில் பிலிம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத் தன் பள்ளிக்கூட நோட்டுப்புத்தகப் பையில் போட்டுக்கொண்டான் பாலு. தான் எடுத்துச் செல்லவேண்டிய பிற பொருட்களையும் ரகசியமாக எடுத்து அதே பையில் திணித்துக்கொண்டு மேலே இரண்டு புத்தகங்களை வைத்து மறைத்துக்கொண்டான். கயிறு மட்டும் குடுமிநாதன் எடுத்து வருவதாகச் சொல்லியிருந்தான். இதெல்லாம் எதற்கு என்று திட்டம் இல்லாவிட்டாலும் ஏதாவது வகையில் உபயோகப்படும் என்று டில்லிபாபுதான் வலியுறுத்திச் சொல்லியிருந்தான்.\n இத்தனை ரகசியமாகத் திட்டமிட்டுப் புறப்படும் காரியம் நல்லபடியாக முடியவேண்டும் பன்றித்தீவின் மர்மம் என்னவென்று எப்படியாவது தாங்கள் கண்டுபிடித்தே ஆகவேண்டும். கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் சமூக விரோதிகளைப் பிடித்தே தீரவேண்டும் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு எட்டு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தான் பாலு.\n\"ராத்திரி ரொம்பநேரமெல்லாம் கண் விழித்துப் படிக்கவேணாம் பாலு. ஒரு பன்னெண்டு மணீக்குப் படுத்துடணும்\" என்றார் பாலுவின் அப்பா.\n\"நான் வேணா உன்னை அவங்க வீட்டுவரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்\"\nதிடுக்கிட்ட பாலு, \"ஐயோ, அதெல்லாம் வேணாம்பா. நான் என்ன குழந்தையா பக்கத்துத் தெருவுக்குப் போகத்தெரியாதா\" என்று அவரை அடக்கிவிட்டு அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான்.\n\"ஏண்டா இன்னிக்கு சரியாவே சாப்பிடலை\n\"ம்ஹும். என்னவோ சரியில்லை. சாயங்காலத்துலேருந்தே ஒரே பரபரப்பா இருக்கே நீ\nஅவனுக்கு திக்கென்றது. அம்மா எப்படி இப்படி எல்லாவற்றையும் அலட்சியமாகக் கண்டுபிடித்துவிடுகிறாள் பன்றித்தீவு மர்மத்தைக் கூட அம்மா ஒருத்தியை அனுப்பினால் கண்டுபிடித்து விடுவாளோ.\nபாலு கடற்கரை மாதா கோயிலை அடையும்போது மணி சரியாக ஒன்பது. குடுமி வந்திருக்கவில்லை. மிகவும் அமைதியாக இருந்தது சூழ்நிலை. தூரத்தில் கடலின் மெல்லிய இரைச்சல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. தெற்கே இருநூறு அடி தொலைவில் சாலையில் மங்கலான விளக்கு ஒளி தெரிந்தது. அங்கிருந்து யார் பார்த்தாலும் அவன் அங்கே நிற்பது தெரியாது. தப்பித்தவறி மாதா கோயிலுக்கு இந்நேரம் பார்த்து யாரும் வராமல் இருந்தால் போதும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.\nஒன்பது பத்துக்குத்தான் குடுமி வந்தான். சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே டில்லிபாபுவும் வந்துவிட்டான்.\nமூவரும் ஒரு நிமிடம் கண்மூடி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டார்கள்.\n\"நாம சின்னபசங்கதாண்டா. ஆனாலும் ஒரு நல்ல கார��யமாத்தான் கிளம்பறோம். கஷ்டமில்லாம நல்லபடியா முடிச்சிட்டு வந்தா பிள்ளையாருக்குக் கண்டிப்பா ஒரு தேங்காய் உடைக்கணும்\" என்று பாலு சொன்னான்.\n\"சரி, கிளம்புவோம்\" என்றான் டில்லி.\nமூவரும் அடிமேல் அடிவைத்து கடலை நெருங்கினார்கள். பாலுவுக்கு திக் திக் என்று அடித்துக்கொண்டது. காரணம் விளங்காத பயம் ஒன்று பந்துபோல் மனத்துக்குள் சுழன்றது. டில்லியும் குடுமியும் முனைந்து கட்டுமரத்தை இழுத்துத் தண்ணீரில் விட்டார்கள்.\n\"வாடா, சீக்கிரம் வந்து ஏறு\" என்று கத்தினான் டில்லிபாபு.\nபாலு நீரில் இறங்கி கட்டுமரத்தைப் பிடித்து ஏறும்போதே அது ஒரு பக்கமாகச் சரிந்தது.\n நீ ஏறினா கட்டுமரத்துக்கே வலிக்க்குது போலிருக்கே\n\"சீ, பயப்படாம ஏறு. எங்க ரெண்டுபேருக்கும் நீச்சல் தெரியும். கவலைப்படாத\" என்றான் டில்லி.\nஒரு வழியாக அவன் கட்டுமரத்தில் ஏறி உட்கார்ந்து ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அதிகம் அலையில்லாத கடலில் கட்டுமரம் மிதக்கத் தொடங்கிய அதேவேளை -\nபாலுவின் அம்மாவுக்குக் கவலை வந்துவிட்டது. \"இந்தப் பையனுக்கு ராத்திரி பசிக்குமே முறுக்கு எடுத்து வெச்சேன். குடுக்க மறந்துட்டேன். நான் ஒருநிமிஷம் அந்த பத்மநாபன் வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்\" என்று பாலுவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அவசரமாகப் படியிறங்கினாள்.\nதெரு முனையிலேயே குடுமிநாதனின் அம்மா எதிரே வருவதைப் பார்த்தாள்.\n எங்க பையன் உங்க வீட்டுக்குத் தானே வந்திருக்கான் படிக்கப் போறேன்னு சொல்லிட்டு புத்தகத்தை மறந்துட்டுப் போயிட்டான். அதைத்தான் எடுத்துக்கிட்டு வந்தேன். நீங்க குடுத்துடறிங்களா படிக்கப் போறேன்னு சொல்லிட்டு புத்தகத்தை மறந்துட்டுப் போயிட்டான். அதைத்தான் எடுத்துக்கிட்டு வந்தேன். நீங்க குடுத்துடறிங்களா\n\" என்று அதிர்ந்து நின்றுவிட்டாள் பாலுவின் அம்மா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/09/22203022/1109440/Bayama-Irukku-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T15:46:04Z", "digest": "sha1:SRCL45ZSAPWNDY67J2PAMMZ5YHD4ILRK", "length": 11416, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Bayama Irukku Movie Review || பயமா இருக்கு", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 22, 2017 20:30\nகணவன், மனைவியான சந்தோஷ் பிரதாப்பும், ரேஷ்மி மேனனும் கிராமத்திற்கு ஒதுக்கபுறமாக தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ரேஷ்மியின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ள ரேஷ்மியின் அம்மாவை அழைத்து வருவதற்காக நாயகியை தனியாக விட்டுவிட்டு சந்தோஷ் இலங்கை செல்கிறார்.\nஇந்நிலையில், இலங்கையில் நடந்த போரில் ரேஷ்மியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் அறிந்து நாயகன் மீண்டும் ஊர் திரும்பும் வேளையில், இலங்கை வீரர்களிடம் துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்ட ஜெகன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா, பரணி ஆகிய நான்கு பேரையும் காப்பாற்றி தன்னுடன் அழைத்து வருகிறார்.\nநான்கு பேரையும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் ஊருக்குள் செல்லும் சந்தோஷிடம், ரேஷ்மி மேனன் இறந்து விட்டதாக அந்த கிராமத்தில் உள்ள சிலர் கூறுகின்றனர். மேலும் அவரது வீட்டில் பேய் இருப்பதாகவும், இரவு நேரத்தில் அங்கிருந்து சில சத்தங்கள் வருவதாகவும் கூறுகின்றனர்.\nஏற்கனவே இதுபோன்ற ஒரு சந்தேகத்தில் இருந்த மொட்டை ராஜேந்திரன், இதனால் மேலும் பீதியடைந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து பேய் ஓட்டுபவரான கோவை சரளாவிடம் உதவி கேட்கின்றனர். இதையடுத்து அங்கு வரும் கோவை சரளா, அங்கு பேய் இருப்பதை உறுதிப்படுத்துகிறார். இதையடுத்து சந்தோஷை அந்த பேயிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவரது நண்பர்கள் முடிவு செய்கின்றனர்.\n ரேஷ்மி உண்மையிலேயே இறந்து விட்டாரா அல்லது ரேஷ்மியின் உடலில் பேய் ஏதும் புகுந்து இருக்கிறதா அல்லது ரேஷ்மியின் உடலில் பேய் ஏதும் புகுந்து இருக்கிறதா சந்தோஷ் பின்னணியில் இலங்கை சென்றிருந்த போது என்ன நடந்தது சந்தோஷ் பின்னணியில் இலங்கை சென்றிருந்த போது என்ன நடந்தது\nஒரு கணவனாக சந்தோஷ் பிரதாப் பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பப் பெண்ணாக ரேஷ்மி மேனனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ஜெகன், லொல்லு சபா ஜீவா, பரணி என கூட்டாக காமெடிக்கு முயற்சி செய்திருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கின்றனர்.\nகாதலுக்கு எல்லையில்லை. பாசத்திற்கு அளவில்லை. யார் என்ன சொன்னாலும் நம்மை நேசிக்கும் ஒருவர் உயிரோடு இல்லை என்றாலும் நம்மோடு இருக்கவே ஆசைப்படுவ���ர்கள் என்பதை இக்கதையின் மூலம் பயத்துடன் கூற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பி.ஜவகர். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.\nசி.சத்யாவின் பின்னணி இசை ஓரளவுக்கு பயத்தை உண்டாக்குகிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `பயமா இருக்கு' அன்பான பேய்.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-technology/15/11/2018/flipkart-ceo-binny-bansal-resigns", "date_download": "2020-03-29T14:08:19Z", "digest": "sha1:BYGFDEYS4XS2VLY4CDFNIXQGAOV5AFCA", "length": 37803, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "Flipkart Group CEO Binny Bansal resigns for sex assault allegations | Latest Tamil News", "raw_content": "\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nஇந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.\n​பாலியல் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா\nபாலியல் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் கடந்த 2008ம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்நிறுவனம், மிகப்பெரும் இ-காமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்தது.\nஅண்மையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை, முன்னணி ஆன்லைன் நிறுவனமான வால்மார்ட் விலைக்கு வாங்கியது. அப்போதே சச்சின் பன்சால் விலகிய நிலையில், ஃப்ளிப்கார்ட் குழும தலைமை செயல் அதிகாரியாக பின்னி பன்சால் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர்.\nபின்னி பன்சாலின் ராஜினாமாவுக்கு அவர் மீதான பாலியல் புகார் தான் காரணம் என ஒரு கருத்து நிலவுகிறது. 2016ம் ஆண்டு ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், பின்னி பன்சால் தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த புகார் வால்மார்ட் தலைமை நிர்வாகத்துக்கு அந்த பெண் தெரிவித்ததாகவும், அதன்பிறகே வால்மார்ட்டுக்கு இந்த விவகாரம் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் பின்னி பன்சால் குறித்து வால்மார்ட் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பெண் பின்னியுடன் இணக்கமான உறவில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னியின் ராஜினாமாவுக்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம் என பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. கடந்த சில மாதங்களகாவே வால்மார்ட் நிறுவனத்துக்கும், பின்னி பன்சாலுக்கும் கசப்பான அணுகுமுறை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தாக்கமே ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n​பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nபாலியல் புகாருக���கு உள்ளான மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பிரதமர் மோடிக\n​Online Shopping தளங்களில் அதிரடி சலுகை விற்பனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு\nஅமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வணிகத் தளங்களில் அதிரடி சலுகைகளுடன், விலையைக் குறைத்த\nநம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கர்நாடக சட்டப் பேரவையில் உருக்கமாக உரையாற்றி விட்டு\nஅதிமுக எம்.பி முத்துகருப்பனின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா\nஅதிமுக எம்.பி முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்கலவை தலைவர் ஏற்க வாய்ப்பில்லை என தகவல் வெ\nஇன்று ராஜினாமா செய்கிறார் அதிமுக எம்.பி முத்துகருப்பன்\nகாவிரி விவகாரம்: ராஜினாமா செய்வேன் என அதிமுக எம்எல்ஏ அதிரடி அறிவிப்பு\nநாளைக்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன்\nகாவிரி விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா செய்யத் தயார் : அன்புமணி ராமதாஸ்\nகாவிரி விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா செய்ய தான் தயார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி\nமேகாலயாவில் அதிரடி திருப்பம்: 8 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா\nமேகாலயா ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத\nஃப்ளிப்கார்ட்டுடன் கைகோர்க்கும் ஈபே இந்தியா\n“முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்” : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே தனது பதவியை ர\n​'பிரதமர் கூறியதை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தோல்விதான் - அரவிந்த் கெஜ்ரிவால்\n​'வீட்டிற்கு செல்லாமல் பணி செய்யும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பாராட்டிய கமல்ஹாசன்\n​'கொரோனா பீதியில் தற்கொலை செய்த நபருக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை எ�� மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nஇந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.\n#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது\nஉலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.\nகொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்\nதமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு\nபிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச��ய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது\nசென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nதமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.\nமகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்: வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.\nகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலி.\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,000 நெருங்கியது: 4,22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஊரடங்கை மீறி மக்கள் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவிடப்படும்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எச்சரிக்கை.\nஇந்தியாவால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nஒலிம்பிக் போட்டியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் ஜப்பான் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு -சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nவங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை; அபராதம் வசூலிக்கப்படமாட்டாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம்\nஆதார் - பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜுன்30 வரை நீட்டிப்பு\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\n“தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் விஜய பாஸ்கர்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஇன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nவரும் 26ம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு\nநாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.\nஇத்தாலியிலிருந்து செங்கல்பட்டு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்.\nமத்திய பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சிவராஜ் சிங் செளஹான்: பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.\nதமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் அமலாகிறது 144 தடை உத்தரவு: அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு.\nவெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: 12,000க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\n“திட்டமிட்டபடி +1, +2 பொதுத் தேர்வு” - அரசு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஉலக அளவில் கொரோனாவிற்கு 15,297 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பிற்கு ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு.\nகொரோனாவை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nதமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை\nநாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு\nதமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவினால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு\nகொரோனா அச்சுறுத்தலால் வெளி மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு\nஅமெரிக்க செனட்டர் ராண்ட் பாலுக்கு கொரோனா பாதிப்பு: தனது நண்பர் சீனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்.\nகொரோனா பரவலைத்தடுக்க நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு: நீண்ட போராட்டத்தின் தொடக்கம் என்று பிரதமர் மோடி கருத்து.\nசென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா\nதெலங்கானா மாநிலம் முழுவதும் முடக்கப்படுகிறது - சந்திர சேகர் ராவ்\nவிருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.\nநடிகரும், இயக்குநருமான விசு சென்னயில் காலமானார்\nஸ்பெயினில் இன்று ஒரே நாளில் மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: ஸ்பெ���ினில் இதுவரை 1,725 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு\nநாளை காலை 5மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு\nபீகார் மாநிலம் பாட்னாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு; அவருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளை அறிவிக்க வேண்டும்: சோனியா காந்தி\nமக்களுக்கான பொருளாதார உதவிகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி\nநாடு முழுவதும் தொடங்கியது மக்கள் ஊரடங்கு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-03-29T16:56:28Z", "digest": "sha1:LE2FFHFLZH6OAMFQUBOAAZ6KYPL46GXO", "length": 4459, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதரவுகள் (Data)என்பன பயனுடையதாகக் கருதப்படும் குறிப்புகளாகும். அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். ஏதொன்றையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் எனில் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவைகள் தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவு���ள், கருத்துகள், கண்டுபிடிப்புகள் முதலியன பெற இயலும்.\nஇலத்தீன் மொழியில் dare (தர்) எனில் தா என்று பொருள், அதன் வழி தரப்பட்டது என்னும் பொருள் படும் datum என்னும் சொல் 2,300 ஆண்டுகளாக மேற்குலகில் பயன்பாட்டில் உள்ளது. கி.மு. 300ல் யூக்ளிட் என்னும் கிரேக்க அறிஞர் ஆக்கிய நூல்களில் ஒன்று Dedomena டெடோமெனா (இலத்தீனில் Data) என்பதாகும். வடிவ கணிதம் போன்ற துறைகளில் தரப்பட்ட செய்திகளை data (தரவுகள்) என்று குறிப்பது வழக்கம். தரப்பட்டதை சரியானது, உண்மையானது என்று கொள்வதும் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. இன்று கணினியியல், அறிவியல், பொறியியல், மருத்துவ இயல், போன்ற அறிவியல் துறைகளில், எண்கள், சொற்கள், அளவீடுகள் என பலவும் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இலத்தீனில் இருந்து பெற்ற இன்றைய ஆங்கிலச் சொல்லாகப் பயன் படும் data (டேட்டா) என்பது பன்மை, datum (டேட்டம்) என்பது ஒருமை. எனினும் ஒற்றைக் குறிப்புதனையும் data என்று சொல்வது் இன்று சரியென ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. தமிழில் தரவு, தரவுகள் என வழங்கப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/17032850/Minister-Sudhakar-Interview.vpf", "date_download": "2020-03-29T15:04:02Z", "digest": "sha1:SS5WX5EWRHFI6RI3FPO7QMBEFGGPLNQL", "length": 14873, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister Sudhakar Interview || கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும்மந்திரி சுதாகர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும்மந்திரி சுதாகர் பேட்டி + \"||\" + Minister Sudhakar Interview\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும்மந்திரி சுதாகர் பேட்டி\nகொரோனவை கட்டுப் படுத்துவதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும் என்று மந்திரி சுதாகர் கூறினார்.\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர்களுடன் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அ���ித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் 17 மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், கொரோனா வைரசை கட்டுப்படுத்த போர் அறைகளை போல் செயல்படும். இந்த ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 150 முதல் 200 படுக்கைகள் தனி வார்டுகளாக உருவாக்கப்படும்.\nமீதமுள்ள 13 மாவட்டங்களில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேசப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களுடன் அரசு கைகோர்த்து செயல்படும். கர்நாடகத்தில் இதுவரை 8 பேரை கொரோனா தாக்கியுள்ளது. இதில் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார்.\nஇந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ராணுவ வீரர்களை போல் பணியாற்றுகிறார்கள். இதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். மேலும் அவர்களின் சம்பளம் உயர்த்தப்படும். கூடுதல் காப்பீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.\nகொரோனா வைரஸ் ஆய்வகம் ஹாசன், கலபுரகி, மைசூரு, ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் தொடங்க முடிவு செய்துள்ளோம். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். ஒருவேளை அரசு ஆஸ்பத்திரிகளில் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் கட்டிடங்களை ஆஸ்பத்திரிகளாக மாற்றி பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.\nகொரோனா வைரஸ் ஆய்வகங்களில் பணியாற்ற போதுமான ஊழியர்களை நியமிக்கும்படி இயக்குனர்கள் கேட்டனர். இந்த குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் விமான நிலையங்களில் தீவிரமான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.\nகலபுரகியில் மரணம் அடைந்தவரின் உடன் இருந்த 4 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் ஒருவருக்கு மட்டுமே அந்த பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவருடன் தொடர்பில் இருந்த 242 பேரை தனிைமபடுத்தி கண்காணித்து வருகிறோம். சளி வந்தாலே கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். சளிக்கும், கொரோனாவுக்கும் சம்பந்தம் இல்லை.\nபொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் 104 உதவி மையத்தை தொடர்பு கொண்டு, சந்தேகங்களை ���ிவர்த்தி செய்து கொள்ளலாம். நான் தினமும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளின் மருத்துவ அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறேன். கொரோனா பரவல் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறேன். கொரோனா பரவல் 3-வது நிலையை தாண்டினால் அரசு அலுவலகங்கள் தற்காலிக ஆஸ்பத்திரிகளாக மாற்றிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். நமது நாட்டில் இதுவரை கொரோனா 3-வது நிலையை தாண்டவில்லை. இத்தகைய நிலை வெளிநாட்டில் மட்டுமே உள்ளது.\nஇவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/220127", "date_download": "2020-03-29T15:26:51Z", "digest": "sha1:7TR5ZPOZJRX7OKTLKTPMJ2VLZHC6RJWV", "length": 28446, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன? | Thinappuyalnews", "raw_content": "\nஅரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன\n19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது ஜனநாயகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டன என்பதற்கு இந்த குதூகலிப்புக்கள் சான்று பகிர்கின்றன. 19ஆம் திருத்தம் சாதிக்க விளைந்த முக்கியமான இரண்டு விடயங்களைப் பற்றி மட்டுமே இந்தப் பத்தி கவனம் செலுத்துகின்றது. ஒன்று – ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல். இரண்டு – சுயாதீனமாகப் பொதுத் தாபனங்கள் மற்றும் நீதித்துறை இயங்குவதற்குரிய ஏற்பாடுகளைக் கொண்டுவரல்.\n18ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலங்களை வரையறை அற்றதாக்கிய மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியலமைப்புத் தலையீட்டை செயலற்றதாக்கி மீண்டும் இரண்டு பதவிக் காலங்களுக்கு மட்டுமே ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்க முடியும் என 19ஆவது திருத்தம் 1978இல் பழைய ஏற்பாடுகளை மீளக் கொண்டு வந்துள்ளது. இதனைத் தவிர 19ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பெரிதளவில் குறைத்திருக்கின்றது என்று சொல்லுவதற்கு இல்லை என்பதே எனது கருத்து.\n19ஆவது திருத்தத்தின் முதல் வரைபுகளில் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பிரதமர் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், இவற்றை நிறைவேற்றுவதற்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்பளித்திருந்ததால் இந்தப் பிரிவுகளும் இறுதியில் திருத்தத்தில் இடம்பெறவில்லை.\nஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி 19ஆம் திருத்தத்தில் இடம் பிடித்திருக்கின்றது. இது ஆரம்பத்தில் மஹிந்த சார்பு சுதந்திரக் கட்சியால் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் இறுதி வரைபில் இடம்பெறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். இலங்கையின் அரசியலமைப்பு மரபில் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் அதிகாரம் குறைந்த ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுச் செயற்பட வேண்டும் என்ற வாசகத்திற்கு பெரியளவில் மதிப்பில்லை. உதாரணமாக, மாகாண சபைகளைக் கலந்தாலோசித்தே அரச காணிகளைப் பகிர வேண்டும் என்று 13ஆம் திருத்தம் சொல்கின்றது. ஆனால், இந்தப் பிரிவு மதிக்கப்படுவதில்லை. ஆலோசனை கேட்டாலும் ஆலோசனை வழங்கியவரின் பேச்சுப்படி நடக்க வேண்டியதில்லை என்பது தான் இலங்கையின் அரசியலமைப்பு மரபாக இருக்கின்றது. நேரடியாக ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்படுவதாலும் நிறைவேற்றுத் துறை அதிகாரங்களின் உறைவிடமாக அரசியலமைப்பு ஜனாதிபதியை இனங்காணுவதாலும் பிரதமரின் ஆலோசனையை ஜனாதிபதி எவ்வளவு தூரம் கேட்டு நடக்க வேண்டும் என்ற அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்தேகப்படுவதற்கு காரணங்கள் உண்டு. ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற வேளையில் ஜனாதிபதி ஒத்துழைக்க தீர்மானித்தால் அன்றி ஜனாதிபதியின் அதிகாரங்களை இந்த பிரதமரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்ற விதி குறைக்காது என்றே தோன்றுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியினராக இருந்தால் ஆலோசனை கேட்டல் என்ற பிரச்சினை எழாது.\n19ஆவது திருத்தம் மூலம் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவருக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர முடியாதென்ற நிலை 19ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்த வரையில் இந்த ஒரு விடயத்தைத் தவிர 19ஆவது திருத்தம் செய்திருப்பதெல்லாம் மஹிந்த ராஜபக்‌ஷவின் 18ஆம் திருத்தம் மூலமான அரசியலமைப்புத் தாக்கத்தை நீக்கி மீண்டும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மூல அரசியலமைப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளமையே அன்றி அடிப்படையில் 1978 அரசியலமைப்பிலோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலோ பெரிதளவில் 19ஆவது திருத்தம் தாக்கம் செலுத்தாது. ஆகவே, 18ஆவது திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு 1978இல் மூல அரசியலமைப்பில் இருந்த ஜனாதிபதி இப்போது மீள நிலை நிறுத்தப்பட்டிருகிறார். 18ஆவது திருத்தத்தை மஹிந்த ராஜபக்‌ஷ கொண்டு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி முறை மோசமான முறைமையாக அடையாளங் காணப்பட்டிருந்தமையை நாம் மறந்து விடக் கூடாது. இந்த நாட்டில் ஜனநாயக அரசியல் இல்லாமைக்குக் காரணம் மஹிந்த ராஜபக்‌ஷதான் என்று பார்ப்பது அரசியல் மறதியோடு கூடிய குறுங்காலச் சிந்தனைக் குறைபாடு எனக் கருதுகிறேன்.\n19ஆவது திருத்த்தைக் கொண்டுவந்தவர்களது மற்றுமொரு முக்கிய நோக்கம் 2001இல் 17ஆம் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு அவையை மீள்கொணரல். இந்த அரசியலமைப்பு அவையின் உருவாக்கமானது நிறைவேற்று அதிகா�� ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு காத்திரமான முயற்சியாகும். ஜனாதிபதியின் நியமன அதிகாரங்களில் பலவற்றை ஜனாதிபதியிடமிருந்து எடுத்து பல்வேறு கட்சிகளும் சேர்ந்து நியமிக்கும் நிபுணர்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு அவையிடம் இந்த அதிகாரங்களை வழங்குவதே 17ஆம் திருத்தத்தின் சாரம். இந்த ஏற்பாடு ஜே.வி.பி. – பொது சன ஐக்கிய முன்னணி கூட்டாட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைச் செயலிழக்கச் செய்வதில் பெரும் பங்காற்றியவர் இன்று பலராலும் நல்லாட்சிக்கான உறைவிடமாகக் கருதப்படும் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்திலேயே என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். ஓர் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக ஒதுக்கிச் செயற்பட்டார் சந்திரிக்கா. அரசியலமைப்புக்கு உண்மையில் இலங்கை அரசியலில் இருக்கும் மதிப்பு அவ்வளவு தான். 13, 17ஆம் திருத்தங்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இலகுவில் முழுமையாக ஒதுக்கி செயற்படக் கூடியதாகவிருந்தமை, (இருக்கின்றமை) இலங்கையை அரசியலமைப்பு ஜனநாயகமா கருதலாமா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை வெறுமனே ஒரு தேர்தல் ஜனநாயகம் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. சந்திரிக்கா அம்மையாரின் இந்த அணுகுமுறையை அவர் வழி பின்பற்றி பின்னர் 17ஆவது திருத்தத்தை 18ஆவது திருத்தத்தின் மூலம் முற்றாக ஒழித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. 19ஆவது திருத்தத்தின் மூலம் இந்த அரசியலமைப்புச் சபையை மீளக் கொண்டுவருவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இவ்விடயத்தில் மஹிந்த சார்பு சுதந்திரக் கட்சியினர் நாடாளுமன்றிற்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படும் நிபுணர்களிடம் இந்த அதிகாரங்களை வழங்குவதை எதிர்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசியலமைப்பு அவையில் இருக்க வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தனர். இந்த அழுத்தத்திற்கு விட்டுக்கொடுத்து அரசியலமைப்பு அவையில் 10இல் 7 உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் வண்ணம் 19ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு அவை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது ஜனாதிபதியிடமிருந்த நியமன அதிகாரங்களை தற்போது நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது. முடிவில் 17ஆம் திருத்த அரசியலமைப்பு அவையும் 19ஆவது திருத்த அரசியலமைப்பு ��வையும் முற்றிலும் வேறுபட்டவை என்பதே உண்மை. கட்சி அரசியல் சார்பற்ற நியமன முறையை முக்கிய ஆணைக்குழுக்களும் நீதித்துறைக்கும் செய்யும் முயற்சி தோல்வியடைந்து விட்டதென்றே கூற வேண்டும்.\nசிறுபான்மை அரசொன்று விட்டுக்கொடுப்புக்களின்றி 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறப்படுகின்றது. ஆனால், மாற்றுபாயமொன்று இருந்தது. 2ஆம் வாசிப்பின் மீதான 2/3 பெரும்பான்மையுடனான வாக்களிப்போடு நாடாளுமன்றைக் கலைத்துவிட்டு 3ஆம் வாசிப்பினைப் புதிய நாடாளுமன்றின் மூலம் நிறைவேற்றியிருக்கலாம். திருத்தங்கள் செய்யப்பட்டது குழுநிலை வாதத்தின் போதே. இரண்டாம் வாசிப்பின் போது திருத்தப்படாத 19ஆவது திருத்தத்தின் மீதே வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. ஆனால், இதனை சிறிசேனவோ ரணிலோ செய்ய விரும்பவில்லை.\n“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைக் குறைப்பேன், சுயாதீன பொது ஆணைக்குழுக்களின் இயங்குதலை உறுதிப்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை கொண்டு வருவேன்” என்பது தான் மைத்திரிபால சிறிசேனவின் பிரதான தேர்தல் கோஷமாக இருந்தது. ஆனால், உண்மையில் மக்கள் சிறிசேனவுக்கு வாக்களித்தது குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரத்தான். அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பெரிதாக வாக்காளர்கள் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. எனினும், 19ஆவது திருத்தத்தை கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த சிறிசேனவுக்கு இத்திருத்தத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றுவது அவரது அரசியல் ஆளுமைக்கு முக்கிய சோதனையாக கருதப்பட்டது. 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றாமல் 100 நாள் திட்டம் முழுமையான தோல்வி கண்டுவிட்டது என்ற நிலையிலிருந்து பொதுத் தேர்தலைச் சந்திக்க ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பவில்லை. ஆகவே, எப்பாடுபட்டேனும் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது என்ற முடிவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கியிருந்தனர்.\nஇதற்காகத்தான் பல விட்டுக்கொடுப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. மேலே சொல்லப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு மேலதிகமாக 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற உதவினால் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான 20ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர அனுமதிப்பேன் என்று சிறிசேன சுதந்திரக் கட்சிக்கும் ஹெல ��றுமயவிற்கும் கொடுத்த வாக்குறுதி ஆபத்தானவோர் விட்டுக்கொடுப்பு. தேர்தல் மறுசீரமைப்பை சுதந்திரக் கட்சி மற்றும் ஹெல உறுமய வலியுறுத்தி வருவதற்கான காரணங்களை முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். 20ஆவது திருத்த வரைபு முற்று முழுதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் வரையப்பட்ட ஒன்றாகும். அந்த வரைபையே அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என அறியக்கிடைக்கின்றது. இவ்வரைபானது கூடுதலாக தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மேலோங்கும் ஒரு கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப் பார்க்கிறது. எண்ணிக்கையில் குறைவான சமூகங்களுக்கு இத்தேர்தல் முறை பாதகமாக இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி இத்திருத்தத்தை நிறைவேற்றாமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமென விரும்புகின்றது. சிறிசேன கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே முயற்சிப்பார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், 19ஆவது திருத்தத்தைத் தனது கட்சியினர் நிறைவேற்ற போட்ட முட்டுக்கட்டைகளால் அவர் ஆத்திரமடைந்திருக்கக் கூடும். அதேவேளை, சுதந்திரக் கட்சி பிளவுபட்டிருக்கும் போது தேர்தலுக்குப் போக அவர் விரும்ப மாட்டார் என்றே தோன்றுகின்றது. தேர்தலை செப்டெம்பரில் ஜெனிவா அறிக்கை வருவதற்கு முதல் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் சிறிசேன, ரணில், மேற்குலகம், இந்தியா விரும்புவதால் விரைவில் தேர்தல் வருவது உறுதி.\nஇறுதியாக ஒரு விடயம். மங்கள் சமரவீர 19ஆவது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் 3ஆவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டு வருவோம் என்றும், இனப் பிரச்சனைக்கு அவ்வரசியலமைப்பு தீர்வு காணும் எனவும் கூறியுள்ளார். ஐ.தே.க. தமக்கு அரசியல் தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை உள்ளதை வெளிப்படுத்த ஒரு வழியண்டு. ஒற்றையாட்சியல்லாத அரசியலமைப்பு முறையொன்றை ஆட்சியமைத்தால் ஐ.தே.க. அரசியற் தீர்வாக முன் வைக்குமென சிங்கள் மக்கள் முன் தேர்தல் விஞ்ஞாபனம் முன் வைத்து வெற்றி பெற்று வர வேண்டும். தமிழ் மக்களுக்கு இந்த 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட வகைமுறை கூறும் செய்தியொன்று உண்டு. நல்லாட்சிக்கான நிறுவன மறுசீரமைப்பிற்கே தென்னிலங்கை அரசியல் காட்டும் முதிர்ச்சி இது தான் என்றால், வெளித் தலையீடின்றி தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றல் தென்னிலங்கை அரசியலுக்கு இப்போதைக்கு கிடையாது என்பதே உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T315/tm/joothiyul_joothi", "date_download": "2020-03-29T15:18:48Z", "digest": "sha1:5YC4X5DE3JZMR5YDMRMGYWXDBQI7O5VD", "length": 12096, "nlines": 149, "source_domain": "thiruarutpa.org", "title": "ஜோதியுள் ஜோதி / jōtiyuḷ jōti - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nsivasiva jōti அஞ்சாதே நெஞ்சே\n1. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த\nஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி\n2. சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்\nசிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்\nசிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n3. வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்\nவிளைவு பலபல வேறென்று காட்டிச்\nசித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n4. சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு\nசொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்\nசெல்வம் கொடுத்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n5. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த\nசமரச சத்திய சன்மார்க்க நீதிச்\nசெங்கோல் அளித்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n6. ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்\nஅசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே\nதீபத்தை வைத்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n7. மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்\nவிளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்\nசெய்யென்று தந்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n8. என்பால் வருபவர்க் கின்றே - அருள்\nஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே\nதென்பால் இருந்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n9. துரியத் தலமூன்றின் மேலே - சுத்த\nதுரியப் பதியில் அதுஅத னாலே\nதெரியத் தெரிவது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n10. பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி\nபரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே\nதிரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n11. தற்பர மேவடி வாகி - அது\nதன்னைக் கடந்து தனிஉரு வாகிச்\nசிற்பரத் துள்ளது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ��ோதி\n12. நவவெளி நால்வகை யாதி - ஒரு\nநடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்\nசிவவெளி யாம்இது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n13. மேருவெற் புச்சியின் பாலே - நின்று\nவிளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே\nசேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n14. ஆரண வீதிக் கடையும் - சுத்த\nஆகம வீதிகள் அந்தக் கடையும்\nசேர நடுக்கடை பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n15. பாடல் மறைகளோர் கோடி - அருட்\nபாத உருவ சொரூபங்கள் பாடி\nதேட இருந்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n16. நீடு சிவாகமங் கோடி - அருள்\nநேருறப் பாடியும் ஆடியும் ஓடித்\nதேட இருந்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n17. பத்தி நெறியில் செழித்தே - அன்பில்\nபாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே\nதித்தித் திருப்பது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n18. பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்\nபிரம வெளியினில் பேரரு ளாலே\nசித்தாடு கின்றது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n19. தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த\nசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்\nதிருநெறிக் கேசென்று பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n20. எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்\nஎல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே\nசெம்பொருள் என்பது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n21. சைவ முதலாக நாட்டும் - பல\nசமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்\nதெய்வம் இதுவந்து பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n22. எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு\nதெல்லாம் இதிலோர் இறையள வென்னும்\nதெள்ளமு தாம்இது பாரீர் -திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n23. எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே\nஎல்லா உலகும் இயம்புதல் சும்மா\nசெத்தாரை மீட்பது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n24. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்\nபிறவா திறவாப் பெருமைதந் தூனைச்\nசிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n25. வருவித்த வண்ணமும் நானே - இந்த\nமாநிலத் தேசெயும் வண்ணமும் தானே\nதெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n26. பாரிடம் வானிட மற்றும் - இடம்\nபற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்ற���ம்\nசேரிட மாம்இது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n27. உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே\nஉலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்\nசெய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n28. உருவும் உணர்வும்செய் நன்றி - அறி\nஉளமும் எனக்கே உதவிய தன்றித்\nதிருவும் கொடுத்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n29. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்\nஎண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்\nதிண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n30. பேருல கெல்லாம் மதிக்கத் - தன்\nபிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே\nசீருறச் செய்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n31. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த\nஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி\n317. ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.\nஜோதியுள் ஜோதி // ஜோதியுள் ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/07/blog-post_97.html", "date_download": "2020-03-29T16:16:27Z", "digest": "sha1:RKK7TP4UK56CCCPTU5BBU7OEVSD6PPE4", "length": 67027, "nlines": 762, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: விபுலாநந்த விலாசம் - கான பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை30/03/2020 - 05/04/ 2020 தமிழ் 10 முரசு 50 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவிபுலாநந்த விலாசம் - கான பிரபா\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ\nவெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.\nகாப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ\nமாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ\nகாபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல\nகூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.\nபாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ\nவாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ\nபாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல\nநாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.\"\nஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்ப���ம் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன.\nதமது ஐந்தாம் வயதில் காரை தீவு நல்லரத்தன ஆசிரியரால் எழுத்தறிவிக்கப்பெற்ற மயில்வாகனம், 10 வது வயதில் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மட்டக்களப்பு செயின்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பள்ளியில் கல்வி கற்று வருகையில் தனது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச் செய்தார். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்திற் சேர்ந்து ஆசிரியப் பட்டம் பெற்றார். பயிற்சிக்கழகத்தில் இருக்கும் காலையில் உயர்தரத் தமிழாராய்ச்சியிலும் கருத்துச்\nசெலுத்திய இவர் கொழும்பில் தமிழறிஞர்களாக விளங்கிய தென் கோவை கந்தையாப்பிள்ளை ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதும் இவ்வாண்டிலே தான். பின்னர் யாழ்ப்பாணம் சம்.பத்தரிசியார் உயர்தரக் கலாசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கையில், லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரியானார். அடிகளார் 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். பின்னர் ஈழநாடு திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார் ( பண்டிதமணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை -1963)\nவித்தகர் விபுலாநந்த அடிகளாரின் பன்முகப்பட்ட பணிகளில் சமூகத்துறவியாக அவர் வாழ்ந்து செய்த தொண்டுகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகித் துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று \"பிரபோத சைதன்யர்\" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு \"இராமகிருஷ்ண விஜயம்\" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் \"வேதாந்த கேசரி\" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு \"செந்தமிழ்\" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.\nஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் சிறீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தராவார். கல்லடி உப்போடையில் தாம் அமைத்த ஆங்கிலப் பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது இவரது ஞாபகார்த்தமாகவே.\nஅதன் பின் ஈழம் திரும்பி, அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி, கலாசாரம் முதலியவற்றில் தமது தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தைத் தட்டியெழுப்பும் முயற்சியிலீடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும். தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலாநந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.\n\"நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்\" என்றார். \"பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்\" என்றுமுரைத்தார்.\nஈழம் ஈன்றெடுத்த அறிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுப���டுகளுக்கும் அப்பாற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும் 1917-1922 காலகட்டத்தில் கடமையாற்றியுள்ளார். கடமையொழிந்த வேளைகளில் வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் \"பெரியகோயில் வாத்தியார்\" எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது இந்த மனித நேய யாத்திரை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலாநந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள் , நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன.\nதாய்மொழிக்கல்விக்கும் அறிவியற்கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில மொழிக்கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த ஒருகாலவேளையில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வி தமிழிலும் போதிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார், அறிவியற் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசுடனும் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் விபுலாநந்தர்.\nமெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலாநந்த அடிகளாரின் 60 வது நினைவை முன் கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006 ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டுக் கெளரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.\n\"சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்\" என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.\n\"சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்\" – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப��பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. \"ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் கவி வனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்\" என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.\n(செ.க.சித்தனின் மே 22, 2006 வலைப்பதிவில் இருந்து)\nஅடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் \"நாடகத் தமிழ்\" என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த \"மதங்க சூளாமணி\" என்ற நூலை எழுதினார்.\n1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் \"பிரபுத்த பாரதா\" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.\nகனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983 ஆம் ஆண்டில் விபுலாந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் \"விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்\" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கின்றார். அதில் நூலாசிரியர் ஈழத்துப் பூராடனார் விபுலானந்த அடிகளாரை நேரிற் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லையாயினும், அவரது நேரடி வாரிசான புலவர்மணி. ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்றதும், அடிகளாரின் சகோதரியின் புதல்வன் திரு பூ.சுந்தரம்பிள்ளையுடன் உடன்சாலை மாணாக்கனாக நெருங்கிய நட்புக்கொண்டிருந்ததும் இந்த நூல் உருவாக்கத்திற்கு உசாத்துணையாக அமைந்ததாகக் கூறுகின்றார்.\nஅடிகளாரின் மதங்க சூளாமணியை ஆய்வு செய்து ஆய்வு செய்தும், மறு பதிப்பு செய்தும் அதன் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு 800 வெண்பாக்கள் அடங்கிய கூத்தர் வெண்பா என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல், மதங்க சூளாமணியின் இரண்டாவது பாகமான வடமொழி நாடகவியலின் தமிழாக்கத்தின் உரை நடையை விருத்தங்களாகச் செய்து கூத்தர் விருத்தம் ஆகிய நூல்களையும் செய்துமுடித்திருக்கின்றா��் ஈழத்துப் பூராடனார்.\nவிபுலாநந்தர் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு செய்யுட்களிலும்:\n2. அடிகளாரின் தாயக வளம்\n3. அவரின் போதனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஈழத்துப் பூராடனார் இந்த விபுலானந்தர் பிள்ளைத் தமிழில் \"நான் கண்ட விபுலாநந்த அடிகளார்\" என்ற தலைப்பின் கீழ் இப்படித் தருகின்றார்.\nமிடையக் கேட்டேன் இளம் வயதில்\nதேன் மது சொரியும் இலக்கியத்தின்\nமான்கள் மருளும் மதர் விழி வாழ்\nமருளிற் காலம் மடிய நின்றேன்\nவான்மழை எனவவர் வருவார் ஓர் கால்\nவள்ள லமரராய் ஆன பின்னே\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழி இலக்கிய பாடத்திற்குத் தோற்றும் மாணவர்களுக்கு அருட்டிரு விபுலாநந்த அடிகளாரின் \"கங்கையில் விடுத்த ஓலை\" ஒரு பாடப் பகுதியாக இருந்தது. அந்தக் கவிதை நயத்தை மாணவர்களுக்கு உதவும் வகையில் பொழிப்பும், விளக்கமும் கொண்ட உபநூலை இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர்) எழுதி சிறீ சுப்ரமணிய புத்தகசாலை வெளியீடாக அக்டோபர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலின் முகவுரையில் நூலாசிரியர் திரு த.துரைசிங்கம் அவர்கள் இவ்வாறு கூறிச் செல்கின்றார்.\nஅடிகளாரின் \"கங்கையில் விடுத்த ஓலை\" தனிச்சிறப்பு வாய்ந்தது. இமய மலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலை தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப்புலமையும், தூய்மையான வாழ்வும், சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாடய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது.\nநெருங்கிய ஒருவர் இறந்தகாலை அவர்க்கிரங்கிப் பாடிய கையறு நிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் \"கங்கயில் விடுத்த ஓலை\" புதுவகையில், புதுமெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்று முழுதாகக் கையறு நிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்ப���ின் குண நலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையினை நினைவு கூருகின்றார்.\n\"எழுத்தறிந்து கலைபயின்றோ நின்றமிழினிய நூல்\nஎத்தனையோ வந்தனையு மெண்ணியாழங் கண்டோன்\nபழுத்த தமிழ்ப் புலமையினோர் பேரவையில் முந்தும்\nபணிந்தமொழிப் பெரும் புலவன் கனிந்த குணநலத்தான்\"\nசொல்லவல்லான் சொற்சோராத் தூய நெறியாளன்\nபல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள்\nபலவெடுத்துத் திரட்டிவைத்த பண்டாரம் போல்வான்\"\nஅன்பினால் பிணைக்கப்பட்ட அவரது உள்ளம் நண்பனை நினைந்து நினைந்து உருகுகின்றது. இத்துயரினை ஆற்ற வழியின்றித் தவிக்கின்றார். இமய மலையிலிருந்து வங்கக் கடலை நோக்கிச் செல்லும் புனிதமான கங்கை நதியின் சாரலையடைந்து அதன் அரவணைப்பில் சோகத்தாற் கொதிக்கும் தம்முளத்தை ஆற்றிக்கொள்ள முற்படுகின்றார்.\n\"பொங்கியெழுந் துயர்க்கனலைப் போக்குதற்கும் மாயப்\nபொய்யுலகி னுண்மையினைப் புலங்கொளற்குங் கருதிக்\nகங்கையெனுந் தெய்வநதிக் கரைப்புறத்தை யடைந்து\nகல்லென்று சொல்லிவிழும் நீர்த்தரங்கங் கண்டேன்\"\nபொங்கிவரும் கங்கை நதியின் நீரலைகள் போன்று அடிகளாரின் உள்ளத்திலிருந்து துயர அலைகள் பொங்கியெழுகின்றன. அவை கட்டுமீறிப் பாய்கின்றன. \"உள்ளத்திருந்தெழும் உணர்ச்சிப் பெருக்கே பாட்டுக்கு நிலைக்களன்\" என்னும் ஆங்கிலப் புலவர் வோட்ஸ்வோத்தின் கூற்றுக்கமைய அடிகளாரின் உள்ளத்துணர்வினைப் பாடல்கள் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன.\nவாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இந்த உண்மையை நங்கு அறியாதோரே இன்பம் வந்தபோது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்தபோது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும். இதனை அடிகளார் பின்வரும் பாடலில் அழகுற விளக்கியுள்ளார்.\n\"இன்பவிளை யாட்டினிடை மேலெழுந்து குதிப்பார்\nஎமக்கு நிக ராரென்பர் இருகணத்தி னுளத்தில்\nதுன்பமுற மண்ணில்விழுந் திருகண்ணீர் சொரியச்\nசோர்ந்தழுவார் மயக்கமெனுஞ் சுழல்காற்றி லலைவார்\"\nநீர்த்திரையால் இழுப்புண்ட குச்சியுடன் மனித வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கின்ற அடிகளார் இன்ப துன்பச் சூழலில் அகப்பட்டுத் தவிக்கும் மனிதன் மரணமெனும் கரையில் ஏற்றுண்டு கிடப்பதையும், பின்னர் மறுபிறவியாகி��� திரை கவர மீண்டும் பிறந்து\nஇன்பதுன்பங்களில் மூழ்கித் தவிப்பதையும் நினைவூட்டுகின்றார் இப்படி:\n\"மரணமெனுந் தடங்கரையி லெற்றுண்டு கிடப்பார்\nமறுபிறவித் திரைகவர வந்தியையுங் கருவி\nகரணமுறு முடலெடுத்து மண்ணுலகி னுழல்வார்\nகாதலிப்பா ரெண்ணிறைந்த வேதனையுட் புகுவார்\"\nஆசையே துன்பத்திற்குக் காரணமாகும். இந்த உண்மையை \"காதலிப்பார் எண்ணிறைந்த வேதனையுட் புகுவார்\" என்னும் அடியில் அடிகளார் அழகாகப் புலப்படுத்தியுள்ளார்.\nஇவ்வாறெல்லாம் வாழ்க்கை நிலையாமையினையும், கல்விச் சிறப்பினையும் தந்து எடுத்துக்கூறியிருக்கின்றார் அடிகளார்.இவ்வுலகில் உள்ளார் அன்னத்தை, கிளியை, முகிலைத் தூதாக அனுப்புவது மரபு. இம்மரபுக்கமையவே அடிகளார் தாம் வரைந்த ஓலையைச் சிவபெருமானின் செஞ்சடையில் வீற்றிருக்கும் கங்கையெனும் தெய்வ நதிமூலம் அனுப்பத் துணிகின்றார்.\n\"உள்ளத்திலே உண்மை ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்\" என்னும் பாரதியின் வாக்குக்கிணங்க அடிகளாரின் உள்ளத்தெழுந்த உண்மை ஒளி கங்கையில் விடுத்த ஓலையில் நன்கு பிரகாசிக்கின்றது. அடிகளாரின் கவித்திறனை, கற்பனையாற்றலை, தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் கங்கயில் விடுத்த ஒலை, தமிழ் உள்ளவரை அடிகளாரை நினைவூட்டும் என்பது திண்ணம்.\nபஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும்.\nஅடிகளார் விபுலானந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது அன்னார் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் \"யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது.\nபாரிசவாத்தினால் தாம் பீடிக்கப்பட்டிருந்தும் தமது 45 வருடக்குறிக்கோள் நிறைவேறிய திருப்தியில் இருந்த சுவாமி விபுலானந்தர் \"யாழ் நூல்\" அரங்கேறிய அடுத்தமாதமே முடிவுற்றது. 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி அவர் விண்ணுலகம் அடைந்தார்.\nசிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ\nவெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\nஎன்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.\n\"மஹாகவி\" உருத்திரமூர்த்தி அவர்கள் தந்த மெய்யான கவிவரிகளை மீள ஒப்பித்து\nயூலை 19 அருட்டிரு விபுலானந்த அடிகளாரின் நினைவு நாளில் அவர் தம் சிறப்பைப் போற்றுவோம்.\n\"ஆங்கி லத்துக் கவிதை பலப்பல\nஅருமை யாகத் தமிழ்செய்து தந்தனன்;\nநாங்கள் மொண்டு பருகி மகிழவும்\nநன்று நன்றென உண்டு புகழவும்,\nதீங்க னிச்சுவை கொண்டவை தானுமே\nதீட்டினான்: தெய்வ யாழினை ஆய்ந்ததால்\nஓங்கி னானின் உயர்வைப் பருகுவோம்\nஉண்மை யோடவன் நூலும் பயிலுவோம்\"\nவரும் யூலை 19 ஆம் திகதி அருட்டிரு விபுலாநந்த அடிகளின் அறுபதாவது நினைவு தினத்தையிட்டு இப்பதிவை வழங்குகின்றேன்.\nஇந்தத் தொகுப்பிற்கு உசாத்துணை மற்றும் புகைப்பட உதவிகள்:\n1. அட்டைப்படக்கட்டுரை, மல்லிகை இதழ் மே 1992\n2. த.துரைசிங்கம் எழுதிய \"கங்கையில் விடுத்த ஓலை\" விளக்கவுரை, அக்டோபர், 1991, வெளியீடு: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை\n3. ஈழத்துப் பூராடனார் எழுதிய \"விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்\" மூலமும் உரையும், புதுக்கிய மூன்றாம் பதிப்பு யூலை, 1991, வெளியீடு: நிழல் வெளியீடு கனடா\n4. மரகதா சிவலிங்கம் எழுதிய \"நாடறிந்த பெரியோர்கள்\", ஜனவரி 2002, வெளியீடு: பூபாலசிங்கம் பதிப்பகம்.\n5. சுவாமி விபுலாநந்தர், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, கொழும்பு, தந்துதவியவர்: கனக சிறீதரன் அவர்கள்\n6. செ.க. சித்தனின் வலைப்பதிவுக் குறிப்புக்கள்\nமேலதிக வாசிப்பு மற்றும் கேட்டலுக்கு\nசுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலர் - PDF வடிவில்\nயாழ் நூல் அரங்கேறிய 60 ஆண்டு நினைவில் பி.பி.சி தமிழோசையின் பெட்டக\nஒரு கண்ணாடி இரவில்.. வித்யாசாகர்\nஆஸ்திரேலிய தமிழ்க்கல்வியில் ஒரு சரித்திர நிகழ்வு- ...\nபக்தி மாலை 22 July 15\nவிபுலாநந்த விலாசம் - கான பிரபா\nபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி\nஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’...\n’’விழுதல் என்பது எழுகையே’’ - நிறைவில் நின்று திரு...\nமணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா...\nமெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு\nசாலைகள் இல்லாத நகரம் - த செல்வரத்னம் (லண்டன்)\nபாகுபலி BAKUPALI - ஜூலை 10 முதல் சிட்னி திரை அரங்...\nஆழமான விடயம் ஒன்று அடைந்து கிடக்கிறது\nஎம்எஸ்வி – ஓர் அஞ்சலி\nநிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள் - பேராசிரியர் ...\nஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலம் – கரு...\n - எம். ஜெயராமசர்மா .. மெல்...\nவிபுலானந்த அடிகளாரின் 68 ஆவது சிரார்த்த தினம் 19 ...\nஉணவே மருந்து - பாசிப்பயறு - நன்மைகள் \nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/374/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-03-29T14:47:22Z", "digest": "sha1:TMHIQUJAAX7NSCRRTQYV7P6K4U3PXZQG", "length": 6855, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "ஹோலி பண்டிகை தமிழ் வாழ்த்து அட்டைகள் | Holi Pandigai Tamil Greeting Cards", "raw_content": "\nஹோலி பண்டிகை தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹோலி பண்டிகை தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ ��யர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/category/news/", "date_download": "2020-03-29T15:50:51Z", "digest": "sha1:X2ZK3FCNHHVQ4PZIBSURIF4EE6I7YJLE", "length": 11372, "nlines": 176, "source_domain": "mininewshub.com", "title": "செய்திகள் Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nகொரோனாவைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் AGV ரொபோ அட்லஸ் கண்டுபிடிப்பு\nநாட்டு மக்களுக்காக எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் – பீறிமா நிறுவனம்\n50 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தியை காணாமல் ஒரு வீதி \nகடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாகும் பிளாஸ்ரிக் – ஒரு கணம் சிந்திப்போமா \nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாற��� சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nகொரோனாவைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் AGV ரொபோ அட்லஸ் கண்டுபிடிப்பு\nநாட்டு மக்களுக்காக எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் – பீறிமா நிறுவனம்\n50 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தியை காணாமல் ஒரு வீதி \nகடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாகும் பிளாஸ்ரிக் – ஒரு கணம் சிந்திப்போமா \nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு புதிய விமான சேவை..\nஇலங்கையிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்..\nஇலங்கையிலிருந்து புதிய விமான சேவை\nRED READERHOOD இன் மூலம் 3,500 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையளித்த THE BIG...\nஇலங்கையின் பல்வகைத்தன்மை குறித்து ஏனையவர்களுக்கு கதைகள் மூலம் வழங்கும் சமாதான ஊடகப்படையணி\nஇரு பஸ்கள் மோதி கோர விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர்...\n9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nகொம்பனி வீதி ரயில் நிலைய பராமரிப்பை புதுப்பிக்கும் ஜோன் கீல்ஸ்\nநாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்நோக்கில் சிறப்பாக இடம்பெற்ற ஊடகப்படையணி திட்டம்\nதம்புள்ளையில் விபத்து இரு பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி ; இருவர்...\nஇரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; 6 பேர் பலி, 52 பேர்...\nஇலங்கையின் 2018 ஆம் ஆண்டில் பிரபல்யம் பெற்ற திறன்பேசியாக OPPO தெரிவு\nதிருமணம் தொடர்பில் இளம் பெண்களின் சிந்தனை \nகாதலில் நேர்மை முக்கியமாம் – அக்‌‌ஷரா ஹாசன்\nகாருக்கு டாட்டா ; சைக்கிளில் வைத்தியசாலை செல்லும் வைத்தியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/25/7", "date_download": "2020-03-29T14:08:27Z", "digest": "sha1:62TJ2H7LMAZUDZBV7WFQU2ESR546M6H2", "length": 3512, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ராஜமௌலியிடம் வாய்ப்பு கேட்ட ஆலியா பட்", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 29 மா 2020\nராஜமௌலியிடம் வாய்ப்பு கேட்ட ஆலியா பட்\nபிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வாய்ப்பு கேட்ட கதையைப் பகிர்ந்துள்ளார்.\nஇந்திய சினிமாவின் மாபெரும் பிளாக் பஸ்டரான பாகுபலியின் இரண்டு பாகங்களை இயக்கிய ராஜமௌலி, அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகிறார்.\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பாபு ஆகியோரை மையப்படுத்தி, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக இது உருவாகி வருகிறது.\nஇந்த நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துவரும், ஆலியா பட் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், “ஒருமுறை இயக்குநர் ராஜமௌலியை விமான நிலையத்தில் பார்த்தேன். அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் என்னை ஈர்த்ததால், அவருடைய இயக்கத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடித்திட வேண்டும் எனத் தோன்றியது. அதனால் விமான நிலையத்திலேயே அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். ஆனால், அவர் கதாநாயகி வாய்ப்பு கொடுத்துள்ளார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஆலியா பட் பிரம்மாஸ்திரா என்ற ஃபேண்டஸி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரன்பீர் கபூருடன் நடித்து வருகிறார்.\nவியாழன், 25 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Tags", "date_download": "2020-03-29T16:01:26Z", "digest": "sha1:W5B5DP6SMZ7LXKYBVXKUUN4PCBMVY7LB", "length": 13976, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குறிச்சொற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தின் மென்பொருள் ஒரு திருத்ததுடனான குறியீடு என்று குறிச்சொற்கள், மற்றும் அவற்றின் பொருளை பட்டியலிடுகிறது.\nகவனிப்புப் பட்டியலில் தெரியும் பெயர்\nmobile edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு Edit made from mobile (web or app) மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 79,088 மாற்றங்கள்\nmobile web edit கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Edit made from mobile web site மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 69,299 மாற்றங்கள்\nmobile app edit கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Edits made from mobile apps மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 9,983 மாற்றங்கள்\nகுறும் பக்கம் குறும் பக்கம் மென்பொருள் மூலம் வ���ையறுக்கப்பட்டது. ஆம் 6,123 மாற்றங்கள்\nவிக்கிப்படுத்த வேண்டிய கட்டுரை விக்கிப்படுத்துதல் வேண்டும் மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 5,342 மாற்றங்கள்\nmw-blank Blanking Edits that blank a page மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 806 மாற்றங்கள்\nசுயசரிதை சுயசரிதை மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 339 மாற்றங்கள்\nOAuth CID: 99 Dispenser [1.0] Dispenser tools மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 236 மாற்றங்கள்\nemoji முகவடி Used by global abuse filter 110. மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 212 மாற்றங்கள்\nblanking blanking மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 185 மாற்றங்கள்\nமேற்கோள் நீக்கல் மேற்கோள் நீக்கல் மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 112 மாற்றங்கள்\nவீண்செய்தி வீண்செய்தி மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 93 மாற்றங்கள்\nவெளி படிமங்கள் வெளி படிமங்கள் மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 70 மாற்றங்கள்\nபகுதி நீக்கல் பகுதி நீக்கல் மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 68 மாற்றங்கள்\nபகுப்புகள் நீக்கப்பட்டது பகுப்புகள் நீக்கப்பட்டது மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 44 மாற்றங்கள்\nT144167 T144167 மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 16 மாற்றங்கள்\nmeta spam id meta spam id மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 8 மாற்றங்கள்\nrepeated xwiki CoI abuse repeated xwiki CoI abuse மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 4 மாற்றங்கள்\nEnd of page text End of page text மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 3 மாற்றங்கள்\nntsamr (global) ntsamr (global) பயன்பாட்டில் இல்லை இல்லை 1 மாற்றம்\nதவறான வழிமாற்று தவறான வழிமாற்று மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 0 மாற்றங்கள்\nmw-contentmodelchange உள்ளடக்க மாதிரி மாற்றம் திருத்து change the content model மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 0 மாற்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/syed-mushtaq-ali-trophy", "date_download": "2020-03-29T16:19:39Z", "digest": "sha1:NE37QF773GH4RC6XMRZXZMCNP5B73W6D", "length": 16069, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "syed mushtaq ali trophy: Latest News, Photos, Videos on syed mushtaq ali trophy | tamil.asianetnews.com", "raw_content": "\nசீட் நுனியில் உட்காரவைத்த ஃபைனல்.. ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற தமிழ்நாடு.. மீண்டும் கர்நாடகாவிடம் கோப்பையை இழந்த கொடுமை\nசையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதி போ���்டியில், கடுமையாக போராடி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி கர்நாடகாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.\nமறுபடியும் பேட்டிங்கில் மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்.. அரையிறுதியில் அபார வெற்றி.. ஃபைனலில் தமிழ்நாடு\nசையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதியில் ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் கர்நாடக அணியை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி.\nஎங்க லெவலுக்கு இதெல்லாம் ஒரு டார்கெட்டா.. ராகுல், படிக்கல், அகர்வாலின் காட்டுத்தனமான பேட்டிங்.. கடின இலக்கை ஈசியா எட்டிய கர்நாடகா\nசையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதியில் ஹரியானா அணி நிர்ணயித்த 195 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி.\nஅணிக்கு பிரயோஜனமே இல்லாம ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அபிமன்யூ மிதுன்.. கர்நாடக அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஹரியானா\nசையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹரியானா அணி 20 ஓவரில் 194 ரன்களை குவித்துள்ளது.\nசூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் காட்டடி பேட்டிங்.. டி20யில் மெகா ஸ்கோர் அடித்த மும்பை.. வெறித்தனமா இலக்கை விரட்டிய ஷுப்மன் கில்\nசையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டியில் மும்பை வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஆகிய மூவரும் மிரட்டலாக பேட்டிங் ஆடியுள்ளனர்.\nஇப்பலாம் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் வேற லெவல்ல இருக்கு.. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய சுந்தர்.. அரையிறுதியில் தமிழ்நாடு\nசையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி, அதன் கடைசி சூப்பர் லீக் போட்டியில் ஜார்கண்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nதமிழ்நாடு அணியின் மானத்தை தனி ஒருவனாக காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர்.. எளிய இலக்கையே கஷ்டப்பட்டு அடித்த கொடுமை\nசையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.\nபஞ்சாப் அணியை பார்சல் பண்ண தமிழ்நாட்டு ஸ்பின்னர்கள்.. வீடியோவை பாருங்க வியந்துருவீங்க\nதமிழ்நாடு அணியின் இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் எதிரணியை தெறிக்கவிடுகின்றனர்.\nநானும் இருக்கேன்.. தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்த பேட்டிங்.. சூர்யகுமாரின் அதிரடி சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமான கர்நாடகா\nசையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை அணி.\nஏமாற்றிய ஷுப்மன் கில்.. ராகுலின் அதிரடியால் கர்நாடகா அபார வெற்றி\nசையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.\nதம்பி நீங்க கிளம்புங்க.. இந்திய அணியிலிருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட்\nவங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியவுள்ள நிலையில், அணியிலிருந்து ரிஷப் பண்ட் கழட்டிவிடப்பட்டுள்ளார்.\nடாப் பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டி மாஸ் காட்டிய தமிழ்நாடு பவுலர்கள்.. மும்பையை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி\nசையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.\nராகுல், மனீஷ் பாண்டே அதிரடி.. மாஸ் காட்டிய கர்நாடகா.. மண்ணை கவ்விய தமிழ்நாடு\nசையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் சுற்றில் தமிழ்நாடு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.\nபவுலர்கள் அபாரம்.. வாஷிங்டன் சுந்தர் அதிரடி பேட்டிங்.. எதிரணியை பார்சல் செய்து தமிழ்நாடு அபார வெற்றி\nசையத் முஷ்டாக் அலி தொடரில் திரிபுரா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.\nஎதிரணியின் மொத்த பேரும் சிங்கிள் டிஜிட்.. தமிழ்நாடு அணி அபார வெற்றி\nசையத் முஷ்டாக் அலி தொடரில் மணிப்பூர் அணி நிர்ணயித்த இலக்கை 5வது ஓவரிலேயே அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்��� 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=159", "date_download": "2020-03-29T15:03:09Z", "digest": "sha1:2PH6Y6IFHJXM5Q4MRGPMYDD7MUNKMHF2", "length": 18736, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "நா. கணேசன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nபூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதர\nஎன்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை. தாம் தவறிழைத்து விட்டதாக எ\nதவளைகளின் அட்டகாசத்தில் ஆர்ப்பர��த்துக் கிடக்கும் குளத்திலும் அமைதி மணவாட்டி இல்லாத அடுக்களை போல வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு\nபழமைபேசி பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம் பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல் எதைக\nபழமைபேசி நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்\nநித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் ச\nவீட்டு மூலையில் நூலாம்படையொன்று ஒய்யாரமாய் ஆடியாடி பசப்பிக் கொண்டிருந்தது புகலிடம் தருகிறேன் வாருங்கள் பூச்சிகளே\nகுளக்கரையில் மஞ்சக்குளித்து அந்தி தொலைத்து இருள் பூசிக்கொள்ளும் குருவிகள் பூத்த புவிக் குழந்தைகள்\nபழமைபேசி யோகா கிளாசுக்கு பாரதி நகர் போயிருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல் தாத்தாவுக்கு காப்பி போட்டுக் கொடுக்கிறாள் தாயம்மா பாட்டி\nபழமைபேசி நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது\nபழமைபேசி இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டால\nபழமைபேசி சமைத்திட விரும்பி தாய்த்தமிழின் எண்ணிலடங்கா ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி இட்டரைத்தேன் மெல்லென சிந்தையம்மியில் நான்\nபழமைபேசி செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங\nமிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நி\nசுவர்ப்பலகையில் தான் வரைந்திருந்த கோணல்மாணல் குலதேவதையை அவள் வணங்கிக் கொண்டிருக்க என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு தங்கச்சிப் பாப்பா நல்லாய\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங��கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/ooty-film-festival-shortfilm-festival-discoverybookpalace-vediyappan", "date_download": "2020-03-29T15:54:34Z", "digest": "sha1:DLB7PMF2DQQYKLFGWS44BFFKWU33BX6E", "length": 17484, "nlines": 175, "source_domain": "image.nakkheeran.in", "title": "குளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா | ooty film festival shortfilm festival discoverybookpalace vediyappan | nakkheeran", "raw_content": "\nகுளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா\nதெற்காசிய குறும்படப் போட்டியுடன், மிக பிரமாண்டமாக மூன்றாம் ஆண்டில் “ஊட்டி திரைப்பட விழா” வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்திரைப்பட விழா குறித்து ஊட்டி திரைப்படச் சங்கத்தின் தலைவர் திரு.பாலநந்தகுமார், செயலாளர் பவா செல்லதுரை, திரைப்பட விழா இயக்குநர் திரு.மாதவன் ஆகியோர் கூறியதாவது...\nதிரைப்பட ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இதமான பருவநிலையில், சுமார் 3 லட்சம் ரூபாய் அளவிலான பரிசுப்போட்டிகளுடன், இந்தியா, இலங்கை, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 90 குறும்படங்கள் இந்தாண்டு திரையிடத் தேர்வாகியுள்ளது. இவ்விழா நூற்றைம்பது ஆண்டு பழமையான ‘அசெம்ப்லி ரூம்ஸ்’என்ற திரையரங்கில் நடைபெறுவது பார்வையாளர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும். தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மிக எளிதாக ஒன்றுகூட வசதியாக ஊட்டி உள்ளதால், இது தென்னிந்தியாவின் குறிப்பிடும்படியான ஒரு திரைப்பட விழாவாக வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.\n• தெற்கு ஆசிய துணைக்கண்டத்தி���் தரமான குறும்படங்களை ஊக்குவித்தல்\n• குறும்பட கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் தயாரிப்பளர்களையும் இணைக்கும் மேடையினை உருவாக்குதல், கலந்துரையாடச் செய்தல்\n• இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச தரத்தில் குறும்படங்களை கண்டு ரசித்து அவற்றைப்பற்றிய விவாதத்தில் பங்குகொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்குதல்\n• தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுதல்\n• தமிழ குறும்பட துறையை மேலும் வலுப்பெற செய்தல்\nபோன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்விழாவை ஒருங்கிணைத்து முன்னெடுப்பது ஊட்டி திரைப்படச் சங்கம்.\nமூன்று நாட்களுக்குள், ஒவ்வொரு நாளும் 10 மணிநேர திரையிடல் நடக்கும். கூடவே மற்றொரு அரங்கில் ஒவ்வொரு காலை மாலை என 2 அமரவுகள் சிறப்பு திரைப்பட வல்லுநர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களுடன் கலந்துரையாடல் என விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அளவிலான சிறந்த குறும்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைப்பதோடு, அந்தந்த நாடுகளைச் சார்ந்த இளம் திரைப்பட ஆர்வளர்களைச் சந்தித்து உரையாடவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.\nஇந்தாண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர் திரு. ஜாய் மேத்யூ தலைமையிலான குழு பரிசுக்குறிய படங்களைப் பார்த்து தேர்வு செய்ய உள்ளது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், ரஞ்சித், சீனுராமசாமி, ஜீவா சங்கர் ’நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன், ’பரியேறும் பெருமாள்’பட இயக்குநர் மாரிசெல்வராஜ், ’96’ பட இயக்குநர் பிரேம்குமார், மேற்குத் தொடர்ச்சிமலை பட இயக்குநர் லெனின் பாரதி, எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான திரு.அஜயன்பாலா ஆகியோருடன் இன்றைய தமிழ் திரைப்பட உலகின் நம்பிக்கைகுறிய இளம்படைப்பாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.\nகடைசி நாளான டிசம்பர் 9-ம் தேதியில் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளைக் வழங்கி கௌரவிக்கவுள்ளார். திரைப்பட ரசிகர்கள் தங்கள் வருகையை www.ootyfilmfestival.org என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி திரைப்படச் சங்கத்தின் பொருளாளரும், அயல் சினிமா இதழாசிரியருமான திரு.வேடியப்பன் அவர்களை 9600156650 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\nகோத்தகிரியில் வீட்டில் புகுந்து தாய், மகனுக்கு கழுத்தறுப்பு ; தாலி சங்கலிக்காக நடந்த கொலையா\nகலைஞர் பார்த்திருந்தால் பரியேறும் பெருமாள் படத்தை கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி\nநடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் ஊட்டியில் திடீர் நிறுத்தம்\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/moviepoems?start=80", "date_download": "2020-03-29T15:31:27Z", "digest": "sha1:C3PH246N3WSMW37A2ZJOKSZBMN6Z36KZ", "length": 4868, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 1646\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\t எழுத்தாளர்: தசரதன்\t படிப்புகள்: 1727\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\t எழுத்தாளர்: வல்லபன்\t படிப்புகள்: 1765\nநூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா\t எழுத்தாளர்: டி. ராஜேந்தர்\t படிப்புகள்: 3605\nநானே நானா யாரோ தானா\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 2598\nஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 1920\nஅட பொன்னான மனசே பூவான மனசே\t எழுத்தாளர்: டி. ராஜேந்தர்\t படிப்புகள்: 2207\nதாழம்பூவே வாசம் வீசு\t எழுத்தாளர்: புலமைபித்தன்\t படிப்புகள்: 1811\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா\t எழுத்தாளர்: யுகபாரதி\t படிப்புகள்: 2409\nஇது தாய் பிறந்த தேசம்\t எழுத்தாளர்: அறிவுமதி\t படிப்புகள்: 1885\nபக்கம் 9 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/russia/vologda", "date_download": "2020-03-29T16:06:17Z", "digest": "sha1:ZR2EP3ZCGWXVEW2NGDZNUKTKAHUMMI5U", "length": 4043, "nlines": 16, "source_domain": "meteodb.com", "title": "Vologda — மாதம் வானிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ரஷ்யா Vologda\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nVologda — மாதம் வானிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 23.4°C ஜூலை. சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 14°C ஜூலை. சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — -9.2°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — -11.2°C ஜனவரி மாதம்.\nஅதிகபட்ச மழை — 84.5 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஜூலை. குறைந்தபட்ச மழை — 31.4 மிமீ அது பதிவு செய்யப்பட்டது பிப்ரவரி.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2012_05_07_archive.html", "date_download": "2020-03-29T15:05:17Z", "digest": "sha1:YWHGKODHRMZBHUCNHKM43XKKHVQGUMWB", "length": 162983, "nlines": 775, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : 05/07/12", "raw_content": "\nபல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையானதென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.\nஉலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான ‘பைபிள்’ கருத்துக்களை எதிர்த்த 'குற்ற'த்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப்பட்டார்.\nபுடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையேயன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல. இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.\nஎரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின. (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)\nஇம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம். மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.\nமிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக்கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.\nபுகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார். சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.\nநிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).\nஇம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எ��ிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.\nஉயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர் அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும். இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.\nஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண்டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும். மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.\n1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார்.\nஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்டபோது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.\nஅதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே\nவிருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.\nஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார்.\nதன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.\nம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nகாங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.\nதொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\nபிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு\n1945-50 - அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.\n1952 - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.\n1953 - சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.\n1955 - சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.\n1956 திசம்பர் 2 - கிரான்மா என்ற கப்பலில் ���ாஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.\n1959 - காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.\n1960 - குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.\n1061 - அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.\n1962 - கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.\n1976 - கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.\n1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.\n1980 - அகதி நெருக்கடி - சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.\n1991 - சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.\n1993 - கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.\n1996 - கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.\n2000 - ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி\n2002 – ‘தீய நாடுகளின்' அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.\n2006 - சூலை - அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.\n2008 - பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.\nஇந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 340ல் பிற்படுத்தப்ட்டவர்களின் சமூக கல்வி நிலையை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கன இடர்ப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என அம்பேத்கர் கூறியிருந்தாலும் (குறிப்பு: நேரு அமைச்சரவையிலிருந்து சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகுவதற்கு அம்பேத்கர் கூறிய 10 காரணங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென குழு நியமிக்கப்படவில்லை என்பதும் ஒன்று) விடுதலைப்பெற்ற இந்தியாவில் காங்கிரசு அல்லாத மொரர்ஜி தேசாய் அமைச்சரவைதான் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை ஆராய மண்டல் அவர்களின் தலைமையில் குழுவை நியமித்தது. (நேரு காலத்தில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு ஒரு கண்துடைப்புக் குழு என்பதை அறியவேண்டும்)\nபின்னர் பல அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்களின் போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரசு அல்லாத பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தனது முதன்மை அமைச்சர் பதவியைத் துறந்து 1988ல் அப்பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை மட்டும் நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். 1993ல் பல இடர்ப்படுகளுக்கு இடையில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படி அது முறையாக நடைமுறைக்கு வந்தது.\nமுதலில் இதை கடுமையாக எதிர்த்த பா.ஜ.கவும், மறைமுகமாக எதிர்த்த காங்கிரசு உள்ளிட்ட பொதுவுடமை இயக்கங்களும் மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை இழந்துவிட விரும்பாமல் வேறு வழியின்றி பின்னர் ஆதரவு தெரிவித்ததோடு இல்லாமல் அர்ஜுன்சிங் அவர்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக 2008ல் இருந்தபோது மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்தது (இன்றுவரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேறு செய்தி).\nஇதை எதிர்த்தும், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒவ்வோர் ஆண்டும் உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் போடப்படுகின்றன, விசாரணைக்கு வருகின்றன. அப்போதெல்லாம் சமூகரீதியாக, கல்விரீதியாக உண்���ையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்னென்ன, அவற்றின் மக்கள் தொகை கணக்கு என்னென்ன என்பதற்கான முறையான சான்றுகளை அல்லது எடுக்கப்பட்ட கணக்குகளை தருமாறு உச்சநீதிமன்றம் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு 1931 ஆம் ஆண்டின் கணக்கையும், மண்டல் குழு குறிப்பிட்ட மாவட்டங்களில் எடுத்த மாதிரி கணக்கெடுப்பையும், சில அரசு அமைப்புகளான National Family Health Statistics 1998 - 29.8%, National Sample Survey 1999-2000-36% எடுத்த கணக்கையும் சான்றாக அளித்தது; மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருப்பதைப் போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கான முறையான சாதி அட்டவணை இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.\nதாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் பழங்குடியினருக்குமான இடஒதுக்கீட்டிற்கு முறையாக வழிவகை செய்ய அவர்களின் சாதிப்பட்டியல் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசின் சட்டத்தின்படி அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வட்டவணையில் உள்ள சாதிகள் இவ்வளவு என வரையறுக்கப்பட்டு அவர்களின் மக்கள் தொகையும் 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகையை வைத்து கணக்கிடப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு (மத்திய அரசில்) 15 சதவீதமும், பழங்குடி மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட்டுவருகிறது இந்திய விடுதலைக்குப்பிறகு அரசமைப்பு சட்ட 341, 342 விதிகளின்படி இதற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட்டது ஆகவே இதில் இதுவரை எந்த சிக்கலும் எழவில்லை.\nஒவ்வோர் ஆண்டும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் எழும் இச்சிக்கலை தீர்க்க உச்சநீதி மன்றமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசுக்கு இறுதியாக ஆலோசனை கூறியது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் அமைச்சரவை 19.5.2011 அன்று இம்மாதிரியான கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டது. இதற்கு முலாயம் சிங், லல்லு பிரசாத், மருத்துவர் இராமதாசு, வே.ஆணைமுத்து ஆகியோர் முயற்சி பாராட்டத்தக்கது. இக்கணக்கெடுப்பில் மக்கள் சொல்லும் சாதியை வைத்து அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களா என்பதை வரிசைப்படுத்த இயலும். ஏனெனில் ஒவ்வோர் மாநிலத்திலும் எந்தெந்த சாதி ஓபிசி பட்டியலில் இருக்கிறது என்பதற்கு இதற்கென உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது. (ஒரு தகவல் - தமிழகத்தில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்).\nஆக கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை முறைப்படுத்த எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பை சாதி சங்கங்கள் தங்களது சாதி பலத்தைக் காட்டவும், சாதிப் பெருமை பேசவும் அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளனர்; சுவரொட்டிகள் அடித்து ஒட்டுகின்றனர். இதில் குறிப்பாக வன்னியர்கள் எனப்படும் சிலர் தங்களை வன்னியகுல ஷத்திரியர்கள் என சொல்ல வேண்டும் என்றும் தாங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள் என்றும் சுவரொட்டியில் தெரிவித்து உள்ளனர். இதற்கு ஆதாராமாக 1923ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் வெளிவந்த அரசாணையையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர். வர்ணாசிரமத்தின்படி தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பாகுபாடுகள் நிலவவில்லை. பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு மட்டுமே நிலவியது என அம்பேத்கர் உள்ளிட்ட பலரல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நிலையில் இவர்கள் க்ஷத்திரியர்கள் தங்கள்தான் என புதுக்கரடி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வர்ணாசிரமத்தில் இரண்டாவது அடுக்கில் அதாவது பிராமணனுக்கு அடுத்த இடத்தில் இடம் பிடிக்கத் துடித்து எப்படியாவது தாங்கள் பிராமணனுக்கு கீழ்தான் என்பதை எழுதிக்கொடுக்கத் தயாரக இருப்பது வெட்கக்கேடானது.\nஇவர்கள் ஷத்திரியர்கள் எனக்கூற நினைப்பதே தமக்கு மேலே எந்த சாதி இருந்தாலும் பரவாயில்லை தமக்கு கீழே மற்ற சாதியினர் இருக்கிறார்கள் என்ற சாதிப் பெருமைதான். இதில் என்ன கூத்து என்றால் ஷத்திரியர்கள் என தம்மை இவர்கள் அழைத்துக்கொள்வதே தவறு என “வன்னிய சிற்றரசர்கள்” என்ற நூலில் “புலவர் முத்து எத்திரசான்” கூறுகிறார். அந்நூலின் கத்திரியர்(ஷத்திரியர்) என்ற தலைப்பில் அவர் கூறும்போது கண்டம்(சிறு கத்தி) உடையவர்கள் கண்டர் (தற்போது வன்னியர்கள் தங்களின் சாதிப்பெயராக கண்டர் என போட்டுக்கொள்கிறார்கள்) கத்தி உடையவர்கள் கத்திரியர் என ஆனார்கள் எனக் குறிப்பிட்டு, இச் சொல்லே அரசர்களை குறிக்கப் பயன்பட்டு வந்ததாகவும் காலப்போக்கில் வடமொழியாளர்களால் “க” விற்குப் பதில் “க்ஷ” என்ற எழுத்தை இட்டு க்ஷத்திரியர்கள் என வழங்கி வருகிறதாகவும் கூறியுள்ளார்.\nஆகவே வர்ணாசிரம க்ஷத்திரியர்கள் வேறு இவர்கள் வேறு என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் சாதிப் பெருமைய�� பேசிக்கொள்ளும் இவர்கள் ரிக் வேதத்தில் புருஷ சுக்தத்தில் (10:90) க்ஷத்திரியன் தோளில் இருந்து பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளதையும் அவர்கள் அரசர்களாகவும் வீரர்களாகவும் படைக்கப்பட்டார்கள் என்பதையும் பிடித்துக் கொண்டு க்ஷத்திரியர்கள் எனக்கூறிக்கொள்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் அதுபோல இல்லை. பிராமணர்களுக்கு கீழ் நிலையிலேயே அனைவரும் வைக்கப்பட்டனர். அதனாலேயே 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொட்டமடித்தது. ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் கையெழுத்து போடக்கூடத்தெரியாதவர்களாக அடிமை வேலை செய்பவர்களாக, சாதியில் கீழானவர்களாக வைக்கப்பட்டு இருந்தனர்.\nபகவத் கீதையின் 18 ஆம் சருக்கம் உள்ளிட்ட பல சருக்கங்கள் சாதியின் மேல் கீழ் பிரிவினையை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இதே சாதித் தத்துவத்தை மேல்-கீழ் தத்துவத்தைப் போதித்து அதை நிலைபெறச் செய்த கிருஷ்ணனை தமது கடவுளாகப் போற்றி தாங்கள் அடிமைதான் என பழம் பெருமை பீற்றிக்கொள்கிறது யாதவர் என்ற சாதி. இவர்களும் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர். கடவுள் பரம்பரையினரின் நிலை இப்படி ஆனதற்குக் காரணமே பார்ப்பனீய வர்ணாசிரமம்தான் என்பதை உணர மறுக்கின்றனர் அச்சாதியினர். அதைப் போலவே ஆண்ட பரம்பரையினர் எனக் கூறிக்கொள்ளும் பார்கவ குலத்தினரும் இதே கோரிக்கையை வைத்து சாதிப்பெருமை பேசி மாநாடு நடத்தினர் சமீபத்தில். இவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சோழர்கள் என்றும் இராஜராஜனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறி வர்ணாசிரமத்தால் காயடிக்கப்பட்டதை மறந்து பெருமை பேசித் திரிகின்றனர் ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்கத் தவறாமல் கோரிக்கை வைக்கின்றனர்.\nஆக பெரியார் போன்றவர்கள் கடுமையாக உழைத்தும் இந்த சாதிச் சங்கங்கள் வர்ணாசிரம கட்டுக்குள் இருந்து வெளிவராமல் ஆண்ட பரம்பரையினர் என சாதிப் பராக்கிரமம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்குள் இணையாகக்கூட நெருங்கி வரத் தயங்குகிறார்கள். வேலை வாய்ப்புகளில், கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர்; கிராமங்களில் தனக்குக்கீழே உள்ள தலித்துக்களை மிதிக்கின்றனர். வாழ்வியலில் சமத���துவத்துக்கு எதிரான வர்ணாசிரம சடங்குகளையும் பார்ப்பனீயத்தையும் கைவிட இவர்கள் தயாராக இல்லை. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இந்த ஆண்ட பரம்பரையினர் ஒவ்வொரு கூட்டத்திலும், தங்களுடைய மாநாடுகளிலும் அரசு பதவிகளில் தங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லையென்று புள்ளிவிவரங்கள் கூறி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைத்து புலம்புவது மிகவும் வேடிக்கை.\nதற்போது செய்திக்கு வருவோம். தமிழகத்தில் சாதிகளுக்கு நாயுடு, நாய்க்கர் (வன்னியர்), முதலியார், பிள்ளை, செட்டியார் போன்ற பல பெயர்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசின் பட்டியலின்படி இதுபோன்ற சாதிகள் தமிழகத்தில் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் சாதிப் பெருமை பேசும் பட்டங்களே ஆகும். சாதிச் சான்றிதழ் பெறும்போது இவை சிக்கல்களை உருவாக்குகின்றன. ஆகவே பெருமை பேசிக்கொள்வதற்காக சாதிப்பட்டங்களை போட்டுக்கொள்ளாமல் அரசு பட்டியலில் உள்ளபடி இச் சாதிவாரி கணக்கெடுப்பில் தங்களது சாதிகளைக் கூறினால். எந்த நோக்கத்திற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதோ அது நிறைவேற வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் பெருங்குழப்பத்தையே இவை உருவாக்கும்.\nஇக்கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வந்தபோதே இச்சாதிகள் அதுவும் குறிப்பாக ஆதிக்க சாதிகள் பெரும்பான்மை, பழம்பெருமை பேசுமே என்ற வாதம் வந்தது, இக்கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டலும் இவர்கள் காற்றில் அட்டைக் கத்தியை சுற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இருந்தாலும் அரசின் திட்டங்களும், வேலைவாய்ப்பு, கல்வி உரிமைகளும் முறையாக திட்டமிடப்பட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு என உழைக்கும் இயக்கங்களுக்கு அரசை நிர்ப்பந்திக்க இவ்விவரங்கள் தேவைப்படுவதால் இக்கணக்கெடுப்பு சரியாக அமைந்திடல் வேண்டும். சாதிச் சங்கங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள 9 சதவிகித வனப்பரப்பில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக உள்ள பறவைகள் 60 குடும்பங்களில் 350 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மழைக்கால ஆரம்பத்தில் நமது சூழலை விரும்பி நீர் நிலைகளை நாடி விருந்தாளிகளாக வரும் பறவைகள் சில லட்சத்தை தொடும். உள்ளுர் விருந்தாளிகளாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பறவைகளும் இதில் ��டங்கும்.\nஅந்த வகையில் நீர் நிலைகளில் காணப்படும் கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் உள்ளூர் பறவைகளே.பலவித வாத்துகள், உள்ளான்கள், பவழக்காலிகள், ஆலாக்கள் போன்றவை இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.\nதமிழகத்தில் 12 முக்கிய நீராதாரங்களில் பறவைகள் வந்து செல்வதை கணக்கில் கொண்டு பறவைகள் சரணாலயங்களாக அறிவித்து பராமரித்து வருகிறது மத்திய அரசு.\n1. பழவேற்காடு பறவைகள் சரணாலயம்\n2. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்\n3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்\n4. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்\n5. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்\n6. வடுவூர் பறவைகள் சரணாலயம்\n7. சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்\n8. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்\n9. மேல்வல்வனூர் + கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்\n10. கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்\n11. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்\n12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\nமேற்கண்ட சரணாலயங்கள் தவிர ஏரி, குளங்கள், ஆறுகள், நீர்நிலைகளையும் பலவித நீர்ப்பறவைகள் வசிப்பிடமாகக் கொள்வதைக் காணலாம்.\nதமிழக, ஆந்திர கடற்கரையோரத்தில் 481 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பழவேற்காடு பறவைகள் சரணாலயம். 153.67 சதுர கி.மீ தமிழக எல்லைக்குட்பட்டது. 800 முதல் 2000 மி.மீ வரை ஆண்டு தோறும் மழை வளம் பெறும் பழவேற்காடு பூ நாரைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. ஒரிசாவில் அமைந்துள்ள சில்கா ஏரிக்கு அடுத்து அதிகப்படியான பூ நாரைகள் வரும் இடம் பழவேற்காடு.\nபூ நாரைகளோடு, உள்ளான்கள், பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட பலவித வாத்து வகைகள். பவழக்காலிகள், ஆலாக்கள் என ஆயிரக்கணக்கில் வலசை பறவைகள் வந்து செல்கின்றன. இவை தவிர கொக்குகள், நாரைகள், கரண்டி வாயன் உள்ளிட்ட பறவைகளும் வந்து செல்கின்றன.\n160 விதமான பறவைகள் வந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சரணாலயம். பார்வையாளர்கள் வந்து செல்ல நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் ஏற்ற காலமாகும்.\n77.185 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இங்கு, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவை இனங்களை காணலாம். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற காலமாகும்.\nசென்னையில் இருந்து 86 கி.மீ தொலைவில் மதுராந்தகம் தாலுகாவில் 61.21 ஏக்கர் பரப்பில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கும் பருவம் மார்ச், ஏப்ரல் வரை பறவைகள் இங்கு இருக்க காணலாம். வாத்து வகைகளுக்கும், உப்புக் கொத்திகளுக்கும் ஏற்ற உறைவிடமாக உள்ளது. ஊசிவால் வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து ஊசிவால் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு, சின்னக்கொக்கு போன்ற பறவை இனங்களை காணலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் பார்வையாளர்களுக்கு ஏற்ற காலமாகும்.\nதமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது தான் கரைவெட்டி பறவைகள் சரணாலயம். திருச்சியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ தூரத்திலும் கரைவெட்டி அமைந்துள்ளது. மிக அருகாமை நகரமாக அரியலூர் 12 கி.மீ தொலைவில் உள்ளது. 321 ஏக்கர் சரணாலயமாக உள்ள கரைவெட்டியில் நவம்பர் முதல் மே மாதம் வரை பறவைகள் வந்து செல்லும் காலமாகும். ஆண்டிற்கு 800 முதல் 2000 மி.மீ வரை மழை பொழிகிறது.90 வகையான நீர்ப்பறவைகளும், 100 வகையான வாழிடப் பறவைகளும், ஒட்டு மொத்தமாக 188 பறவை இனங்களும் இங்கு வந்து செல்வது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 16 வகையான வாத்துக்களும் அடங்கும்.பட்டைத் தலை வாத்து, செங்கால் நாரை, கூழைக்கடா, விரால் அடிப்பாள், பொரி வல்லூறு, ஆளிப் பருந்து, சேற்றும் பூனைப் பருந்து போன்ற பறவைகளை இங்கு காணலாம்.கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஓராண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்கள் பறவைகளை பார்க்க ஏற்ற காலமாகும்.\nதிருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 1999 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்திற்கு நீர் ஆதாரமாக மேட்டுர் அணையின் நீரே உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் சரணாலயம் அமைந்துள்ளது.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வறண்டு இருக்கும் சரணாலயம் ஆகஸ்ட், டிசம்பர் மாதம் வரை பறவைகளின் வருகையால் அழகு மிளிர்ந்து காணப்படும்.சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்து நாரை, வாக்கா போன்ற பறவை இனங்களில் அதிகளவாக நத்தை குத்தி நாரைகள் காணப்படுகிறது. அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாகும்.\n1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்த வடுவூர் 40 விதமான நீர்ப் பறவைகளால் காண்போரை கவர்ந்திருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் 20,000 பறவை இங்கு குவிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டில் துவங்கி டிசம்பர், ஜனவரி முடிய பறவைகள் வந்து செல்லும்.பறவைகளைக் காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு வரலாம். வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர்க்காகங்கள், கிறவை, ஊசிவால் வாத்து, நாரை என பலவித பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் பலவித வண்ணப் பறவைகளால் எழிலுடன் காட்சி தரும் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 47.63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சித்திரன்குடியில் கூழைக்கடா நத்தைகுத்தி நாரை, சின்ன, பெரிய கொக்கு, குருட்டுக்கொக்கு, நாரைகளை காணலாம்.பறவைகளை காண ஜனவரி ஏற்ற மாதமாகும். 12. கி.மீ தொலைவில் சாயல்குடி அமைந்துள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது.\nதிருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் 1994 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள பகுதிகளில் 129.33 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூ நாரைகளின் வரவு அழகு சேர்க்கிறது. கூந்தன் குளம் கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளிலும் கூடு கட்டுவது சிறப்பம்சமாகும்.\n43 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வருவது கணக்கிடப்பட்டுள்ளது. செந்நிற நீண்ட கால்களையும், மெல்லியதாக நீண்டு வளைந்த கழுத்தையும், ரோஜா வண்ணத்தையும் ஒத்த பூ நாரைகள் தவிர சைபீரியா பகுதியில் இருந்து நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று வித கொக்குகள் கரண்டி வாயள், வாத்து வகைகள் என வண்ணக்கலவையாக கூந்தன்குளத்திற்கு அழகு சேர்க்கிறது.ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத் 15 கி.மீ தொலைவில் உள்ளது. நவம்பர், டிசம்பர் வருகை புரிய தொடங்கும் பறவைகள் மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திருப்பிச் செல்கின்றன. பறவைகளை பார்க்க ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஏற்ற காலமாகும்.\nமேல்செல்வனூர் - கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்\nஇராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்- + கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் பெரிய பறவைகள் சரணாயலமாகும். 593.08 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடம் 1998 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கொக்குகள், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உட்பட இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. சாயல்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், கடலாடியில் இருந்து 15 கி.மீ தூரத்திலும் இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும் இப்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.\n170 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ள கஞ்சிரன்குளம் 1989ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 66.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சரணாலயத்தில் மஞ்சள்மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சின்ன, பெரிய கொக்கு என பலவித பறவை இனங்கள் வாழ்கின்றன.முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 117 கி.மீ தொலைவிலும் கஞ்சிரன்குளம் அமைந்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும். 38.4 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேட்டங்குடி ஜூன் 1977 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள வேட்டங்குடியில் நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, பாம்புத்தாரா, கரண்டி வாயன் போன்ற பறவை இனங்கள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன. காரைக் குடியில் இருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.\nநாட்டின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. 250 ஆண்டுகளாக கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகளின் வாழ்விடமாக வேடந்தாங்கல் உள்ளது. சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டில் இ���ுந்து 30 கி.மீ தூரத்திலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயம் அமைந்துள்ளது. அக்டோபர் மாத மத்திய வாக்கில் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் மாத இறுதியில்தான் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பிச் செல்கின்றன. ஆண்டின் அதிகபட்ச அளவாக 40000 முதல் 50000 வரையிலான பறவைகளை ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காணமுடியும்.\n115 விதமான பறவைகள் வருகை புரியும் இங்கு.தமிழ்சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ‘அன்றில்’ என்ற அழகிய பறவை இனம், இன்று அரிவாள் மூக்கன் என்று பறவையியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. வேடந்தாங்களில் மூன்று வித அரிவாள் மூக்கன்களை காணலாம். 1. வெள்ளை அரிவாள் மூக்கன், 2. பழுப்பு நிற அரிவாள் மூக்கன், 3. கருப்பு அரிவாள் மூக்கன். இவை தவிர கொக்குகள், நாரைகள், ஊசிவால் வாத்து, நீர்க்கோழி, புள்ளி மூக்கு வாத்து போன்ற எண்ணற்ற பறவைகளை வேடந்தாங்கலில் காணலாம். மீன்கொத்தி, வால் காக்கை, சின்னான், புள்ளி ஆந்தை, கதிர்க்குருவி, மண்கொத்தி, குக்குறுவாள்கள், என வாழிட பறவைகளையும் காணலாம்,1960 களில் உள்ளான்கள், ஆற்று ஆலாக்கள், பருந்து வகைகள் காணப்பட்டதாகவும், கூழைகடாக்கள் ஒரு சிலவற்றையே கண்டதாக சூழலியலாளகும் ஒளிப்படக் கலைஞருமான மா. கிருஷ்ணன் தனது பறவைகளும், வேடந்தாங்கலும் நூலில் பதிவு செய்துள்ளார்.\nஆனால், கடந்த பல ஆண்டுகளாக உள்ளான்கள், ஆலாக்கள் பருந்துகளை கண்டதாக எந்தப் பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேடந்தாங்கலில் கூழைக்கடாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகளின் வரத்து நின்றுவிடுவதும், சில பறவைகளின் வரவு அதிகரிப்பதற்குண்டான ஆய்வுகள் அவசியம்.ஆண்டுதோறும் 1200 மி.மீ மழை பெய்யும் வேடந்தாங்கல் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற நாட்களாகும். தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nதமிழகத்தில் பறவைகள் சரணாலயங்கள் தவிர. ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள் காணப்படுகின்றன. அவையாவற்றிலும் நீர்ப்பறவைகளும், கொக்குகள், நாரைகள் என பறவை இனங்கள் அதிகளவில் வாழ்கின்றன. நமது வாழ்வாதரத்திற்கு நீர் எவ்வாறு அவசியமோ அதுபோல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம். உயிரினங்களின் அச்சாணியாக விளங்கும் நீர்நிலைகளை பாதுகாப்போம் அதுபோல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம். உயிரினங்களின் அச்சாணியாக விளங்கும் நீர்நிலைகளை பாதுகாப்போம்\nதேனிலவு என்றவுடன் நினைவுக்கு வருவதும், வரி ஏய்ப்பு செய்த இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கின்ற நாடு என்று பட்டி தொட்டிகளில் எல்லாம் உள்ள மக்களிடமும் பரிச்சயமாகி உள்ள சுவிட்சர்லாந்து என்ற நாட்டில், அழகிய ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இருந்து எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nசுவிட்சர்லாந்து நாடு, ஐரோப்பாக் கண்டத்தில் வடக்கே ஜெர்மனி, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லீக்டென்ஸ்டெயின், மேற்கே பிரான்சு ஆகிய நாடுகளை அரணாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நாட்டின் நிலப்பரப்பு, தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்குதான். எனவே, நாட்டின் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு 5 மணி நேரப் பயணத்தில் சென்று விடலாம். தலைநகரம் பெர்ன். இந்த நகரில்தான் நாடாளுமன்றம் உள்ளது. சூரிச், ஜெனிவா ஆகியவை வணிக நகரங்களாக விளங்குகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் 26 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித் தனி கொடிகள் வைத்து உள்ளனர். ஜெனிவா நகரில்தான் ஐ.நாவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலகம் அமைந்து உள்ளது. ஐ.நாவின் அனைத்து அமைப்புகளின் அலுவலகங்களும் ஜெனிவாவாவில் அமைந்து உள்ளன. ஐ.நா சபை அலுவலகத்திற்கு அருகே வீற்று இருக்கின்றது உத்தமர் காந்தி சிலை.\nசுவிட்சர்லாந்து நாடு அமைக்கப்பட்ட நாள் 01-08-1291. ஆதலால் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் நாளை வெகு சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். இங்கே குறைந்தது 1500 ஏரிகளாவது இருக்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் கண்டிப்பாக ஆறோ அல்லது ஏரியோ கண்டிப்பாக இருக்கின்றது. இங்கு உள்ள எல்லா நகரங்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டு இருப்பதால் அதிக வேறுபாடு இருக்காது.\nசுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 80 லட்சம்தான். சூரிச் நகரத்தில்தான் அதிக மக்கள் வசிக்கின்றனர். ஜெர்மன், பிரென்ஞ், இத்தாலியன் மற்றும் ரோமனிக் ஆகியவை அரசு மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மன் மொழியை நாடு முழுவதும் பரவலாகப் பேசுகிறார்கள். பிரென்ஞ் மற்றும் இத்தாலியன் மொழிகள் அந்தந்த நாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைந்த���ள்ள இடங்களில் பேசப்படுகிறது. இங்கே உள்ள உணவகங்களில் உள்ள உணவு வகைகளின் அட்டைகளிலும், ஜெர்மன், பிரென்ஞ் மற்றும் இத்தாலியன் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு உள்ளன. ஆங்கில மொழியை வைத்து நகரப்பகுதிகளில் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம், ஆனால் கிராமப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் கடினம்.\nகாய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்க வணிக வளாகங்களுக்குச் சென்று, தேவையான பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து விலை போட்டால் கணினியில் செலுத்த வேண்டிய தொகை தெரியும். அதை வைத்து தேவையான பணத்தை கொடுத்து விடலாம், மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை.\nசுவிட்சர்லாந்தின் பணம் ஃபிராங் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்று என்பதால், அனைத்துப் பொருட்களின் விலையும் மிக அதிகமாகத்தான் இருக்கும். ஆயினும் மனநிறைவு கிடைக்காது. அதிலும் குறிப்பாக உணவகங்களில் நாம் கொடுக்கின்ற விலைக்கு ஏற்ற உணவு, அளவு கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு காபி குடிக்க வேண்டுமானால் குறைந்தது 3.50 ஃபிராங் (இந்திய மதிப்பில் 190 ரூபாய்) கொடுக்க வேண்டியது இருக்கும்.\nநான் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எல்லைப்பகுதியில் உள்ள ஜெர்மனியின் நகரத்திற்கு முப்பது நிமிடங்களில் தொடர்வண்டியில் சென்று விடலாம். அங்கே உள்ள கடைகளில், அனைத்துப் பொருட்களும், சுவிட்சர்லாந்தை ஒப்பிடும்போது விலை பாதியாக இருக்கும். அதனால் வார இறுதி நாட்களில் அங்கே சென்று பொருட்களை வாங்கி வருவோம். அப்படியே நம்மிடம் வசூலித்த விற்பனை வரியையும் எல்லையில் இருக்கும் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்கி திரும்பப் பெற்று கொள்ளலாம்.\nசுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக அமைதியை விரும்புவார்கள். இரவு 8 மணிக்கு மேல் சமைக்கும் சத்தம் கூட கேட்க கூடாது என்பதால், 8 மணிக்கு முன்னரே சமைத்து முடித்து விட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இங்கே உள்ள மக்கள் காலையில் 8 மணிக்கு முன்னரே அலுவலகத்துக்கு வந்து விடுவார்கள். மதிய உணவை 11.30 மணிக்கெல்லாம் உண்டு விடுவார்கள்.\nமாலையில் விரைவாக வீட்டிற்குச் சென்று விடுவார்கள். ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை மட்டும்தான். அதற்கு மேல் அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வாரத்துக்கு 45 மணி நேரத்துக்���ு மேல் வேலை பார்க்க கூடாது என்ற விதி உள்ளது. இரவு உணவை 6.30 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்வார்கள். இவர்களின் பாரம்பரிய உணவு சுவிஸ் பாண்ட்யூ (Swiss Fondue) எனப்படும் சாக்லேட்களையோ அல்லது பாலாடைக்கட்டிகளை (Cheese) உருக்கி அதில் இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை முக்கி, அதை அப்படியே உண்கின்றனர். சுவிட்சர்லாந்து முழுவதும் இத்தாலியன் உணவகங்கள்தான் நிறைய உள்ளன.\nசுவிட்சர்லாந்து என்றாலே உடனே நினைவுக்கு வருவது சாக்லேட், கடிகாரங்கள் மற்றும் கத்திகள். இவற்றை இங்கே குடிசைத்தொழிலைப்போலச் செய்கிறார்கள். எல்லாம் தரமானவையாகவும், உலகப் புகழ் பெற்றவையாகவும் உள்ளன. அதனால் விலை அதிகம்.\nபால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியும் இங்கே அதிகம். கிராமத்துப் பக்கம் சென்றால் ஏராளமான மாட்டுப் பண்ணைகளைக் காணலாம். ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் மணி தொங்கவிட்டு இருப்பார்கள். இங்கே தயாரிக்கப்படும் சாக்லேட்களைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 11.6 கிலோ சாக்லேட்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nசுவிட்சர்லாந்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்கள் உள்ளன. அவை பார்ப்பதற்குப் பழமையாக இருக்கும்; ஆனால் உறுதியாக உள்ளது. அதில் உள்ள ஆணிகள், நட்டுகள் இன்றைக்கும் பளபளப்பாக உள்ளன. அந்த அளவுக்கு துருப்பிடிக்காத எஃகினால் செய்து உள்ளார்கள்.\nஆல்ப்ஸ் என்றாலே அனைத்து மக்களுக்கும் நினைவுக்கு வருவது சுவிட்சர்லாந்து மட்டுமே. உண்மையில் ஆல்ப்ஸ் மலை ஜெர்மனி, சுலோவேணியா, ஆஸ்திரியா, லீக்டென்ஸ்டெயின், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சு நாடுகளில் எல்லாம் போர்வையைப் போல பரவிக் கிடக்கிறது. ஆனால் ஆல்ப்ஸ் மலை சுவிட்சர்லாந்தின் பரப்பளவில் 60 விழுக்காடு இருப்பதாலும், மற்றும் பல இடங்களில் மலைச் சிகரங்களுக்குச் செல்ல அனைத்து வழி வகைகளையும் செய்து உள்ளதாலும் இங்கு ஆல்ப்ஸ் மலை சிறப்பு மிகுந்ததாக உள்ளது. ஆனால், ஆஸ்திரிய பகுதியில்தான் ஆல்ப்ஸ் மிகுதியாகவும், அழகு மிகுந்தும் காணப்படுகின்றது. ஆனால், அங்கே உள்ள அனைத்து மலைச் சிகரங்களுக்கு செல்லப் போதுமான வழிவகைகள் இல்லாததால், சுவிட்சர்லாந்தின் மலைச்சிகரங்களில் சுற்றுலாப் பயணிகள் நிற��ந்து வழிகின்றனர். சுவிட்சர்லாந்தில் 13000 அடிகளுக்கு மேல் 100 மலைச்சிகரங்கள் உள்ளன.\nமலைச்சிகரங்களுக்குச் செல்ல மலை ரயில்களும், கேபிள் கார்களும் மற்றும் சுற்றிச் சுழன்று செல்லும் கண்டோலாக்களும் அமைத்து உள்ளனர். கண்டோலாக்களில் அமர்ந்து ஆகாயத்தில் செல்லும்போது கீழே பூமியைப் பார்த்தால் இதை கட்டமைத்து உள்ள முறை வியப்பாக இருக்கிறது. ரயில்கள் மலைகளிடையே ஊர்ந்து செல்ல பல இடங்களில் மலையைக் குடைந்து குகைகளை அமைத்து உள்ளனர். மலையைக் குடைந்து குகைகளை அமைப்பதில் வல்லவர்கள் இவர்கள். மக்கள் பயணத்திற்குத் தேவையான அனைத்து போக்குவரத்து கட்டமைப்புகளையும் அமைத்து உள்ளனர். இருப்பினும் மென்மேலும் தொடர்ச்சியாக மலையைக் குடைந்து பயணப் பாதைகளை அமைத்து வருகின்றனர். இப்பொழுது சூரிச் நகருக்கும் இத்தாலியின் மிலன் நகருக்கும் இடையே உள்ள ஆல்ப்ஸ் மலையில் குகைகளை புதிதாகக் குடைந்து முடித்து உள்ளனர். தற்பொழுது அங்கே ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக, இதுவரையிலும் மொத்தமாகப் பத்து ஆண்டுகள் செலவழித்து உள்ளனர்.\nஏற்கனவே இந்த இரு நகரங்களுக்கும் இடையே ரயில் போக்குவரத்து உள்ளதே, புதிதாக எதற்கு இந்த குகை என்று கேட்டால், பயண நேரத்தை மேலும் ஒரு மணி நேரம் குறைப்பதற்காக என்கிறார்கள்.\nஇதைப்போல இவர்களுடைய எதிர்கால திட்டங்களைக் கேட்கும் போது வியப்பாக உள்ளது. சூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான ரயிலில் பயணம் செய்வதற்கு தற்பொழுது மூன்றரை மணிநேரம் ஆகும். அதில் பாதி நேரம் அழகிய ஆல்ப்ஸ் மலையிடையே ரயில் பயணம் இருக்கும். இந்தப் பாதையில் செல்லும்போது அழகிய ஆல்ப்ஸ் மலைகளையும், ஒரு மலைத்தொடரில் இருந்து மற்ற மலைத்தொடருக்கு செல்ல அமைத்துள்ள பாலங்கள் போன்ற கட்டமைப்புகளையும் ரசித்து மகிழலாம், சலிப்பே தோன்றாது. ஆல்ப்ஸ் மலையிலேயே நாள் முழுவதும் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தும் அமைந்து உள்ளது.\nஇந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் வரும்போது ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் இரு மலைத்தொடர்களுக்கு மட்டுமே செல்வார்கள். ஒன்று இண்டர்லேகன் (Interlaken) நகரத்துக்கு அருகே உள்ள ஜங்புரோ(Jungfrau) என்ற மலைத்தொடர் (உயரம் – 11782 அடி), மற்றொன்று லூசர்ன் நகருக்கு அருகே உள்ள டிட்லிஸ் (Titlis) மலைத்தொடர் (உயர��் – 10627 அடி). இதில் ஜங்புரோ ஐரோப்பாவின் உயரமான மலைத்தொடர் (Top of Europe) என்று அழைக்கப்படுகிறது. இங்கே இந்திய உணவகம் அமைந்து உள்ளது. இருப்பதிலேயே உயரமான மலைத்தொடர் மாண்டே ரோசா (15,203 அடி), சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்து உள்ளது. ஆல்ப்ஸ் மலையின் அழகையும், பச்சைப்பசேல் என்று இருக்கும் சுவிட்சர்லாந்தையும் வருணித்துக் கொண்டே இருக்கலாம்.\nஇங்கு உள்ள மக்களின் முக்கியமான பொழுதுபோக்கே விதவிதமான விளையாட்டுக்கள்தான். கால நிலைக்கு ஏற்றவாறு விளையாட்டு முறைகளை மேற்கொள்வார்கள். சுவிட்சர்லாந்தில் வெயில் காலம், இலையுதிர் காலம், இளவேனிற்காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய பருவகாலங்கள் உள்ளன.\nகுளிர்காலம் என்றால் மலைத்தொடருக்குச் சென்று பனிச்சறுக்கு தொடர்பான விளையாட்டுகளையும், மீதம் உள்ள காலங்களில் மலையேற்றம், பைகிங் (சைக்கிலிங்) போன்ற விளையாட்டுகளையும் மேற்கொள்வார்கள். நமது ஊர்களில் பைக் என்றால் மோட்டார் சைக்கிளை குறிப்பிடுவோம், ஆனால் இங்கே சைக்கிளை, பைக் என்று குறிப்பிடுகிறார்கள், ஆதலால் பைகிங் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் உடலை காட்டுக்கோப்பாக வைத்து கொள்ள விரும்புவார்கள். எழுபது வயதானவர்கள் கூட கைகளில் குச்சிகளை வைத்துக்கொண்டு மலையில் இருந்து (10, 000 அடி) அடிவாரத்திற்கு வெயில் காலங்களில் நடந்து செல்வதைப் பார்க்கலாம்.\nஎனது அலுவலக நண்பர்கள் பலர் வாரம் இருமுறை மதிய உணவுக்குமுன் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடிவிட்டு (ஜாக்கிங்) வருவார்கள். 10 கி.மீ தூரத்துக்கு குறையாமல் இருக்கும். அதுவும் சமதளப்பகுதியில் அல்ல, மேடுகளைக் கொண்ட மலைப்பாதைகளில், அந்த அளவுக்கு சக்தி இருக்கும்.\nஇங்கே குழந்தைகளுக்கு இரண்டரை வயதிலேயே பனிச்சறுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர். ஓராண்டு இடைவெளியிலேயே தனியாக பயிற்சிகளை மேற்கொள்ளும் அளவுக்கு நன்கு பழகி விடுகின்றனர். குளிர்காலம் வந்துவிட்டால் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் எங்கும் பனிச்சறுக்கு கருவிகளோடு மக்கள் குவிந்து இருப்பதைப் பார்க்கலாம். ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளில் இருந்தும் பனிச்சசறுக்கு விளையாட சுவிட்சர்லாந்துக்கு வந்து விடுவார்கள். நானும் ஒருமுறை முயற்சி செய்தேன்; கடினமாக இருந்தது; மறுமுறை வாய்ப்பு கிட்டவில்லை.\nவெயில்காலம் வந்தால் ஆங்காங்கே அடுப்புகளில் விறகுகளைப் போட்டு எரித்து, அதன்மேல் கம்பி வலையை (Grill) வைத்து, பின் இறைச்சிகளை அதன் மேல் போட்டு சுட்டுத் தின்கிறார்கள் (Barbecue). ஆண்டு முழுவதுமே இங்கே சைக்கிளில் அலுவலகத்துக்கு வருகிறார்கள். பனிப் பொழிவின் போது கூட சைக்கிளில்தான் வருகிறார்கள்.\nபொழுதுபோக்குக்கென்று திரை அரங்குகள் உள்ளன. ஜெர்மன் மொழியில்தான் திரைப்படங்கள் இருக்கும். இரவுக்காட்சி மட்டும் ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது புதிய தமிழ்ப் படங்களும் நமது ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் எடுத்து திரையிடுவார்கள்.\nஇந்திய திரைப்படங்களுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறையவே நடக்கின்றது. பல தமிழ் படங்களின் பாடல்களில் சுவிட்சர்லாந்தின் அழகைக் காணலாம்.\nசுவிஸ் நாட்டில் உள்ள நமது ரத்த பந்தங்களான ஈழத் தமிழ்ச் சொந்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 90களில் இந்த நாட்டிற்கு ஏதிலியராகக் குடிவந்தவர்கள் 18,000 பேர் இருக்கலாம். இன்று 55,000 பேர்களாக உள்ளனர். இங்கே வருபவர்களை சில மாதங்கள் முகாமில் வைத்திருந்துவிட்டு, பின்னர் இந்தெந்த ஊர்களுக்கு இத்தனை பேர் என்று பிரித்து அனுப்பி, அவர்களுக்கு வேலை கிடைக்க வழியும் செய்து இருக்கின்றது அரசாங்கம்.\nசுவிட்சர்லாந்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இன்று நல்ல வசதியுடன் கார், வீடு என வாழ்ந்து வருகின்றனர். உண்மையாக உழைப்பதனால் ஈழத் தமிழர்களை சுவிட்சர்லாந்து மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஈழத்தமிழர்கள் இந்திய உணவகங்கள் மற்றும் கடைகள் வைத்து வணிகம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. அவர்களே பல ஊர்களில் இந்துக் கோவில்களை நிறுவி, வழிபட்டு வருகின்றனர். சூரிச் நகரில் முருகன் கோவில் ஒன்றும், சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.\nகுழந்தைகளுக்கு தமிழ் எழுத, படிக்க பயிற்றுவிக்க வகுப்புகள் எடுக்கின்றனர். எனவே, ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு நன்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்து உள்ளது. ஈழத்தமிழ் நண்பர்கள் ஈழத்தில் நடக்கும் அவலங்களைச் சொல்லுவதைக் கேட்கும்போதே நெஞ்சைப் பிசையும்.\nசுவிட்சர்லாந்தில் ஜெர்மன் வழிப் பள்ளிகளில் கல்வி இலவசமாக கற்றுக் கொ���ுக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலவழிப் பள்ளிகளில் கல்விக்கு நிறைய பணம் செலுத்த வேண்டும். பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவுதான். இங்கே குழந்தைகளைப் படி படி என்று வற்புறுத்துவதே இல்லை. 7 வயது வரை அதிகமாக விளையாடத்தான் விடுவார்கள். அதற்கு அப்புறம்தான் A, B, C, D கற்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகளை வாரம் ஒருமுறை அருங்காட்சியகத்துக்கோ அல்லது காட்டுக்கோ அழைத்துச் செல்வார்கள். செய்முறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தொடக்கக் கல்வி முடிக்கும்போதே அடுத்து அந்தக் குழந்தை என்ன படிப்புக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்து விடுவார்கள். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களும் இங்கே உள்ளன.\n19 வயதில் அனைத்து இளைஞ‌ர்களும் கட்டாயமாக ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும், பெண்கள் விருப்பப்ப‌ட்டால் செல்லலாம். ஆனால் இங்கே ராணுவத்தை தொழிலாகக் கொண்டு உள்ள வீரர்கள் மிகக்குறைவு.\nஅறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. நோப‌ல் பரிசு வென்ற, உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்துதான் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை (Theory of Relativity) மேற்கொண்டார். அவர் பெர்ன் நகரத்தில் தங்கி இருந்த வீட்டை கண்காட்சியக‌மாக அமைத்து உள்ளன\nஇளையராஜா. ராஜா ராஜா தான்.\nஇளையராஜா என்னும் இசையமைப்பாளரை யாருக்கு தான் தெரியாது... இளையராஜா.. இசைஞானி, ராகததேவன், மேஸ்ட்ரோ, இசை இளையராஜா. இதெல்லாமும் அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள். அவரது இசையை அனுபவித்து வளர்ந்தவன் நான். எனக்கு என்றும் மாறாத மரியாதைக்குரிய விஷயங்களில் பிரதானமான இடம் இளையராஜாவுக்கு உண்டு. எனக்கும் இளையராஜாவுக்கும் எந்த நேரடி அறிமுகங்களும் இல்லை என்றாலும் என்னை சமைத்த ஆளுமைகளில் தலையான தனிமையான என்னைத் தன் வயப்படுத்தி வைத்திருந்த ஆளுமை இளையராஜா.\nஇந்த கட்டுரை இளையராஜாவின் இசைத்திறன் பற்றியது அல்ல. என் இளையராஜா. இளையராஜாவின் நான். அவ்வளவு தான். என் சுயசரிதையின் தொடக்கமாகக் கூட எனது பால்யத்தை கொள்வதே நியாயம். அந்த வகையிலும், எனது பால்யம் என்பதும் (1977-1990) எனது வாலிபம் (91-2000) என்பதும் எனது தற்காலம் என்பதும் 2000த்திலிருந்து இன்று வரை...இளையராஜாவின் எழுச்சி, இளையராஜாவின் ஆட்சி இளையராஜாவின் தனிமை என மூன்று காலங்களா��� பிரித்துப்பார்க்க முடியும் என்பது ஆச்சர்யமற்றது. இளையராஜா, காலத்தைக் கட்டிய நாயகன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.\n1986-87 வாக்கில் நாங்கள் அப்பொழுது மதுரை கோ.புதூரில் வசித்துக்கொண்டிருந்தோம். ஈ.எம்.ஜி நகர் என்ற குடியிருப்பு பிரதேசம். அந்த சூழலில் எனக்கு 10 வயது தான். இளையராஜாவின் பிரபல பாடல்களை கேட்டே வளர்ந்தேன். எனக்கிருக்கும் ஒரே சகோதரி உமா, அப்பொழுது அந்த பகுதி பொங்கல் விழாவில் இளையராஜாவின் \"ஊரு சனம் தூங்கிருச்சு\" (மெல்ல திறந்தது கதவு) என்ற பாடலை பாடி முதல் பரிசு பெற்ற பாட்டுப்போட்டியை எங்களால் மறக்கவே முடியாது. கருத்தொற்றுமை இல்லாத தீவுகளாய் சிதறியிருந்த எனது சித்தப்பாக்கள், மாமாக்கள் அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை என் அக்காள் மிக நன்றாகப் பாடுவாள் என்பதாக இருந்தது. அவளும் நன்றாகவே பாடுவாள்.\nஒரு முறை எனது ஒரே தாய்மாமன் (அவர் என்னை பொருத்தவரை ஒரு அன்னியன்.) அவர் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பங்களுக்கிடையில் நிகழ்ந்த மனஸ்தாபங்களுக்கு பின்னதாய் எழுந்த மிக நீண்ட அமைதியொன்றைக் கலைக்க உதவியவர் இளையராஜா. அவரது மணியோசை கேட்டு எழுந்து....(பயணங்கள் முடிவதில்லை) என்ற பாடலை என் அக்காளை பாட சொல்லி என் தாய் மாமன் கேட்க.. அவள் பாட, அவர் பாராட்ட,நல்லவேளை சகஜமானது சூழல். இல்லையேல் அன்றைக்கு உலகப்போர் மூண்டிருக்க வேண்டியது.\nஎன் தந்தை எனக்கு தெரிய அவர் வயது இன்றைக்கு இருந்தால் 73. காலமாகிவிட்ட அவர் அடிக்கடி பாடுவது அல்லது முணுமுணுப்பது சில பழைய பாடல்களை.\n2.நான் பெற்ற செல்வம்...நலமான செல்வம்.\nஅவ்வளவுதான் நினைவிருக்கிறது. ஆனால் அவர் அந்திமக்காலங்களில் அப்பொழுது சாடிலைட் டி.வி. அறிமுகமான பொழுது 1994-96. அவர் அடிக்கடி கேட்ட பாடல், அதை யார் பாடினாலும் விரும்பிக் கேட்பார். ஒரே ஒரு பாடல். வனக்குயிலே குயில் தரும் இசையே..(ப்ரியங்கா) இந்தப் பாடலை அவர் எந்த அளவுக்கு விரும்பினார் என்பதை வேறெந்த பாட்டையுமே அவர் விரும்பியதில்லை என்ற அளவிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைக்கும் என் தந்தை குறித்த நினைவுகளை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இந்த பாடலளவுக்கு வேறெந்த விஷயமுமே ஏற்படுத்திவிடுவதில்லை அவ்வளவு உடனடியாக.\nபள்ளி இறுதி நாட்களில் நான் ரஜினிகாந்த் ரசிகனாயிருந்தேன். அவர் நடித்த தளபதி திரை��்படம் 1991 தீபாவளிக்கு வெளியானது. மதுரையில் இரண்டு திரை அரங்கங்களில் வெளியானது. அப்பொழுது இரண்டில் தான் வெளியாகும். இன்றைக்கு திருட்டு டிவிடிக்கு பயந்து 7 அல்லது 8 அரங்குகளில் வெளியாகின்றது. எந்திரன் 18 தியேட்டர்கள். அன்றைக்கு அப்படி இல்லை. இரண்டு தான். 100 நாள் ஓடியே தீரும் ரஜினி படங்கள். ஆனால் தளபதிக்கு முன்னால் மிகச் சமீபமான காந்தி ஜெயந்தி அன்று நாட்டுக்கு ஒரு நல்லவன் என்னும் படம் வந்து இருந்தது. மரண அடி வாங்கிய படம். குழந்தைத்தனமான ரஜினி படமும் கூட. விளைவு என்னை போன்ற ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் உடனடி அடுத்த படமாக தளபதி வந்தது.\nஅப்பொழுது நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இல்லை இல்லை. பள்ளிக்கு போய் வருவேன் அவ்வளவு தான். அந்த நேரம் படிப்பென்றால் எட்டிக்காயாய் கசந்தது. அது என்றைக்குமே இனிக்கவில்லை அது வேறு விஷயம். அந்த நேரம் எனக்கு பெரிய அரங்கமான மதுரை சரஸ்வதிக்கு எப்படி செல்வது என வழி தெரியாது. வீடு வேறு நகரத்தின் வெளியே ஒதுக்குப்புறமான திருநகருக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனால் சின்ன அரங்கமான எனது பள்ளிக்கு அருகாமையில் இருக்க கூடிய அம்பிகைக்கு சென்றேன்.\nஅரங்க வாயிலில் 3 சீட்டு ஆடிக்கொண்டிருந்த சில நல்லவர்களை நம்பி இருந்த பணத்தில் பெரும் பகுதியை தொலைத்து விட்டு மிச்ச சொச்சத்தில் ஒருவழியாக தலைவனைப் பார்த்தேன். அன்று வகுப்பை கட் அடித்திருந்தேன் வழக்கம் போல. மறுநாள், பள்ளிக்கு சென்றால், எனது வகுப்பாசிரியர் அதே ஷோவுக்கு வந்திருந்ததை நான் தலைவன் மயக்கத்தில் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் அவர் அங்கேயும் என்னைக் கண்டு கொண்டவர் மறுதினம் வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் என்னை கண்டுகொண்டார் மிகச் சிறப்பாக.\nஅடி வாங்கி அழுதபடியே வந்தவன் ஒரு டீ கடையில் முட்டை போண்டா (அப்பொழுது 150 காசுகள்) வாங்கி தின்னபடியே அழுது கொண்டிருந்தேன். அந்த நேரம் என்னை எனது அழுகையிலிருந்து மீட்டெடுத்தவர் இளையராஜா. அந்த நேரத்தில் டேப் ரெக்கார்டரில் ஒலித்த ராக்கம்மா கையை தட்டு என்ற பாடலை கேட்டு தளபதி படத்தை பற்றி அந்த வடை மாஸ்டர் அவர் எனக்கு அப்பொழுது மிக நெருக்கம். அவர் என்னை விசாரிக்க அவரிடம் அழுகையை நிறுத்தி விட்டு உடனடி உற்சாகனாய் நான் தளபதி படத்தின் அருமை பெருமைகளை நான் சொல்ல துவங்க அதன் பின் கேட்கவா வேண்டும்..\nஎனது கவனம் ரஜினி என்பதிலிருந்து எனது 17 ஆவது வயதில் முழுக்க முழுக்க இளையராஜா மீது திரும்பலானது. அதற்கு காரணம் ரஜினி அல்ல. ஆனால் காதுகளை ஊடுருவி இதயத்தை மயங்க வைத்த மருத்துனாய் இளையராஜா எனக்கும் என் சுற்றத்துக்கும் இருந்தார்.என் குருதிவழிகளை சுத்தப் படுத்தினார்.என் மனசைக் கழுவிக் கோலமிட்டார். என்னை முழுக்க ஆக்ரமித்தார்.\nபனி விழும் மலர் வனம் என்னும் இளையராஜாவின் (நினைவெல்லாம் நித்யா) பாடலை என் வாழ்வில் நான் ரசிக்கும் பாடல் நம்பர் 1 எனச் சொல்ல துவங்கி இருந்தேன். அதற்கு ஒரு காரணம், பாலகுமாரன் தனது இரும்புக் குதிரைகளில் அந்த பாடலை வரி வரியாக பயன்படுத்தி இரண்டு பாத்திரங்களின் மனோநிலைகளை எடுத்து வைத்திருப்பார். அந்த பாடலின் மீது அன்று கொண்ட பைத்தியம் இன்றுவரை தொடர்கிறது. ஆக சிறந்த பாடல்களான மூடுபனி (என் இனிய பொன் நிலாவே), ரெட்டை வால் குருவி (ராஜ ராஜ சோழன் நான்), புன்னகை மன்னன் (என்ன சத்தம் இந்த நேரம்), ஆட்டோ ராஜா (சங்கத்தில் பாடாத கவிதை) (மலரே என்னென்ன கோலம்)ராஜா மகள் (பிள்ளை நிலா), மூன்றாம் பிறை (கண்ணே கலை மானே), ஸ்னோரீட்டா(ஜானி)\nஇந்த பாடல்களெல்லாம் பின்னால் அவற்றிற்கென தன்வரலாறு கொண்டவை. அந்த கால கட்டத்தில் இளையராஜா என் தலைவன் என்று சொல்லத் தொடங்கிய காலம். ஜாதிவெறி மாதிரி மதவெறி மாதிரி, இளையராஜா பற்றி கருத்து கேட்பேன். ஒருவர் அவரை பிடிக்கும் என்று விழி விரிந்தால் அவரை என் உறவாக பார்ப்பேன். இல்லை என்றால் சுட்டெரித்து விடுவேன். இளையராஜா என்னும் ஆளுமை ஒரு வித்யாசமான, அதே நேரத்தில் நடிகர்களின் ரசிகர் கூட்டத்தை விட சற்று ரசனையில் உயர்ந்த (என்று நாங்களே நம்பிய) கூட்டமாக மாறுவது என்னையும் சேர்த்து பலருக்கும் பிடித்ததாகவே இருந்தது.\nஇன்றைக்கு தேடிப்பார்த்தாலும் காண்பதற்கு அரிதான விஷயங்களில் ஒன்று தான் கேசட் செண்டர்கள். அதாவது மதுரை நகர் மத்தியில் இருக்கும் கேசட் கடைகள் ஆடியோ மற்றும் வீடியோ கேசட்களை விற்பனை செய்யும்.. அதே நேரத்தில் நகருக்கு வெளியே குடியிருப்பு பகுதிகளான திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆம்ப்ளிஃபையர் உள்ளிட்ட சாதனங்களை வைத்துக் கொண்டு விரும்பும் பாடல்களை விரும்பும் வரிசைகளில் பதிந்து தருவர். அப்படி ஒரு கடை தான் சுரேஷ் என்னும் நண்பரின் கடை.\nசமீப வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்து எல்லா பழைய பொதுமைகளையும் விழுங்கக் காத்திருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாமல் நாங்கள் இளையராஜாவின் பாடல்களை சுவாசித்து வாழ்ந்திருந்தோம். இன்றைக்கு இண்டெர்னெட்டில் இசை பொங்கி வழிகிறது. எங்கு பார்த்தாலும் எஃப்.எம் எனப்படும்\nபண்பலை வானொலி. கைப்பேசியில் நினைவுத்தகடு எனப்படும் மெமரி கார்டுகளில் ப்ரத்யேகங்களில் ஒன்றாக இசை பெருகிக்கொண்டிருக்கிறது. ஐ-பாடு எனப்படும் சின்ன இசைப்பதிவுக்கருவியில் ஆயிரக்கணக்கான பாடல்களை அகர வரிசையில் சேமித்து விடலாம்.\nஆனால்.. அப்பொழுது வாக்மேன் என்னும் கை-இசை-ஒலி கருவி மிக விலை உயர்ந்தது, அந்த காலகட்டம் இளையராஜாவுக்கு சொந்தமாக இருந்தது. அவரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பேரரசனாக அந்த காலகட்டத்தை ஆளவே செய்தார். ஒரு கண்டக்டரும், மாணவனாகிய நானும், அகதி முகாமினை சேர்ந்த ஒரு தோழரும் மணிக்கணக்கில் திருநகர் 5வது பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசியபடியே இருப்போம். எங்களது பேச்சின் பொதுப்பொருள், அறிமுக காலகட்டத்திலிருந்து இளையராஜாவின் வளர்ச்சியும் அவரது இசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் இன்றைக்கு நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவருமே ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாதவர்கள். அதே போல என்னால் இன்றைக்கும் உறுதியாக சொல்ல முடியும், எங்களுக்கு இடையில் இருந்தது நட்பு அல்ல. ஒன்லி ராஜா. அவரை பற்றி விட்ட இடத்திலிருந்து பேசுவோம். கலைந்து சென்று விடுவோம். அவ்வளவு தான்.\nஅந்த நேரத்தில் திரு நகர் மையத்தில் இருக்ககூடிய அண்ணா பூங்காவுக்கு அருகில் இருக்க கூடிய கேஃப்டீரியா என்னும் காபி கடை. அதை நடத்தியவர் தீபக் என்னும் ஒருவர். தில்லி அடிக்கடி சென்றுவருபவர். அவர் என்னை விட ஒரு பத்து வயதுகள் மூத்தவராக இருப்பார். அவர் அந்த கடையை நடத்தியதே ஒரு அலாதியான விஷயம். அந்த கடை அன்றைய காலகட்டத்தில் மதுரை மாதிரியான ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் நிச்சயமாக ஒரு புதுமை தான்.\nஅலங்கரிக்கபட்ட சுற்றுசுவர்கள். தரையில் மென்மையான மணல். சின்ன சின்ன வட்ட மேசைகள். ஒவ்வொரு வட்டத்திற்கும் குவியும் தனிப்பட்ட விளக்குகள் என மிக அருமையான உள்ளமைப்பு கொண்டவை. அந்த நேரத்தில் மற்ற கடைகள் திணறும் அளவுக்கு ஒரு 8 சதுர கிலோமீட்டருக்கு தீபக்கை அடிக்க ஆளே இல்லை என்னும் நிலை. அவர் எதை கையாண்டாலும் விற்கும். அந்த நேரத்தில் 18லிருந்து 25 வரை வயதுடையவர்களுக்கு தீபக் கடை தான் கோயில். அங்கு வழக்கமாக கூடுவதை (டாப் அடிப்பது) ஒரு கௌரவமாக அந்த பகுதி இளைஞர்கள் கருதிவந்த நேரம் அது.\nஅந்த கடை என்னை வசீகரித்து கொண்டதற்கு மேற்சொன்ன எல்லா விஷயங்களைக் காட்டிலும் தலையாய காரணம், சொல்லவே தேவை இல்லை. இளையராஜா. தீபக் மென்மையான குரலுக்கு சொந்தகாரர். அவர் ராஜ் சீதாராம், சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி, ஜென்சி, சசிரேகா என விதவிதமான குரல்களை எனக்கு தனித்து அறிய செய்தவர். இளையராஜாவின் சம வரிசையில் இயங்கின ஷ்யாம், சங்கர் கணேஷ், கங்கை அமரன், டி.ராஜேந்தர் ஆகிய ஆளுமைகளையும் கூட பட்டியலிடக் கூடியவர். தீபக் என்பவரை சந்தித்து இராவிட்டால் நான் அந்த காலகட்டத்துக்கு முந்தைய நல்ல பல பாடல்களை அறிய ரசிக்க மிகுந்த சிரமப்பட்டிருக்க நேர்ந்திருக்கும்.\nதீபக் இன்றைக்கு தில்லியிலே குடியேறி விட்டார். அவரை பார்த்து சற்றேறக் குறைய 14 வருடங்கள் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் எங்கே இருந்தாலும் அந்த சுற்றுப்புறத்தில் இளையராஜாவை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பார் யாரையாவது. அந்த கடைக்கு இரண்டு பேர் வருவார்கள். அவர்களின் பெயர் சிவாஜி மற்றும் கணேசன். இருவரும் சவுராஷ்ட்ரா இனத்தை சேர்ந்தவர்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தான் அந்த இரண்டு பேரையும் காண முடியும். வெவ்வேறு இடங்களை சேர்ந்த நண்பர்கள். அவர்கள் வேறு யாருடனும் பேச மாட்டார்கள். ஒரு டேபிளில் அமர்ந்து கிட்ட தட்ட 2 மணி நேரங்கள் அவர்களுக்குள்ளே கிசுகிசுத்த குரலில் பேசியபடியே இருப்பர். எழுந்து போய் விடுவர்.\nரொம்ப நாளாக நான் அவர்களை கவனித்த பிறகு தான் தெரியும். அவர்கள் இருவரும் இளையராஜாவின் மிகத்தீவிர ரசிகர்களென்பது. அது தெரிந்து விட்டால் போதாதா.. அப்புறம் ஒரே சங்கமம் தான். அதன் பின் தீபக் அந்த கடையை நடத்தி முடிக்கும் வரை இளையராஜாவுக்காகவே சொல்லிவைத்து சந்திப்போம். அவர்களின் இசை ஞானம் மிக துல்லியமானது. அப்பொழுது வெளியாகியிருந்த இன்னாத்தே சிந்த விஷயம் என்னும் மலையாள படத்தின் இசைக்கேசட் அவர்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டது எனக்கு பொறாமையையும் அதே நேரத்தில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தில் இளையராஜா இசையில் மதுபாலக்ருஷ்ணன் பாடிய மனசிலொரு பூமாலா என்னும் பாடல் அதன் பிறகு வெகுநாளைக்கு என் இதழ்களின் முணுமுணுப்பில் இருந்தது\nஓளங்கள் படத்தில் இளையராஜா தனது தமிழ்பாடலான சங்கத்தில் பாடாத கவிதை பாடலை \"தும்பி வா தும்பக் குடத்தில்\" என்ற மறு உருவாக்கம் செய்தது பற்றி கனேஷ் சொல்லும் பொழுது அவர் விழிகள் மின்னும். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். இளையராஜா மீதான மரியாதை கூட்டல் மடங்குகளில் இருந்து பெருக்கல் மடங்குகளுக்கு மாறியது என சொல்லலாம்.\nஇப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது மற்றும் என் குடும்ப நண்பன் கருப்பையா ராஜா. அவர் அடிப்படையில் நல்ல ஓவியர். அவர் டைப் ரைட்டிங்க் செண்டரொன்றில் சேர்ந்து நல்ல தட்டச்சு புலமை கைவந்த பிறகு இளையராஜாவின் பிரசித்து பெற்ற உருவ ஓவியம் அப்போதைக்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தது. அந்த ஓவியத்தின் மூலவரை படத்தை பென்சிலால் வரைந்து கொண்டு அதனை முழுக்க முழுக்க ச ரி க ம ப த நி என்னும் சப்த ஸ்வ்ரங்களின் லிபிகளைக் கொண்டு மட்டும் அதை வரைந்து ஒரு நாள் என் வீட்டுக்கு எடுத்து வந்தார். அதை நான் விருப்ப பரிசாக கருதி பிடுங்கிக் கொண்டேன். என்னை விட வேறு யாருக்கும் அதை வைத்திருக்கும் உரிமை இருப்பதாக அப்போதைக்கு நான் கருதவே இல்லை என்பது தான் வேடிக்கை. அந்த படத்தை பிறகு சில சந்தர்ப்பங்களில் என்னை புதிதாக அறிய நேரும் நண்பர்களிடம் கூசாமல் அதை செய்தவன் நான் தான் என அறிமுகப்படுத்திக் கொண்டு காண்பிப்பேன்.\nரஹ்மானின் பிரசித்தி காலத்தில் நாட்டுப்புறப் பாட்டு, காதலுக்கு மரியாதை, ஹேராம் என இளையராஜாவின் வெரைட்டி தொடர்ந்தது. அது போன்ற இளையராஜாவின் சூப்பர் ஹிட் அவதாரங்கள் வரும்பொழுதெல்லாம் அது தான் எனக்கும் என் வட்டத்தாருக்கும் பேச்சு சிந்தனை என எல்லாருக்குமான மனசு ரிங் டோங்களாக இருந்தன.\nஇளையராஜா அதற்குப் பிறகு எப்பொழுதுமே தனது இசையில் குறை வைக்கவே இல்லை. காலம் என்னையும் எனை ஒத்த என் வட்டாரத்து ரசிகர்களையும் வேண்டுமானால் பிரிக்க முடிந்திருக்கலாம். ஆனாலும் என்னை மயக்கிய என்று சொல்ல கூடாது. அது வெறும் வார்த்தைக்கூட்டம் தான். என்னை பொருத்த வரை என்னை பலமுறை மீட்டெடுத்த மருத்துவர் இளையராஜா. இந்த இதே வாக்கியத்தை 3 வருடங்களுக்கு முன்னால் என் கடையின் கல்லாவில் அமர்ந்தபடி நான் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தனவேலன் என்ற திருநகரை சேர்ந்த புதிய நண்பரொருவர் என் கடைக்கு வந்திருந்தார். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்த எனது தோழர் புறப்பட்டுச் சென்ற பிறகு மெல்லிய குரலில் என்னிடம் கேட்டார்.\n\"அவ்வளவு பிடிக்காது ப்ரதர். அதுக்கெல்லாம் மேல பிடிக்கும்\"\n\"சந்தோஷமா இருக்கு ரவி...நான் அடுத்த முறை அவரை பார்க்கும் பொழுது சொல்றேன்\"\nநான் கேட்ட பொழுது அவர் தெரியும் என எதாவது சொல்வார் என எதிர்பார்த்தேன். அவர் அந்த வட்டாரத்தில் ஒரு பெரும்புள்ளி. அதோடு கூட ஒரு கல்லூரியின் இயக்குநரும் கூட. அவர் என்னிடம் சொன்னார் \"என் மனைவியோட தம்பி தான் சபரி. பவதாரணியோட கணவர்\"\nஎனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஏதோ இளையராஜாவே என் கடைக்கு வந்தாற்போல இறக்கை கட்டிப் பறந்தேன். இன்று வரை அவரது வீட்டுக்கு ராஜா வந்தால் எனக்கு தெரிவிக்க வேண்டும் என அவரை அன்பாக மிரட்டியிருக்கிறேன். அவர் கண்டிப்பாக ஒருநாள் சொல்வார் என இன்னமும் நம்புகிறேன்.\nஆனால் இந்த கட்டுரை இதுவரை சொல்லப்பட்டவற்றுக்காக எழுதவில்லை. எழுத வைத்த சம்பவம் மிகச்சிறியது. சென்ற வாரம் எனக்குத் தெரிந்த செல் கடையொன்றில் நின்று கொண்டிருந்தேன். சில சி.டி க்களை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த கடைக்கு ஒரு சிறுமி அல்லது இளம் பெண் சொல்லபோனால் 14 வயது இருக்கும். வந்தவள் என் நண்பர் கடை முதலாளியிடம் \"எனக்கு ஐ.பாட் ல சாங்க்ஸ் ஏத்தி தருவீங்களா..\" எனக்கேட்க, லிஸ்டை வாங்கினார். நான் மேலோட்டமாக அந்த பட்டியலை பார்த்தேன்.\nஎல்லாமே இளையராஜா பாடல்கள். 70களிலிருந்து நேற்று வரை கிட்டத்தட்ட 300 பாடல்கள்.\nநான் கேட்டே விட்டேன் \"இதெல்லாம் யார் கேட்கறதுக்கு பதியுறீங்க..\n\"எனக்கு தான்.. நான் தான் கேட்பேன்\"\n\"இளையராஜா மட்டும் தான் பிடிக்கும்\"\nஅது தான் அது தான் இளையராஜா. ராஜா ராஜா தான்.\nபிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு\nஇளையராஜா. ராஜா ராஜா தான்.\n\"இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா...\" எ...\nஉதிரிகள் இறுதியாக தஞ்சம் அடையும் இடமாக அரசியல் இர...\nசக மனிதர்கள் காணவும் சகியாமல், கண்களை மூடிக்கொண்ட...\nமரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேல...\nசென்னை விமான நிலையத்தில் மணி விடியற்காலை மூன்று. ...\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை க...\nசாவித்திரி என் பெயர். நடிகை சாவித்திh போலவே உயரம...\nஎன்னுடன் பணிபுரிந்த அலுவலக தோழி வினிதாவின் புண்டைய...\nசென்னை பட்டினப்பாக்கத்தில் இருப்பவன் தான் மணிமாறன்...\nஏன் பெயர் மதன் வயது 20. எங்கள் குடும்பம் ஒருஅழகான ...\nவணக்கம் என் பெயர் சுகுமார், வயது 20 , என் அம்மா பெ...\nஎன் பெயர் அருண். நான் ஒரு கல்யாணமாகாத கட்டை பிரம்...\nநண்பனின் மனைவி எனக்கும் மனைவி\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msdw.gov.lk/news/a-farewell-to-the-former-secretary-from-the-staff/?lang=tamil", "date_download": "2020-03-29T14:28:16Z", "digest": "sha1:SM4QC6ZKVR7NNVE65BQJCAWAR3NH2RNG", "length": 3750, "nlines": 24, "source_domain": "msdw.gov.lk", "title": " News", "raw_content": "சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு\nவரலாறு\tதூர நோக்கு மற்றும் பணிக்கூற்று\tபிரதான பணிகள்\tநிறுவனக் கட்டமைப்பு\tஊழியர் அதிகாரி\tஊழியர்கள்\tதிட்டங்கள்\nநிர்வாக பிரிவு\tவளர்ச்சி பிரிவு\tதிட்டமிடல் பிரிவு\tநிதி பிரிவு\tசட்டப்பிரிவு\tஉள் தணிக்கை பிரிவு\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்\tதேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம்\tதேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\tஇலங்கை வனசீவராசிகள் அறக்கட்டளை\nகொள்கை\tஅறிக்கைகள் மற்றும் கட்டுரைகள்\tவரைபடங்கள்\tService of Requirement\tடெண்டர் அறிவிப்புகள்\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\nமுன்னாள் செயலாளருக்கு அமைச்சின் அலுவலர்களால் வாழ்த்து தெரிவிப்பு\nமுன்னாள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய திரு. எஸ்.ஹெட்டிஆரச்சி அவர்கள் பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் புது கடமைகளைப் பொறுப்பேற்றமைக் குறித்து அமைச்சின் அலுவலர்களின் பங்கேற்புடன் 2019 திசெம்பர் மாதம் 2 ஆந் திகதியன்று ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.\nகாப்புரிமை © சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு - வனஜீவராசிகள் வளங்கள் பிரிவு, இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=para1&taid=8", "date_download": "2020-03-29T15:16:45Z", "digest": "sha1:PL3ITAREZPRJRDZV2XGDYUMRLFZHD4H5", "length": 32725, "nlines": 114, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூல�� 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏ��்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nபுதையல் தீவு - பாகம் : 8\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nபாலுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவினாடி மூளை தன் சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிட்டதோ என்று கருதும் விதத்தில் உறைந்துபோய்விட்டது. பயத்தில் அவனுக்கு நெஞ்சு வறண்டுபோனது. உடல் உறுப்புகள் எல்லாம் கட்டுப்பாட்டை இழந்து தொளதொளவென்று ஆகி உதற ஆரம்பித்தன. பேச்சு வரமறுத்தது. ஒரு வார்த்தை குரல் கொடுத்துத் தன் நண்பர்களை எழுப்ப நினைத்தான். ம்ஹும். எது செய்யவும் அவனால் முடியவில்லை. காரணம், அவன் கண்ட காட்சி\nசட்டையின் ஈரம் உலர்ந்துவிட்டதா என்று பார்ப்பதற்குத்தான் அவன் தலைமாட்டில் உலர்த்தியிருந்த சட்டையை எடுக்கக் கையை நீட்டித் தலையைத் திருப்பினான். ஆனால் பத்தடி தூரத்தில் எமகாதகன் மாதிரி ஒரு மனிதன் அமைதியாக நின்றுகொண்டு தங்களையே பார்த்துக்கொண்டிருப்பான் என்று அவன் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. யாரைத் தேடி அவன் அந்தத் தீவுக்கு வந்திருந்தானோ, அவர்களுள் ஒருவன் புதையல் எடுக்கிறேன் பேர்வழி என்று பேசிய கூட்டத்தில் ஒருத்தன். ஏதோ சட்டவிரோதமான காரியத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருக்கும் கும்பலைச் சேர்ந்தவன் புதையல் எடுக்கிறேன் பேர்வழி என்று பேசிய கூட்டத்தில் ஒருத்தன். ஏதோ சட்டவிரோதமான காரியத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருக்கும் கும்பலைச் சேர்ந்தவன் அவர்கள் எடுக்கும் புதையல் எது, எப்படி எடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகத்தானே அவனே அங்கே வந்திருக்கிறான் அவர்கள் எடுக்கும் புதையல் எது, எப்படி எடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகத்தானே அவனே அங்கே வந்திருக்கிறான் ஆனால் இப்படி அவனிடமே மாட்டிக்கொள்ள நேர்ந்துவிட்டதே என்று அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.\n'டேய், டேய்' என்று மெதுவாக டில்லிபாபுவைப் பார்த்துக் குரல் கொடுக்க முயற்சி செய்தான்.\n'இருடா. இன்னும் ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்போம். அப்புறம் ௬புல்நைட் வேலை இருக்கில்ல\n'டேய், பின்னால பாருடா' என்றான் குரலை அடக்கி, ரகசியமாக.\nவேண்டாவெறுப்பாகத் தலையைத் தூக்கிப் பார்த்த டில்லியும் மின்சாரம் பாய்ந்தவன் ப��ாலச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றான். இருவரும் இப்படி எதைப் பார்த்து மிரள்கிறார்கள் என்ற யோசனையுடன் தானும் எழுந்த குடுமிநாதன், சிறிது தொலைவில் லுங்கியை மடித்துக்கட்டி, கால்களைச் சாய்த்துவைத்து நின்று தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மர்ம மனிதனைக் கண்டதும் 'ஐயோ, அம்மா பயமா இருக்கே' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான்.\nஅவ்வளவுதான். அதற்குமேல் அந்த மர்ம மனிதன் வெறுமனே கைகட்டி நிற்கவில்லை. மெல்ல அடியெடுத்து வைத்து அவர்கள் மூவரையும் நெருங்கினான். அருகே வந்த சூட்டிலேயே டில்லிபாபுவின் தலைமுடியை ஒரு கையாலும் பாலுவின் காதை ஒரு கையாலும் இறுகப் பிடித்து 'யார்றா நீங்க' என்றான் கட்டைக் குரலில்.\nஒருகணம் என்ன பேசுவது என்று தெரியாமல் மூவரும் தடுமாறிப் போனார்கள். ஏதாவது பொருத்தமாகக் கதைவிடலாம் என்று பாலுவுக்குத் தோன்றியது. ஆனால் மூவரும் ஒரே சமயத்தில் வேறு வேறு கதைகளாக விடத்தொடங்கினால் விபரீதமாகப் போய்விடுமே என்றும் கவலையாக இருந்தது. அவன் இவ்வாறு வேகவேகமாக யோசித்துக்கொண்டிருந்ததே தன் 'கதாகாலட்சேபத்தை' குடுமிநாதன் ஆரம்பித்துவிட்டான்\n\"இல்லசார்... நாங்க ஸ்கூல் பசங்க சார்... இன்னிக்கி ஸ்டவுட்ஸ் மாணவர்களை இங்க பிக்னிக் மாதிரி சாயங்காலம் கூட்டிக்கிட்டு வந்தாங்க சார்.... மொத்தம் பதினஞ்சு பாய்ஸ் வந்தோம் சார்... எல்லாரும் கரையிலேயே இருந்தாங்க. நாங்க மூணுபேர் மட்டும் தீவை சுத்திப் பாக்கலாம்னிட்டுப் போனோம்.. கால் வலி எடுத்து ஒரு இடத்துல படுத்தோம். அப்படியே தூங்கிட்டோம் சார். எழுந்து பார்த்தா இருட்டிடிச்சி. இங்க எங்க ஸ்கூல் பசங்களைத்தேடி வந்தோம். அவங்கல்லாம் போயிட்டாங்க போலருக்கு\" என்று அழுவது போல நடிக்கத் தொடங்கினான் குடுமி.\nஅந்த மர்மமனிதன் ஒரு வினாடி அவன் சொன்ன கதையை உள்வாங்கி யோசித்தான். ம்ஹும். திருப்தி ஏற்படவில்லை போலிருக்கிறது.\n'டேய், என்னடா கதை சொல்றிங்க மூணு பசங்களை விட்டுட்டு எப்பிடிடா உங்க வாத்திமாருங்க போவாங்க மூணு பசங்களை விட்டுட்டு எப்பிடிடா உங்க வாத்திமாருங்க போவாங்க\n'தெரியலை சார்.. அதான் எங்களுக்கும் கவலையா இருக்கு. இப்ப நாங்க எப்படி வீட்டுக்குப் போவோம்' என்று பாலு தன் பங்குக்கு அழுவது போல நடிக்க ஆரம்பித்தான்.\nஇவர்களை என்ன ச���ய்யலாம் என்று அவன் கொஞ்சநேரம் மீண்டும் யோசித்தான். மூவரின் தோள்களையும் பிடித்துத் தள்ளிக்கொண்டு, 'வாங்கடா என்னோட' என்று நடக்க ஆரம்பித்தான்.\nஇப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று மனத்துக்குள் வருந்தியபடி மூவரும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக அவர்கள் வந்த கட்டுமரத்தை டில்லிபாபு அத்தனை சுலபமாகக் கண்ணில் பட்டுவிடாதபடி இழுத்துக்கொண்டுபோய் ஏற்கெனவே ஒரு புதரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு, கட்டுமரத்தை இழுத்து வந்த மண்பாதையில் சுவடு தெரியாத வண்ணம் காலால் மண்ணை எத்தி எத்தி மூடியிருந்தான்.\nஅந்த மர்ம மனிதன் அவர்களை காட்டுக்கு உள்ளே அழைத்துப் போக ஆரம்பித்திருந்தான். பாலுவுக்கு இனி நடக்கப்போவது என்ன என்பது எளிதில் விளங்கிவிட்டது. எப்படியும் அவன் தங்களைத் தம் குழுவினர் முன் கொண்டுபோய் நிறுத்துவார்கள். நாலுபேரோ, பத்துபேரோ, நாற்பதுபேரோ. நடுராத்திரி இந்தத் தீவில் எப்படி அவர்கள் தனியே வந்து படுத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பார்கள். பதில் திருப்திகரமாக இருந்தால் ஒருவேளை தப்பிக்கலாம். இல்லாவிட்டால் என்ன செய்வார்களோ. இப்படியாகிவிட்டதே என்று பாலு மிகவும் வருந்தினான்.\nகாட்டுப்பாதை மிகவும் இருட்டாக இருந்தது. ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை எனினும் நன்கு பழகிய பாதை போல அந்த மர்ம மனிதன் அவர்களை வழிநடத்தி இழுத்துப் போய்க்கொண்டே இருந்தான். பாலுவுக்குத் தங்களை அவன் அழைத்துப்போகும் இடம் எதுவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு யூகம் இருந்தது. அந்தத் தீவில் அவன் முந்தைய வாரம் பார்த்தப் பாழடைந்த பங்களா தவிர வேறு கட்டடம் கிடையாது. எப்படியும் அவன் அங்கேதான் போவான் என்று அவன் நினைத்தான். அங்கேதான் அந்த மர்ம கும்பல் தங்கியிருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.\nஇருபது நிமிட நடைக்குப் பிறகு அவன் நினைத்தது போலவே அந்த மர்ம பங்களாவை அவர்கள் அடைந்தார்கள்.\n'வாங்கடா' என்று மூவரின் தோள்களையும் ஒரே கையால் அணைத்து உள்ளே தள்ளிக்கொண்டுபோனான் அந்த மர்ம மனிதன்.\nசத்தம் கேட்டு பங்களாவுக்குள் சில மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு வேறு சிலர் உடைந்த சன்னல் வழியே எட்டிப்பார்த்தார்கள்.\nதபதபவென்று வேறு சிலர் வெளியே வருவதையும் பாலு பார்த்தான். 'யாரு யார��' என்றுஅவர்கள் கேட்கவும், அழைத்துவந்த மர்ம மனிதன், குடுமிநாதன் சொன்ன கதையை அவர்களிடம் சொன்னான்.\n'உஸ்கோலு பசங்களாம். டூருக்கு வந்திருந்தாங்களாம். இவனுகளை மட்டும் விட்டுட்டுப் பூட்டாங்கன்னு சொல்றாம்பா. என்னால நம்ப முடியல' என்றான் அந்த மர்ம மனிதன்.\n'ஆமாப்பா. போனவாரம் கூட இந்தமாதிரி ஒரு ஸ்கூல் பசங்க குரூப்பு இங்க வந்திருந்ததுன்னு நம்ம மாணிக்கம் சொன்னான். கரையோரம் என்னவோ க்ளாஸ் எடுத்தாங்களாமா...' என்றான் இன்னொருவன்.\n'சார்.. உண்மையிலேயே நாங்க ஸ்கூல் பசங்க தான்சார். எங்களோட மொத்தம் பதினஞ்சுபேரு வந்தாங்க. நாங்க வழி தவறிப்போய் தீவுக்கு அந்தப்பக்கம் போயிட்டோம் சார்\" என்றான் டில்லிபாபு.\n'' என்றான் புதிதாக அங்கே வந்த இன்னொரு மர்ம மனிதன்.\n'பதினொண்ணாவப் போவுது' என்றான் அவர்களை அழைத்துவந்தவன்.\n'இவனுகளை விசாரிச்சிட்டிருக்க இப்ப டயம் இல்லை. போட் வந்துடும். பேசாம இவங்களை ரூம்ல போட்டுப் பூட்டுங்க. நம்ம வேலை முடிச்சிட்டு, விடிஞ்சதும் விசாரிச்சிப்பம்' என்றான் அவன்.\n'சரி' என்று உடனே அவர்களில் ஆளுக்கொருவர் அவர்கள் மூவரையும் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த பங்களாவின் உள்ளே போனார்கள்.\nதடதடவென்று நடந்தால் சத்தமெழுப்பும் மாடிப்படியேறி அழைத்துச் சென்றவர்கள், அங்கே இருந்த நான்கு அறைகளுள் ஒன்றில் அவர்கள் மூவரையும் பிடித்துத் தள்ளி, வெளியே இழுத்துத் தாழ்ப்பாள் போட்டார்கள். 'பசங்களா, பேசாம படுத்துத் தூங்குங்க. இங்கல்லாம் முழிச்சிக்கிட்டு இருக்கக் கூடாது' என்றான் அழைத்து வந்தவர்களுள் ஒருவன்.\n'சரிங்க' என்று சமர்த்து போல உள்ளிருந்தபடி குரல் கொடுத்தான் பாலு.\nஐந்து நிமிடங்கள் அவர்கள் பேசக்கூட இல்லை. ஆளுக்கொரு மூலையில் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்கள். இருட்டில் ஒருவர் முகம் கூட அடுத்தவருக்குத் தெரியவில்லை. அந்த அறை எத்தனை நீள அகலம் கொண்டது, ஜன்னல் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. வெளியிலிருந்து அன்றைக்குப் பார்த்தபோது சன்னல், கதவுகள் எதுவுமே இல்லாத பாழடைந்த ஒரு கட்டடமாகத் தென்பட்ட அந்தக் கட்டடத்தில் இப்படியொரு சிறைக்கூடம் இருக்க முடியுமா என்று பாலுவுக்கு வியப்பாக இருந்தது.\nதனது பதற்றத்தை முதலில் தணித்துக்கொண்டு அதன்பிறகு நிதானமாக யோசிக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அமைதியாகச் சிலநிமிடங்கள் படுத்து இருந்தான்.\n எதிர்பாராவிதமாக அவர்களை மர்ம மனிதர்களுள் ஒருவன் கடற்கரையில் பார்த்துவிட்டான். அழைத்துக்கொண்டு வந்து இந்த அறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள். ரொம்ப சரி. ஆனால் பாலு எதற்காக அத்தனை பாடுபட்டு அந்தத் தீவுக்கு வந்தான் அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தப் புதையலை எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்துக் கண்டுபிடித்து, காவல்துறையில் அவர்களை பிடித்துக் கொடுப்பதற்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தப் புதையலை எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்துக் கண்டுபிடித்து, காவல்துறையில் அவர்களை பிடித்துக் கொடுப்பதற்குத்தானே இன்றைக்கு விட்டால் மீண்டும் எப்போது அதற்கான சந்தர்ப்பம் வரும் இன்றைக்கு விட்டால் மீண்டும் எப்போது அதற்கான சந்தர்ப்பம் வரும் வாய்ப்பே இல்லை. எப்படியும் அவர்கள் தம் வேலையைப் பன்னிரண்டு மணிக்குப் பிறகுதான் தொடங்குவார்கள். இன்னும் ஒருமணிநேர அவகாசம் இருக்கிறது. அதற்குள் இந்த அறையிலிருந்து வெளியேறி, அவர்களைப் பின் தொடர்ந்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன\n கண்டிப்பாக முடியும். முடியாது என்று ஒன்று உண்டா என்ன\nஅவன் தன் இரு நண்பர்களையும் ரகசியக் குரலில் அருகே அழைத்தான்.\n'இதோ பாருங்கடா. நாம ஒரு சங்கடத்துல மாட்டிக்கிட்டிருக்கோம். அதுக்காக மனச்சோர்வு அடைஞ்சிடக் கூடாது. கண்டிப்பா இவங்க யாரு என்னன்னு நாம கண்டுபிடிச்சே தீரணும். நம்ம திட்டத்துல எந்தப் பிசகும் இருக்கக் கூடாது' என்றான் பாலு.\n'அதான் எப்படின்னு கேக்கறேன். முதல்ல எப்படி இந்த அறையிலேருந்து வெளிய போறது\n'போறோம். நிச்சயம் வெளிய போகத்தான் போறோம். ரகசியத்தைக் கண்டுபிடிக்கத்தான் போறோம்' என்றான் பாலு மிகுந்த நம்பிக்கையுடன்.\nபாலு மர்மமாகப் புன்னகை செய்தான்.\n\"வழி தோணிடிச்சி. கிட்டவாங்க. உங்க காதுகளை என் வாய்கிட்ட கொண்டுவந்து வைங்க. சொல்றேன்\" என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197907.html", "date_download": "2020-03-29T15:08:55Z", "digest": "sha1:5NVT7HNVR2GUKYXZJ7VR75USPOTQ2AZ7", "length": 13355, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானின் 13-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானின் 13-வது ���திபராக நாளை பதவியேற்கிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி..\nபாகிஸ்தானின் 13-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி..\nபாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி (வயது 69) வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். இதையடுத்து புதிய அதிபர் பதவி ஏற்புக்கான நடைமுறைகள் தொடங்கின.\nஇந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் 13-வது அதிபராக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்க உள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.\nஇதற்கிடையே தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு அதிபர் மாளிகையில் நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மம்னூன் உசேன், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த திருப்தியுடன் விடைபெறுவதாக கூறினார். தனது பதவிக்காலத்தில் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.\nகாஷ்மீரில் ஹுரியத் செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை..\nசேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்ட���் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7454", "date_download": "2020-03-29T15:38:51Z", "digest": "sha1:HX3ZRPVK2UVLCHRWMW24FQRLNRYZHOLW", "length": 9856, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம் | Vaccine is no longer mandatory for diphtheria - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nடிப்தீரியாவு��்கு இனி தடுப்பூசி கட்டாயம்\n5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிப்தீரியா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டுக்குள் இருந்த நோய் மீண்டும் வேகமாக பரவி வருவதால் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.\nகுழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களில் டிப்தீரியா(Diphtheria) என்கிற தொண்டை அடைப்பான் நோய் மிகவும் ஆபத்தானது. இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு தொண்டை பகுதியில் வலியுடன் கூடிய வீக்கம், நாக்கின் நிறம் மாறி காணப்படும்.\nமூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் பாதிப்புடன், திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிப்பு தமிழகத்தை பொறுத்தவரையில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. DPT என்கிற தடுப்பூசி இந்த நோய் பாதிப்புக்கு ஏற்ற மருந்தாக தற்போதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிப்தீரியா நோய் பாதிப்பு கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கண்டறியப்பட்டது. நாளடைவில் இந்த நோய் பாதிப்பு மனிதர்கள் மூலமாக பரவி தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பரவி வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தை பிறந்த ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களிலும் அதன்பிறகு 4-ம் கட்டமாக ஒன்றரை வயதிலும், 5-ம் கட்டமாக 5 வயதிலும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. இதனால் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. DPT என்று கூறப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது Td என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇனி அனைத்து வகையான தொற்றுநோய் தாக்குதலுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும். அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் 5 வயது குழந்தைகளுக்கு இந்த டிடீ தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் டிப்தீரியா நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிப்தீரியா தடுப்பூசி கட்டாயம் சிகிச்சை குழந்தை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/10/vijay-antony-act-two-movies-on-same.html", "date_download": "2020-03-29T14:41:48Z", "digest": "sha1:YHVVHTXN2YLIT6YAGTSDKUJVOLMSY4MS", "length": 10059, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி.\n> இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி.\nஒரு முடிவோடுதான் நான் படத்தில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி. நான் நாலு வாரத்தை எட்டும் முன் அடுத்து திருடன் என்ற படத்தில் அதே இயக்குன‌ரின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்தப் படம் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அடுத்த அறிவிப்பு. திருடன் படத்துடன் சலீம் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். சலீம் நான் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அதற்காக நான் படத்தின் சீக்வெல் என்று பதற வேண்டும். நான் வேறு, சலீம் வேறு. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று தெ‌ரிவித்திருக்கிறார். அப்படீன்னா கெட்டப் சேஞ்ச் எல்லாம் இல்லையா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தி��் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1-2/", "date_download": "2020-03-29T14:13:04Z", "digest": "sha1:RURGTL6JGAXQRNT4E5SLWCT6YI65RJ5L", "length": 5280, "nlines": 67, "source_domain": "www.trttamilolli.com", "title": "எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம். – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஎமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம்.\nநேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் ( Android, Apple) கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.\nTRT தமிழ் ஒலி வானொலியைக் கேட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : Play Store சென்று TRT Tamil Olli வானொலியை தேடி அதனை தரவிறக்கம் செய்து கேட்கலாம்.\nவிளம்பரம் TRT Comments Off on எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம். Print this News\nஉதவுவோமா – 01/01/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 208 (06/01/2019)\nஉங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலி வர்த்தக நோக்கமற்ற, இலங்கைக்கான பொதி அனுப்பும் சேவையை FACE அமைப்பினூடாக ஆரம்பித்துள்ளது என்பதை எமது அன்பு நேயர்களுக்கு மகிழ்வோடுமேலும் படிக்க…\nபிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2020-03-29T14:31:21Z", "digest": "sha1:O4NIONLW3BTSTKU3R2QYDDTKBNMXMXQF", "length": 67330, "nlines": 125, "source_domain": "solvanam.com", "title": "கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016 – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016\nவெங்கடேஷ் அக்டோபர் 1, 2016\nஇயல் நான்காம் வகுப்பின் முதல் மூன்று மாதங்கள் படித்த ஆஸ்வால் பள்ளியின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட வளாகத்தின் முகப்பில் நுழைந்தபோது, கடந்த ஐந்து வருடங்களாய் வருடம் தவறாமல் சந்திக்கும் ஹாலந்து ஜெஸ்பர் புன்னகையுடன் கைகொடுத்தார். பன்னாட்டு மலர்வர்த்தக கண்காட்சி ஜூனில் எட்டு தொடங்கி மூன்று நாட்கள் நைரோபியில் ஆஸ்வால் வளாகத்தில் நடைபெற்றது. இது வருடாந்திர நிகழ்வுதான். ஜெஸ்பர் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைக்கும் HPP குழுமத்தில் வேலை செய்கிறார். ஆஸ்வால் வளாகம் உயரமான மேற்கூரை கொண்ட ஆறு பெரும் அறைகளோடு, ஒரு நீண்ட நிலத்தடி அறையும் கொண்டது.\nகண்காட்சி வளாகத்தின் அருகில் பட்டமளிப்பு விழா அரங்கில் திறப்புவிழா நடந்தது. அரசு வேளாண் அமைச்சக செயலர் ஒருவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிலத்தடி தளத்தில்தான் நுழைவு அனுமதி பதிவுகள் நடந்தது. முதல் நாளானதால் நல்ல கூட்டம். உள்ளே அரங்குகளில் பாதுகாப்பு சோதனை நடப்பதால் பத்து நிமிடங்கள் காத்திருக்குமாறு அறிவித்தனர்.\nகென்யாவின் மற்ற மலர்ப் பண்ணைகளில் வேலை செய்யும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். உகாண்டா, டான்சானியா, எத்தியோப்பாவிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களாக பார்க்காத இந்திய நண்பர்கள் சிலரை பார்த்தது சந்தோஷமாயிருந்தது. கண்காட்சிக்காக பயணித்து வந்ததாய் சொன்னார்கள். பேச்சினூடே கென்யாவின் கருத்தூரி பற்றியும் விவாதம் வந்தது.\n2007 செப்டம்பரில், பெங்களூரு கருத்தூரி குழுமம், கென்யாவில் ஹாலந்தின் கொய்மலர் பண்ணையான “ஷெர்”-ஐ கெர்ரிட் மற்றும் பீட்டர் பார்ன்ஹூனிடமிருந்து எழுபத்தியோரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது, அப்போது இந்திய மலர் தொழில்துறையில் பெரும் பரபரப்புச்செய்தி. “ஷெர்” பின்னர் “ஷெர் கருத்தூரி” ஆனது. தோட்டக்கலை படித்து ஓசூர் கொய்மலர் பண்ணைகளில் மேலாளர்களாயிருந்த சீனியர்கள் சிலர் உடன் வேலைவாய்ப்பு பெற்று கென்யா வந்து ஷெர் கருத்தூரியில் இணைந்தனர்.\nஷெர் கருத்தூரி மிகப்பெரிய பண்ணை. 188 ஹெக்டர்கள் பசுங்குடில்களில் கொய்மலர�� ரோஜா வளர்ப்பு; ஹாலந்து உட்பட ஏழெட்டு நாடுகளுக்கு ஏற்றுமதி. பண்ணை அமைந்திருந்தது நைவாஸாவின் மிகப்பெரிய ஏரியின் தெற்குக்கரையில். தினசரி பணியாட்கள் கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர். பண்ணையில் வேலை செய்யும் பணியாட்களுக்காகவே நிறுவனத்தால் தொகுப்பு வீடுகளோடு “கசரனி” என்னும் சிறிய குடியிருப்பு பகுதியே தெற்கு ஏரி சாலையோரம் உருவாக்கப்பட்டது. தோராயமாக 2000/2500 குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தன.\nபணியாட்களின் மருத்துவ வசதிக்காக, நிறுவனத்தின் உள்ளேயே 40 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை – எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுடனும்.\nகுழந்தைகள் படிப்பதற்கு நிறுவன எல்லைக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளி. இங்கு கென்ய பாடதிட்டத்தில், கல்வி அமைப்பை “8-4-4” முறை என்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டு வரை ஆரம்பநிலை (Primary); அடுத்து “ஃபார்ம்” ஒன்றிலிருந்து நான்கு வரை செகண்டரி; அடுத்த நான்கு வருடங்கள் பல்கலையில்.\nசின்னக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள பொறுப்பான பணியாட்களோடு உள்ளேயே “பேபி கேர்” அறைகள். நிறுவனத்திற்கென்று தனியாக கால்பந்து அணி இருந்தது; நைரோபி அல்லது நைவாஸாவில் நடக்கும் வருடாந்திர கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளும்.\n2012-ல் நண்பர்களை பார்க்க ஷெர் கருத்தூரி சென்றிருந்தபோது பண்ணையை சுற்றிப்பார்க்க வியப்பாக இருந்தது (இதைவிட பெரிய கனவுப் பண்ணையை 2013-ல் பார்க்க முடிந்தது; ஷெர் கருத்தூரியிலிருந்து ஏரியின் தெற்குச்சாலையிலேயே 20 கிமீ தொலைவில் அமைந்த “ஒசேரியன்” எனும் 250 ஹெக்டர்கள் டச்சு நிர்வாக பண்ணை பற்றி தனியே ஒரு பதிவு எழுதவேண்டும்).\nமிகச்சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஷெர் கருத்தூரி 2013-லிருந்து சரிய ஆரம்பித்தது. தலைமை நிர்வாக குளறுபடிகள்; கருத்தூரி குழும தலைவர் அகலக்கால் வைத்தது. கென்யாவில் ஷெர்-ஐ வாங்கியபின், எத்தியோப்பாவில் அரசின் ஐம்பது விழுக்காடு மானியத்தோடு அங்கும் பத்தாயிரம் ஹெக்டர்கள் கருத்தூரி தலைமை வாங்கியது. மலையும் மலைசார்ந்த இடமும்; அந்த நிலப்பரப்பை கொய்மலர் பசுங்குடில் அமைத்து சீரமைக்கவே இயந்திரங்கள், நிர்வாகிகள், அரசுசார் செலவினங்கள் என பணத்தை கொட்டவேண்டியிருந்தது; அந்த பணம் கென்ய ஷெர் கருத்தூரியிலிருந்து கொண்டு போகப்பட்டது.\nஇங்கு கென்யாவில் ஷெர் கருத்தூர�� திறமையில்லாத நிர்வாகிகளாலும், தீவிர கண்காணிப்பும், மேற்பார்வையும் இல்லாததாலும், பர்சேஸ் மற்றும் மனிதவளப் பிரிவுகளில் ஊழல்களாலும் சீரழிந்து 2015-ன் இறுதியில் தரைதொட்டது. கொள்முதல் பிரிவில், தீவிர கண்கணிப்பு இல்லையென்றால் ஊழல் வானமெட்டும்; 180 ஹெக்டர்கள் கொய்மலர் வளர்ப்புப் பண்ணையின் மாதாந்திர உரம் மற்றும் மருந்துகள் பர்சேஸ் மதிப்பே 450000 அமெரிக்க டாலர்கள் வரும்; பெரிய உரம் மற்றும் மருந்து நிறுவனங்கள், வளர்ப்பு பண்ணைகளின் பர்சேஸ் மேலாளரை மாத கமிஷன் அடிப்படையில் பேரம் பேசி கைக்குள் வைத்துக்கொள்வார்கள்.\nஷெர் கருத்தூரியின் விஷயங்கள் இங்கு கென்ய மலர் கூட்டமைப்பில் கடும் விவாதத்திற்குள்ளானது. (ஒரு கட்டத்தில், குஜராத்திகளை தலைமையாக கொண்ட பண்ணைகள் நன்றாக நடைபெறும்போது, ஏன் இந்த தென்னிந்திய தலைமை தோல்வியடைந்தது என்றும் பேச்சு வந்தது). வங்கிகளுக்கு கட்டவேண்டிய தவணைகள் பாக்கி; அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை செலுத்தாமல் கருத்தூரியின் இயக்குநர்கள் நாட்டைவிட்டு பறந்துவிட்டதாக கென்ய வருவாய் ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது. 2015-ல் ஒரு வங்கி நிறுவனத்தை கையில் எடுத்துக்கொண்டு, வேறொரு நிர்வாகத்தை வைத்து சில மாதங்கள் பண்ணையை நடத்தியது; கருத்தூரி தலைமை அந்த வங்கிக்கெதிராய் கென்ய கோர்ட்டில் கேஸ் போட்டது. என்ன நடந்தது/என்ன நடக்கிறது என்று தெளிவாய் ஒன்றும் தெரியவில்லை.\nB ஹாலின் நுழைவாயிலில் கண்காட்சி வரைபடம் பங்கேற்பாளர்களின் பெயர்களோடு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நிறுவன அரங்கு ஹால் D-ல் இருந்தது. கிட்டத்தட்ட 170-க்கும் மேலான அரங்குகள்.\nவான், தரை, கடல் வழி போக்குவரத்து நிறுவனங்கள், விமான நிலைய அழுகக்கூடிய சரக்கு கையாளும் நிறுவனங்கள், உர, மருந்து விற்பனையாளர்கள், மலர் சஞ்சிகைகள், மலரினப்பெருக்க நிறுவனங்கள், விருத்தி வர்த்தகர்கள், மலர் உற்பத்தி பண்ணைகள், இடைநிலை புரோக்கர்கள், பசுங்குடில் வடிவமைப்பாளர்கள், நீர்ப்பாசனத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு மலர் ஏல நிறுவனங்கள் இன்னபிற என நிறைந்திருந்தது.\nஸ்பெயினின் பசுங்குடில் நிறுவனமான “ஆஸ்தர்”-ன் அரங்கு F-ல் இருந்தது; ஆஸ்தரில் செந்தில் அண்ணா பணிபுரிகிறார். கென்யா, டான்சானியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் என்று அலுவல் நிமித்தமாய் பன்னாடுகள் பயணித்துக் கொண்டே இருப்பவர். அவர் அப்பா தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தலைமை பேராசிரியராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.\n“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசுகையில் செந்தில் அண்ணா சொன்னதும் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.\nமலர் சஞ்சிகைகளின் ஆங்கில இந்திய பதிப்பு வெளியீடுகள் மேலோட்டமானவை என்றும், பன்னாட்டு ஆங்கில மாத மலர் இதழ்களும் எல்லைகள் கொண்டவை என்றும் சொன்னார். உண்மையில் மலர் தொழில்துறை பற்றிய அறிவை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் டச்சு மொழியில் வெளியாகும் மாத இதழ்கள்தான் உகந்தவை என்றார். அடுத்தமுறை அவர் நெதர்லாந்து கண்காட்சிக்கு சென்றபோது “ஆங்கில-டச்சு” அகராதி வாங்கிவர சொன்னேன்; வாங்கி வந்து பரிசளித்தார். “கோர்டஸ்” எனும் மலரினப்பெருக்க நிறுவனத்தின் ஆப்ரிக்க தலைவரை தொடர்புகொண்டு “புளோமிஸ்ட்ரை” எனும் டச்சு மலர் மாத இதழின் பழைய இரண்டு வருட வெளியீடுகளை அள்ளி வந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகராதி துணைவைத்து எழுத்து கூட்டிப் படித்து கொண்டிருக்கிறேன். உண்மைதான், கொய்மலர் தொழில் துறையின் பிரமாண்டமும், அதன் பரந்த உலகும் எனக்கு புரிந்தது.\nஇஃப்ரைம் எனும் இஸ்ரேல் ஆலோசகரிடமிருந்து, ஹீப்ரு கற்றுக்கொள்ளும் நூலும், ஜூவான் எனும் ஸ்பெயின் நண்பரிடமிருந்து ஆங்கில வழி ஸ்பானிஷ் அகராதியும், ஃப்ரான்ஸின் லூசியிடமிருந்து ஃப்ரென்ச் ஆரம்பநிலை பாடங்களும் வாங்கி வைத்து அவ்வப்போது புரட்டி கொண்டிருக்கிறேன். பேசும் அளவுக்காவது இந்த மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென ஆசையிருக்கிறது. அலுவலக இணைய கடித தொடர்புகளில் காலை மாலை வணக்கங்கள், இனிய நாளுக்கான வாழ்த்துக்கள் போன்ற சின்ன சின்ன சொற்றொடர்களை அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் எழுதி அனுப்பும் போது அவர்கள் கொள்ளும் உற்சாகம், அவர்களின் பதில் கடிதங்களில் தெரிகிறது.\nகண்காட்சியில் மலர்த்துறையின் பன்னாட்டு ஆலோசகர்கள் பேசக்கிடைத்தார்கள்.\nஅலுவலக சந்திப்புகளில் எங்கள் இயக்குநர் அடிக்கடி சொல்லும் வாசகம் “இங்கு கென்யாவில் நாம் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் முக்கியமாய் கவனித்து தொடர வேண்டியது, இஸ்ரேலிகளை போல் செடி மேலாண்மை செய்யவேண்டும்; டச்சுக்காரர்களை போல் நீர் தரவேண்டும்”. எனக்கு முதலில் ஆச்சர்யமாயிருந்தது. இஸ்ரேலிகள்தானே நீர் மேலாண்மையில் அசகாயர்கள்; ஏன் இயக்குநர் கென்யாவிற்கு அது ஒத்துவராது என்கிறார் என்பது போகப் போக புரிந்தது.\nஎங்கள் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரண்டு ஆலோசகர்கள் வருகிறார்கள். ஒருவர் இஸ்ரேலி – பசுங்குடில் வளர்ப்பின் செடிகள் மேலாண்மைக்கு ஆலோசனைகள் தருபவர். இன்னொருவர் ஃரெஞ்சுக்காரர் – பூக்கள் அறுவடைக்கு பின்னான தரம் பிரித்தல், கொத்துகள் உருவாக்குதல் மற்றும் மதிப்புயர்த்தும் செயல் சங்கிலிக்கு ஆலோசனைகள் தருபவர்.\nஇஸ்ரேலிகளின் நீர்ச் சிக்கனம் நாளடைவில் பூக்களின் சிறிய தரக்குறைவிற்கு காரணமாவதை கண்டுபிடித்தோம். அவர்களை சொல்லி தவறில்லை; நீர் சிக்கனம் அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று. அதிலிருந்து அந்த இஸ்ரேல் ஆலோசகர் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று லிட்டர் தண்ணீர் தரச்சொன்னால் நாங்கள் மூன்றரை அல்லது நான்கு லிட்டர் தருவதை வாடிக்கையாகக் கொண்டோம்.\nகென்யாவின் மலர் தொழில்துறையின் சிறப்பு எல்லா நாட்டினரும் இங்கிருக்கிறார்கள் என்பதுதான். ரோஜா வகைகளை வெளியிடும் ஸ்பெயின், ஜெர்மனி, ஈக்வடார், ஆஸ்ட்ரேலியா, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கென்யாவில் வைத்துள்ளன. தங்கள் சோதனை குடில்களில் அவர்களின் வகைகளை பயிரிட்டு வளர்ப்பு நிறுவனங்களை அழைத்து அறிமுகம் செய்கிறார்கள்.\nபெரிய வளர்ப்பு பண்ணைகள் அதிகம் வைத்திருப்பது குஜராத்திகள். ஃப்ரான்ஸ், நெதர்லாந்து, டச்சுப் பண்ணைகளும் உண்டு. தமிழ்நாட்டின் திருவையாறுக்காரர் கென்யாவில் ஆறு கொய்மலர் வளர்ப்பு பண்ணைகளும், இரண்டு இடைநிலை மலர் வர்த்தக நிறுவனங்களும் நடத்துகிறார்; பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையானவர்; முப்பது வருடங்களுக்கு முன்ப�� துபாயில் தொழில் தொடங்கியவர்; மாதம் ஒருமுறை வந்து போவார். நான் கென்யா வந்த புதிதில் வேலை செய்தது அவரின் ஒரு மலர்வளர்ப்பு பண்ணையில்தான்.\nகண்காட்சியின் பெரும்பாலான அரங்குகள் சுற்றி முடித்து, அனைவரையும் சந்தித்து வெளியில் வரும்போது மாலை மணி ஐந்து. பெரும்பாலான சந்திப்புகளின் மொழி ஆங்கிலமாயிருந்தாலும் ஏனோ காதுகளில் டச்சு மொழி வார்த்தைகள் வீடு வரும்வரை ஒலித்துக் கொண்டேயிருந்தன.\nPrevious Previous post: ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்\nNext Next post: ரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பா���ியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சி���்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்ச��்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் ���ிஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்��ம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 9 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/", "date_download": "2020-03-29T14:52:21Z", "digest": "sha1:WTBINPNKYZRSJ5DWRPNPP3UJPGZLEEDC", "length": 27586, "nlines": 362, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் மேலதிக விவரம்\nஒரு வயதுக்கும் குறைவான பச்சிளங்குழந்தை கொரோனாவுக்கு பலி\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nஉள்ளிருப்பு சட்டத்தை மீறுவோருக்கு தண்டப்பணம் அதிகரிப்பு..\nகொரோனா தாக்கம் - பிரான்சின் முன்னாள் அமைச்சர் சாவு..\nதந்தையால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவன் மூளைச் சாவு..\n14,000 அவசரசிகிச்சைக் கட்டில்கள் இலக்கு - சுகாதார அமைச்சர்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nகொரோனா தொற்றில் உயிரிழந்த இலங்கையரின் இறுதிக்கிரியை\nகொரோனாவை பயன்படுத்தி இலங்கையில் நடக்கும் மோசடி\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகிய அறிக்கை\n முழுமையாக முடக்கப்பட்ட 2 பிரதேசங்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nBobigny என்றால் இது தான் அர்த்தமா..\n - சில அடடா தகவல்கள்...\nஉலகச் செய்திகள் - மேலும்\nஒரு வயதுக்கும் குறைவான பச்சிளங்குழந்தை கொரோனாவுக்கு பலி\n “அழகிகளுடன் அந்தபுரத்தில் ஐக்கியமான அரசர்”\nமக்களுக்கு உருக்கமான கடிதம் எழுதிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவில் இருந்து குணமானார் கனடா பிரதமரின் மனைவி\nசீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nஉங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\nஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்\n6AM-2.30PM: இன்று முதல் அமலாகிறது தமிழக அரசு அறிவித்த புதிய நேரக் கட்டுப்பாடு\nதமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்\nவீட்டு கண்காணிப்பில் 85 ஆயிரம் பேர்: தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 42 ஆனது\nசினிமாச் செய்திகள் - மேலும்\nஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nகண்ணா லட்டு திண்ண ஆசையா பட ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி \nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\n கிரிக்கெட் வீரர் தோனி 1 லட்சம் நிதியுதவி\nகொரோ��ா அச்சுறுத்தல் - மகளைப் பிரிந்த பங்களாதேஷ் வீரர்\nமுற்றாக இரத்தாகும் ஐ.பி.எல் தொடர்\n50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி\n ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nவினோதச் செய்திகள் - மேலும்\nஇருகால்களையும் அசைக்கமுடியாத போது நடனமாடி அசத்தி வரும் ஜப்பான் நடன கலைஞர்\nகொரோனா வைரஸ் பரவலை குறைக்க கைகுலுக்கலுக்கு பதிலாக புதிய முறை\nஅதிக பசியால் நீளமான துணியை விழுங்கிய மலைப் பாம்பு\nஅறுவை சிகிச்சை போது வயலின் வாசித்த இசைக்கலைஞன்\nபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சி குலாவும் நாய்\nமாவீரன் நெப்போலியன் தொடர்பில் வெளியாகிய விசித்திர தகவல்\nநித்தியானந்தா ஆஸ்ரமத்தின் அந்தரங்க உண்மைகளை உடைக்கிறாா் ஜான்சிராணி\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nமாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nகொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nஆப்பிள் நிறுவனத்தின் இரகசிய விதிமுறை\n தடுக்க புதிய வசதிகள் அறிமுகம்\nசதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nகொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...\nசருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்\nகொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்\nஉங்கள் சருமத்தை பாதுகாக்க இரவில் செய்ய வேண்டியவை\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி\nநீ முதல் நான் வரை\nவண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nவயதான காலத்திலும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க...\nஇந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\nஉடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ரசம்\nமக்ரோனி குருமா செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு\nமுதன் முறையாக பூமிக்கு வெளியே உள்ள பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு\nவெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\nகைகளை சுத்தமாக கழுவக் கற்றுத் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல்\nரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த வெண்நிற பனிப்பாறைகள்\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல்\n6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு\nகுழந்தைகள் கதை - மேலும்\nவரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் விவாகரத்து வழக்குகள்..\nகழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் ஆண்களிடையே குறைவு\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது. விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.\nஇணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\nகொரோனா நோயிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்\nஅண்ணே குமர் பிள்ளை இருக்கோ....\nயாழில் தந்தை செய்த செயல் - மகனிற்கு நேர்ந்த கதி\nயாழில் தடம்மாறிய மகன் - நல்வழிப்படுத்த தந்தை எடுத்த முயற்சி\nயாழ். இளைஞர்களின் மிரள வைக்கும் படைப்பு\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/whatsapp-will-not-work-in-these-phones-from-february", "date_download": "2020-03-29T16:27:38Z", "digest": "sha1:CQ6JDYOJ2NVSFBW2N7VDLE7N5D5E3MCB", "length": 7877, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது' பட்டியலில் உங்கள் போன் இருந்தால் என்ன செய்வது? |Whatsapp will not work in these phones from February", "raw_content": "\n`இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது' பட்டியலில் உங்கள் போன் இருந்தால் என்ன செய்வது\nஇந்த பிப்ரவரி முதல் சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n'வாட்ஸ்அப் இன்றி அமையாது உலகு' என்று சொல்லும் அளவுக்கு இன்று வாட்ஸ்அப்பே உலகம் என இருக்கிறோம். யாஹூவின் முன்னாள் ஊழியர்களான பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் ஆகியோரால் 2009-ம் ஆண்டில் வாட்ஸ்அப் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குமுன் வரை ஃபேஸ்புக் தான் இணைய உலகின் சமூக வலைதள ராஜா. வாட்ஸ்அப்பின் வருகைக்குப் பின், உலகமே வாட்ஸ்அப் மயமானது.\nஎதிர்காலத்தில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கை ஓரங்கட்டிவிடும் என்று எண்ணிய மார்க் சக்கர்பெர்க், வாட்ஸ்அப் சேவையை 2014 -ம் ஆண்டு, 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். இந்நிலையில், இன்றும் ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப்-பின் பயனாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். தொடர்ந்து, புதுப்புது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வந்தது வாட்ஸ்அப் நிறுவனம்.\nவாட்ஸ்அப் vs டெலிகிராம்: மோதும் மெசேஞ்சர்கள்... என்ன நடக்கிறது\nஇந்நிலையில், இந்த பிப்ரவரியிலிருந்து சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளம் மற்றும் அதற்குக் கீழான இயங்குதளங்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களிலும், iOS 8 மற்றும் அதற்கும் கீழான iOS இயங்குதளங்களில் இயங்கும் ஐபோன்களிலும் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவித்தது. பெரும்பாலானவர்கள், இதைவிட அப்டேட்டட் ஓஎஸ்தான் வைத்திருப்பர் என்பதால், பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என��பதையும் கூறியுள்ளது வாட்ஸ்அப். வருடாவருடம் இப்படி பழைய போன்களுக்கு சப்போர்ட்டை நிறுத்துவது வாட்ஸ்அப்பின் வழக்கம். ஏற்கெனவே, விண்டோஸ் போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட்டை நிறுத்திக்கொண்டது.\n<=ஆண்ட்ராய்டு 2.3.7, iOS 8\nஇந்த இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இயங்காது\nஒருவேளை, நீங்கள் இன்னும் மேற்குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் வெர்ஷன் மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தினால், உங்கள் மெசேஜ்களை தனியாக பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு, Settings->Chat->Set Backup சென்றால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2494", "date_download": "2020-03-29T15:14:36Z", "digest": "sha1:IYFJB6QJEXY6JVIYWORBEUACN5JPAWLA", "length": 6501, "nlines": 86, "source_domain": "kadayanallur.org", "title": "அனீஸின் திருமண அழைப்பிதழ் |", "raw_content": "\nமதரஸா சிராஜும் முனீர் ஐம்பெரும் விழா\nகடையநல்லூரில் கரூர் வைசியா வங்கி புதிய கிளைத் திறப்பு விழா!\nகடையநல்லூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு\nமஸ்ஜித் முபாரக் நிர்வாக்க் கமிட்டி சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா)\n‘துப்பாக்கி’யை முன்வைத்துச் சில கேள்விகள்\nதீவிரமடைந்தது மழை.. தத்தளிக்கும் சென்னை\nஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Deuteronomy/15/text", "date_download": "2020-03-29T15:36:12Z", "digest": "sha1:OT6NZYOG6NJRVLHITO3XIAJMTMYQ4452", "length": 10357, "nlines": 31, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.\n2 : விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.\n3 : அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.\n4 : எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,\n5 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.\n6 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.\n7 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,\n8 : அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.\n9 : விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.\n10 : அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.\n11 : தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.\n12 : உன் சகோதரனாகிய எபிரேய புருஷனாகிலும் எபிரேய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக.\n13 : அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,\n14 : உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.\n15 : நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.\n16 : ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,\n17 : நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.\n18 : அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்பட வேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே, இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.\n19 : உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக.\n20 : கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.\n21 : அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.\n22 : அப்ப���ிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.\n23 : அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/minister-k-p-anbalagan-son-wedding-took-place-in-tirumalai-trupathi-367153.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T15:39:16Z", "digest": "sha1:ZOK2KC5TJU6SGAOZHJLOOFIFJE2KKGRA", "length": 17774, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா | minister k.p.anbalagan son wedding took place in tirumalai tirupathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nதிருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா\nதிருப்பதி: தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் மகனுக்கு திருப்பதியில் நேற்று முன் தினம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிள் என யாரையும் அழைக்காமல் திருமண விழாவை எளிமையாக நடத்தி முடித்துள்ளார் அமைச்சர் அன்பழகன்.\nவரும் வாரத்தில் தருமபுரியில் வரவேற்பு விழா நடத்தி அதில் கட்சியினருக்கு விருந்து அளிக்க உள்ளார் அவர்.\nஒரே ஆட்சியில் 2 முறை பதவியேற்பு.. சாதனை படைத்த ஜான் குமார்.. நாராயணசாமி ஹேப்பி\nதமிழக அமைச்சரவையில் இருக்கும் இடம் தெரியாமல் எளிமையாக இருப்பவர் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் போது மட்டுமே அவரை ஊடகத்தில் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் ஊடகங்களை கண்டாலே பத்து அடி பின்னுக்கு சென்றுவிடுவார்.\nஇதனிடையே மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்கிற போது செய்தியாளர்களை தவிர்க்க முடியாமல் சந்தித்தால் கூட, வார்த்தைகளை கவனமுடன் கையாண்டு ஒதுங்கி கொள்வார். திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி போன்றோர் இருக்கக்கூடிய அமைச்சரவையில் இப்படியும் ஒருவர் இருக்கிறார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்திய அமைச்சர் அன்பழகன், கட்சியினர் யாருக்கும் அழைப்புவிடுக்கவில்லை. முதலமைச்சருக்கு கூட அழைப்பு விடுக்காமல் எளிமையான முறையில் மிக நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து திருப்பதியில் நடத்தி முடித்துள்ளார். இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அவரின் தனிப்பட்ட வேண்டுதல் அது அதைத் தவிர வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை என பதில் கிடைத்தது.\nஇந்நிலையில் தருமபுரியில் அமைச்சர் அன்பழகன் வீட்டுக்கு செல்லும் கட்சியினர் திருமணத்திற்கு அழைக்காவிடாலும் பரவாயில்லை, மணமக்களை கூப்பிடுங்கள் வாழ்த்தி விட்டு செல்கிரோம் எனக் கூறி மலர்கொத்துக்களையும், மொய்களையும் கொடுத்து செல்கின்றனர். இதனால் விரைவில் வரவேற்பு விழாவை நடத்தி அதில் தருமபுரி மாவட்ட கட்சியினருக்கு விருந்து அளிக்க உள்ளாராம் அமைச்சர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி ஏழுமலையான் தரிசனமும் கோவிந்தா கோவிந்தா.. பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்தது ஆந்திர அரசு\nகொரோனா பரவுது கோவிலுக்கு வராதீங்க - திருப்பதி, சபரிமலை ஆலய நிர்வாகங்கள் அறிவிப்பு\n\"அம்ருதா.. அம்மா கூடவே போய்ரும்மா\" மகளுக்கு கடிதம் எழுதி விட்டு.. தூக்கில் தொங்கிய தொழிலதிபர்\nயாருகிட்ட...திருப்பதியில் சசிகலா புஷ்பாவின் செல்போனை பறித்து ஊழியர்கள் அடாவடி- மன்னிப்பு கேட்டு சரண்\nஎரிபொருள் காலி.. வயல்வெளியில் இறங்கிய விமானம்.. ஆந்திராவில் பரபரப்பு\nபட்ஜெட் பத்தி பேச கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேதை கிடையாது.. ராஜேந்திர பாலாஜி\nதிடீர் என்று திருப்பதி சென்ற முதல்வர் பழனிசாமி.. குடும்பத்தோடு சிறப்பு வழிபாடு\nகட்டிப்பிடிக்கணும்னு போல இருக்கு.. ஆனா கத்துவியே...திருப்பதி தேவஸ்தான பெண்ணிடம் வழிந்த நடிகர்\nரஜினியோடு சேர்ந்தால்.. சொந்தகட்சி என்றும் பாராமல்... பாஜகவை கடுமையாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி\n3 அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம்... யாரையும் கேட்க அவசியமில்லை - ஆந்திர அமைச்சர்\nஏழுமலையான் கோயிலில் மயங்கி விழுந்த பெண்.. 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்த போலீஸ்காரர்.. நெகிழ்ச்சி\nதிருமலை: மலையப்ப சுவாமி சிலையில் சேதம்... ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படுமா\nதிருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister anbalagan tirupathi அமைச்சர் அன்பழகன் திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/bjp-shiv-sena-to-retain-maharashtra-ahead-in-haryana-fight.html", "date_download": "2020-03-29T15:52:06Z", "digest": "sha1:GRVQDFI2NL4DM6NSH7U7KRLBRYW4YAA3", "length": 5510, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "BJP-Shiv Sena To Retain Maharashtra; Ahead In Haryana Fight | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘பிரசவத்தின்போது நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்’..\n'அப்போ.. பாஜகவுல சேர்ந்தா'.. 'முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா ரஜினி\n...'கேள்வி கேட்ட கஸ்டமர்'...'பிரபல நிறுவனம்' மீது அதிரடி நடவடிக்கை\n'அம்மா ரொம்ப ஆசபட்டாங்க'...'சுஷ்மா சுவராஜின்' கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்'\n'மாதவிடாய் இருக்கு'...'வலிக்குதுன்னு சொன்னாலும் விடமாட்டாரு'...மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n‘ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு’.. ‘இனி எல்லாமே ஒரே அடையாள அட்டையில்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்’... 'புதிதாக துவங்கப்படும்’... ‘விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின்’... 'முதல் வேந்தராக நியமனம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/16200206/Nirbhaya-case--Death-row-convicts-approach-ICJ.vpf", "date_download": "2020-03-29T14:22:30Z", "digest": "sha1:BMQCS5DJA3K5KGQGC4QRQF7L7DFSNN4D", "length": 13225, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nirbhaya case: Death row convicts approach ICJ || நிர்பயா வழக்கு; தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிர்பயா வழக்கு; தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு + \"||\" + Nirbhaya case: Death row convicts approach ICJ\nநிர்பயா வழக்கு; தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 3 பேர் தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.\nஅவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருந்தது.\nஇந்தநிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி தூக்கில் போட டெல்லி கோர்ட்டு கடந்த பிப்ரவரி 17ந்தேதி உத்தரவிட்டது.\nகுற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2ந்தேதி ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடியானது. இதனால் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் தள்��ுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தூக்கில் போடுவதற்கான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லாத சூழல் ஏற்பட்டது.\nகருணை மனு நிராகரித்து 14 நாட்களுக்குள் அதன் விவரம் சட்டப்படி குற்றவாளிக்கு தெரிவிக்கப்படவேண்டும். இதனால் குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு 14 நாட்கள் அவகாசம் கிடைத்தது. இதனால் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டு, மறு உத்தரவு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளி போனது.\nஇந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.\n4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தன்னுடைய வழக்கறிஞர் குரோவர் தன்னை தவறாக வழிநடத்தி விட்டார். அதனால் நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.\nஇதனை விசாரித்த நீதிமன்றம், மறுஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த மனு ஏற்க கூடியது இல்லை என கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், குற்றவாளிகளில் அக்ஷய், பவன் மற்றும் வினய் ஆகிய 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. இந்தியாவில் கொரோனாவை பரப்பும் கோவிட் -19 வைரசின் முதல் படங்கள் வெளியீடு\n3. ���கரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு\n4. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n5. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/businessman-rajasekar-sharing-his-successful-poultry-experience", "date_download": "2020-03-29T16:26:40Z", "digest": "sha1:VKRBCVLAQHP2FV6EXYDB4YJVU3UUI2OZ", "length": 15547, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "1,350 கோழிகள், மாதம் ₹ 5 லட்சம் லாபம்... நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பிசினஸ்மேன்! | businessman Rajasekar sharing his successful poultry experience", "raw_content": "\n1,350 கோழிகள், மாதம் ₹ 5 லட்சம் லாபம்... நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பிசினஸ்மேன்\n``படிச்சது பத்தாவது. இன்று 250 பேருக்கு முதலாளி. இயற்கை விவசாயத்துடன் கோழி வளர்ப்பிலும் பல லட்சம் வருமானம் ஈட்டுகிறேன்.\"\nவிவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு கணிசமான வருமானம் ஈட்டுவோர் பலர் உண்டு. தவிர, கால்நடை வளர்ப்பில் மட்டுமே ஈடுபட்டு, விவசாயிகளைவிடவும் அதிக வருமானம் ஈட்டுவோரும் உண்டு. அந்த வகையில், நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்திவருகிறார் ராஜசேகர்.\nராஜசேகர் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைதேடி சென்னை வந்திருக்கிறார். உழைப்பால் படிப்படியாக உயர்ந்து, இன்று ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவருகிறார். 250 பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்துவருகிறார். இந்த நிலையில், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, விவசாயம் செய்து வருவதுடன் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் இறங்கியிருக்கிறார். மாதத்துக்கு 1,000-க்கும் மேற்பட்ட கோழிகளை விற்பனை செய்து, பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.\nசென்னையை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள புங்கேரி கிராமத்தில் இருக்கிறது இவரின் கோழிப்பண்ணை. ஒரு காலைப் பொழுதில், பண்ணையில் கோழிகளுக்குத் தீவனமிட்டுக்கொண்டிருந்த ராஜசேகரைச் சந்தித்துப் பேசினோம். விவசாய ஆர்வம் முதல் கோழிப் பண்ணை வெற்றிவரை விரிவாகப் பேசினார்.\n``விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்க��, காலதாமதமாகவே இயற்கை ஆர்வம் ஏற்பட்டுச்சு. ரசாயன உணவுகளின் உற்பத்தி அதிகரிக்கும் இன்றைய சூழலில், அந்த உணவுகளைச் சாப்பிட்டு நோய் பாதிப்பால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது வருத்தத்தை உண்டாக்குச்சு. எனவே, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். மேலும், பிராய்லர் கோழிகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான நாட்டுக்கோழிகளை வளர்த்து விற்பனை செய்ய முடிவெடுத்தேன். முறையான அனுபவத்துடன் இந்தப் பண்ணையைத் தொடங்கினேன்.\nதர்மபுரி, சத்தியமங்கலம், மரக்காணம் பகுதிகளில் அனுபவமிக்க நபர்களிடமிருந்து முட்டையிடும் பருவத்திலிருந்த கடக்நாத் மற்றும் சிறுவிடை ரகத்தில் 250 கோழிகளை வாங்கிட்டுவந்தேன். மேலும், ஒரு மாதக் குஞ்சுப் பருவத்தில் 100 பெருவிடைக் கோழிகளையும் வாங்கிட்டு வந்தேன். இந்த ஐந்து ஏக்கர் வாடகை நிலத்தில் 1,800 சதுர அடியில் உள்ள கொட்டகையில் 13 அறைகள் இருக்கின்றன.\nஅதில், முட்டையிடும் கோழிகள் முதல் வளர்ந்த கோழிகள் வரை இனம் மற்றும் பருவம் வாரியாகத் தனித்தனியாக வளர்கின்றன. இதேபோல மேய்ச்சல் நிலத்துலயும் தனித்தனியே வலைகள் கட்டியிருக்கிறேன். இதனால, கோழிகள் சண்டைபோட்டுக்காமலும், இனக்கலப்பு ஏற்படாமலும் வளருது.\nமஞ்சள்தூள் கலந்த வெந்தீரை எல்லாக் கோழிகளுக்கும் குடிக்கக் கொடுத்த பிறகே, தினமும் கோழிகளை மேய்ச்சலுக்கு விடுவோம். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியுடன் எல்லாக் கோழிகளும் திடகாத்திரமா வளருது. கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட அடர் தீவனங்களுடன் முருங்கைக்கீரை உள்ளிட்ட பல்வகை கீரைகள் மற்றும் அசோலா உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கோழிகளுக்குக் கொடுக்கிறோம்.\nதவிர, அவை மேய்ச்சலில் பூச்சிப் புழுக்களையும் சாப்பிட்டு ஆரோக்கியமா வளருது. இதனால, நாங்களே பிடிக்க முடியாதபடி உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடமாடும் கோழிகள், சமயத்துல எங்களையே கொத்தவரும். அந்த அளவுக்குக் கோழிகள் திடகாத்திரமா இருக்குது\" என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.\n``நல்லா வளர்ந்த 7 - 8 மாதப் பருவத்திலுள்ள கோழிகளை மட்டுமே விற்பனை செய்கிறேன். சராசரியாக 750 கடக்நாத் கோழிகள், சிறுவிடை மற்றும் பெருவிடை ரகத்தில் மொத்தம் 600 கோழிகள்னு மாதத்துக்கு 1,350 கோழிகளை விற்பனை செய்றேன். கடக்நாத் கோழி கிலோ 600 ரூ���ாய்க்கும் சிறுவிடை, பெருவிடை கோழிகள் கிலோ 450 ரூபாய்க்கும் விற்கிறேன். இதற்காக, சென்னை மதுரவாயலில் விற்பனைக் கூடம் வெச்சிருக்கேன். அங்க மக்களே கோழிகளைத் தேர்வு செஞ்சு வாங்கிட்டுப்போறாங்க.\nபண்ணை, விற்பனை கூடத்துக்கான வாடகை, பராமரிப்பாளர் செலவு, தீவனம், போக்குவரத்துச் செலவு, மின்சார செலவுகளைச் சேர்த்தால், ஒரு கோழிக்கான உற்பத்திக்குச் சராசரியா 160 ரூபாய் செலவாகும். அந்த வகையில 1,350 கோழிகளுக்கான உற்பத்திச் செலவு 2,16,000 ரூபாய். செலவினங்கள் போக, மாதம் 5,04,000 ரூபாய் லாபம் கிடைக்கும். மருத்துவக் குணம் நிறைந்த கடக்நாத் உள்ளிட்ட நாட்டுக்கோழிகளுக்குத் தட்டுப்பாடு அதிகம் இருக்கிறதால, மாதம் 5,000 கோழிகளை விற்பனை செய்ய இலக்கு வெச்சிருக்கேன்\" என்கிறார் மகிழ்ச்சி பொங்க.\nதொடர்ந்து பேசிய ராஜசேகர், ``சாஃப்ட்வேர் உட்பட பல்வேறு வேலைகளில் லட்சங்களில் சம்பாதிச்சாலும், ஆரோக்கியமான உணவை இயற்கை விவசாயியாலதான் உற்பத்தி செய்ய முடியும். பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ இயற்கை உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது மட்டுமே ஒரே வழி. எனவேதான், பிசினஸ் வேலைகளுக்கும் நடுவே சரியான பராமரிப்பாளர்களைக் கொண்டு கோழிப் பண்ணையை ஒன்றரை வருஷமா நடத்திகிட்டிருக்கேன்.\n`50 கோழிகள்... மாதம் 20 ஆயிரம் லாபம்'- மொட்டைமாடி கோழி வளர்ப்பில் அசத்தும் சினிமா ஒளிப்பதிவாளரின் மனைவி\nநிறைய அனுபவங்கள், தோல்விப் படிப்பினைகளுக்குப் பிறகு இப்போ கோழிப் பண்ணையை லாபகரமா நடத்த முடியுது. வரும் காலங்கள்ல கோழிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, விற்பனை வாய்ப்புகளையும் அதிகரிக்க முறையான திட்டமிடலுடன் செயல்படுறேன்\" என்கிறார் புன்னகையுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/blog-post_1.html", "date_download": "2020-03-29T16:18:14Z", "digest": "sha1:SFJBK6X3TGPJNHMZF7YF2TQ4VKM54DLP", "length": 12528, "nlines": 124, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "அக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / அறிவித்தல்கள் / செய்திகள் - தகவல்கள் / அக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும்.\nஅக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும்.\nMakkal Nanban Ansar 02:32:00 அறிவித்தல்கள் , செய்திகள் - தகவல்கள் Edit\nநேற்று (30-09-2017 )கண்டியிலிருந்து அம்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸில் வைத்து எனது ஸ்மார்ட் போன் ( Samsung A5 2017 Model ) காணாமல் போய்விட்டது,\nவீட்டுக்கு திரும்பி வந்த போது பஸ்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது, எனக்கு முன் இருக்கையில் இருந்த சகோதரர் என்னிடம் பல தடவை ஒரே கேள்வியை கேட்டார் \" உங்கள் பெறுமதியான எதாவது ஒரு பொருள் தொலைந்து விட்டதா என்று \" நானும் இல்லை இல்லை என்றே பதில் அளித்தேன் அப்போது நான் என்னுடைய மொபைல் போன் என்னுடைய bag இல் இருப்பதாகவே நினைத்து கொண்டேன்.\nநான் அம்பாறையில் பஸ்ஸை விட்டு இறங்கிய போது மீண்டும் அவர் என்னிடம் வந்து உங்களுடைய ஊர் எது என்று கேட்டார், நான் சம்மாந்துறை என்றேன் , சம்மாந்துறையில் எங்க என்றார், Al Muneer School பின்னுக்கு மீண்டும் என்னுடைய பெயரை கேட்டார், பெயரை சொன்னவுடன் மிக நட்பாக நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார், எனக்கு இது மிக ஆச்சரியமாக இருந்தது, ஏன் என்னை தெரியாத சகோதரர், ஊர் பெயர் எல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் சந்திப்பதாக கூறுகின்றார் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் நான் உங்களுடைய ஊர் எது என்று பதிலுக்கு கேட்டவுடன், தான் அக்கறைபற்று என்று கூறினார்.\nஒரு நேரம் அவர் என்னுடைய மொபைலை கண்டெடுத்து அதனை தேடி அழைப்பை எடுப்பவரிடம் ஒப்படைக்கலாம் என நினைத்து இருக்கலாம், ஆனால் என்னுடைய மொபைலில் இலங்கை sim எதுவும் போட்டு பேச முடியாது அதனால் அந்த phone ஐ மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியாது அவராலும் அதனை country code lock உடைக்காமல் use பண்ண முடியாது. மற்றும் அது finger print மூலம் கடவுச்சொல் கொடுக்கப்பட்டது\nஅக்கரைப்பற்று நண்பர்கள் இதனை ஓர் உதவிக்கிக்காக பகிர்வதன் மூலம் இந்த செய்தி அந்த சகோதரரை சென்றடையலாம்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஅக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும். Reviewed by Makkal Nanban Ansar on 02:32:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/arya-playing-villain-role-in-ajith-next.html", "date_download": "2020-03-29T14:45:10Z", "digest": "sha1:YX6WHGFIX55U5T5E5NG7C7UNCKIFYQFS", "length": 9942, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இரண்டு வாரங்களில் ஆர்யா அஜீத்தின் வில்லன் ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இரண்டு வாரங்களில் ஆர்யா அஜீத்தின் வில்லன் \n> இரண்டு வாரங்களில் ஆர்யா அஜீத்தின் வில்லன் \nஇன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுவர்தன். இவரும் அஜீத்தும் இணையும் படம் இது.\nஇந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவர்தான் படத்தின் வில்லன் என்றொரு செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்து பதிலளிக்க விஷ்ணுவர்தன் மறுத்துவிட்டார்.\nபிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க யுவன் இசையமைக்கிறார்.\nஅதிகமும் நயன்தாரா ஹீரோயினாக இருப்பார். படத்துக்கு டைட்டில் தேர்வு செய்துவிட்டனர். ஆனால் அதையும் ஒரு பில்டப்��ோடுதான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருக்கிறக்ர்கள்.\nபெயருக்கும் வேணுமாப்பா இந்த பில்டப்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாச���ரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-14-%E0%AE%B5/", "date_download": "2020-03-29T15:05:00Z", "digest": "sha1:UPAIBN6UZPFPOES377PGT4N5V26ZUUVE", "length": 9312, "nlines": 112, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nபல அன்பர்களின் அனுப்பிய விடைகளாலும் விமர்சனங்களாலும் என் மின்னஞ்சலும் மண்ணஞ்சலும் நிரம்பி வழிவதால் 14-ம் குறுக்கெழுத்துப் புதிருக்கான விடைகள் இதோ:\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nவிடைகளைப் பார்த்ததும் விளக்கங்கள் தேவையில்லை என நம்புகிறேன். அடுத்த புதிரில் சந்திப்போம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து - 2\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:27:20Z", "digest": "sha1:PWOR446MMDULN5LQTULXJIYAGA2O6BV5", "length": 13770, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். முதல் முறையாக, நவம்பர் 14, 2010 அன்று பல்வேறு இந்திய விக்கித் திட்டங்களில் இதனைச் சோதித்துப் பார்க்க இருக்கிறோம். UTC நேரத்தில் 24 மணி நேரத்தில் நாம் எந்த அளவு சிறந்த பங்களிப்புகளை நல்குகிறோம் என்று பார்க்கலாம் :)\nமுதல் த���ிழ் விக்கி மாரத்தான்\nநாள்: ஞாயிறு, நவம்பர் 14, 2010 24 மணி நேரமும் (UTC)\n(குறிப்பிட்ட நாள் அன்று பங்களிக்க இயலாதவர்கள் அதற்கு முன்போ பின்போ ஓரிரு நாட்களில் பங்களிக்க முடிந்தாலும் நன்றே )\nஇடம்: உங்கள் கணினி இருக்கும் இடம் :) அல்லது அன்று விக்கி சந்திப்புகள் நடக்கக்கூடிய இடங்களில் இருந்து.\nசோடா பாட்டில் (இலக்கு : 15 புதிய கட்டுரைகள்)\nசுந்தர் (முன்கூட்டியே முடிவு செய்த பயணம் உள்ளதால் வெள்ளிக்கிழமையே பங்களிக்க முயல்கிறேன். :-( )\nமயூரநாதன் (ஐ.அ.அ இல் வெள்ளி, சனிக் கிழமைகளில்தான் விடுமுறை. அதனால் வெள்ளிக்கிழமையே நான் எனது பங்களிப்பைச் செய்கிறேன்)\nகலை (முடிந்தால், குறிப்பிட்ட அந்த நாளிலோ அல்லது அதற்கு அருகாக வரும் வேறொரு நாளிலோ, பேர்கனில் சிலரை சேர்த்து இந்த மராத்தானை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே இருதடவை தமிழ்விக்கி அறிமுகம் செய்தாயிற்று. அதற்கு ஏதாவது பலன் இருக்கிறதா என்பதை அறியவும் இது உதவலாம்).\nத* உழவன் 23:30, 21 அக்டோபர் 2010 (UTC)(மாதிரிகளைத் தந்தால் அந்நாளிலும், அதற்கு முன்பும் இணைய விரும்புகிறேன்--tha.uzhavan ATgmailCOM)\nPazha.kandasamy 23:38, 21 அக்டோபர் 2010 (UTC) (நான் கட்டுரைகளைச் சொந்தமாகத் தான் எழுதுவதில்லை. மற்றவர்களுடைய கட்டுரைகளையேனும் பதிவிடுகிறேனே இங்கு என் முதல் கட்டுரை, என் கட்டுரையல்ல :(.\nபவுல்-Paul 01:35, 22 அக்டோபர் 2010 (UTC) ஏற்கெனவே தொடங்கியவற்றைச் சீர்ப்படுத்த வேண்டும்; சில புதிய கட்டுரைகள் தொடங்க வேண்டும். நவம்பர் 14இல் முக்கிய அலுவல்கள் இருப்பதால் வெள்ளியே மாரத்தானில் கலந்துகொள்ள எண்ணியிருக்கிறேன்.\nபெ.கார்த்திகேயன் - 12,13,14 ஆகிய நாட்களில் எனது அக்காவின் திருமணத்தின் பொருட்டு ஊரில் (திருமங்கலத்தில்) இருப்பேன். நவம்பர் 15 இல் பங்கு கொள்ள இருக்கிறேன். குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் துவங்க வேண்டும். ஏற்கனவே எழுதியவற்றைச் சீர்படுத்த வேண்டும்.\nமாஹிர் 16:41, 23 அக்டோபர் 2010 (UTC) நல்ல யோசனை. இதுபோன்ற தருணங்களிலாவது ஏதாவது பங்களிக்க முடியும்.\nசி. செந்தி 17:10, 23 அக்டோபர் 2010 (UTC) (இயலுமானவரையில் குறிப்பிட்ட நாளன்று பங்கேற்க முயலுகிறேன்)\nகார்த்திக் 09:57, 24 அக்டோபர் 2010 (UTC)\nதேனி.எம்.சுப்பிரமணி. 11:05, 24 அக்டோபர் 2010 (UTC) (அன்றைய தினம் எனக்கு வாய்ப்பாக அமைந்தால் ஓரளவு பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.)\nசஞ்சீவி சிவகுமார் 07:32, 25 அக்டோபர் 2010 (UTC)பங்கேற்க முயலுகிறேன்.\n���ூர்ய பிரகாசு.ச.அ. 12:27, 25 அக்டோபர் 2010 (UTC)நானும் வருகிறேன். எனக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. இன்றிலிருந்து எழுதத் தொடங்கித் தரமான ஒன்றை உறுதியாகத் தருவேன்.\nஸ்ரீகாந்த் 02:59, 27 அக்டோபர் 2010 (UTC) ஆ.விக்கியில் உள்ள படிமங்களை இங்கும் சேர்க்க வேண்டும்.இலக்கு ஐம்பது படிமங்கள்.கல்பாக்கம் விரிவு படுத்தவேண்டும்\nகலாநிதி (அன்றைய தினம் எனக்கு வாய்ப்பாக அமைந்தால் ஓரளவு பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.--கலாநிதி 16:04, 27 அக்டோபர் 2010 (UTC))\nஇராஜ்குமார் 13:00, 27 அக்டோபர் 2010 (UTC)\n--பரிதிமதி 03:04, 28 அக்டோபர் 2010 (UTC)\n♠புதுவை சிவா♠ - நேரம் சரியாக அமைந்தால் உங்களுடன் இனைகிறேன் - தகவலுக்கு நன்றி \nஇரா. செல்வராசு - அந்த நாள் அலுவல் பயணத்தில் வெளியூரில் இருப்பேன் என்றாலும் கலந்து கொள்ள முயல்வேன்.\n--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:38, 30 அக்டோபர் 2010 (UTC)\nசுவடி எண்மிய நூலகம் எண்மிய நூலக மென்பொருள்கள் தொடர்பான புதிய கட்டுரைகளைத் தொடங்க நினைக்கிறோம்\nகி. கார்த்திகேயன்(என்னிடம் மடிக்கணிணி இல்லை, நான் குறைந்தது 4 கட்டுரைகளாவது என்னுடைய நினைவுக்குச்சியில்[pendrive] கொண்டுவருகிறேன் அல்லது எங்கேனும் இணையமையத்திலிருந்து இருந்து பதிவேற்றுகிறேன்.)\nChandravathanaa 12:20, 11 நவம்பர் 2010 (UTC)என்னால் இயன்ற பங்களிப்பைத் தருகிறேன்.\nசெங்கைப் பொதுவன் --117.193.206.152 21:25, 14 ஆகத்து 2011 (UTC) அவ்வப்போது தோன்றும் இலக்குகள் - தொடங்கியதை முழுமை ஆக்குவேன்.\nவார்ப்புரு:சென்னை சுற்றுப் பகுதிகள் விடுபட்ட கட்டுரைகள் உருவாக்க வேண்டும்\nவார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் சிகப்பு இணைப்புகளுக்கு கட்டுரைகள் உருவாக்குதல்\nகுறிப்பிட்ட இலக்குகள் என்று முன்முடிவாக ஏதும் இல்லை. பயனர்கள் அவரவருக்கு விருப்பமான விக்கிப்பணிகளை மேற்கொள்ளலாம். அதே வேளை, பயனர்கள் சில இலக்குகளை முன்வைத்து உழைக்க விரும்பினால் இங்கே குறிப்பிடலாம்.\nவிக்கித் திட்டம்:விக்கி மாரத்தான் உருவாக்கலாமா ஒரு கை பார்க்கலாம் ;)--அராபத்* عرفات 10:55, 19 அக்டோபர் 2010 (UTC)\nஉருவாக்கியாச்சு. ஒரு கை பார்க்கலாம் :)--இரவி 11:45, 19 அக்டோபர் 2010 (UTC)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி - 200 கட்டுரைகள்\nகட்டுரைகளைத் தகுந்த பகுப்புகளினுள் இடுதல், புதிய பகுப்புகளை உருவாக்குதல், தேவையற்ற பகுப்புகளை நீக்கல்\nஎழுத்து, இலக்கணப் பிழைகளைத் திருத்துதல்\nவிக்கியிடை இணைப்புகள் இல்லாத க��்டுரைகளுக்கு தகுந்த இணைப்புகளை இடுதல்\nதமிழாக்கம் செய்ய வேண்டிய 93 கட்டுரைகளையும் மொழிபெயர்த்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/kodi-kodi/", "date_download": "2020-03-29T15:42:50Z", "digest": "sha1:I7IRRJDYBKDKFUVVECPR2NQFV4U4SMV6", "length": 6639, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kodi To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/haryana-minister-anil-vij-says-rahul-and-priyanka-are-live-petrol-bomb-372355.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:11:03Z", "digest": "sha1:N3X6JYPDM624G5ZXAOWPX3LRNZR2W3QC", "length": 17418, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர் | haryana minister anil vij says, rahul and priyanka are live petrol bomb - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்\nசண்டிகர்: ராகுலும், பிரியங்காவும் பெட்ரோல் குண்டை போன்றவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றாலும் எளிதில் பற்றி எரிவதாகவும் ஹரியானா மாநில பாஜக அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.\nபாஜக அமைச்சர் அனில் விஜ்ஜின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, காங்கிரஸாரின் கடும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது.\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா ஆகியோர் ஆறுதல் தெரிவிக்க செல்லும் நிலையில் அமைச்சர் இந்தக் கருத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிமாக எனக்கும் அச்சம் இருக்கிறது.. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து தமிழக அமைச்சர் நிலோபர் கபீல்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக ராகுலும், பிரியங்கா காந்தியும் நேற்று உ.பி. மாநிலத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை மீரட்டில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.\nஇந்நிலையில் ராகுலும், ப்ரியங்கா காந்தியும் பெட்ரோல் குண்டுகளை போன்றவர்கள், அவர்கள் செல்லுமிடமெல்லாம் எளிதில் பற்றி எரிவதாகவும் கூறியுள்ளார். இது காங்கிரஸாரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பதிலுக்கு காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் அமித்ஷா பற்றி பதில் கருத்து கூறியுள்ளனர்.\nஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் இதற்கு முன்னரும் பல சர்ச்சையான கருத்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், உள்ளாட்சி, கல்வி என பல முக்கியத் துறைகளை அனில் விஜ் தன் வசம் வைத்திருக்கிறார்.\nராகுல்காந்தியால் பல இடங்களில் கலவரங்கள் தூண்டப்பட்டு பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அனில் விஜ்ஜுக்கு பதிலடி தரும்வகையில், அவருடைய துறைகள் சார்ந்த விவகாரங்களை கையில் எடுத்துள்ளது ஹரியானா மாநில காங்கிரஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்\nகொரோனா: பஞ்சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை\nஎன்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா\nவா ராசா வந்து பாரு.. டிரம்ப்பை அன்போடு அழைக்கும் ஹரியானா கிராமம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nநாங்க போன தடவையும் முட்டை.. இப்பவும் முட்டை.. தோல்வி பாஜகவுக்குத்தான்.. காங். தலைவர் பலே\n21 வயசுதான்.. ஏகப்பட்ட ஆண் சகவாசம்.. ஓயாமல் செல்போனில் கொஞ்சல்.. கடுப்பான கணவர்.. ஷாக் சம்பவம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபோராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்\nடெல்லிய தாண்டி பஞ்சாப்பு.. அங்கேயும் பெரியார் புகழ் பரவியாச்சு.. குடியுரிமை போராட்டத்தில் அதகளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nharyana ஹரியானா பெட்ரோல் குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rs-500-bribe-chennai-court-sentence-to-jail-a-gvt-officer-375486.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-03-29T15:59:16Z", "digest": "sha1:LI46CPPDJF7Q4HZGU7QYPUF3W5BBWUX3", "length": 16739, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.500 லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு செம ஆப்பு.. ஒரு வருடம் சிறை.. சென்னை நீதிமன்றம் அதிரடி | RS 500 bribe: Chennai court sentence to jail a gvt officer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.500 லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு செம ஆப்பு.. ஒரு வருடம் சிறை.. சென்னை நீதிமன்றம் அதிரடி\nசென்னை: போலீஸ் கான்ஸ்டபிளிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலக கணக்காளர்க்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசென்னையை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலாக பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றை கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.\nஅப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், இந்த தொகையை அனுமதிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். செல்வம் தன்னிடம் பணம் இல்லை கூறியதால், முன்பணமாக 500 ரூபாய் கொடுக்கும்படியும், சம்பள நிலுவை தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை அனுமதித்த பின்பு மீதமுள்ள தொகையை கொடுக்கும்படியும் புருஷோத்தமன் கூறி உள்ளார்.\nலஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையின் அறிவுரைப்படி செல்வம், லஞ்சப்பணம் 500 ரூபாய் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ் அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட புருஷோத்தமனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nதமிழகத்���ில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nஇரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்படுமோ என அச்சம்: வைகோ\nகொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்\nகபசுர குடிநீரை கையில் எடுக்கும் சித்த மருத்துவர்கள்... கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமா..\nஇந்தோனேஷியால் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bribe court சென்னை லஞ்சம் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2005/08/", "date_download": "2020-03-29T16:29:24Z", "digest": "sha1:IKYEBNP275WSIO74H35WWMXUQ3Q523A5", "length": 61721, "nlines": 635, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2005 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 20, 2005 | 7 பின்னூட்டங்கள்\nமுகமூடியின் சிறுகதைப் போட்டிக் கதை.\nஇந்தக் கதையை எந்த சுட்டியில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஒன்றில் ஆரம்பித்து வரிசையாக ஆரம்பித்தாலும் கிறுக்கல் போலத் தோன்றும். கடைசியில் ஆரம்பித்துப் படித்தாலும் அக்மார்க் அலக்கியம் என்று சிரிப்பு வரும். இணையத்தில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய சுட்டிகள், படங்கள், சுடச்சுட செய்திகள், சுழற்சி உரல்கள் என்று சிலவற்றை முயன்றேன்.\nஉங்கள் கருத்துகள், விமர்சனங்கள் என்னை மேம்படுத்தும். முன்கூட்டிய நன்றிகள்.\nPosted on ஓகஸ்ட் 19, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\n“failure” என்று தட்டச்சுங்கள் (படியெடுத்துக் கொண்டு ஒட்டிக் கொண்டாலும் சரி)\n“I’m Feeling Lucky” பொத்தானை அழுத்துங்கள் :-))))\n2. the Museum of online museums : அரும்பொருளகத்துக்கெல்லாம் ஒரு இணையத்து அருங்காட்சியகம்\nPosted on ஓகஸ்ட் 19, 2005 | 2 பின்னூட்டங்கள்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி ::\nஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், ஆர்.எம்.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், இப்படி, ரஜினியின் அடுத்தப் படத்தை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்பதில் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்தது கோடம்பாக்கத்தில்.\nஇப்போது அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவரது அடுத்தப் படத்தைத் தயாரிக்கப்போவது ஏவி.எம் நிறுவனம். ஷங்கர் இயக்க போகிறார். ஏவி.எம், ரஜினியை வைத்து தயாரிக்கும் ஒன்பத��வது படமாம் இது. ஆக்ஷன் கதைகளில் தூள் கிளப்பும் ஷங்கர், ரஜினிக்காக ஆக்ஷன் பிளஸ் சூப்பர் காமெடி கதையை ரெடிபண்ணி வைத்திருக்கிறாராம்.\nகமலை இந்தியன் தாத்தாவாக்கிய ஷங்கர், ரஜினியை என்னவாக்கப்போகிறாரோ\nவம்பு: சுஜாதா, எஸ்ரா, ஜெமோவைத் தொடர்ந்து நமக்கு நன்றாக அறிமுகமான மற்றும் ஒரு முன்னணி எழுத்தாளர் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வசனுவதாக கிசுகிசுக்கிறார்கள்.\nபத்து வேடங்களில் கமல் ::\nசினிமாவில் பல சாதனைகளைப் பண்ணிவிட்ட கமல், அடுத்ததாக யாரும் பண்ணாத வகையில் பத்து வேடங்களைப் போடப்போகிறார். தசாவதாரம் என்ற பெயரில் வரப்போகும் இந்தப்படத்தை கே,எஸ்,ரவிக்குமார் இயக்கப் போகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகி வேட்டை நடந்து வருகிறதாம். புஷ், ஒஸாமா, சதாம் என்றெல்லாம் நவீன கடவுள்களாக அவருக்கு எத்தனை வேடமோ\nநன்றி: லேஸிகீக் | sify\nஇது ஒரு வினாக் காலம்\nPosted on ஓகஸ்ட் 18, 2005 | 3 பின்னூட்டங்கள்\n1. விடுபெற்ற எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nச செ செ வெ ஞா பு வெ ( _ ) வி ச செ வி\n2. வேலையில் மூழ்கிய காதலனை விட்டுவிட்டு, சொரூபா தீவுகளுக்கு விடுமுறைக்கு வருகிறாள் நமது தோழி. பூர்வகுடிகள் இங்கு பொய்விளம்பிகளாகவும்; நமது தோழியைப் போல் சுற்றுலா வருபவர்கள் அரிச்சந்திரர்களாகவும் – பேசும் அபூர்வ இடம் ‘சொரூபா தீவு’. விடுதிக்கு செல்லும் முன் மூவருக்கு முகமன் சொல்கிறாள்.\nமஞ்சத்துண்டு போர்த்தியவர் ‘நாங்கள் எல்லாரும் பூர்வகுடிகள்’ என்கிறார்.\nகதம்ப மாலை அணிந்தவர் ‘ஒரேயொருவர் மட்டுமே சுற்றுலாப் பயணி’ என்கிறார்.\nபச்சை சட்டை போட்டவன் ‘ஹேய்… நீ ரொம்ப அழகா இருக்கே’ என்கிறான்.\nஅவள் மெய்யாலுமே புற அழகு நிரம்பியவளா\nஏ. ஆர். ரெஹ்மான் – சமூகப் பார்வை\nPosted on ஓகஸ்ட் 18, 2005 | 6 பின்னூட்டங்கள்\nஉணர்வு: நா. மம்மது / புதிய காற்று\nஆக்கம் : பா. பாலாஜி\nஒரு சண்டைக் கோழி பொழுதில், சின்னச் சின்ன ஆசையில், அந்த அரபிக் கடலோரம், வெண்ணிலாவின் தேரில் ஏறி, திறக்காத காட்டுக்குள்ளே, சின்னச் சின்ன மழைத் துளிகளை நெஞ்சம் எல்லாம் தாழ் திறந்துவிட்டு, என்றென்றும் புன்னகைக்கும் இசையை வழங்கிய ஏ. ஆர். ரெஹ்மானின் வந்தே மாதரம்; ஓபரா வடிவம் தாங்கி நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிற பின்னணியில் இந்த கழுதை ரெஹ்மானின் இசையை, இசை குறித்த அவரது பதிவுகளை மெல்லுகிறது.\nடுடூ: இங்கு ஃபாரம்ஹப், கர்னாடிக்ம்யூஸிக்.காம், ராஜாங்கம், தொல்காப்பியம், Tamil Literature Text Search, நடு நடுவே ஓபரா, லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பாலிவுட் ட்ரீம்ஸ், இலக்கிய வார்த்தைகள் இட்டு நிரப்ப வேண்டும்.\nஇப்பொழுது இந்திக்காரப் பேரனின் அங்கீகாரத்திற்காக ‘வந்தே மாதரம்’. ரோஜா, காதலன், மின்சாரக் கனவு, கருத்தம்மா என எத்தனையோ திரைப்படங்களின் பின்னணி இசையிலும் உச்சத்தை அடைந்த உங்களுக்கு வேறு யாரின் அங்கீகாரம் தேவை. எதற்கெடுத்தாலும் வெள்ளையின் அங்கீகாரம். விளையாட்டில் அங்கீகாரத்திற்கு ஒலிம்பிக்ஸ், கலைக்கு டோனி, அறிவுக்கு புலிட்சர் பரிசு, இப்பொழுது இசையில் கிராம்மி அங்கீகாரம். நாம் நாமாக எப்பொழுது இருக்கப் போகிறோம்.\nஉங்களுக்கு சோறு போட்ட, இந்த மண், வேர் உங்களுக்கு நினைவிருக்கிறதா தமிழிசை மும்மூர்த்தி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை அருணாச்சலக் கவிராயர் இவர்களின் பெயர்களையாவது தாங்கள் எங்கும் கூறியதாகத் தெரியவில்லையே. தமிழ் இசை வளர்த்த பெரியோர்கள், பாணர்கள், தேவதாசியர், இசைவேளாளர், ஓதுவார்கள் இவர்களை எப்படி மறந்தீர்கள்.\nஏழு எழுத்துக் கொண்டது இசை. அது உலகப் பொது மொழி. அய்ரோப்பிய இசை, தமிழிசை, இந்துஸ்தானி இசை, சீன இசை, அரபிய இசை எல்லாம் ஒன்றுதான். ப்ளூஸ், ராப், கிளாஸிகல், கண்ட்ரி, ஃபோக், ஜாஸ், ஆர் அண்ட் பி, ஹிப் ஹாப், ரெக்கே, ராக், பாப், பாங்ரா, ஹெவி மெடல், டிஸ்கோ, டாங்கோ, காஸ்பெல், டெக்னோ, சம்பா, சல்ஸா, ஜிப்ஸி, எலெக்ட்ரோ, நியு ஏஜ் என அனைத்து இசையும் கேட்க நன்றாகவே இருக்கும். அதில் ரீ-மிக்ஸ் இசை மட்டும் உயர்ந்தது என்கிறீர்கள். எப்படி\nநாகசுரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து தாவீதின் சங்கீதத்தை இந்திய இசையில் அமைக்கப் போகிறேன்; ஃப்யூஷன் செய்யப் போகிறேன் என்று மிருணாளின் சாராபாயிடமும் கலாஷேத்ராவுக்கும் எண்ணற்ற இன்ன பிற இடங்களுக்கும் வரும் எல்லா மேல்நாட்டானுக்கும் அடிமைபுத்தி இருக்கிறது.\n100 கிடார், 100 வயலின் வைத்து இசை அமைத்து பாலிவுட் ட்ரீம்ஸ் பண்ணுவது போல் 100 ஆங்கிலப் பாடகர்களை வைத்து தமிழ்ப்பாட்டு பண்ணுங்கள். அல்லது உதித் நாராயணை 100 தரம் ஒரே தமிழ் பாட்டில் ஒலிக்கவிடுங்கள்.\nபாலிவுட் ட்ரீம்ஸ் என்று ஹிந்திப் பட கதாநாயகனாக விழையும் கதையை ஆங்கிலத்தில் இசை அமைக்கிறீர்கள். அதற்கு பதிலாக ஹாலிவுட் பாண்ட் நடிக���் தமிழ்ப் பட கிராமத்து ராசாவாகும் நாடகத்தை ஹிந்தியில் எடுத்திருக்கலாம். ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு கூட்டி வந்த மாதிரியும் இருந்திருக்கும். உங்களின் ஹிந்திப் பற்றும் வெளிப்பட்டிருக்கும்.\n‘வந்தே மாதரம்’ வெளிவந்தபோது கண்டனம் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அப்பொழுது என்னிடம் புதிய காற்று கிடையாது.\nநீங்கள் முதன் முதலாக கிடாரையும் கீ போர்டையும் தொட்டவுடனேயே தடுத்தெறிய நீங்கள் புகழ் பெறவும் இல்லை.\nஎன் கண்ணைச் சுற்றும் கனவு\nஇது உயிரைத் திருடும் உறவு\nஉன் துன்பம் என்பது வரவு’\nபாடல்: சந்தோஷக் கண்ணீரே / படம்: உயிரே\nபல சமயம் உன்னை அழைக்கிறது’\nபாடல்: உந்தன் தேசத்தின் / படம்: தேசம் (ஸ்வதேஸ்)\nநானும் நண்பர்களும் தாங்கள் பாடிய மேற்கண்ட வரிகளைக் கேட்ட போது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள்.\nPosted on ஓகஸ்ட் 17, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nமாநாட்டு உரைகள் | தொடக்கவிழா மாநாட்டு மலர்\nதிரு.பழ.நெடுமாறன் :: உலகத் தமிழர் பேரமைப்பு இருபது ஆண்டுகளாக எண்ணற்ற அறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் சிந்தனையிலே ஊறித் திளைத்து இன்றைக்கு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்ற முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இத்தகைய அமைப்பை நறுவுவதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றியெல்லாம் சொன்னார். 1980 ஆம் ஆண்டில் நான் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஒன்றுசேர்க்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொன்னேன். எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை வெளியிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்தார். பத்து கோடி ரூபாயை ஒதுக்கினார். மதுரையிலே ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும் நயமிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்கள் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவருடைய மறைவோடு அது அப்படியே தூங்கிவிட்டது.\nமலேசியாவிலுள்ள நம்முடைய நண்பர் டேவிட் அவர்கள் இத��்கான முயற்சி எடுத்தார். உலகத் தமிழ் மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது தொடரவில்லை. அமெரிக்காவிலுள்ள டாக்டர் தணி.சேரன் ஒரு அமைப்பை உருவாக்கினார்.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்ட பெருமை மறைந்த ஈழத்து தனிநாயக அடிகளைச் சார்ந்தது.\n1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னையிலே மறைந்த இர.ந.வீரப்பனார் தலைமையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு நறுவனத்தின் வெள்ளிவிழா மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க வேண்டுமென்று அவர் என்னை அழைத்த போது அந்த மாநாட்டில் நான் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட்டேன். உலகத் தமிழருக்கு ஒரு குடை அமைப்பு, உலகத் தமிழருக்கு ஒரு கொடி, உலகத் தமிழருக்கு ஒரு தேசியப் பண், உலகத் தமிழருக்கென்று ஒரு வங்கி, உலகத் தமிழருக்கு என்று ஒரு தேசிய உடை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.\nதேசியப் பண்ணினை நம்முடைய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல இந்தக் கொடி உலகத் தமிழருக்கான கொடியை வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்கு உலகத் தமிழர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉலகத் தமிழர் பேரமைப்பு ஐந்து மீட்புகளை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது: மொழி மீட்பு. பண்பாடு மீட்பு. வரலாறு மீட்பு. இன மீட்பு. மண் மீட்பு ஆகிய ஐந்து மீட்புகள் உடனடியாக நடைபெற்றாக வேண்டும்.\nமாண்புமிகு பி.சந்திரசேகரன், இலங்கை அமைச்சர்\nதிரு.அ.விநாயகர்த்தி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்\nதிரு. எம். எஸ். செல்லச்சாமி, இலங்கைப் பொது வசதிகள் சபைத் தலைவர்\nபேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம் எப்.ஆர்.சி.பி.\nதென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியும் பண்பாடும் :: முனைவர் வி. கோவிந்தசாமி\nமியம்மாவில் (பர்மா) தமிழர் நிலை :: கோ. க. மணிமேகலை\nதிருக்குறளே இனமீட்சிக்கு வாழ்வியல் நெறியாகட்டும் :: மு. மணி வெள்ளையன் (மலேசியா)\nஇராவண காவியத்தில் தமிழ்த் தேசியச் சிந்தனை – ஒரு பார்வை :: கி. த. பச்சையப்பன்\nமின் வெளியில் நிரந்தரமாகும் தமிழ்மொழி :: நா. கண்ணன் (செருமனி)\nதமிழும் தமிழரும் :: பேராசிரியர் அரங்க. முருகையன் (இலண்டன்)\nகனவு நனவாகிறது :: பழ. நெடுமாறன்\nPosted on ஓகஸ்ட் 17, 2005 | பின்னூ���்டமொன்றை இடுக\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-03-29T14:05:25Z", "digest": "sha1:2MTH5ETFQPB2A7D5RKTF52BRMGQ4J6Z3", "length": 78675, "nlines": 650, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "புகழ் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 18, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nரஜினிகாந்த் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடு���ாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே அவரின் படத்தில் வருபவர்தானே” என்பாள். திருவள்ளுவரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும் சூப்பர் ஸ்டாரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்\nஎவர் காலத்தினால் அழியாமல் இருக்கிறார் எப்படி ஆராயப்படுகிறார் எவ்வாறு அந்தந்தக் காலத்தில் முக்கியமானவர் அறியப்படுகிறார்\nஇதுதான் இந்தப் புத்தகத்தின் மூலக்கரு. 1800களில் ஆரம்பித்து இதுகாறும் 130 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இருக்கிறது. கிட்ட இருப்பதை நுண்மையாக நோக்குவதற்கு மைக்ரோஸ்கோப் இருக்கிறது. அதே போல் இந்த பதின்மூன்று கோடி நூல்களை எப்படி ஆராயலாம் அவற்றில் சொல்லி இருக்கும் கலாச்சாரக் குறியீடுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், சரித்திர தகவல்களையும், பொருளாதார ஆராய்ச்சிகளையும் எப்படி வரலாற்றுப் பார்வையோடு கணினி துணையோடு அணுகுவது\nகூகுள் ஸ்காலர் நுழைகிறார். உலகின் மிகப் பெரிய நூலகமான ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் முப்பத்தி ஆறு மில்லியன் புத்தகம் இருக்கிறது. ஹார்வார்டு பல்கலை வாசகசாலையில் பதினேழு மில்லியன் புத்தகங்கள். இவற்றில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் நூல்களை கூகிள், கணினி மூலம் கிடைக்க வகை செய்கிறது. இவற்றைக் கொண்டு, அதில் இருக்கும் வார்த்தைகளை அளக்க என் – கிராம் வசதியை கூகுள் தருகிறது.\nஅடக்குமுறையாக சமூகத்தில் சத்தமாகப் பேசுவோரின் குரல் மட்டுமே ஒலிக்குமா நாஜி ஜெர்மனியில் மார்க் ஷகால் ஓவியங்களையும் பால் க்ளீ வரைபடங்களையும் பேசவிடாமால் வைத்திருந்தார்கள். கருத்துகளை மொத்தமாக ஜடமாக்கமுடிகிறது. ஒரே ஒரு சித்தாந்தத்தை மட்டுமே முழங்குபவர்களை கல்லூரிகளிலும் ஆட்சி பீடங்களிலும் வைத்திருந்தால் என்ன ஆகும் – என்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஹிட்லர் வீழ்ந்த பின் இவர்களின் புகழ் பன்மடங்கு உயர்வதையும் பார்க்க முடிகிறது.\nரஷியாவின் ஸ்டாலின் ராஜாங்கம் இன்னும் மோசம். ஸ்டாலின் வீழ்ந்தபின்னும், அவரால் கொன்று குவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் சிந்தனாவதிகளின் சித்தாந்தங்களும் வெளிவரவே இல்லை. 1980களில் கம்யூன���சம் மொத்தமாக நொறுங்கிய பிறகே, அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் அறிய முடிகிறது.\nஅப்படியானால்… புத்தகங்களில் பிழையே இருக்காதா ஒட்டுமொத்தமாக அலசினால் கூட ஆட்டுமந்தை சிந்தை வெளிப்படுவதை தடுக்க இயலாதா\nபுகழ்பெற்ற ஜப்பானிய பழமொழியை எடுத்துக் கொள்வோம்: “ஓராயிரம் வார்த்தைகளால் சொல்வதை ஒரேயொரு படம் உணர்த்திவிடும்” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல அமெரிக்காவின் செய்தி ஆசிரியர் ஆர்த்தர் ப்ரிஸ்பேன் 1911ல் சொன்னது. இந்த மாதிரி மூல ஆராய்ச்சிகளை செய்யவும் எந்த வார்த்தை எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது என்பதை ஆராயவும் கூகுள் என்-கிராம் தேடுபொறி உதவுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்னும் சிந்தனையை விசாலமாக்க இந்தப் புத்தகம் உதவுகிறது.\nசரி… இவ்வளவு சொல்லியாகி விட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளின் அதிநாயகர்கள் எவர்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடக்குமுறை, ஆங்கிலம், ஆராய்ச்சி, கூகிள், கூகுள், சொல், தகவல், தலைவர், நூலகம், நூல், புகழ், புத்தகம், வாசிப்பு, வார்த்தை, விமர்சனம்\nசமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்\nPosted on செப்ரெம்பர் 24, 2012 | 3 பின்னூட்டங்கள்\nபுதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:\nவிவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி\nதமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.\nவேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.\nஎன்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.\nஇப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன’ என்றெல்லா��் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.\nஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.\nஇதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.\nநம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.\nஅதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.\nநீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.\nதகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.\nஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.\nசட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.\nபத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.\nஇந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.\nடென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.\nஃபேஸ்புக்கிலும��� ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.\nஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.\nஇதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.\n1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.\n2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.\n3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.\nவாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.\nதோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.\nஅன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.\nசிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.\nஇறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு ��ோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.\n காலத்தே பயிர் செய்யாமலும் இராதே\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், ஆலோசனை, இதழ், இளைஞர், இளைஞி, உரிமை, ஊடகம், கண்காணிப்பு, கருத்து, காரசாரம், காரியம், சமூகம், சுதந்திரம், சோஷியல், டிப்ஸ், டுவிட்டர், ட்விட்டர், துப்பு, தேடல், நெட்வொர்கிங், பதின்மர், பருவம், பாதுகாப்பு, பின்னணி, புகழ், புதிய தலைமுறை, பேச்சு, பேஸ்புக், போதை, மிடையம், மீடியா, யுவதி, யுவன், வயது, வலைப்பின்னல், வழிகாட்டுதல், வழிமுறை, விவகாரம், விவாதம், வேலை, etiquette, Facebook, Guide, netiquette, Puthiya Thalaimurai, Social Networking, Surveillance, Tips, Twitter, Young, Youth\nPosted on மார்ச் 4, 2011 | 3 பின்னூட்டங்கள்\nசார்லி ஷீன் எப்படி செய்தி ஆனார்\n1. போதைப்பொருள் அதிகமாகியதால் ஜனவரி 27 மருத்துவமனைக்கு சென்றார்.\n2. தொலைக்காட்சியில் வாரந்தோறும் வரும் ‘டூ அன்ட் எ ஹாஃப் மென்‘ நகைச்சுவைத் தொடரின் படப்பிடிப்பை சி.பி.எஸ் டிவி தாற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது.\n3. ஒரு வாரத்திற்கு இரண்டு மில்லியன் வீதம் சம்பளம் கிடைத்தாலும், CBS TV தன்னுடைய பெயரினால் மட்டுமே திங்கள்கிழமைகளில் பிழைப்பு நடத்துகிறது என்று பேட்டி கொடுக்கிறார் ஷீன். நான்கு நாளில் நடித்துக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான ஊதியத்தை மூன்று மில்லியனாக உயர்த்தாவிட்டால், வெளியேறுவேன் எனவும் மிரட்டுகிறார்.\n4. ட்விட்டரில் கணக்குத் துவங்கிய இரு நாளுக்குள் ஒன்றரை மில்லியன் பேரை பின் தொடர வைக்கிறார். கின்னஸ் சாதனை.\n5. ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி இருந்தாலும், விலைமாதருடன் தொடர்பு கொண்டிருந்ததும் பல்பெண்டிர் பாலியல் உறவு பரபரப்பு செய்தி ஆகியதும் சமீபத்திய துணைவியாரின் பிரிவுக்கான காரணமாக சொல்லலாம்.\n6. தொலைக்காட்சி கேமிராக்கள் சுழல, பத்திரிகையாளர் படம்பிடிக்க, சார்லியின் இரட்டை மகன்கள் அவரின் வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படுகிறார்கள்.\nஎழுத்தாளர் ஜெயமோகன் பேச்சில் இருந்து\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nமனிதனின் அன்பு கருணை பாசம் தியாகம் அனைத்தையும் திரை விலக்கி நோக்கினால் மனித அகத்தில் நிறைந்திருப்பது அடிப்படை விலங்கியல்புகளே என்ற நம்பிக்கை. மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்கா��த்தால் ஆனவன் என்ற நம்பிக்கை.\nமனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காம குரோத மோகம்’ என்றது.\nஇன்பத்திற்காக. ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை.\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் கலையின் இலக்கியத்தின் சாரமாகக் கண்டது இதுதான். கலை என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை நிகழ்த்துவது.\n“Two and a Half Men” தொடரும் இதைப் பின்னணியாக வைத்து இயங்குகிறது.\nஇரு சகோதரர்கள். ஒருவன் வாழ்க்கை மணமுறிவில் முடிந்து, திருமணத்தின் பயனாக இருக்கும் பதின்ம வயது Half Men கொண்டது.\nஇன்னொரு சகோதரன் கடற்கரையைப் பார்த்த வீட்டில், தினம் ஒரு அழகியோடு சல்லாபமும், காலை எழுந்தவுடன் விஸ்கியும் அருந்தி உல்லாசியாக கழிப்பவன்.\nஅதாவது ஒருவன் சாதாரண மானிடன். இன்னொருவன் அந்த சாதாரணனின் பார்வையில் பொறாமை கொள்ள வைக்கும் சொகுசுக்காரன்.\nநடுத்தரவர்க்க தொலைக்காட்சிப் பார்வையாளனின் வாழ்க்கையில் சார்லி ஷீன் என்பவன், ஹாலிவுட் ஜாலிநாயகன். ஆனந்த தாண்டவன்.\nசார்லி ஷீனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் உள்ள ஒற்றுமை\n‘நான் கடவுள்’ கொள்கையில் ஸ்திர நம்பிக்கை உடையவர்களை சினிமாத் துறையில் நிறைய காணலாம். ‘இளைய தளபதி’ விஜய் அதிரடி வசனம் சொல்வது; சிறார்கள் சூழ உறங்கும் கோலாகலத்தை வர்ணிக்கும் மைக்கேல் ஜாக்சன்; தந்தையுடன் அரை நிர்வாண கவர் ஸ்டோரி போடும் ஹானா மொன்டானா…\nஎழுத்துலகில் பிறரைப் படிப்பதால் இவ்வகையினர் அரிதே என்றாலும், சாரு நிவேதிதா போல் தன்னைச் சுற்றியே உலகம் சுற்றுகிறது நம்பிக்கையாளர் கிடைக்கின்றனர். அரசியலில் ஆட்சியில் இருக்கும் வரை ஒளிவட்டமும் சாமரம் வீசும் மேடையும் கிடைக்கிறது.\n கவனத்தில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்களா மிட் லைஃப் குழப்பமா வாழ்க்கையின் அர்த்தம் தேடும் போராட்டமா மிஷ்கின் படத்தில் குத்துப் பாடலில் பாண்டியராஜன் ஆகாத சோகமா\nதன்னைக் கவர்ந்த பிரயோகமாக சார்லி சீன் சொன்னது;\nகுறிச்சொல்லிடப்பட்டது Arts, அமெரிக்கா, சார்லி, சார்லீ, சீன், சீரியல், டிவி, தொலைக்காட்சி, நடிகர், புகழ், பெண், பேட்டி, ஷீன், ஹாலிவுட், Charlie Sheen, People, Politics\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nPosted on நவம்பர் 12, 2008 | பின்னூட்ட��ொன்றை இடுக\nஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.\nதற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:\nமுன்னாள் செயலர் காலின் பவல்:\nபவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செவ்வி, வீடியோ\nPosted on மார்ச் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nராஜ்ய சபா என்றழைக்கப்படும் இடத்திற்கு செல்ல கீழ்க்கண்டவற்றில் இரண்டு தகுதி தேவை:\nதற்போது மத்திய அமைச்சராக இருக்க வேண்டும். (பிரதம மந்திரியாக இருத்தல் நலம்.)\nமுன்னாள் மாநில முதல்வராக இருக்க வேண்டும்.\nகலாட்டா செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅகவை முப்பதே போதுமென்றாலும், எழுபதைத் தாண்டியிருத்தல் நலம். (தற்போதைய சராசரியான 61.8 ஆக இருந்தாலும் போஸ் ஸிஸ்டம் திருகியாவது கூச்சல் போட வல்லமை கொண்டிருக்க வேண்டும்.)\nபொதுத் தேர்தலில் தோற்றிருக்க வேண்டும்.\nகட்சித் தலைவரின் குழவியாக இருத்தல் இன்னும் நலம். அட்லீஸ்ட், வளர்ப்புக் குழவியாகவது இருக்க வேண்டும்.\nதப்பித்தவறி தூக்கக் கலக்கத்தில் பேச அழைத்துவிட்டால், நேற்று படித்த ஜோக் மடலை சபாவில் பகிரத் தெரியவேண்டும். (Email Forwards « Flyswatting….)\nஎன்னை மாதிரி எதுவுமே நடக்க மாட்டேங்குதே என்று புலம்பல் எழும்பினால், ‘நீங்க தேர்வாகாமல் இருப்பதினால்தான்’ என்று திசைதிருப்பும் பழிபோடும் அரசியல் வித்தகராக இருக்கவேண்டும். (So, who’s to blame for what happened to Scarlett Keeling\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைச்சர், அரசியல், ஓய்வு, கிழம், தூக்கம், தேர்தல், நித்திரை, பணம், பின்கதவு, புகழ், பெருச்சாளி, பேச்சு, வயது, வருகை, வாக்கு, வோட்டு\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Dinakaran_Android.asp", "date_download": "2020-03-29T16:17:46Z", "digest": "sha1:7ETITYT7SRAFKK2KVK4LN3TN4STCFKLQ", "length": 15859, "nlines": 230, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Android - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.\nநீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\niPad அப்ளிகேஷன் என்றால் என்ன\nஉங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.\nநொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.\nஅப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்\nபழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.\nஇணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nசமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; கொரோனா நோயாளியை கட்டிப்போட்ட பாக். மருத்துவமனை: அழுது துடித்து பரிதாபமாக இறந்தார்\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்: தனியாளாக பிரார்த்தனை செய்தார் போப்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மீது வெறுப்பு 90% அதிகரிப்பு: அமெரிக்காவில் ஆசிய மக்கள் மீது தாக்குதல்\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா; பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு.. ஆலோசனை நடப்பதாக அதிகாரி தகவல்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nநன்றி குங்குமம் தோழி அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து ...\nநன்றி குங்குமம் தோழி நீண்ட தூரப் பயணத்தின்போது புத்தகம் வாசிப்பது பலரது வழக்கம். இதற்காக ரயில் பயணத்தின்போது பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து செல்வது ...\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_989.html", "date_download": "2020-03-29T15:10:51Z", "digest": "sha1:GS3KQABYFLTA3K4OFBJXFZ6SCTFSO7S6", "length": 4605, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகளுக்கு மாற்றுவழி!", "raw_content": "\nமுதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகளுக்கு மாற்றுவழி\nஅஞ்சல் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவந்த முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.\nஇதன்படி, மார்ச் மாதத்திற்கான முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகள் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது.\nகுறித்த கொடுப்பனவுகளைப் பெறும் முதியவர்கள் தத்தம் பிரதேச கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்புகொண்டு தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் கிராம உத்தியோகத்தர்களைச் சந்திப்பதற்கு முன்னர் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம், அந்ததந்த மாகாண சபைகளால் முதியவர்கள், வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகம் ஊடாகவே இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் தற்போதைய நிலையில் அந்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்த பாதுக்காக்க முதியவர்கள், ந��யாளர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதைதத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/boomikkuvanthanilavu5.html", "date_download": "2020-03-29T14:49:59Z", "digest": "sha1:D3P22QL5E5TOWNMHTQTDE7ZCRKMHOWX2", "length": 29235, "nlines": 205, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "பூமிக்கு வந்த நிலவு -5 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nபூமிக்கு வந்த நிலவு -5\n5 தசரதன் உடை மாற்றிக் கொண்டிருந்தான்.. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.. சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி கதவைத்திறந்தான்.. \"சா...\nதசரதன் உடை மாற்றிக் கொண்டிருந்தான்.. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.. சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி கதவைத்திறந்தான்..\n\"சாப்பிட வாடா...\" என்றபடி பாரிஜாதம் அறைக்குள் வந்தாள்...\n\"ஊஹீம்.. சேர்ந்து சாப்பிடட்டும்ன்னு உன் அப்பா சொல்லிட்டாரு.. சீக்கிரமா வா.. அவங்க பசிதாங்க மாட்டாங்க...\"\nதசரதனுக்கு எரிச்சல் வந்தது.. விடிவதற்கு முன்னாலேயே எழுந்து வயலுக்குப் போய் தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்தவன் பசி தாங்குவானாம்.. ஒய்யாரமாக வந்து இறங்கியிருக்கும் விருந்தாளிகள் பசிதாங்க மாட்டார்களாம்..\n'என்ன காலக் கொடுமைடா இது...'\nதசரதனுக்கு அது அவன் வீடா என்பதில் சந்தேகம் வந்தது.. எப்போதும் அவனுடைய தேவைகளைப் பற்றியே நினைக்கும் அவனது தாய்.. வயலில் இருந்து வந்தவனுக்கு ஒரு வாய் காப்பித் தண்ணீரை கண்ணில் காட்டாமல்.. எங்கிருந்தோ வந்து இறங்கியிருக்கும் தூரத்து சொந்தத்திற்கு.. கோழியடித்து குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறாள்.. இந்த லட்சணத்தில் வந்திருக்கும் உறவினர்களின் பசிக்காக அவன் போய் சாப்பிட வேண்டுமாம்...\nதலையை சிலுப்பிக் கொண்டான் தசரதன்.. சற்று முன்னால் பார்த்த அந்த வெண்ணிலாவின் அலட்சியப் பார்வை அவன் நினைவில் எழுந்தது...\n'ம்ஹீம்.. அந்த மகராசி முன்னாலே உட்கார்ந்து சாப்பிட்டா.. தொண்டையிலேயே சாப்பாடு நின்னுக்கும்.. தொண்டைக் குழியை விட்டு சாப்பாடு இறங்காது...'\nஎரிச்சல் மண்டியதில் அவன் பாரிஜாதத்தின் அழைப்பை நிராகரித்தான்..\n\"முதல்ல வந்திருக்கிறவங்க சாப்பிட்டு முடிக்கட்டும்.. நான் அப்புறமா வர்றேன்..\"\n\"நானும் அதைத்தான் சொன்னேன்.. எங்கே.. உன் அப்பா என் பேச்சை காதில வாங்கினாத்தானே.. உன் அப்பா என் பேச்சை காதில வாங்கினாத்தானே.. உன் அண்ணனுக்கும்.. அண்ணன் மகளுக்கும் போட்டது போக மிச்சம் மீதி இருக்கிறதை எங்களுக்கு போட நினைக்கறியான்னு சண்டைக்கு வந்திட்டாரு..\" பாரிஜாதம் பஞ்சாயத்து வைத்தாள்..\nபசியோடு இருந்த தசரதன் பற்களைக் கடித்தான்.. அந்த நேரத்தில் கயிலைநாதனின் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆதரவு அவன் மனதில் மிகப்பலமாக எழுந்தது...\nவெண்ணிலாவின் ஆணவ முகத்தின் நினைவில் அவன் தெரியாத்தனமாக வாய் விட்டுவிட.. பாரிஜாதம் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்...\n\"ஆமடா.. வராத என் அண்ணன் வந்ததுக்கு உன் அப்பா வக்கணையா பேசுவாரு.. நீயும் அதுக்கு துணை போவியா...\n எனக்கு இந்த வீட்டில மதிப்பு இல்லை... சும்மாவா சொன்னாங்க.. விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்ன்னு...\"\nஇப்போது எதற்காக அம்மா விதையையும் சுரைக்காயையும் உவமானம் சொல்கிறாள் என்று விளங்காதவனாக.. பசித்த வயிறோடு தலைமுடியைப் பிய்த்துக்கொண்டான் தசரதன்...\n\"நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்டுட்டுப் பேசும்மா...\" அவன் மன்றாடினான்...\n சுரைக்காய்க்கு உப்பில்லைன்னா சொல்லப் போற..\" பாரிஜாதம் சுரைக்காயை விடுவேனா என்று பிடித்து வைத்துக் கொண்டு மல்லுக் கட்டினாள்...\n\"ஏம்மா.. என்னைப் பேசவிட மாட்டியா...\n\"பேசுப்பா.. பேசு.. நீயும்.. உன் அப்பாவும் பேசறதைக் கேக்கிறதுக்கு மட்டும்தானே நான் பிறப்பெடுத்திருக்கேன்..\n ஒரு நாளாவது நான் பேசறதை நீயும்.. உன் அப்பாவும் காதுகுடுத்து கேட்டிருக்கீங்களா..\nஅதைத்தானே இத்தனை நாளும் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லத்தான் நினைத்தான் தசரதன்.. சொல்ல நினைத்த வார்த்தைகளை சொல்லி விட அவனால் முடியுமா.. என்ன.. அதனால் வாயை மூடிக் கொண்டான் ஆனால் பாரிஜாதம் வாயை மூடவில்லை...\n\"அப்படியே.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கேடா.. அவரு சொல்லுறதைச் சொல்லுற கிளிப் பிள்ளையாடா நீ...\n நான்தான் சொல்லுறேன்.. இதைச் சொல்றதுக்கு.. வெத்தலைப் பொட்டியை கக்கத்தில இடுக்கிக்கிட்டு ஜோசியனா வந்து இறங்குவான்..\n\"அம்மா.. தெரியாத்தனமா வாய் விட்டுட்டேன்.. நீ ஆளை விட்டிரும்மா...\"\n\"யாரு தெரியாம வாயை விட்டது.. நீயா.. அப்படியே அப்பாவோட கல்லுளி மங்கத்தனத்தை உரிச்சு வைச்சு பிறந்திருக்கிற பிறவி தானடா நீ..\n\"என்னமோ பேசிப்புட்டேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..\n\"டேய் மகனே.. பெத்தவகிட்டயே எகிறிப் பேசறயா.. பேசுடா.. பேசு.. போன மாசத்தில ஊரில இருந்து உறவு கொண்டாடிக்கிட்டு வந்து இறங்கினாளே உன் அத்தைகாரி.. அவ வந்திருந்தப்ப இந்தப் பேச்சு எங்கேடா போயிருந்துச்சு.. பேசுடா.. பேசு.. போன மாசத்தில ஊரில இருந்து உறவு கொண்டாடிக்கிட்டு வந்து இறங்கினாளே உன் அத்தைகாரி.. அவ வந்திருந்தப்ப இந்தப் பேச்சு எங்கேடா போயிருந்துச்சு..\n'ஐயா.. தசரதா.. என் அண்ணன் மகனே..' என்று வாய் நிறைய பாசத்தோடு அழைத்தபடி வந்த அவனுடைய அத்தையும் கயிலைநாதனின் உடன் பிறந்த அக்காவுமான கமலம் அவன் மனதில் தோன்றினாள்...\n'அந்த அத்தையும்.. இந்த ஆணவக்காரியும் ஒன்னா..\nஇதை பாரிஜாதத்திடம் யார் கேட்பது..\nஅந்த வீட்டிலிருந்த மற்றவர்கள்தான் பாரிஜாதத்-திடம் கேள்வி கேட்கத் தயங்குவார்கள்.. அவள் மற்றவர்களை கேள்வி கேட்டு வறுத்தெடுக்க தயங்கவே மாட்டாள்...\n\"அத்தேன்னு அவ மடியில தலையை வைச்சுக்கிட்டியே.. அப்ப இந்தப் பேச்சைக் கானோமே.. அதை விடு.. அதுக்கு முத மாசம்.. உன் பெரியப்பான்னு ஒருத்தர் வந்து இறங்கினாரே...\"\n\"அம்மா.. அவரு நம்ம பெரியப்பாதானே..\n\"அந்த நொண்ணனை எங்களுக்கும் தெரியும்.. நீ சொல்லித்தான் தெரிஞ்சுக்கனும்கிற அவசியமில்ல...\"\n\"அவரு பட்டணத்தில பிழைக்கப் போனவர்ன்னு உங்க அப்பா சொன்னப்ப பூம்பூம் மாடுபோல தலையைத் ஆட்டினயே...\"\n\"ஏம்மா.. அப்பா சொன்னா தலையை ஆட்ட வேணாமா.. அதோட.. பெரியப்பா ஒன்னும் பஞ்சம் பிழைக்க பட்டினம் போனதா அப்பா சொல்லலையே.. பெரியம்மா பட்டினத்திலே வேலை பாக்கிறாங்க.. அதனால பெரியப்பா அங்கேயே மளிகைக்கடை ஆரம்பிச்சுட்டுப் போயிட்டதா இல்ல சொன்னாரு.. அதோட.. பெரியப்பா ஒன்னும் பஞ்சம் பிழைக்க பட்டினம் போனதா அப்பா சொல்லலையே.. பெரியம்மா பட்டினத்திலே வேலை பாக்கிறாங்க.. அதனால பெரியப்பா அங்கேயே மளிகைக்கடை ஆரம்பிச்சுட்டுப் போயிட்டதா இல்ல சொன்னாரு.. அந்தக் கடைகூட இப்ப பெரிசாகி அந்த ஏரியாவிலேயே பிரபலமான டிபார்ட் மென்டல் ஸ்டோராகிருச்சுன்னும் சொன்னாரே.. அது உனக்கு நினைப்பில் இல்லையா.. அந்தக் கடைகூட இப்ப பெரிசாகி அந்த ஏரியாவிலேயே பிரபலமான டிபார்ட் மென்டல் ஸ்டோராகிருச்சுன்னும் சொன்னாரே.. அது உனக்கு நினைப்பில் இல்லையா..\n\"இருக்கும்டா.. இருக்கும்.. அவ பெரிய டீச்சரு.. அது உன் மனசில இருக்கும்.. உன் அம்மா வெறும் ஐஞ்சாம் கிளாஸ்தானே.. என் பேச்சு உன் மனசில ஏறுமா..\n\"யம்மோவ்.. எதுக்கும்.. எதுக்கும் இண��� கூட்டறே..\nபேச்சு எந்தத்திசையில் போனாலும் அந்தத் திசையில் வந்து வழி மறிக்கும் பாரிஜாதத்தின் பேச்சுத் திறமைக்கு முன்னால் சொற்போர் நடத்த முடியாமல் களைத்துப் போனான் தசரதன்..\n\"இப்ப நான் என்னதான்ம்மா செய்யனும்..\n\"கீழே இறங்கிவாடா.. உன் அத்தை மடியில உக்காந்துக்கிட்டு சாப்பிடுவ.. உன் பெரியப்பாவைக் கொஞ்சிக்கிட்டே சாப்பிடுவ.. என் அண்ணன் கூட உக்காந்து சாப்பிடச் சொன்னா மட்டும் அப்புறமா வரேன்னு சொல்லுவியோ..\n\"தெரியாத்தனமா சொல்லிட்டேன்ம்மா.. நீ முன்னாலே போ.. நான் பின்னாலே வாரேன்...\"\n\"அந்தக் கதையெல்லாம் எவளாச்சும் கட்டப்புள்ள.. குட்ட புள்ள.. கருகமணி போட்ட புள்ள கிட்ட வைச்சுக்க.. எங்கிட்ட வேணாம்.. ஒழுங்கா கூட வந்து சேரு...\"\nதசரதனை கைபிடியாய் பிடித்துக் கொண்டுதான் படியிறங்கினாள் பாரிஜாதம்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (124) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (124) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (41) எண்ணியிருந்தது ஈடேற (243) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (33) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (9) தேரில் வந்த திருமகள்.. (9) தேரில் வந்த திருமகள்.. (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (40) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (16) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) பனித்திரை (24) புதிதாக ஒரு பூபாளம்.. (34) புலர்கின்ற பொழுதில் (10) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (4) முகில் மறைத்த நிலவு. (40) மூரத்தியின் பக்கங்கள் (11) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே.. (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9) விண்ணைத்தாண்டி வந்தாயே..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\n32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. \"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n29 \"அக்காகிட்ட என்ன சொன்ன.. \" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,124,அழகான ராட்���சியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,9,தேரில் வந்த திருமகள்..,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..\nபூமிக்கு வந்த நிலவு -5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/spritual/life-balance-the-sufi-way-10006701", "date_download": "2020-03-29T14:50:04Z", "digest": "sha1:USYJDXRAQ33G33XBV23OPDAFNXNXK3UX", "length": 8186, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "Life Balance The Sufi Way - Life Balance The Sufi Way - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்\nதலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்\nஉலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திக��ும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து..\nஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். ..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவிஉங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை.இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, ..\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் \nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதாமேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா\nகார்பரேட் சாணக்கியாசாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/05/", "date_download": "2020-03-29T15:12:39Z", "digest": "sha1:C7SU7XIFTNQDU2IZBYN3MU4E3ASTN5RV", "length": 116652, "nlines": 636, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 5/1/09", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்க இலக்கியங்களில் இன்றுவரை பல்வேறு நோக்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆய்வடங்கல்கள் இன்றைய ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அவை இணையத்தில் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.\nஎம்பில்,பிஎச்டி போன்ற பட்டங்களுக்காக ஆய்வு செய்வோர் முன்பு ஆய்வு செய்யப்பட்ட களங்களையே மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசங்க இலக்கியக் களஞ்சியம் ஆகும்.\nஇந்நூலை ச.மெய்யப்பன் அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.\nசங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்\nசங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்\nசங்க இலக்கிய நூற்களஞ்சியம்(789 நூல்களைப்பற்றி)\nசங்க இலக்கிய கட்டுரைகள்(4007 இலக்கியக்கட்டுரைகள்)\nசங்க இலக்கிய ஆய்வேடுகள்(564 ஆய்வேடுகள்)\nசங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்(239 அட்டவண��கள்)\nசங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்(1103 செய்திகள்)\nஆய்வு நூல்களின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டுள்ளமை இந்த நூலுக்கு மேலும் சிறப்பளிப்பதாகவுள்ளது.\nஇந்த விவரங்கள் அனைத்தும் 2000 மாவது ஆண்டு வரையே எடுக்கப்பட்டுள்ளது.\nஇன்றுவரை சங்க இலக்கிம் குறித்து கல்லூரிகள் ,பல்கலைக்கழகங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.\nசங்க இலக்கியங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளே மீண்டும் செய்யப்படாமலிருக்கவும்,புதிய களங்களில் சங்க இலக்கியங்களை பன்முகநோக்கில் ஆயவும் இணையத்திலேயே ஆய்வடங்கல்கள் கிடைக்கும் வகை செய்யவேண்டும்..\nசங்க இலக்கியங்கள் சங்க கால வரலாறாகவும் திகழும் தகைமையுடையவை.ஆகையால் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யவிரும்பும் ஆய்வாளர்கள் இதுபோன்ற சங்க இலக்கிய ஆய்வடங்கல்களைப் பார்த்துவிட்டு பின் ஆய்வுக்குப் புகுவது நலம் பயப்பதாக அமையும்.\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nஉயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது.\nதொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.\nதொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது,\n“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே\nஇரண்டறி வதுவே அதனோடு நாவே\nமூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே\nநான்கறி வதுவே அவற்றோடு கண்ணே\nஐந்தறி வதுவே அவற்றோடு செவியே\nஆறறி வதுவே அவற்றோடு மனனே”\nஎன இயம்பியுள்ளார்.இதில் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,\nபுல்,மரம்,செடி,கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’\nநத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதல���டு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,\n‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’\nகரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’\nஎன்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.\n‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’\nவிலங்கினங்கள் அனைத்தும்,விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’\nமன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர்.இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’\nஉருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)\nBig Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது.பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின.அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன.முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர்.இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இவ்;வுருமலர்;ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;\nஉயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம்.இது ஒருசெல் உயிரியாகும்.இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது.தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன.பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது.இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.\n���ருசெல் உயிரியை புரோட்டோசோவா என அழைப்பது போல பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர்.பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம். 1.முதுகுத்தண்டற்றவை,2.முதுகுத்தண்டுள்ளவை.\nகடற்பஞ்சு,புழுவினங்கள்,நண்டு,சிலந்தி,நத்தை,நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும்.தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை,மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன.இவை உற்றறிதலோடு,நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.\nகார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன,நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.\nநில வாழ்; உயிரிகளை ஊர்வன,பறப்பன,பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்\nகரையான்,எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர்.இவை உற்றறிதல்,சுவையுணர்வு,நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.\nவண்டு,தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு,சுவை,நுகர்ச்சி,பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர்.அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.\nபல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.\nவிலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர்.அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.\nஉயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான்.ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.\nதொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.\nசெல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.\nசெல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.\nஅறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது.இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.\nதொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இ;து தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது\nLabels: தமிழாய்வுக் கட்டுரைகள், தொல்காப்பியம்\nகூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்\nஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப்\nபெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்\nசென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்\nஎன்பது தொல்காப்பிய நூற்பா இதில் ஆற்றப்படையின் இலக்கணம் கூறப்படுகிறது.ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல் என்பதைக் குறிப்Gதாகும். சங்க காலத்திலேயே தனிப்பெரும் இலக்கியமாக ஆற்றுப்படை வளர்ச்சி பெற்றிருந்தது.\nகூத்தர் ( கூத்தாடக் கூடிய கலைஞர்கள்)\nபாணர் (யாழ்கொண்டு பண் இசைக்கக் கூடியவர்கள்\nசிறு யாழை வாசித்தால் சிறுபாணர் என்றும்,\nபேரியாழை வாசித்தால் பெரும் பாணர் என்றும் பெயர் பெறுவர்.)\nபொருநர் ( ஏர்களம்இபாடுநர்,போரக்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப்பட்ட பொருநர்கள் இருந்தனர்)\nவிறலி (விறல் பட – மெய்பாடு தோன்ற – உணர்வுகளை வெளிப்படுத்தி திறம்பட ஆடும் ஆடல்மகள்))\nகூத்தர், பாணர், பொருநர்,விறலி ஆகியோரை சங்க காலத்தில் வாழ்ந்த\nகலைஞர்களாக அறிய முடிகிறது. இவர்கள் பாடல் இசைத்தல்,கூத்தாடுதல், ஆடுதல் எனப் பல்வேறு திறன்களையும் பெற்றிருந்தனர்.\nவறுமை காரணமாக அரசனைப் பார்த்து தம் திறன்களை வெளிப்படுத்தி பரிசில் பெற்று வருவதற்காக நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்வர்.\nஅப்போது தம்மைப் போல் வறுமை காரணமாக அரசனை நாடிப் பரிசில் பெற்றுத் திரும்பி வரும் கலைஞர்களைக் காண்பர்.\nஅவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர் பெறவிருக்கும் கலைஞரை ஆற்றுப்படுத்துத் ஆற்றுப்படையாகும்.\nஅந்த அரசனிடம் எவ்வாறு செல்வது,அவன் என்னென்ன பரிசில் தருவான் எனப் பல்வேறு செய்திகளை பரிசில் பெற்ற கலைஞர் சொல்வதுண்டு.\nசிறுபாணன் -சிறு பாணனை ஆற்றுப்படுத்தினால் அது சிறுபாணாற்றுப்படை எனப்படும்.\nபெரும்பாணன்- பெரும்பாணனை ஆற்றுப்படுத்தினால் அது பெரும்பாணாற்றப்படை எனப்படும்.\nகூத்தர்- கூத்தரை ஆற்றுப்படுத்தினால் அது கூத்தராற்றுப்படை எனப்படும்.\nவிறலி – விறலியை ஆற்றுப்��டுத்தினால் அது விறலியாற்றுப்படை எனப்படும்.\nசங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படைகள் உள்ளன.\nதிருமுருகாற்றுப்படை( முருகனிடம் வீடு பேறு பெற்ற பக்தன் வீடு பேறு\nபொருநராற்றுப் படை( பொருநர் – பொருநர்)\nகூத்தராற்றுப்படை (கூத்தன் – கூத்தன்)\nஇந்த ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக சங்க காலத்தில் அரசனுக்கும் கலைஞர்களுக்கும் இருந்த உறவு நிலைகளை அறிய முடிகிறது.சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும்\nஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக்\nசங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும்.(புள்ளினம்- பறவையினம்) . இதனை சங்ககால மகளிர் விளையாட்டாகவும் கொண்டிருந்தனர். தானியங்களை உண்ண வரும் கோழி உள்ளிட்ட புள்ளினங்களை, குளிர்,தழல்,தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு விரட்டினர். இந்தக் கருவிகளுக்குக் கிளிகடி கருவிகள் என்பது பெயராகும். இவ்வாறு புள்ளினங்களை விரட்டும் போது ஆலோ என்று சொல்லி விரட்டுவது மரபாகும்.\nநேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்\nகோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,\nபொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,\nமுக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும்\nசங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் சங்க கால மகளிர் புள்ளோப்புதல் பற்றி குறிப்பு உள்ளது. சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை மகளிர் தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர். அவ்வாறு புள்ளினங்களை விரட்டுவதற்காக எறிந்த பொன்னாலான அணிகலன்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன. அவ்வாறு சிதறிக் கிடந்தமையால் சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்கள் (முக்கற்சிறுதேர்- சிறு வண்டி) செல்வதற்குத் தடை ஏற்பட்டது. என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.\nதங்கத்துக்கு சங்க காலத்தில் இருந்த மதிப்பு,\nசிறுவர்கள் சிறுதேர் ஓட்டுதல் உள்ளிட்ட பல மரபுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.\nபுள்ளினங்களையே அனிமல் பிளானட்,டிஸ்கவரி சேனல்களில் தான் காணமுடிகிறது. ஏனென்றால் நாம் வாழும் ஒலி நிறைந்த நகர(நரக) வாழ்வு அப்புள்ளினங்களுக்குப் பிடி��்பதில்லை.\nசங்க காலத்தில் தங்கத்தை ஒரு அணிகலனாக மட்டுமே எண்ணினார்கள்.இன்று தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்குக் கூட இருப்பதில்லை....\nகுழந்தைகள் சங்க காலத்தில் முக்காற் சிறு தேர் ஓட்டினார்களாம். இன்று எந்தக் குழந்தையாவது அப்படி ஓட்டுகிறதா. இவையெல்லாம் நமது தமிழர் தம் மரபுகள் என்றாவது அறிந்து கொள்வோம்.\nLabels: சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nஅறத்தொடு நிற்றல் என்பது அகத்துறைகளுள் ஒன்று. தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.\nபகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத்தில்\n‘அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.\nதலைவன், தலைவியைச் சந்திக்க வரும் (காட்டு) வழி ஆபத்து மிகுந்தது என்று தலைவி அஞ்சுதல் ; அன்புகொண்ட தலைவனை விடுத்து வேறு ஒருவனுக்குத் தலைவியை மணம் முடிக்கப் பெற்றோர் முயலுதல் ; தலைவி தலைவனைச் சந்திக்க இயலாதவாறு வீட்டுக் காவல் அதிகமாதல் முதலான காரணங்களால் அறத்தொடுநிற்றல்\nநற்றாய் - தந்தைக்கும் தமையன்மாரிடமும் உண்மை\nஉணர்த்தி அறத்தொடு நிற்பர். (நற்றாய் = பெற்ற தாய்)\nஎன அறத்தொடு நிற்றல் அமையும்.\nமுதலில் தலைவி தன் காதலை தன் உயிர்த்தோழிக்கு வெளிப்படுத்துவாள்,பின் தோழி, செவிலித்தாய்க்கும்,செவிலித்தாய் நற்றாய்க்கும்,நற்றாய் தந்தை மற்றும் தமையன்மாருக்கும் தலைவியின் காதலைத் தெரிவிப்பாள்....\nஇதுதான் சங்ககாலத்தில் காதலை வெளிப்படுத்தும் முறை...\nஇதற்குச் சான்றாக எட்டுத்தொகையில்,குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்.....\nமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்\nஅகவன் மகளே பாடுக பாட்டே\nஇன்னும் பாடுக பாட்டே -அவர்\nநன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே\n-ஒளவையார். (குறுந்தொகை – 23)\nகட்டுக் காணிய நின்றவிடத்து,தோழி அறத்தொடு நின்றது.\n(கட்டு காணுதல் – குறி சொல்லுதல். பிற்காலத்தில் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியம் தோன்றக் காரணமான கூறு\nஅகவன் மகள் – கட்டுவிச்சி,குறிசொல்பவள்.\nகுன்றம் மலை.(குறிஞ்சி- மலையும் மலை சார்ந்த பகுதியும்)\nதலைவனின் பிரிவால் தலைவி உடல் வாடித் தோற்றமளிக்கிறாள். இவளுக்கு என்ன குறை நேர்ந்ததோ என பெற்றோர் குறி பார்க்கிறார்கள்.தெய்வங்களையும்,குலத்தோரையும் அழைத்துப் பாடிக் குறிசொல்லும் மங்கையிடம் குறிகேட்கிறார்கள். செவிலித் தாய் அருகே இருக்க குறி சொல்லிக் கொண்டிருக்கிறாள் கட்டுவிச்சி. கட்டுவிச்சி குறி சொல்லும் போது தலைவியின் முகத்தில் பெரிய மாற்றம்...\nதலைவியை நன்கறிந்த தோழி கட்டுவிச்சியிடம் மலை பற்றி பாடிய பாடலை மீண்டும் மீண்டும் பாடு என்று சொல்கிறாள்...\n(சங்கு மணிகளால் ஆகிய கோவையைப் போன்ற வெண்ணிறமுடைய,நல்ல நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே பாடுக பாட்டே, இன்னும் பாடுக பாட்டே அவருடைய நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே)\nகட்டுவிச்சி இயல்பாகவே குறிசொல்லும் போது தெய்வங்களையும்,தம் மலைச்சிறப்பும் பாடுவது மரபு. தலைவி காதலிக்கும் தலைவன் வாழும் மலையைத் தான் கட்டுவிச்சி பாடுகிறாள். அதனால் கட்டுவிச்சியின் பாடல் தலைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனை அறிந்தே தோழி அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்கிறாள்.\nஇது தான் சூழல் இதற்குப் பெயர் தான் அறத்தொடு நிற்றல்.\nஆம் இவ்வாறு கட்டுவிச்சி மலைபற்றிப் பாடிய பாடலைத் தலைவி விரும்பிக் கேட்கிறாள் என்பதையும், அதை தோழி மீண்டும் மீண்டும் பாடச் சொல்கிறாள் என்பதையும் அருகே இருந்த செவிலி அறிந்துகொள்வாள்.\nஓ தலைவி காதலிக்கிறாள், தலைவனின் மலையைத் தான் கட்டுவிச்சி பாடுகிறாள், தலைவியின் காதலைத் தோழியும் அறிந்துவைத்திருக்கிறாள் என்பதை அருகிருக்கும் செவிலி அறிந்துகொள்வாள்.இவையெல்லாம் இந்த ஐந்து அடிகளுக்குள் முடிந்துவிட்டது.\nஇனி செவிலி தலைவியின் காதலை நற்றாயிடம் சென்று கூறுவாள்.நற்றாய் தந்தை மற்றம் தமையன்மாரிடம் கூறுவாள். பெற்றோர் சம்மத்துடன் வரைவு(திருமணம்) நிகழ்வதுமுண்டு.அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உடன் போக்கு நிகழ்வதும் உண்டு..\nஇது தான் சங்க கால வாழ்வில் அறத்தொடு நிற்றல்..\nஇன்று ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்தும் மரபையும்,சங்க காலத்தில் ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்திய முறையையும் ஒப்புநோக்கிக் கொள்க.\nஎத்தகைய பண்பட்ட பண்பாட்டு மரபு தமிழர் மரபு.............\nசங்கப் பாடல்களில் இவ்வாறு ஒவ்வொரு மாந்தரும் அறத்தொடு நின்றமையும்,காதல் வெளிப்பட்ட முறையும் புலவர்கள் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.\nபத்துப் பாட்டில் குறிஞ்சிப்பாட்டு முழுவதும் அறத்தொடு நிற்றல் முறையில் அமைந்தது தான்..\nசங்க இலக்கியங்கள் பாடப்பட்டது ஒரு காலம் தொகுத்து பதிப்பிக்கப்பட்டது வேறொரு காலம்.\nஅடி அளவு,பாடல் பொருள் என சங்கப் பாடல்களை திணை,துறை வகுத்து பத்துப்பாட்டு,எட்டுத்தொகை என நம்முன்னோர் வகுத்துள்ளனர்.\nஅவ்வாறு பாடல்களைத் தொகுத்தபோது பல பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் கிடைக்கவில்லை. அப்போது அப்பாடல்களில் உள்ள சிறந்த தொடர்களையே அப்புலவர்களின் பெயராக இட்டு மகிழ்ந்தனர். அதுபொருத்தமாகவும் இருந்தது.\nஇன்று அப்பாடல்களைப் பார்க்கும் போது இந்த சிறந்த தொடரை இப்பாடலில் எழுதியதாலேயே இப்புலவர் தம் இயற்பெயர் காலப் போக்கில் மறைந்து போனதோ\nஇப்புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை எடுத்தியம்பும் தொடர்கட்டுரை,\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்(வலைப்பதிவின் உள்ளடக்கத்தில் காண்க)ஆகும்.ஏழு புலவர்களின் பெயர்களை எடுத்தியம்பிய நிலையில் இன்று கவைமகனார் என்னும் புலவருக்கான காரணத்தைக் காண்போம்..\n”கொடுந்தாள் முதலைக் கோள்வல் ஏற்றை\nவழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை\nஇனமீன் இருங்கழி நீந்தி,நீ நின்\nநயன் உடைமையின் உவக்கும் யான் அது\nஅஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே”\nசெறிப்பு அறிவுறுக்கப்பட்டு இரா வாரா வரைவல் என்றார்க்கு தோழி அது மறைத்து வரைவு கடாயது.\n( இற்செறிப்பு- தலைவியின் களவினை (காதல்)அறிந்த பெற்றோர் வெளியே செல்ல விடாது வீட்டிலேயே இருக்கச் செய்தல்.\nஇரவுக்குறி- தலைவன் ஊருக்குத் தெரியாது தோழியின் துணையுடன் இரவுப் பொழுதில் தலைவியைச் சந்தித்து காதலித்தல்.\nவரைவு கடாதல் – திருமணம் செய்து கொள்ளுமாறு தூண்டுதல்.\nகவைமக – ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.)\nஇரவில் கொடிய முதலைகள் உள்ள நீர் நிலையைக் கடந்து தலைவன், தலைவி மீது உ��்ள விருப்பத்தால் அவளைக் காண வருகிறான்.தலைவியும் அவன் வழித் துயரை அறியாது உவந்து ஏற்றுக் கொள்கிறாள்.அதனால் யான், மக வடிவு இல்லாது ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுள் ஒரு குழந்தை நஞ்சுண்டவழி அந்நஞ்சு மற்றொரு குழந்தைக்கும் பரவிக் கொல்லும் எனத் தாய் அஞ்சுவது போல என் மனத்தினுள்ளே நீ இரவில் வருதலை அஞ்சுவேன் என்கிறாள் தோழி.\nதோழி, தலைவி இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றும் தலைவிக்கு ஏற்படும் துயர் தனக்கும் தான் எனத் தோழி எண்ணுதலை இப்பாடல் எடுத்தியம்புகிறது.\nதலைவனிடம் தோழி,நீ வரும் வழியின் துன்பங்களை நானறிவேன். தலைவி அறியாள் அதனால் நீ இரவுக் குறி வந்த அவளைப் பார்த்து மகிழ்ந்தது போதும். அவளை வரைவு செய்து கொள் என வலியுறுத்துகிறாள்.\nஇப்பாடலில் தோழி தலைவி மீது கொண்ட பற்றுதலை “கவைமக நஞ்சுண்டாங்கு” என்ற தொடர் குறிப்பிடுகிறது.இத் தொடரின் சிறப்புக் கருதி இப்பாடலைப்பாடிய புலவரின் பெயர் “கவைமகன்” என்றானது.\nஇப்பாடலின் வழி சங்கப்புலவரின் பெயருக்கான காரணத்தை அறிவதோடு சங்க கால வாழ்வியலையும் அறியமுடிகிறது.\nவரைவு கடாதல், என இரு அகத்துறைகளை இப்பாடல் சுட்டுகிறது.இது போல அகத்துறை புறத்துறை என அகவாழ்வியலையும்,புறவாழ்வியலையும் சங்க இலக்கியங்கள் சுட்டியுள்ளன.\nசுட்டி ஒருவர் பெயர் கூறாத மரபினையும் இப்பாடலில் காணமுடிகிறது.காலத்தை வென்று செம்மொழியாகத் தமிழ்மொழி திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாகவுள்ளது.\nLabels: குறுந்தொகை, சங்க இலக்கியத்தில் உவமை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nமொழி ஞாயிறு .தேவநேயப்பாவாணர் உலகறிந்த வேர்ச்சொல் ஆய்வாளராவார்.இவர் தம் வாழ்நாளில் தமிழ் மொழியின் தொன்மை,தனிச்சிறப்பு ஆகியவற்றை தம் படைப்புக்கள் வாயிலாக எடுத்தியம்பினார். இவரின் பல்வேறு நூல்களும் தமிழ் இணையப்பல்கலைக்கழக் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவ்விணையதளம் தரும் டேப் என்னும் எழுத்துரு கொண்டே படிக்க இயலும் என்பது ஒரு குறைபாடாக உள்ளது.தமிழ் இணையப்பல்கலைக்கழகம் யுனிகோடு முறைக்கு மாறினால் தமிழுலகம் மேலும் பயன் பெறும்.\nதமிழர் வரலாறு என்னும் நூல் பாவாணர் படைப்புகளில் ஒன்றாகவுள்ளது.இந்நூலில்\nஐந்திணைப்பெயர் மூலம் பற்றி வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள கருத்து தமிழுல��ம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. முதல், கரு, உரி என்ற அடிப்படையிலேயே சங்கப்பாடல்களைப் பார்த்த நமக்கு வேர்ச்சொல் அடிப்படையிலான கருத்து புதுமையாகவுள்ளது.அதனைக் கீழே காணலாம்.\nகுறி = அடையாளம், காலம், அளவு, தடவை.\nகுறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.\nஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.\nகோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.\nஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.\nமுல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.\nமுல் - முள் = 1. கூர்மை. \"முள்வாய்ச்சங்கம்\" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. \"இளைதாக முண்மரங் கொல்க\" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.\nமுள் - முளை = கூரிய முனை. \"முள்ளுறழ்முளையெயிற்று\" (கலித்.4)\nமுல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். \"முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு\" (அகம். 4:1).\nஎன்பதில், முல்லையரும்பை வைந்நுனைஎன்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. வை = கூர்மை.\nபால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.\nபகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.\nமல் = வளம். \"மற்றுன்றுமாமலரிட்டு\" (திருக்கோ.178)\nமல் - மல்லல் = 1. வளம் .\"மல்லல்வளனே.\" (தொல்.788). 2. அழகு. \"மல்லற்றன்னிறமொன்றில்\" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).\nமல் - மல்லை = வளம். \"மல்லைப்பழனத்து\" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).\nமல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.\nஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.\n\"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்\" (கம்பரா. தாடகை.5)\nமருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.\n\"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்\nதுறையணி மருது தொகல்கொள வோங்கி\" (அகம். 97)\n\"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்\n\"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை\nதேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்\nஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.\" (புறம்.351)\n\"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை\" (ஐங்.33)\n\"கரைசேர் மருத மேவி\" (ஐங்.74)\n\"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை\" (கலித்.27)\n\"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்\nமணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு\" (பதிற்.23)\n\"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை\" (சிலப்.14:72)\nபலராடு பெருந்துறை மருதொடு பிணித்த\" (குறுந்.258)\nஇம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.\nநள்ளுதல் = 1. அடைதல்.\"உயர்ந்தோர் தமைநள்ளி\" (திருவானைக்.கோச்செங்.25). 2. செறிதல். \"நள்ளிருள்யாமத்து\" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல்.4.நட்புச்செய்தல். \"நாடாது நட்டலின்கேடில்லை\" (குறள்.761) நள்ளார் = பகைவர்.\nநள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்.\"நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது\"(திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்.\"நண்ணாரும் உட்குமென் பீடு\" (குறள்.1088)\nநள் - நளி. நளிதல் = 1. செறிதல்.\"நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்\"(மலைபடு.197). 2. ஒத்தல். \"நாட நளிய நடுங்கநந்த\" (தொல்.1232)\nநள் - நௌ¢ - நெய். நெய்தல் = 1.தொடுத்தல். \"நெய்தவை தூக்க\" (பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். \"நெய்யு நுண்ணூல்\" (சீவக.3019).3.ஒட்டுதல்.\nநெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். \"நீர்நாண நெய்வழங்கியும்\"(புறம்.166:21).2. வெண்ணெய். \"நெய்குடை தயிரினுரையொடும்\" (பரிபா.16:3).3. எண்ணெய்.\"நெய்யணி மயக்கம்\"\n(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். \"மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப\" (சிலப்.4:56). 5. தேன்.\"நெய்க்கண் ணிறாஅல்\" (கலித்.42). 6.அரத்தம்.\"நெய்யரி மற்றிய நீரெல���ம்\"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. \"நெய்யுண்டு\"(கல்லா.71).8. நேயம், நட்பு. \"நெய்பொதிநெஞ்சின் மன்னர்\" (சீவக.3049).\nநெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. \"நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து\" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. \"நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி\" (திருவாச.1:13)\nநேயம்-நேசம்= 1.அன்பு. \"நேசமுடையவடியவர்கள்\" (திருவாச.9:4) .2. ஆர்வம்.\"வரும்பொரு ளுணரு நேசம்\" (இரகு. இரகுவு.38).\nநேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். \"நேசிக்குஞ் சிந்தை\" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.\n\"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்\" (தாயு. பரிபூர.13).\nநெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.\n\"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nஒட்டி யுறுவார் உறவு\" (மூதுரை,17)\nபண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.\nஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.\nபெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.\nஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.\nகுறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைநிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரியகருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றியநிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல்இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும்,இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,\n\"பாலை நின்ற பாலை நெடுவழி\" (சிறுபாண்.11)\n\"முல்லை சான்ற முல்லையம் புறவின்\" (சிறுபாண்.169)\n\"மருதஞ் சான்ற மருதத் தண்பணை\" (சிறுபாண்.186)\nஎன்னும் அடிகளில், முன்னிற்கும்திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லைபாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய்அமைவதும் இம் முறையிலேயே.\nமேற்காட்டிய சிறுபாணாற்றுப்படையடிகட்கு, \"பாலைத் தன்மை நிலைபெற்றமையாற்பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி\";\"பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும்நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து,புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொரு காலம்\" என���றும்;\n\"கணவன் கூறிய சொற்பிழையாதுஇல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்ததன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்தஅழகினையுடைய காட்டிடத்து\" என்றும்;\n\"ஊடியுங் கூடியும் போகநுகருந்தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்தவயலிடத்து\" என்றும்;\nஇங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும்,ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரியஉரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.\nமருதஞ் சான்ற = ஊடலாகியஉரிப்பொருளமைந்த.\nமுல்லை சான்ற = இருத்தலாகியஉரிப்பொருளமைந்த.\nகுறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகியஉரிப்பொருளமைந்த.\nபாலை சான்ற = பிரிவாகியஉரிப்பொருளமைந்த.\nநெய்தல் சான்ற = இரங்கலாகியஉரிப்பொருளமைந்த.\nகுறிஞ்சி முதலிய ஐந்திணைப்பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது,மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லைஎன்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பதுதொழிலாகு\nஐந்தும் முன்பு நிலத்தைக்குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக்குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகுபெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.\nஇடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக்குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங்கொச்சை வழக்குப் போன்றது.\nநிலவொழுக்கத்தின் பெயரேநிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகைஎன்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப்பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வதொத்ததே.\nகாதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும்மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத்தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள்வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படையொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம்ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர்(கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம்கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு,இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக்காமப் புணர்ச்சியு மன்று.\nகற்பில் தொடங்கும் மணவாழ்க்கையேபெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச்சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும்இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.\nகாதலர் வாழ்க்கை தொடக்கம்முதல்முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.\n\"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்\nகாரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்\nஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்\nசீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே\"\nகோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.\n\"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்\nகாரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்\nஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்\nசீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே\"\n-தமிழர் வரலாறு பக்கம் -100-105.\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nஎம்.எஸ் வேர்டில் உருவாக்கிய தமிழ்க் கோப்பு (வேர்டு)ஒன்று திறக்காமல் பிழைச்செய்தி தோன்றியது.அக்கோப்பு முக்கியமான தவிர்க்கமுடியாத கோப்பு.என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டே\nஇணையத்தில் Word Repair என்று கூகிளில் தேடினேன். பல்வேறு இணையதள முகவரிகள் கிடைத்தன. அவற்றுள் இலவசமான இணையதளத்தைத் தேடியபோது எனக்கு http://www.repairmyword.com/file=WordRepair.exe என்னும் இணையதளம் கிடைத்தது.\nஇவ்விணையதளம் சென்று வேர்டு கோப்பினை மீட்டுத்தரும் மென்பொருளை பதிவிறக்கினேன்.\nபின் அம்மென்பொருளைத் திறந்து நான் மீட்க வேண்டிய கோப்பினைக் கணினியிலிருந்து அளித்தேன் பின் அம்மென்பொருளில் இடது மூலையில் உள்ள ஓபன் என்னும் பகுதியைச் சொடுக்கினேன்.\nஎனது கோப்பு திறக்கப்பட்டது.மிகவும் மகிழ்ந்தேன்..\nநீங்களும் இது போன்ற சூழல்களில் இம்மென்பொருளைப் பயன்படுத்திப்பாருங்களேன்...\nகலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.\nதமிழில் உள்ள துறைகளில் ஒப்பியல்த்துறை குறிப்பிடத்தக்கதொரு துறையாகும்.இத்துறையில் கால்தடம் பதித்தவர்களில் கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார்.இவரது ஒப்பியல் இலக்கியம் என்னும் நூல் தமிழாய்வாளர்கள் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டிய நூலாகும்.இந்நூல் இணையத்திலேயே யுனிகோடு எழுத்துரு வடிவில் கிடைக்கிறது.மதுரைத்தமிழ் இலக்கிய மின்னூல்த் திட்டத்தின் கீழ் இணையத்தில் பதிவுசெய்துள்ளனர்.\nஒப்பியலின் தத்துவங்கள் - 1\nதமிழில் ஒப்பியல் ஆய்வு - 23\nதமிழ் வீரயுகப் பாடல்கள் - 48\nஇரு கோட்பாடுகள் - 61\nபெரும் பெயர் உலகம் - 79\nபொற் காலமும் புதுயுகமும் - 89\nகாதலும் கட்டுப்பாடும் - 116\nசித்தர் தத்துவம் - 137\nசிந்துக்குத் தந்தை - 160\nபாரதியும் சுந்தரம் பிள்ளையும் - 196\nபாரதியும் மேனாட்டுக் கவிஞரும் - 219\nஉசாத் துணைநூல்கள் - 228\nநூலாசிரியர் அகரவரிசை - 242\nஇந்நூலை முழுமையாகக்காண. கீழுள்ள இணையதள முகவரிக்குச் செல்லவும்.\n(இதனைக் காப்பி செய்து அடரஸ் பாரில் இட்டுத் தேடவும்)\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nநீதி இலக்கியம் குறித்த மாநாடு\n(மாநாடு – ஜீலை 2009)\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – மைசூர்.\nபாரதிதாசன் பல்கலைக் கழகக் கல்லூரி தமிழ்த்துறை, பெரம்பலூர்.\nகட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி\nநிறைவுசெய்த படிவம், கட்டுரை, வரைவோலை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 27.062009.\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.\nதமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே........\nஇணையத்தில் இன்றைய நிலையில் மூல நூல்கள் நிறைவாகக் கிடைக்கின்றன. ஆய்வு நூல்கள் குறைவு . பிடிஎப் வடிவிலோ, எச்.டி.எம்.எல் வடிவிலோ இக்கட்டுரைகளை வெளியிட்டால் தமிழாய்வு மேலும் வளரும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.\nஇது நூலகத்தின் இணைய முகவரியாகும். இங்கு எட்டு அரிய ஆய்வுக்கட்டுரைகள் html வடிவில் காணக் கிடைக்கின்றன. இதுபோன்ற பதிவுகள் இன்னும் வளரவேண்டும்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.\nஇக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது.\nசங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),\nசங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),\nசங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),\nபழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),\nசங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),\nயப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),\nஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),\nவழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா) ஆகிய எட்டு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் 99ஆவது நூலாகும்.\nசங்க இலக்கிய ஆய்வுகள். அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்; தொகுதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002, (கொழும்பு: கௌரி அச்சகம்). ix + 190 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14.5 சமீ., ISBN: 955-8637-15-7.\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்\nஇன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் குறைவு . இன்றுவரை தமிழகத்திலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளை தொகுத்து வரையறை செய்யவில்லை. அதனால் திரும்பத்திரும்ப ஒரே ஆய்வுத் தலைப்புகளைப் பலரும் ஆய்வுசெய்யும் நிலை உள்ளது. ஒரே தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். எனினும் இனி வரும் ஆய்வடங்கல்களில் ஆய்வுத்தலைப்பு , அதன் உள்ளடக்கம் என வரையறைசெய்து தொகுத்தால் எதிர்காலத்தில் தமிழாய்வு மேலும் சிறக்கும். ஆய்வடங்கல் தயாரிப்பது என்பது தனிநபர் செய்யத்தக்க பணியன்று அதற்கு செம்மொழி ஆய்வு நிறுவனம்,பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியமாகும். அரசு உதவி பெற்று இதுவரைத் தொகுக்கப்பட்ட ஆய்வ��ங்கல்கள் கூட ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர் நெறியாளர், கல்வி நிறுவனம் , ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு என்ற அடிப்படையில் தான் உள்ளது. அதோடு அவ்வாய்வின் உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டால் நலமாக இருக்கும் .ஏனென்றால் தமிழில் சில களங்கள் மேலும் மேலும் ஆய்வு செய்யத்தக்கனவாக இருக்கும் .\nஅந்த அடிப்படையில் சங்க இலக்கியம் வழி ஆய்வுசெய்வோருக்காக இப்பகுதியில் சங்கத்தமிழாய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நான் முனைவர் பட்டம் செய்த போது(ஐந்து வருடங்களுக்கு முன்பு) இணையத்தில் சங்கத்தமிழாய்வு நூல்களைத் தேடினேன் அப்போது கிடைத்த செய்தி மிகவும் குறைவு. இன்றும் அந்நிலையே உள்ளது. இணையம் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில்,பல்வேறு பதிப்பகங்களும் நூல்களைப் பட்டியலிட்டுள்ளன. அவையும் உள்ளடக்கங்களோடு பட்டியலிடப்பட்டால் நன்றாக இருக்கும்.\nகல்விப்புலம் சார்ந்த தமிழன்பர்கள் பலரும் இன்று வலைப்பதிவு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாமறிந்த ஆய்வு நூல்களைத் தங்கள் வலைப்பதிவில் உள்ளடக்கங்களோடு குறிப்பிட்டுச் சென்றால் இனிவரும் தமிழாய்வாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். ஒரே தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிலை மாறவும் தமிழாய்வு மேலும் சிறப்புறவும் இது அடிப்படையாக அமையும்.\n(சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்\nசங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளை சங்ககால வரலாறாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் இந்நூல் சங்க கால வரலாற்றில் சில பகுதிகளை ஆழமாக ஆய்ந்து எடுத்தியம்புகிறது.\nஉள்ளுறைI தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்\n4.தொல்காப்பியர் காலம்-பாண்டியரின் தமிழ்ச்சங்கம், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும்.\n5.தொல்காப்பியர் காலம்- தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்.\n6.இணைப்பு – எழினி – யவனிகா\nII. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை1. ஐயர் யாத்தனர் கரணம்\n3. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்\n4. சங்க காலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்\n6. நடுகல் என்னும் வீர வணக்கம்\n9. கழுதை ஏர் உழுதல்\nIII. சங்க காலத்து நகரங்கள்\n1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டணம்\n2. சங்க காலத்து மதுரை மாநகரம்\n3. இணைப்பு ஆல் – நீர்\n142 ஜானி ஜான் கான் சாலை\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nபிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக���கமாகும். இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.\nபல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.\nஇவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும்.\nநாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியை���் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.\nஎவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழு��ுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது ���ருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/election/", "date_download": "2020-03-29T14:32:50Z", "digest": "sha1:2NC2EKPULDRXLMREBG5RS2K3NDW3V67G", "length": 8411, "nlines": 115, "source_domain": "chennaionline.com", "title": "election – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nநோட்டாவால் தோல்வியடைந்த 4 பா.ஜ.க அமைச்சர்கள்\nமத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம்\nதெலுங்கானாவில் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்பு\nஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது\nதெலுங்கானா சட்டமன்ற தேர்தல் – இன்று வாக்குப் பதிவு தொடங்கியது\nதெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு\nராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் – இன்று வாக்குப் பதிவு தொடங்கியது\nராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ராம்கார்\nபாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முடிவடைந்தது. இதையொட்டி தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான 62\nமத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் – சிவராஜ் சிங் சவுகான்\nபாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,\nமத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் – இன்று வாக்குப்பதிவு தொடங்கியது\nமத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/05/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-03-29T16:29:35Z", "digest": "sha1:TNEEN7M3L2WRA5OAYRDUHWYZ3HOC2VGJ", "length": 13038, "nlines": 177, "source_domain": "mininewshub.com", "title": "கங்கை அமரனின் கரகாட்டகாரன் - 2", "raw_content": "\nகொரோனாவைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் AGV ரொபோ அட்லஸ் கண்டுபிடிப்பு\nநாட்டு மக்களுக்காக எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் – பீறிமா நிறுவனம்\n50 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தியை காணாமல் ஒரு வீதி \nகடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாகும் பிளாஸ்ரிக் – ஒரு கணம் சிந்திப்போமா \nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஉங்கள் மாமியார��டன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nHome சினிமா வெளியாக தயாராகிறது கங்கை அமரனின் கரகாட்டகாரன் – 2\nவெளியாக தயாராகிறது கங்கை அமரனின் கரகாட்டகாரன் – 2\nகங்கை அமரன் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வாகை சந்திரசேகர், சண்முகசுந்தரம் ,காந்திமதி, சந்தானபாரதி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் வெளியாகி, பெரும் வசூல் வெற்றியை பெற்ற படம் ‘கரகாட்டக்காரன்’. இதனை இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார்.\nஅண்மையில் ஒரு நிகழ்வில் பேசிய கங்கை அமரன், கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்பட நாயகனான ராமராஜனடம் விவாதித்து வருவதாகவும், மேலும் சில நடிகர்களிடம் இது குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் நடிகர்களின் வாரிசுகள் பற்றிய கதையாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக விரைவில் கரகாட்டகாரன் =2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி அடுத்த பாகத்திலும் இடம்பெறுமா என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் AGV ரொபோ அட்லஸ் கண்டுபிடிப்பு\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்க��� உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nநாட்டு மக்களுக்காக எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் – பீறிமா நிறுவனம்\nநின்றபடியே 10 ஆயிரம் கிலோமீற்றர் மோட்டார் சைக்கிள் ஓட்டம் எதற்காக தெரியுமா \nஉங்களுக்கு எழும்பும் போது முதுகு வலியா\nராதா ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நயன்தாரா ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு\nநோர்வேஜியன் அரசு இலங்கைக்கு நிதியுதவி\nஎனக்கும் ஓரினச்சேர்க்கை நண்பர்கள் உள்ளனர் : தமிழ் நடிகை பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:21:48Z", "digest": "sha1:BYSWEUJKCL2OKAOA2PCBP63A4PYVA4VT", "length": 8591, "nlines": 72, "source_domain": "np.gov.lk", "title": "பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு\nஇலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில் அண்மை காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும்சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் பல அசௌகரியங்களை சந்திப்பதும் கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் அவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. வடமாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும். அறநெறிப்பட்ட பண்பாட்டுச் சூழல் நிலவுகின்ற இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் மாகாணத்தின் பண்பாட்டுப் பிறழ்வினையும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கி இருக்கும் நிலையினையும் ஏற்படுத்தும்.\nஅண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசிமூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறன துன்பியல் சம்பவங்கள் நிகழாது தடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக பணிக்கப்பட்டதற்கு அமைவாக 07 பெப்பிரவரி 2020 அன்று காலை 10.00 மணியளவில் கூடவுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாட உள்ளனர்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/us-plane-crashes-83-people-killed-q4t1n2?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:33:55Z", "digest": "sha1:V5CTNLSPDBRQ2TKFGMSWE5SGG52SQF7H", "length": 8952, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 83 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..! |", "raw_content": "\nபயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 83 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து காபூல் நகரத்தை நோக்கி போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் 83 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெக்யாக் பகுதியி��் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 83 பேரும் உயிரிழந்தனர்.\nஇதுதொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி தலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால் மீட்பு பணிகளில் சற்று சிரமம் ஏற்பட்டது. விமானம் தொழில்நட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉலகளவில் கடந்தாண்டில் விமான விபத்துகள் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 13 விமான விபத்துகளில் 534 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், கடந்தாண்டு மொத்தம் 8 விபத்துகளில் 257 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதாறுமாறாக சென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 25 பேர் உடல் சிதறி பலி..\nகண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 35 பேர் உடல்கருகி உயிரிழப்பு..\nவாகனங்கள் மீது பயங்கரமாக மோதிய எரிபொருள் லாரி.. 30 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..\nபள்ளத்தாக்கில் தலைக்குப்புற பேருந்து கவிழ்ந்து விபத்து... 25 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு..\nகண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து மீது ரயில் மோதல்... 30 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..\nநடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல்.. 4 பேர் உடல் கருகி பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டி��் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/10_16.html", "date_download": "2020-03-29T14:46:19Z", "digest": "sha1:XYKMMB2KA454GJ6WHTE6KG5L6QU524QQ", "length": 4187, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "வறுமையான குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும்! சம்பிக்க கோரிக்கை", "raw_content": "\nவறுமையான குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி கஸ்டப்படும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை சனத்தொகையில் பாதியளவிலானோரின் நிதி முடக்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்\nஅவசரமாக ஊரடங்கு அமுல்செய்யப்பட்டமையால் பல குடும்பங்கள் தமது குடும்பங்களுக்கு தேவையான அத்தியாசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியவில்லை.\nசில குடும்பங்களின் உறுப்பினர்கள் தமது தங்கநகைகளை அடகுவைத்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.\nஇந்தநிலையில் ஊரடங்கு காரணமாக அவர்கள் தமது தொழில்களை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி அவசர நிலைமைக்கான நிதியை ஒதுக்கவேண்டும்.\nஇதனைவிடுத்து பொது திரட்டப்பட்ட நிதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஜனாதிபதி நிதி பெற்றமை சட்டரீதியற்ற செயலாகும் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164628.html", "date_download": "2020-03-29T15:27:41Z", "digest": "sha1:AUPGVBIVNBZOPKKG2L6IGJQZSCCC2EK7", "length": 11725, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "துப்பாக்கிகளுடன் இருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஇரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகஹவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கஹவத்தை அட்டகலபன்ன பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் இருந்து உள்நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும் டி 56 ரக துப்பாக்கியின் 03 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அந்த துப்பாக்கி கைது செய்யப்பட்ட சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டதென்று தெரிய வந்துள்ளது.\nஅதேவேளை சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மற்றொரு நபர் கஹவத்தை கஹவத்துகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.\nஉ.பி.யில் லாரி – டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி..\nஇன்று பிரதி சபாநாயகர் தெரிவு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் ட��க்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1281437.html", "date_download": "2020-03-29T14:44:35Z", "digest": "sha1:M7JUSNJPBR3JMTJKAOSII55UPZRITBSG", "length": 11313, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உலக கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தம் – இலங்கை 182/8!! – Athirady News ;", "raw_content": "\nஉலக கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தம் – இலங்கை 182/8\nஉலக கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தம் – இலங்கை 182/8\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கார்டிவ்வில் இடம்பெறுகின்றது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஇதன்படி களம் இறங்கிய இலங்கை அணி சற்று முன்னர் வரை 33 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றது.\nஇலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றார்.\nபந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் நபி 30 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஇந்நிலையில் போட்டி மழையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா – பொருளாதாரத்துக்கு தாக்கம் இல்லை\nபுதிய வான்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4617", "date_download": "2020-03-29T16:28:42Z", "digest": "sha1:5VHBPA5KJRLXBUDSBIH4JJSWFWWQTP44", "length": 7281, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Astonishing ball point pen art drawings| பால் பாயிண்ட் பேனாவால் சித்தரிக்கப்பட்ட மெய் சிலிர்க்க வைக்கும் கலை ஓவியங்கள் !!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபால் பாயிண்ட் பேனாவால் சித்தரிக்கப்பட்ட மெய் சிலிர்க்க வைக்கும் கலை ஓவியங்கள் \nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லிண்டன் நகரை சேர்ந்த ஜூகீ என்ற 23 வயதுடைய நபர் ஒருவர் பால் பாயிண்ட் பேனாவை உபயோகப்படுத்தி பல ஓவியங்களை வரைந்துள்ளார்.\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ ���ல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216279", "date_download": "2020-03-29T14:43:31Z", "digest": "sha1:ZP3MX5S5QAV44AGHTN7DYQSWG6FQCOZ2", "length": 4241, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பூமிக்கு அருகில் வரும் நீளமான விண்கல் ! | Thinappuyalnews", "raw_content": "\nபூமிக்கு அருகில் வரும் நீளமான விண்கல் \nநாசா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 230 அடியிலிருந்து 525 அடி நீளமுள்ள விண்கல் ஒன்று அடுத்த வாரத்திற்குள் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.\nஇந்த விண்கல் 2016 என்.ஃஎப் 23 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் ஒரு மணி நேரத்திற்கு 20,000 மைல் தூரம் வேகத்தில் விண்ணில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இது, பல ராக்கெட்டுகளை விட அதிவேகமானது என்றும் தெரியவந்துள்ளது.\nவழக்கமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கல்லை விட இதன் வேகம் அதிகமாக இருப்பதால் பூமிக்கு அருகில் இந்த விண்கல் வருவது பல்வேறு நாடுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தட்பவெட்ப நிலை மற்றும் மனிதர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:38:27Z", "digest": "sha1:LW36I3XQ55AWWDIYFQ6GORRYL6EVON6L", "length": 4843, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tvk-president-velmurugan-statement-about-group-2-exam-issue-364200.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T15:42:59Z", "digest": "sha1:OI4BNBNS2RF75MJTOZTMVJGGKMJ4YXSR", "length": 18014, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்... தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம் | tvk president velmurugan statement about group 2 exam issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்... தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்\nகுரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்: குவியும் கண்டனங்கள், பாராட்டுகள்-வீடியோ\nசென்னை: குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டது மிகப்பெரும் சதிச்செயல் என்றும், தமிழக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வே���்முருகன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;\nவந்தேறிக் கும்பல் துணைக்கண்டத்திற்குள் புகுந்த ஈராயிரம் ஆண்டுகளிலிருந்தே தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரான சதிச் செயல்களை செய்து வருகின்றது. 5ஆம் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று பிஞ்சிலேயே பிள்ளைகளை வடிகட்டி இடைநிற்றலை ஊக்குவித்து கல்வியை மறுக்கின்ற கயமைச் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.\nதமிழகத்திலுள்ள ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் ஒன்றிய நிறுவனப் பணிகளில் இந்தி பேசுவோரை நுழைத்து தமிழர்களைப் புறந்தள்ளுதல், தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் சேரும்படி விதிகளை வளைத்தல், என இருந்தவர்கள் இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்விலேயே கைவைத்துவிட்டார்கள்.\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டத்தை மாற்றுவதாகச் சொல்லி அதில் இருந்துவந்த மொழித்தாளை நீக்கிவிட்டார்கள். நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான பாடத்திட்டம் சார்ந்தது இந்த மொழித்தாள் ஆகும். ஏன் இதை மாற்றினார்கள் என்பது தெரியாததல்ல. வெளி மாநிலத்தவர், குறிப்பாக இந்தி பேசுவோரை தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்குக் கொண்டுவருவது; அதன்மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து அவர்களை நிர்கதியில் தள்ளுவது.\nஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு அடிபணிந்துதான் அதிமுக அரசு தமிழர்க்கு எதிரான இந்தச் சதிச்செயலைச் செய்துள்ளது. அழுகிப் புரையோடிய மனுவாத சவத்தை அருவருப்பவன் தமிழன் என்பது தெரிந்தும் இந்த அடாத செயலைச் செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இதனைத் திரும்பப்பெற வலியுறுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநில���்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nதமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nஇரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்படுமோ என அச்சம்: வைகோ\nகொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்\nகபசுர குடிநீரை கையில் எடுக்கும் சித்த மருத்துவர்கள்... கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமா..\nஇந்தோனேஷியால் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan வேல்முருகன் குரூப் 2 தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3032:2008-08-23-19-26-51&catid=153:2008-08-01-19-20-13&Itemid=86", "date_download": "2020-03-29T14:22:19Z", "digest": "sha1:WDCUYE2B3G3PNQZWNRPEQVJI6FF7K4UW", "length": 4323, "nlines": 108, "source_domain": "tamilcircle.net", "title": "கோயில் யானை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கோயில் யானை\nSection: அறிவுக் களஞ்சியம் -\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nடிங் டாங் டிங் டிங்\nஎழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா\nபாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1\nபாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422441", "date_download": "2020-03-29T15:32:52Z", "digest": "sha1:S5IK5PANBD4B27UHMLYGMFXOK3XLLSUT", "length": 16527, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கி முன்பு சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுகள்| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 4\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 2\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 2\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 20\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 8\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 17\nவங்கி முன்பு சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுகள்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் முன்பு, இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும், இங்குள்ள சாக்கடை கால்வாயில் ஒரு மாதமாக தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டுமென, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டடம்; கோவில், சேவை மையத்தில் பாடம் நடத்தும் அவலம்: எம்.எல்.ஏ., சொந்த ஊரில் மாணவர்கள் தவிப்பு\nஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்: அவதிப்படும் கிராம மக்கள்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக���க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டடம்; கோவில், சேவை மையத்தில் பாடம் நடத்தும் அவலம்: எம்.எல்.ஏ., சொந்த ஊரில் மாணவர்கள் தவிப்பு\nஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்: அவதிப்படும் கிராம மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/04/blog-post_21.html", "date_download": "2020-03-29T14:01:16Z", "digest": "sha1:V3WXQIALJSV2U3LUI5IRPS2MVQVNCHQ2", "length": 3333, "nlines": 42, "source_domain": "www.maarutham.com", "title": "முழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு! பலர் பலி!! அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது!!!", "raw_content": "\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nஇலங்கையில் 30 நிமிடத்தினுள் தொடர்ச்சியாக 7 குண்டு வெடிப்புத் தாக்குதல். 500 இற்கு மேற்பட்டோர் உயிராபத்தில்..\n1)கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்\n2)நீர் கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்\n3)மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்(10 பேர் பலி இதுவரை 300 பேருக்கு மேல் படுகாயம்)\nஎன அடுத்தடுத்து விஷமிகளால் ஏற்படுத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில்...\nஇன்று கிறிஸ்தவப் பெருநாள் என்பதனால் அதிக சன நடமாட்டம் உள்ள இடமாக கிறிஸ்தவ தேவாலயங்கள் தெரிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/02/blog-post_636.html", "date_download": "2020-03-29T14:35:08Z", "digest": "sha1:M4E7DRCO5RIUIOKPATQCEEADS6KVTYRF", "length": 9156, "nlines": 45, "source_domain": "www.maarutham.com", "title": "சாப்பிட்டதும் டீ குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?", "raw_content": "\nசாப்பிட்டதும் டீ குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா\nஒரு நாளை டீ அல்லது காபி குடித்து தான் பலரும் ஆரம்பிப்போம். அதில் பலரும் அதிகம் விரும்பி குடிப்பது டீயைத் தான். டீ சோம்பலைப் போக்கி, உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மைகள் அடங்கியுள்ளன.\nமேலும் டீ பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய அற்புத பானமாகும். ஆனால் உணவு உண்ட பின் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.\nஇருப்பினும், இது ஒரு சர்ச்சைக்குரிய பொருள். ஏனெனில் ஆய்வுகளோ டீ குடிப்பது செரிமான மண்டலத்திற்கும், இரைப்பைக்கும் நல்லது என்று கூறுகின்றன. அதே சமயம் டீயில் உள்ள காப்ஃபைன் செரிமான மண்டலத்தால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கக்கூடிய பொருள்.\nசெரிமான மண்டலத்தில் டீயின் செயல்பாடு\nஆய்வுகளின் படி, உணவிற்கு பின் ஒருவர் டீ குடிப்பதால், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றில் இருந்து விடுபடுவதாக தெரிய வந்துள்ளது. உணவுக்கு பின் டீ குடிப்பதால், உடலில் கேட்டசின்களின் அளவு குறையும். ஆனால் அனைத்து வகையான டீயும் ஒரே பலனைத் தருவதில்லை.\nமூலிகை டீ மற்றும் க்ரீன் டீ\nமூலிகை டீ மற்றும் க்ரீன் டீயில் செரிமானத்திற்கு உதவும் அதிகளவிலான பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த வகை டீக்கள், பித்த நீர், எச்சில் மற்றும் செரிமான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு சிறப்பாக உதவுகிறது. மேலும் இவற்றில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை செரிமான பிரச்சனைகளைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, இந்த வகை டீக்களில் உள்ள சில பாலிஃபீனாலிக் பொருட்களான கேட்டசின்கள், செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும், அதே சமயம் பெப்சின் டயட்டரி புரோட்னை உடைத்தெறிய உதவும்.\nஉணவுக்கு பின் ஏன் டீ குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள்:\nடீயில் உள்ள பாலிஃபீனாக் உட்பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்றில் இரும்புச்சத்தை தேங்கி படியச் செய்துவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உணவிற்கு பின் டீ குடிக்க நினைத்தால், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உணவு உண்ட பின் டீ குடிப்பதால், உடலில் கேட்டசின்களின் அளவு குறையும்.\nடீ அல்லது காபி குடிக்க வேண்டுமானால், உணவு உண்பதற்கு முன் மற்றும் பின் குறைந்தது ஒரு மணிநேரம் இடைவெளி விட வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும்.\nடீ மற்றும் காபி பிரியர்களாக இருந்தாலும், அவற்றை மிதமான அளவில் குடித்தால் மட்டுமே, நன்மைகளைப் பெற முடியும். ஒருவர் மிதமான அளவில் காபி மற்றும் டீயைக் குடித்தால், தசை மற்றும் மன சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nஉணவு வழிக்காட்டுதல்களின் அறிக்கையின் படி, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஏனெனில், அப்படி குடிப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய துடிப்புக்களில் அசாதாரணங்களை ஏற்படுத்துமாம்.\nஉணவு உட்கொண்ட பின் டீ அல���லது காபி குடிக்க விரும்பினால், இஞ்சி டீ அல்லது க்ரீன் டீயைத் தேர்ந்தெடுத்து குடியுங்கள். ஏனெனில் இந்த வகை டீ தான் உணவுகளை செரிமானம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2762", "date_download": "2020-03-29T15:18:40Z", "digest": "sha1:4245YJIBGDJ2BA3JRU5ZTN6A2Y6HU3FW", "length": 19962, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "குழவி மருங்கினும் கிழவதாகும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nCategory: குழவி மருங்கினும் கிழவதாகும்\nமீனாட்சி பாலகணேஷ் (பூணணிதல்) அரிதாகப் பாடப்பட்ட பருவங்களின் வரிசையில் நாம் காணப்போகும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் 'பூணணிதல்' என்னும் பரு\nமீனாட்சி பாலகணேஷ் (உணவூட்டல்) ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் உணவூட்டல் பருவம் ஆகின்றது. 'ஏழாந் திங்களி னின்னமு தூட்டலும்,1' என்பது பிங்கல ந\nமீனாட்சி பாலகணேஷ் (மொழி பயிலல்) பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்ப\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2\nமீனாட்சி பாலகணேஷ் (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்) பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தின் பல பருவப்பாடல்களும் பலவிதமான சுவைகளைத் தம்முள் கொண்டு பொலிவ\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1\nமீனாட்சி பாலகணேஷ் (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்) ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுக\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெரு\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்கள\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)\n- மீனாட்சி பாலகணேஷ் சிறுமிகளின் சிற்றில் விளையாட்டு பல கூறுகளைக் கொண்டதாகும். 'பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்1,' எனும் நற்றிணை வரிகள் சி\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1 (சிற்றில்பருவம்- ஆண்பால்)\n-மீனாட்சி பாலகணேஷ் ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும். இச்சிற்றில் பருவத்தில் சி\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2\n-மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2 (ஊசற்பருவம்) 'ஊசல்' என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான ஒரு சிற்றிலக்கியம\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1\n-மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1 (ஊசற்பருவம்) பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விற\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2\n-மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2 (நீராடற்பருவம்) நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகள\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1 (நீராடற்பருவம்) பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம்.\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2 (அம்மானைப் பருவம்) உலகவியல் தத்துவக் கருத்து ஒன்றை மீனாட்சியம்மை, அம்மானையாடும் போது\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1 (அம்மானைப் பருவம்) வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமான��ம் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/emotional-story-of-visually-challenged-venkadesh", "date_download": "2020-03-29T16:30:46Z", "digest": "sha1:PUC6H2QR2G52BODOOKNTXOZ7OSJQWTSO", "length": 16866, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹோட்டலுக்குள் நுழைஞ்சோம்; உள்ளே விடலை!' - மாற்றுத்திறனாளி வெங்கடேஷின் கதை |Emotional story of Visually challenged Venkatesh", "raw_content": "\n`கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹோட்டலுக்குள் நுழைஞ்சோம்; உள்ளே விடலை' - மாற்றுத்திறனாளி வெங்கடேஷின் கதை\n`கோயிலுக்குப் போய் மாலைமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடப்போனோம். எங்களை உள்ளே விடலை.’\n``நீயும் அநாதை நானும் அநாதை... நாம் இருவரும் திருமணம் பண்ணிக்கலாமா'னு கேட்டேன். சம்மதம் தெரிவித்ததையடுத்து அருகில் உள்ள கோயிலுக்குப் போய் மாலை மாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடப் போனோம். எங்களை உள்ளே விடலை. எனக்குக் கண்பார்வை இல்லாததாலும், என் மனைவி வயதானவர்போல இருப்பதாலும் யாரும் வீடு கொடுக்கவில்லை...''\nகுப்பையில் கிடக்கும் தங்கப் பொம்மைகளைப்போல அழுக்கு படிந்த அழகிய மூன்று குழந்தைகள் துறுதுறுவென விளையாடுகிறார்கள். பிறகு விளையாடிய இடத்திலேயே தூங்குகிறார்கள். வீட்டுக்குள் தூங்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத இன்றைய சூழலில், பள்ளிப்பாளையம் சந்தைப்பேட்டைப் பேருந்து நிழற்கூடத்தில் தூங்கும் இந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு வறுமை மட்டுமல்ல, இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து காத்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.\n''கண் பார்வையற்ற தந்தை, வயோதிகத் தோற்றத்தில் தாய், அவர்களின் குழந்தைகளே இவர்கள். பெற்றோர்கள் உணவைத் தேடிச் சென்றிருப்பார்கள். குழந்தைகள் யாராவது கொடுக்கும் தின்பண்டத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குகிறார்கள். ரெண்டு மாசமாக இவர்கள் இங்குதான் இருக்கிறார்கள்'' என்கிறார்கள் அக்கம் பக்கத்தினர்.\nஇந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் வரும்வரை காத்திருந்தோம். பறவைகளைப்போல உணவைச் சேகரித்து வந்து குழந்தைகளை எழுப்பி பகிர்ந்துசாப்பிட்டார்கள். அதன் பிறகு குழந்தைகளின் தந்தை வெங்கடேஷிடம் பேசினோம், ''எனக்கு ஆந்திரா மாநிலம் அனந்தபூர் சொந்த ஊரு. பிறவியிலேயே எனக்குக் கண் பார்வை கிடையாது. எங்க அப்பா பேரு கிருஷ்ணய்யா, அம்மா நான் சின்ன வயதாக இருக்கும்போதே இறந்துட்டாங்க. அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் பண்ணிக்கிட்டு போயிட்டார். என்னை அம்மா வழி தாத்தா, பாட்டி வளர்த்தாங்க. அவங்களும் இறந்துபோக நான் ஊரைவிட்டு வெளியேறி தமிழ்நாட்டுக்கு வந்து ரயில்களில் பொம்மைகள் விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ரயிலிலேயே ஓட்டினேன்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு ரயிலில் பொம்மை விற்றுக்கொண்டிருக்கையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன். அப்போதுதான் இந்தப் பெண்ணை சந்தித்தேன்'' என்றவர் சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தார், ''மதிய நேரம் பசி வயிற்றைக் கிள்ளியது, ஹோட்டலுக்குப் போக வழி கேட்டேன். இந்தப் பெண் என் கையைப் பிடித்து ஹோட்டலுக்குக் கூட்டிப் போனது. அப்போது அவங்க பேரு சத்யா என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிஞ்சது. அவங்களுக்கு அப்பா, அம்மா கிடையாது. அநாதையாக ஈரோடு ரயில்வே பிளாட்பாரத்தில் வாழ்ந்து வருவதையும் தெரிந்துகொண்டேன்.\nபிறகு, இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தோம். நான் மீண்டும் ரயில் ஏறி பொம்மை விற்கச் சென்றுவிட்டேன். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. இந்தப் பெண் ஒரு அநாதை என்று சொன்னது என் மனதை வாட்டியது. மீண்டும் ரயிலேறி ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இந்தப் பெண்ணைச் சந்தித்து இருவரும் சேர்ந்து பொம்மை விற்கத்தொடங்கினோம்.\nஎங்களுக்குள் காதல் மலர்ந்தது. நீயும் அநாதை நானும் அநாதை நாம் இருவரும் திருமணம் பண்ணிக்கலாமா'னு கேட்டேன். சம்மதம் சொன்னதும், அருகில் உள்�� கோயிலுக்குப் போய் மாலைமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடப்போனோம். எங்களை உள்ளே விடலை. பிறகு, சாதாரண ஹோட்டலுக்குப் போய், சாப்பிட்டுவிட்டு எங்க இல்லற வாழ்க்கையைத் தொடங்கினோம். எனக்குக் கண்பார்வை இல்லாததாலும், என் மனைவி வயதானவர்போல இருப்பதாலும் யாரும் வீடு கொடுக்கவில்லை. பல இடங்களில் அலைந்து பவானி அருகே ரெண்டு மூணு இடத்துல குடியிருந்தோம். எங்களுக்கு உறவென்று சொல்லிக்க சங்கீதா, பிரகாஷ், வசந்த் என மூணு குழந்தைகள் பிறந்தன.\nகுமாரபாளையம் பக்கத்தில் எம்.ஜி.ஆர் நகரில் 8,000 ரூபாய் முன்பணம் கொடுத்து 2,500 ரூபாய் மாத வாடகையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். திடீரென என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். கையில் இருந்த பணமெல்லாம் செலவாயிடுச்சு. மூணு மாசமாக நாங்க குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை. முன்பணம் வாடகையில் கழிந்து விட்டது. குணமாகி வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்தோம். வீட்டைப் புதுப்பிப்பதாகச் சொல்லி எங்களைக் காலிபண்ண சொல்லிட்டாங்க. பொம்மை வாங்கி விற்பதற்கும் கையில் காசு இல்லை.\nஎனக்கு 37 வயதாகிறது. என் மனைவி சத்யாவுக்கு 36 வயதாகிறது. மூத்த மகள் சங்கீதாவிற்கு 9 வயதும், பிரகாஷ்க்கு 5 வயதும், கடைசி மகன் வசந்த்துக்கு 3 வயதும் ஆகிறது. இவர்களை எங்கே கூட்டிக்கிட்டு போவதென்று தெரியாமல் பள்ளிப்பாளையம் சந்தைப்பேட்டைக்கு வந்துட்டேன். பகலில் பிச்சை எடுத்தும், இரவில் இங்கிருக்கும் நிழற்கூடத்தில் படுத்துத் தூங்குகிறோம். குளிப்பதற்கோ, கழிப்பிடம் செல்வதற்கோ போக முடியாமல் தவிக்கிறோம். எனக்கென்று இந்த மூன்று குழந்தைகளைத் தவிர வேறு எந்தச் சொத்தும் கிடையாது. இந்தக் குழந்தைகள் கூட்டிக்கொண்டு அலைய முடியவில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க ஆசை. ஆனால், நிரந்தர முகவரி இல்லாததால் பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியவில்லை. யாராவது சின்ன உதவி செய்தால்கூட முன்னுக்கு வந்திடுவேன். அவர்களை என் காலம் உள்ளவரை மறக்க மாட்டேன்'' என்று கண்கலங்கினார்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங��களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239802-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T15:15:17Z", "digest": "sha1:FBTXA3DQU7LDW7CC5CDP5ARSHEWAWIZH", "length": 14556, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "ஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nகொரோனா பரவுவதால் பல நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வெண்டிலேட்டர் என்ற கருவிக்கு தட்டுப்பாடு உள்ளது.\nஇந்த நேரத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ஒரு வெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிப்பு ஒன்றை செய்துள்ள விடயம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஒன்ராறியோ மருத்துவரான Dr Alain Gauthier, வெண்டிலேட்டர் ஒன்றை பிரித்து, அதில் சில மாற்றங்களை செய்து, ஒரேவெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்துள்ளார்.\n2006ஆம் ஆண்டு, Detroit மருத்துவர்கள் இருவர் இதேபோன்ற ஒரு மாற்றத்தைச் செய்திருந்தனர்.அந்த வீடியோவை யூடியூபில் பார்த்துத்தான் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினாராம் Gauthier.\nஅவரது கண்டுபிடிப்பைக் குறித்து புகைப்படங்களுடன் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ள அவரது சகாக்கள், Gauthierஐ வேடிக்கையாக ‘evil genius’ என்று அழைக்கிறார்களாம்.அந்த ட்வீட் 63,000 முறை லைக் செய்யப்பட்டதோடு, டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க் உட்பட பலரும் Gauthierஐ பாராட்டியுள்ளார்கள்.\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனோ வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை த���ிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\n இத்தாலி மருத்துவமனைகளில் ஓம் , ஓம் , ஓம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் உருகி பிரார்த்தனை..\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nஉடையார்... வேண்டுமென்ற, காமெடியக்காக யாரோ போடும் பதிவுகளை வாசித்து, பகிர்வதில் கவனமாக இருப்போம். woolworth திவாலாகி பல ஆண்டுகள். அதுவும் அது மளிகை, முக்கியமாக வாழைப்பழ வியாபாரமே செய்யவில்லை. இல்லாத சூப்பர்மார்கெட் இல் வாழைப்பழ வியாபாரமா நான் சொல்வது பிரித்தானியாவில். அவுசில் இருக்குதோ தெரியவில்லை. ஊர் பெயர் சொல்லி போடுங்கள். ஆமாம் woolworth அவுசில் உள்ளது.\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nஇந்தியாவில்.... மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.\nஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7164", "date_download": "2020-03-29T16:34:04Z", "digest": "sha1:J2GQAFNPLNCWZI2S6OJEIXCPP5OC5MFD", "length": 5387, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "மேன்ச்சோ வெஜ் சூப் | Mancho veggie soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nகுடை மிளகாய் - 1/2,\nபச்சை மிளகாய் - 1,\nகோஸ் - 30 கிராம்,\nகேரட் - சிறு துண்டு,\nஇஞ்சி - சிறு துண்டு,\nபூண்டு - 2 பல்,\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,\nமுதலில் எல்லாக் காய்கறிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். அதன்பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தேவையான உப்பு போட்டு இறக்கவும்.\nமூளையின் திறன் மேம்பட ��ளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4618", "date_download": "2020-03-29T16:30:34Z", "digest": "sha1:QZOOGX2MTQGOADLPFBRS5NI3P7DRHBDI", "length": 8155, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "This is not Icy jellyfish? Microbes emitts igneous METHANE BUBBLES under a lake |இது ஜெல்லிமீன்கள் அல்ல!!- ஏரிகடியில் நுண்ணுயிரிகள் உமிழும் தீப்பற்றக்கூடிய மீத்தேன் குமிழ்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\n- ஏரிகடியில் நுண்ணுயிரிகள் உமிழும் தீப்பற்றக்கூடிய மீத்தேன் குமிழ்கள்\nகனடாவின் அல்பர்ட நகரில் உள்ள பன்ஃ ப் தேசிய பூங்காவில் உள்ள ஒரு ஏரியில் உறைந்த நிலையில் இருந்த மீத்தேன் குமிழ்களை பௌல் என்ற புகைப்படக்காரர் படம்ப்பிடித்துள்ளார். ஏரிக்கு அடியில் உள்ள இறந்த கரிம பொருட்களை நுண்ணுயிரிகள் உட்கொள்வதால், இந்த குமிழ்கள் உருவாகிறது.பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உமிழும் இந்த மீத்தேன் குமிழ்கள் எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும், இதனை தீ மூட்டினால் தீப்பற்றி எறியும் ஆற���றல் கொண்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/03/blog-post_23.html", "date_download": "2020-03-29T15:05:36Z", "digest": "sha1:SMBOL2XE55W545T2RZ63W64LJ5LZYF7K", "length": 15169, "nlines": 208, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: நடுக்கடலில் தரித்துள்ளது வடதாரகை குறிகாட்டுவான்- நெடுந்தீவுப் பயணத்தில் பெரும் சிரமம் .", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nநடுக்கடலில் தரித்துள்ளது வடதாரகை குறிகாட்டுவான்- நெடுந்தீவுப் பயணத்தில் பெரும் சிரமம் .\nநெடுந்தீவு குறிகாட்டு வான் சேவைக்கென நெடுந்தீவு மக்களின் நலன் கருதிக் கொண்டு வரப்பட்ட வடதாரகை-2 நடுக் கடலில் நங்கூரமிட்டுள்ளது. இங்கு சேவையில் ஈடுபட்டு குமுதினி தனது சேவையை சீராக மேற்கொள்ள முடியாது அடிக்கடி பழுதடைந்து போனது.\nஇது வடதாரகையின் தேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உணர்த்தியிருந்தது. இந்த நிலையில் கடும் முயற் சிக்கு மத்தியில் ஒரு வகையாக நெடுந்தீவுக்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட வடதாரகை சேவையைத் தொடரமுடியாது நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.\nஅது மட்டுமன்றி குமுதினியும் வடதாரகையுடன் சேர்த்துக் கட்டி விடப்பட்டுள்ளது. இவை சேவையில் ஈடுபடாது நடுக்கடலில் விடப்பட்டுள்ள மைக்கு இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலரின் அசமந்தப்போக்கே முதற் காரணம் என நெடுந்தீவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றர்.\nநெடுந்தீவுத் துறைமுகம் ஆழமின்மையால் அங்கு தரித்து நின்று சேவையில் ஈடுபட முடியாத நிலையில் வடதாரகை உள்ளது.காலாகாலமாகக் கோடை காலங்களில் இந்தப் பகுதியில் கடல்வற்றுக் காணப்படுவது வழமை.\nஇந்த நிலையில் பெரிய படகான வடதாரகையின் வருகையை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் முன்னரே அறிந்திருந்தபோதும் துறைமுகம் ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை.\nதுறைமுகப் பகுதி ஆழமாக் கப்படவேண்டும் என்று உயர் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்ற போதும் செயலளவில் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.\nவடதாரகை வந்து சேர்ந்து இரண்டு மாதங்களாகிவிட்ட நிலையிலும் இதற்கான ஆரம்பக்கட்ட நவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் குமுதினியின் சேவையையும் இழந்து நிற்கின்றனர் நெடுந்தீவுப் பகுதி மக்கள்.\nஇந்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்தப் பணிக்கான கேள்வி கோரல் அடுத்த வாரமளவில் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/06/23062016.html", "date_download": "2020-03-29T15:37:36Z", "digest": "sha1:324GPUGSVZGVKM3UDGY6MHHHUMDQJRML", "length": 21803, "nlines": 176, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் நமக்கு வரும் துன்பங்கள் தடைகள் அனைத்தையும் தீர்க்க வல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 23.06.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் நமக்கு வரும் துன்பங்கள் தடைகள் அனைத்தையும் தீர்க்க வல்ல சங்கடஹர சதுர்த்தி \nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nகண்ணென்று கொண்டதுமே காண்பதற்கு உனையன்றி\nமண்ணினிலே வேறுண்டோ மானிடர் துயர்தீர்ப்போன்\nஎண்ணுவோர்க்கு இவ்வுலக இன்பமெலாம் ஈயத்\nதிருவெண்காட்டில் உறைகின்றான் வேண்டியவன் தாள்சேர்வீர்\nஒவ்வொரு மாதமும் வரும் \"சங்கடஹர சதுர்த்தி\" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.\n\"ஹர\" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.\n\"அருங்கலையும் கல்வியும் அருளும் ஆனைமுகத்தானே\nஅரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே\nகுறைகள் அகற்றி குலம் தழைக்க\nசங்கட ஹர சதுர்த்தி பற்றிய கதை\nவேடர் குலத்தில் ப���றந்த விப்பிரதன் என்பவன் தீயச்செயல்கள் புரிந்து, காட்டில் வருவோரை கொடுமைப்படுத்தி கொண்டிருந்தான். ஒருநாள் அவ்வழியாக வந்த முனிவரை வெட்டி வீழ்த்த எண்ணினான். முனிவரோ தன் சக்தியால் அவனை செயல் இழக்க செய்தார். வேடனோ முனிவரிடம் வேண்டி உயிர் பிச்சை கேட்டான். அவனை மன்னித்த முனிவர், உன்பாவம் தொலையட்டும் என்று கூறி கணேச மந்திரத்தையும், விரதத்தையும், செய்து வாழ்வை நல்லபடியாக அமைத்து கொள் என்று கூறி ஆசீர்வதித்தார். விப்பிரதன் கணேச மந்திரத்தையும், விரதத்தையும் தொடர்ந்து கடைபிடித்தான். அவனே பின்னால் புருசுண்டி என்ற முனிவர் ஆனார். புருசுண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாரும் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ சங்கடஹர சதுர்த்தியை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகின்றது. நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகம்.\nசங்கட ஹர சதுர்த்தி பற்றிய மற்றொரு கதை\nசந்திரன், விநாயகரை நோக்கி தவம் இருந்து அவரது அருளைப் பெற்றான். சந்திரனுக்கு விநாயகர் தரிசனம் தந்தநாள் மாசி மாதம் தேய்பிறை முடிந்து 4-ம் நாள் ஆகும். அன்று செவ்வாய்க்கிழமை, இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தேய்பிறைச் சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும். அந்த நாள் செவ்வாய்க்கிழமையாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பு. அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கியதாலேயே இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றது.\nசங்கடஹர சதுர்த்தி பற்றி கூறப்படும் இன்னொரு விளக்கம்\nகஷ்டம் என்பது வறுமை, இல்லாமை என்று செந்தமிழில் சொல்லப்படுகிறது. சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்=சங்கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கட்டமாகி கடைசியில் சங்கடமாக உருமாற்றம் பெற்று விட்டது. கங்கடம் என்றால் இதுதான் அர்த்தம். இந்த சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். பிரதிம��தமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான் பொருள். தேய்ப்பிறை நாளில் தேயும் பொழுதில் இருள் கவ்வும் மாலை நேரத்தில் வருவதே இந்த சங்கடஹர சதுர்த்தி. நமக்கு வரும் துன்பங்களை தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு பூஜையே இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜை.\n\"அன்பிற்கு இரங்கும் அருக்கடல் திருவெண்காடுறை சித்திவிநாயகனை சிந்தை செய்வோம்.\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்��ரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.lankasri.com/cinema_gallery/08/113328?ref=home-section-lankasrinews", "date_download": "2020-03-29T15:54:39Z", "digest": "sha1:ALBMU5TN36KHKK7FP5BTLQ5UFAW2OORT", "length": 5951, "nlines": 110, "source_domain": "photo.lankasri.com", "title": "நடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nகாலத்தால் அழியாத விசித்திர கலைஞன் விசு \nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nகொழும்பில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ட்விங்கிள் கபூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் விளம்பரப் படத்தின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-29T17:00:12Z", "digest": "sha1:G5XRD2YEXJJS6GIC5PP4MTM4BCX43A2G", "length": 2278, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விதேக முக்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்களை விதேக முக்தன் என்பர்.\nவேதாந்த சாரம், சுலோகம் 219 முதல் 226 முடிய, நூலாசிரியர் ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.\nபகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 51 முதல் 53 முடிய\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/how-to-repair-a-broken-zip-hollywood-actor-who-released-the-video--q5o6s1?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:56:20Z", "digest": "sha1:OPPL6VCUCLHN5TLKJCBYES4ZOUQYB2XH", "length": 9324, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடைந்து போன ஜிப்பை சரி செய்வது எப்படி? வீடியோ வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்..!! | How to repair a broken zip? Hollywood actor who released the video .. !!", "raw_content": "\nஉடைந்து போன ஜிப்பை சரி செய்வது எப்படி வீடியோ வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்..\nஇந்த 'ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்'\nஉடைந்துபோன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக வீடியோ டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸ் போல் வேகமாக பரவி வருகிறது.\nஜேக்கெட்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிப் உடைந்து விட்டால் ஜேக்கெட்டையே நம்மால் மூட முடியாது. ஜிப் உடைந்து போவது என்பது சிறிய விஷயமாக இருந்தாலும் நமக்கு அது ஒருமாதிரியாகவே இருக்கும் ஜிப் நல்லா இருந்து ஜேக்கெட் ஓப்பனா இருந்தால் அதை நாம் மனசு ஸ்டைலாக நினைக்கிறது. அதே நேரத்தில் ஜிப் திறந்திருந்தால், பெரிய அளவில் நமக்கு அது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உடைந்த ஜிப்பை சரிசெய்வதைப் போன்ற எரிச்சல் தரும் ஒரு விஷயம் வேறு ஒன்று இருக்காது.\nஉடைந்த ஜிப்பை மிக எளிதாக சரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிரபல ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.\nரெனால்ட்ஸ்க்கு இந்த ஜிப் ப���ரச்னை இருந்திருக்கிறது. அதான் ஜிப்பை சரிசெய்வது எப்படினு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ட்விட்டர் பதில் ஒருபடி மேலே போய் தனது கருத்தை இப்படி பதிவிட்டிருக்கிறார்.இந்த 'ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.\nநாட்டுல ஜிப்ப சரிபண்ணுற மாதிரியான பிரச்சனை எவ்வளவோ.. இருக்கு அதுக்கும் ஐடியா கொடுத்திங்கனா... எங்களுக்கும் ,எங்க அரசாங்களுக்கும் உதவியா இருக்கும் ரெனால்ட்ஸ்.\n23 நாட்களாக வீட்டிற்கே போகாத \"நர்ஸ்\" 2 சின்ன குழந்தைகளையும் கூடபார்க்காம.. கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை\nவெளியில் சுற்றி சுற்றி..... 3 ஆம் கட்டத்திற்கு \"கொரோனாவை\" கொண்டுபோகாதீங்க மக்களே..\nமே 29 இல் முடிவுக்கு வரும் \"கொரோனா\" 8 மாதத்திற்கு முன்பே புட்டு புட்டு வைத்த பிரபல \"அஸ்ட்ராலாஜிஸ்ட் சிறுவன்\"\nமொத்தம் 1500 கோடி அள்ளி கொடுத்த கடவுள் TATA.. 500 கோடியோடு கூடுதல் நிதி..\n அடுத்த நிமிடமே ₹25 கோடியை வழங்கிய \"நடிகர் அக்ஷய்\"\nஇறக்கும் நாளில் கூட ... தன் \"கடமையை\" செய்த நடிகர் சேது...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனாவின் கோரப்பிடியில் பாகிஸ்தான்... மின்னல் வேகத்தில் உயரும் பாதிப்பு...\nகொரோனாவால் தகர்ந்த தோனியின் கனவு\nநாடே பற்றி எரியும் போது உனக்கு ராமாயணம் கேக்குத���... அமைச்சருக்கு பிரதமர் மோடி செம டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2630:---------1&catid=159:2008-08-01-19-25-32&Itemid=86", "date_download": "2020-03-29T14:52:28Z", "digest": "sha1:TVOBPHKKKRQYY2F2CUQQHZWGK5H36C5I", "length": 27775, "nlines": 128, "source_domain": "tamilcircle.net", "title": "நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள். ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி-1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள். ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி-1\nநூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள். ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி-1\nSection: அறிவுக் களஞ்சியம் -\n“எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும் ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும் ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்\n“நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது. ‘\n“ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை. “\nவிரிந்த வானவெளி யென நின்றனை\nஅண்ட கோடிகள் வானில் அமைத்தனை\nஅவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை\nமண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவது எத்தனை,\nஅத்தனை யோசனை தூரம் அவற்றிடை வைத்தனை\nபரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை\nபரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை\nவாயு வாகி வெளியை அளந்தனை\nவிண்ணை அளக்கும் விரிவே சக்தி\nமுன்னுரை: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி ‘ [Theory of Relativity] அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] ஆகிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர் ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர் மானிடச் சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, அவ்வரிய ‘ஒப்பியல் நியதி ‘ என்று கூறினார் ஆங்கிலக் கணித மேதை பெர்ட்ராண்டு ரஸ்ஸல். பல நூற்றாண்டுகளாய்ப் பரந்த விஞ்ஞான மாளிகையை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ஃபாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில நியதியை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் படைத்து முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான ஹென்ரி பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செம்மையாகச் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஈர்ப்பியல், மின்காந்தம் [Gravitation, Magnetism] ஆகியஇவற்றின் இரகசியங்களை அறிந்து, அணுக்கரு உள்ளே உறங்கும் அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்குமாறு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதியவர், ஐன்ஸ்டைன் அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிய மூவர், ஐரோப்பிய யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கு ஓடி வந்த ஹங்கேரிய விஞ்ஞான மேதைகள்: லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வர்ட் டெல்லர் [Edward Teller], யுஜின் வைக்னர் [Eugene Wignar]. ஹிட்லர் அணுகுண்டைத் தயாரிக்கும் முன்பே, அமெரிக்கா முதலில் உண்டாக்க வேண்டு மென்று, ஐன்ஸ்டைனை ஒப்பவைத்துக் கையெழுத்திட வைத்தவர்கள். அணுசக்தி யுகத்தை துவக்கி உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன், அணுகுண்டு பெருக்கத்தையும், சோதனைகளால் எழும் கதிரியக்கப் பொழிவுகள் தரும் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்\nஒப்பியல் நியதி பொது, சிறப்பு என்று இரண்டு பிரிவுகளில் எழுதப் பட்ட���ள்ளது. சிறப்பு நியதியின் வாசகங்களில் ஒன்று: அகில வெளியில் எந்த முடத்துவக் கூண்டு நோக்கியிலும் [Inertial Frame of Reference] ஒளியின் வேகம் நிலையானது [Constancy of the Velocity of Light]. ஓர் இயங்கும் அண்டத்தின் [Moving Body] வளர்வேகம், சீர்வேகம் அல்லது தளர்வேகம் [Acceleration, Uniform motion, or Deceleration] எதுவும், அண்டம் வெளியாக்கும் ஒளியின் வேகத்தை பாதிக்காது ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன் ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன் ஓளி வீசும் ஓர் அண்டத்தின் வேகம், அதிலிருந்து வெளியாகும் ஒளியின் வேகத்தை மாற்ற முடியாது\nஅடுத்த வாசகம்: அண்ட வெளியில் ஒளிவேகத்தை மிஞ்சிய வேகம் வேறு எதுவும் கிடையாது அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது அகில வெளியில் ஒளி பயணம் செய்ய நேரம் எடுக்கிறத���. ஒளியின் வேகம் வினாடிக்கு 186,000 மைல். ‘ஓளியாண்டு ‘ [Light year] என்பது தூர அளவு. அதாவது ஒளிவேகத்தில் ஓராண்டு காலம் செல்லும் தூரம். கோடான கோடி விண்மீன்களின் தூரத்தை ஒளியாண்டு அளவியலில் தான் நிர்ணயம் செய்கிறார்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடம் ஆகிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 91 மில்லியன் மைல் [186,000 x 8 x 60]. ஆகவே தூரத்தில் உள்ள ஓர் அண்டத்திலிருந்து எழும் ஒளி, பூமியில் நிற்கும் ஒரு நபரின் கண்களைத் தொடும் போது, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி\nவிரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு\nபொது ஒப்பியல் நியதி பிரபஞ்சத்தின் அமைப்பு எத்தகையது என்று ஆய்வு செய்கிறது. ஐன்ஸ்டைன் தனித்துவ, நிலைமாறாத [Absolute] அகிலத்தையோ, காலத்தையோ ஒப்புக் கொள்ளாமல் சில விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளினார் நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இழந்து விட்டன ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இழந்து விட்டன அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] அல்லது நீண்ட கோளமா ஒரு வேளை அது கோளக் கூண்டா அல்லது அது ஓர் எல்லையற்ற தொடர்ச்சியா [Unbounded Infinity] \nஅகில வெளியின் எல்லையைக் கணிக்க இருப்பவை இரண்டு கருவிகள்: பல மில்லியன் மைல் தொலைவிலிருந்து பூமியின் மீது, சுடரொளி வீசும் கோடான கோடிப் ‘பால் மயப் பரிதிகள் ‘ [Milky Way Galaxies] எழுப்பும் ஒளி, மற்றொன்று அவை அனுப்பும் வானலைகள் [Radio Waves]. ஒளி எல்லாத் திக்குகளிலிருந்தும் பூமியைத் தொடுவதைப் பார்த்தால், ஒன்று அது ஒழுங்கமைப்பு [Symmetrical Shape] உடையது, அல்லது முடிவற்ற தொடர்ச்சி கொண்டது போல் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அவை இரண்டும் அல்ல ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி கூறுகிறது: ஓர் அண்டத்தின் பளு [Mass] விண்வெளி மீது, நடு நோக்கிய வளைவை [Curvature of Space towards the Centre] உண்டு பண்ணுகிறது. தனியாக வீழ்ச்சி [Free Fall] பெறும் ஓர் அண்டம், வேறோர் அண்டத்தின் வெளி வளைவுக்கு அருகே நெருங்கும் போது, முதல் அண்டம் அடுத்த அண்டத்தை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றுகிறது. அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்புக்கு [Gravitation], ஐன்ஸ்டைன் வைத்த இன்னுமொரு பெயர் ‘வெளி வளைவு ‘ [Curvature]. ஐஸக் நியூட்டன் ஈர்ப்பியல்பைத் தன் பூர்வீக யந்திரவியலில் [Classical Mechanics] ஓர் உந்தல் [Force] என்று விளக்கினார்.\nவிண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய இயலாது. ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது. அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண் டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, இரண்டு பிரிட்டாஷ் குழுவினர், விண்மீன் பிம்பங்களின் வக்கிர போக்கைப் படமெடுத்து, ஐன்ஸ்டைன் கணித்ததுபோல் ஒளியின் நேர்வளைவு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டினர். ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதியின்படி, சுமார் 25,000 மைல் சுற்றளவுள்ள பூமியில் ஓரிடத்திலிருந்து கிளம்பும் ஒளி, புவி ஈர்ப்பால் வளைக்கப் பட்டு, முழு வட்டமிட்டு புறப்பட்ட இடத்தையே திரும்பவும் வந்து சேர்கிறது.\nஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி ஏவல்\n2004 ஏப்ரல் 20 ஆம் தேதி நாசா 700 மில்லியன் டாலர் [Gravity Probe-B] விண்ணுளவியை போயிங் டெல்டா-2 ராக்கெட் மூலமாகப் பூமியை 400 மைல் உயரத்தில் சுற்றிவர அனுப்பியது. அந்த விண்ணுளவி ஓராண்டுகள் பூமையைச் சுற்றி ஐன்ஸ்டைன் புவியீர்ப்புக் கோட்பாட்டை நிரூபிக்க ஆய்வுகள் புரியும். உளவி-B ஐன்ஸ்டைன் புதிய விளக்கம் தந்த வெளி, காலம் [Space, Time] ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவற்றைப் புவியீர்ப்பு ஆற்றல் எவ்விதம் திரிபு செய்கிறது என்றும் உளவு செய்யும். ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளின் இரண்டு பரிமாணங்களை உறுதிப்பாடு செய்ய நான்கு கோள உருண்டைகள் கொண்டு சுற்றும் ஓர் ஆழி மிதப்பிக் கருவி [Gyroscope] விண்ணுளவியில் இயங்கி வருகிறது உளவி யானது ஒரு வழிகாட்டி விண்மீனை [Guide Star IM Pegasi] நோக்கித் தன்னை நேர்ப்ப்டுத்திக் கொள்ளும். ஓராண்டுகளாக ஆழிக் குண்டுகளின் சுற்றச்சுகள் [Spin Axes] எவ்விதம் நகர்ச்சி ஆகியுள்ளன வென்று பதிவு செய்யப்படும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pazhangal-ilakkiyangal/pathupattu-10004654", "date_download": "2020-03-29T14:42:58Z", "digest": "sha1:O5FWB3DXQ7LPBWSQQQC35AIXPQ3JK52C", "length": 12461, "nlines": 216, "source_domain": "www.panuval.com", "title": "பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும் - Pathupattu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: இலக்கி��ம்‍‍ , பழங்கால இலக்கியங்கள்\nPublisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்\nபுறநானூறுமுன்றின் முஞ்ஞையோடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற் கைம்மாள் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழீஇப் பிறிதோர் தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவிளை யாட-வீரை வெளியனார், புறம்.320..\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்..\nநான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்\nநான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்..\nராமாயணம்-பிரபஞ்சன்:வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை , கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழ..\nசீத்தலைச்சாத்தனார் மணிமேகலைமணிமேகலை, தமிழ்ச் செவ்விலக்கியப் பிரதிகளில் ஒன்று. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று. சிலப்பதிக..\nதொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்)\nபுறநானூறுமுன்றின் முஞ்ஞையோடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற் கைம்மாள் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழீஇப் பிறிதோர்..\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்..\nபகவத் கீதை எளிய நடையில்\nபகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்எனச் சொல்வது பொய்பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்\nஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறைகளும்- மா.திருமலை:(இலக்கியம்)ஒரு மொழி இலக்கியத்தை,இன்னொரு மொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் ஒப்பிலக்கியம..\nகலிங்கத்துப் பரணி - ஒட்டக்கூத்தர்(பதிப்பும் உரையும் - டாக்டர் ப. சரவணன்):செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்கா..\nநந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)\nநந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வ..\nகையா பூமித்தாயின் மரண சாசனம்\nகையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):புவி என்பது வாழ்வின்றி வேறேதுஎன்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.உலகின் ஒவ்வொர..\nபுறநானூறுமுன்றின் முஞ்ஞையோடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற் கைம்மாள் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழீஇப் பிறிதோர்..\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்..\nசிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும்\nசிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2763", "date_download": "2020-03-29T15:54:59Z", "digest": "sha1:2I5MPM3CIOVUC6OFXNYMWFDCL5X44MUW", "length": 19636, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பா நயம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nCategory: சேக்கிழார் பா நயம்\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப முந்தை நாள் உன்பால் வை\nசேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத் துன்னிய யாவையும் தூய்மை செய்வது பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது இன்ன தன்\nசேக்கிழார் பாடல் நயம் – 71 (ஆதியார்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி் ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்\nசேக்கிழார் பாடல் நயம் – 70 (மூண்ட)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை வேண்டுவ இரந்து கூறி மெ\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி திருத்தொண்டர்களுள் முதலாமவராகிய திருநீலகண்டர் அருள் வரலாற்றைக் கூறும் இப்புராணத்தில் அத்தொண்\nசேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி வளரிளம் திங்கள் கண்ணி\nசேக்கிழார் பாடல் நயம் – 67 (வருமுறை)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும் அருமறை நான்கினோடு ஆ\nசேக்கிழார் பா நயம் – 66 (கற்பனை)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி, அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற\nசேக்கிழார் பா நயம் – 65 (ஆதியாய் )\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவு மாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளு மாகிப் பேதியா ஏகமாகிப் பெண்ணு\nசேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி திருவாரூர்த் திரு���்கோயிலில் தம் திருப்பாத தரிசனம் தந்த இறைவன் சுந்தரரிடம் அடியார்களின் சிறப்பை அறிவித்துப் பாடும் முற\nசேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி திருவாரூர்த் திருக்கோயில் முன் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடி இருந்தனர். அவர்களைக் கண்ட சுந்தரர், ‘’இச்ச\nசேக்கிழார் பா நயம் – 62 (வேதம்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி சுந்தரர் பெரிதும் விரும்பிக் கண்ட ஈசனின் திருப்பாதங்கள் மேலும் உயர்ந்த சிறப்புக்களைப் பெற்றுள்ளன. அப்பாதங்கள் வேதங்களாகி\nசேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி சுந்தரர் முன் காட்சியளித்த இறைவன் திருவடிச் சிறப்புகளுள் அடுத்து அவற்றின் திருவருள் தன்மைகளைக் கூறுகிறார். நீதி\nசேக்கிழார் பா நயம் – 60 (ஞாலம்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி திருவாரூரில் இறைவன் தம் முன் எழுந்தருளிய போது அவர்தம் பொற்பாதங்களைக் கண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகள் நான்கு திருப்பாடல்கள\nசேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி திருவாரூரில் பரவை நாச்சியாரைச் சந்தித்து மகிழ்ந்த சுந்தரர், இறைச் சிந்தனையுடன் ஆரூர்ப் பெருமானின் திருக்கோயில் நோக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/womens-day-circular-irks-controversy-at-salem-periyar-university", "date_download": "2020-03-29T15:56:34Z", "digest": "sha1:BOHZ4KEEPHHP3Z3T3Z724TUCYYLAF5Y4", "length": 12043, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`திட்டமிட்ட புறக்கணிப்பு!' - சேலம் பெரியா��் பல்கலையைச் சுற்றும் `மகளிர் தின சுற்றறிக்கை' சர்ச்சை |Women's day circular irks controversy at Salem periyar university", "raw_content": "\n' - சேலம் பெரியார் பல்கலையைச் சுற்றும் `மகளிர் தின சுற்றறிக்கை' சர்ச்சை\nசேலம் பெரியார் பல்கலைக்கழகம் ( எம். விஜயகுமார் )\n``கொரோனா வைரஸ் பரவுவதால் பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கையில் கும்பலாக நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்து இருப்பதால் முதுகலை மாணவிகள் அழைக்கப்படவில்லை.''\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் 9-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த மகளிர் தினக் கொண்டாட்டத்ததுக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவிகளுக்கு அழைப்பு மறுக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக முதுகலை மாணவிகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இந்தச் சுற்றறிக்கையால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவிகள், ``சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், ஊடக அறிவியல், சமூகவியல், உளவியல் துறைகளும், எம்.எஸ்ஸியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் எம்.காம்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., ஊட்டச் சத்து அறிவியல், உணவு அறிவியல், நூலக அறிவியல் என மொத்தம் 24 முதுகலைத் துறையில் 750-க்கும் மேற்பட்ட மகளிர் படித்து வருகிறோம்.\nபல்கலைக் கழக மானியக் குழு, மார்ச் 8 உலக மகளிர் தினத்தை 7 அல்லது 8-ம் தேதிகளில் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். கொண்டாடப்படும் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கான பேச்சுப் போட்டி, கருத்தரங்கம், கருத்துப்பட்டறை, கலை இலக்கிய நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாரத்தான் ஓட்டப் பந்தயம் எனப் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பிறகு, பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தின நிகழ்ச்சி நடத்தியதற்கான ஆவணங்களை மார்ச் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.\nஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் 9-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதாகவும், அதில் பெண் ஆசிரியைகள், பெண் அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ளச் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். முதுகலை மாணவிகளான எங்க��ுக்கு எந்த ஒரு அழைப்பும் இல்லை.\nபெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரமும், முதுகலை மாணவி தற்கொலை செய்துகொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது. இந்நிலையில், உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் எங்களை மேடையேற்றினால் பல்கலைக்கழகத்தில் மகளிருக்கு நடக்கும் அநீதிகளை சுட்டிக் காட்டுவோம் என்ற பயத்தில் எங்களை அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்து இருக்கிறார்கள். இதைத் தமிழக அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும் கவனிக்க வேண்டும். இந்தச் சுற்றறிக்கை அனுப்பிய பல்கலைக்கழக பதிவாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்கள்.\nஇதுபற்றி பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலிடம் கேட்டோம்.``உலக மகளிர் தினம் பல்கலைக்கழகத்தில் 7-ம் தேதி கொண்டாடுவதற்காகத் துணைவேந்தரிடம் கோரினோம். அன்று அவர் வெளியில் செல்ல இருப்பதால் 9-ம் தேதி உலக மகளிர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம். முதுகலை மாணவிகளுக்கு அழைப்பு இல்லையா நான் சரியாக அழைப்பிதழைப் பார்க்கவில்லை'' என்றவர், சுதாரித்து,``கொரோனா வைரஸ் பரவுவதால் பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கையில் கும்பலாக நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்து இருப்பதால் முதுகலை மாணவிகள் அழைக்கப்படவில்லை'' என்றார்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/05/salem-husband-threat-wife-latest-gossip/", "date_download": "2020-03-29T15:19:32Z", "digest": "sha1:67H4RDPQHE6JD6OGEOZNSBYHSACQGCAL", "length": 45263, "nlines": 431, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Salem Husband Threat Wife Latest Gossip,latest gossip,tamil gossip", "raw_content": "\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முரு��தாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nகாலம் செல்ல செல்ல உலகில் கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர் .பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை .அதிகரித்து வரும் பாலியம் வன்புணர்வுகளால் பல பெண்களின் வாழ்க்கை சீரளிக்கபடுகின்றது .என்ன தான் குற்றங்கள் செய்யபட்டாலும் அதற்கான சரியான தண்டனை கொடுக்காததால் தான் இது போன்ற தவறுகள் தொடர்ந்தும் நடந்து கொண்டே இருக்கின்றது.(Salem Husband Threat Wife Latest Gossip ).\nஇது போன்று தான் தனது சொந்த மனைவியையே ஆபாச படமெடுத்தும் மிரட்டும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர் .\nசேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோவையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அந்த பெண் மருத்துவர், சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷ்னரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன் கணவன், தன்னை ஆபாசமாக படம் எடுத்து, சேலத்தில் உள்ள எனது வீட்டை அவர் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், விவாகரத்து கேட்டும் தன்னை மிரட்டுவதாகவும், சொன்னபடி செய்யவில்லை என்றால் தான் வைத்திருக்கும் படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.\nஇதனால் பயந்துபோன நான், விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் அவருக்கு எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்டு என்னை மீண்டும் மிரட்டுகிறார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண் டாக்டர்\nஇந்த வழக்கை எடுத்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கணவனை தேடி வருகின்றனர் .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n“எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன்” காதல் பற்றி மனம் திறந்த KL ராகுல்\nஅழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்\nபெண்களே இல்லாத சீன கிராமம் : பிரமச்சாரியாக வாழும் ஆண்கள்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட���ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nதெலுங்கில் கவர்ச்சி காட்ட தயாராகும் இந்த நடிகைக்கு ஏன் இப்படியொரு ஒரு ஆசை\nமருத்துவமனை பணியாளர்கள் பற்றாக்குறையால் நீளும் அறுவை சிகிச்சை பட்டியல்கள்\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த கூறி தமிழ் இயக்குனர் மீது : வலையில் சிக்கினாரா விஜய் பட இயக்குனர்\nதனியார் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகளவு போலீஸ் பாதுகாப்பு விஜய் டிவிக்கு : காரணம் இதுவா\nஐயரை தூக்கிய பிக் போஸ் ஜனனி :காரணம் என்னவோ\nபடுக்கைக்கு மறுத்தேன் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\n��ன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த கூறி தமிழ் இயக்குனர் மீது : வலையில் சிக்கினாரா விஜய் பட இயக்குனர்\nதனியார் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகளவு போலீஸ் பாதுகாப்பு விஜய் டிவிக்கு : காரணம் இதுவா\nஐயரை தூக்கிய பிக் போஸ் ஜனனி :காரணம் என்னவோ\nபடுக்கைக்கு மறுத்தே��் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்\nமருத்துவமனை பணியாளர்கள் பற்றாக்குறையால் நீளும் அறுவை சிகிச்சை பட்டியல்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4619", "date_download": "2020-03-29T16:34:16Z", "digest": "sha1:VMSDKNHTBYUPTSXHEIC26TV2SRWAV6EY", "length": 7283, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Tiny ant picks up caterpillar using just its jaws| தன் தாடைகள் மூலம் கம்பளிப்பூச்சியை பளுதூக்குவது போல் அசால்ட்டாக தலைக்கு மேல் தூக்கிய எறும்பு !!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nதன் தாடைகள் மூலம் கம்பளிப்பூச்சியை பளுதூக்குவது போல் அசால்ட்டாக தலைக்கு மேல் தூக்கிய எறும்பு \nஇந்தோனேஷியாவை சேர்ந்த எறும்பு ஒன்று அதனுடைய தாடைகள் மூலம் கம்பளிப்பூச்சியை அசால்ட்டாக தன் தலைக்கு மேல் தூக்கியது.\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான ��ிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87010", "date_download": "2020-03-29T15:59:30Z", "digest": "sha1:YW7K3NGW7M74A7DH4FC2NZY2CGUO5IPF", "length": 5499, "nlines": 119, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘மொக்க’ ஜோக்ஸ்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020\n‘‘முக­நுால்ன்னா தலை­வ­ருக்கு என்­னன்னே தெரி­யலை...’’\n‘‘காட்­டன், பாலி­யஸ்­டர் மாதிரி புது ரக நுாலான்னு கேட்­கி­றாரு...’’\n‘‘தலை­வர் மாறு­வே­ஷத்­துல எங்க போறாரு...\n‘‘உள்­ளாட்சி தேர்­த­லில் ஓட்­டுக்கு பணம் வாங்­க­வாம்...\n‘‘மன்­னர் இந்த குதி­ரை­யி­ல­தான் வழக்­கமா போருக்கு போவாரு...’’\n‘‘ஒரு கிலோ மீட்­டர் முன்­பா­கவே எதிரி வரு­வதை தெரிந்து திரும்பி ஓடி வந்­து­வி­டும்\n– குமார், பொட்­டல் புதுார்.\n‘‘மன்­னரை பார்க்க ‘கின்­னஸ் ரெக்­கார்ட்’ குழு வந்­தி­ருக்கு ...’’\n‘‘குழி வெட்­டி­னதை கின்­னஸ் சாத­னையா சேர்க்­கப் போறாங்­க­ளாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-03-29T15:03:02Z", "digest": "sha1:7I3QVIDNCMT7OEGNCZCL37Y6O5AQXO6Y", "length": 6068, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கேப்டன் டோனி தான் – சுரேஷ் ரெய்னா – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கேப்டன் டோனி தான் – சுரேஷ் ரெய்னா\n2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.\nடோனி நடக்க உள்ள ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும் இடம் பெற்று உள்ளார்.\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வரும் “தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி”யில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-\nஎதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான் .\nஇந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும். இப்போது எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும்.\nஇந்த ஆண்டு எங்கள் அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர். பியூஷ் இருக்கிறார், பின்னர் எங்களிடம் ஹேசல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர் அருமையாக பந்து வீசுகிறார். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவை அணியை வைத்துள்ளோம். என கூறினார்.\n← ஐ.எஸ்.எல் கால்பந்து – ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் இடையிலான போட்டி டிராவானது\nநாசாவை கலாய்த்த ஆர்.சி.பி. ஐபிஎல் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/venki-jaganathan/", "date_download": "2020-03-29T16:11:43Z", "digest": "sha1:LPG4WH5G65Y2O3KHPA3VR73ZBWQLFT2Z", "length": 42567, "nlines": 87, "source_domain": "solvanam.com", "title": "வெங்கி ஜெகந்நாதன் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 1, 2015\nபிப்லப் முகர்ஜியை நான் முதல் முறையாகச் சந்தித்தது ஒரு ஞாயிறு நண்பகல���ல் எங்கள் ஊர் கோயிலில். என்னைப்போன்ற மாணவர்கள், மற்றும் கல்யாணமாகாத தனியர்கள் வாரக்கடைசியில் கோயிலுக்கு வருவதற்கு ஸ்ரீகணபதியின் தரிசனத்தை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது கோயில் கேண்டீனில் கிடைக்கும் தென்னிந்திய சாப்பாடு.\nவெங்கி ஜெகந்நாதன் மே 11, 2013\nநான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப���பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தி��்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா ச��சித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடு��ுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.���ணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக���டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 9 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 3 Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 2 Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 2 Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 1 Comment\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\nவெங்கி ஜெகந்நாதன் மார்ச் 21, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2014/02/", "date_download": "2020-03-29T14:55:05Z", "digest": "sha1:N4ZMKMGINQIKMMLRPN4Q6OJIQQRVJ73H", "length": 84424, "nlines": 683, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பிப்ரவரி | 2014 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபாலு மகேந்திரா – அஞ்சலி\nபாலு மகேந்திரா ��ுறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.\nஉதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.\nபாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.\nதர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா | அவார்டா கொடுக்கறாங்க\n1. என்னை ‘நான்’ ஆக்கியவர் . . . – சுகா\n3. எஸ் ராமகிருஷ்ணன் – தலைமுறைகள்\nமுந்தையது – பூவண்ணம் போல நெஞ்சம்\n5. அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா\nமௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல\nஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.\nஎனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.\nஅவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.\nஅதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…\nஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”\nஎடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.\n7. இயக்குநர் பாலா – ஆனந்த விகடன்\n– பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன்\nஎன்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.\nநாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா��� என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.\nஅவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.\n1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.\nபின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.\nதமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.\nபின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.\nஅவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.\n10. வழக்கு எண் 18/9 :: பாலாஜி சக்திவேல் பாராட்டு\n11. தலைமுறைகள் – சினிமா விமர்சனம் :: சினிமா விகடன்\nஇயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு\nஇடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.\nநேரம்: மாலை 5.30 மணிக்கு.\nகவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்\nஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்\nஎழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்\nஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா\nஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்\nகலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)\nஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது archana, அகிலா, அஞ்சலி, அர்ச்சனா, இயக்குநர், ஒளிப்பதிவாளர், சினிமா, சுகா, சுரேஷ் கண்ணன், டைரக்டர், பாலா, பாலு மகேந்திரா, மஹேந்திரா, மௌனிகா, ஷோபா, Balu Mahendra, Camera, Cinematographers, Directors, DOP, Famous, Films, Mahendira, Movies, Photographers, Shoba, Tamils\nNever knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.\nமுள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.\nஅவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.\nகண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்\n“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்\nநான்தான்டா என் மனசுக்கு ராஜா\nநீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அண்ணன், இசை, இசைஞானி, இளையராஜா, கங்கை அமரன், கவிஞர், கோலிவுட், சினிமா, தம்பி, படம், பாடகர், பாடலாசிரியர், பாவலர், பாஸ்கர், மந்தைவெளி, மயிலாப்பூர், வரதராஜன், BGM, Films, Gangai Amaran, Lyricist, Lyrics, Music, Poems, Poetic, Poets, Songs, TFM, Writers\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.\nஇதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.\n“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.\n“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.\n“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.\nஎல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்\nமூத்தாள் பதிவிரதை; அப்படியானால் இளையா\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nகூலிக்கு மாரடிப்பதற்காக இருவரை அலுவலுக்கு எடுத்திருந்தோம். இருவரும் இந்தியர்கள். எச்1பி-யில் இருப்பதால் பச்சை அட்டைக்காக பன்னெடுங்காலமாக காத்திருப்பவர்கள். நிறைய அனுபவமும் சூட்சும அறிவும் பரந்த தொழில்நுட்ப பட்டயங்களும் பெற்றவர்கள்.\nமுதலாமவருக்கு திறமை இருந்தாலும் சிரத்தை கிடையாது. உடன் வேலை பார்ப்பவர்களை விட டாட்.நெட்டிலும் சீக்வலிலும் நுணுக்கமான விஷயங்கள் தெரியும். ஆனாலும், காரியத்தை இண்டு இடுக்கு விடாமல் செய்து முடிக்க, இன்னொரு ஆள் கூடவே மல்லுக் கட்ட வேண்டும்.\nஇரண்டாமவர் படு சமர்த்து. சொன்ன வேலையை புரிந்து கொண்டு செயலாற்றுவார். நிரலியுடன் கொசுறாக ஆவணமாக்குதல், சோதனைகளை தானியங்கியாக இயக்குதல், எழுதிய நிரலியை வேகமாக ஓடவைத்தல், நிரலி ஓடுவதற்கு அத்தாட்சியாக ஊடுபாவாக ஏட்டில் பதித்தல் போன்ற உப காரியங்களை உபகாரமாக கேட்காமலே போட்டு வைப்பவர்.\nஇருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே சம்பளம். தனியாக சோம்பேறியை அழைத்து, “உங்களுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எதையும் ஆராய்ந்து செய்வதை அணுகுமுறையில் வையுங்கள். ஏன் நிரலி ஓடவில்லை, பயனருக்கு எப்படிக் கொடுத்தால் நிஜமாகவே உருப்படும் போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுங்கள்.” என்று கண்டிப்பு கலந்த ஆலோசனை கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.\nமனம் பொருந்தி வேலை செய்யும் இரண்டாமவர் போல் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க நேரம் வாய்க்கவில்லை. அவரை நீக்கினாலும், அந்த வேலைச்சுமையும் இருப்பவர்களாகிய எங்களின் தலை மீது விழும் என்பதால் நீக்கவும் இயலவில்லை. கடந்த வாரம் இந்த சமாச்சாரம் முடிவுக்கு வந்தது. காண்டிராகடர்கள் இனி வேண்டாம் என மேலிடம் அறிவித்தது.\nஇருவருக்குமே ஒப்பந்தம் முடிய, இருவருமே வேலையை விட்டுப் போய்விட்டார்கள். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே\nகல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.\nசினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே\nதெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.\n‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.\nமனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும�� ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.\nபடத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.\nஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது aruna, அருணா, எண்பது, கல்லுக்குள் ஈரம், கவுண்டமணி, சந்திரசேகர், சினிமா, சுதாகர், ஜனகராஜ், திரைப்படம், நடிகர், நடிகை, நிவாஸ், படம், பாரதிராஜா, மணிவண்ணன், மனோபாலா, மரணம், விஜயசாந்தி, விமர்சனம், வெண்ணிறாடை நிர்மலா, Bharathi Raja, Bharathiraja, Films, Kallukkul Eeram, Kollywwod, Nivaas, Tamil Cinema, Thamil Movies, Vijayasanthi\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.\nகலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.\nசன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.\nபொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.\nஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.\nபேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.\nஇதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.\nPosted on பிப்ரவரி 7, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nசன் தொலைக்காட்சி எதற்காக அதிகம் பார்க்கப்படுகிறது கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா நிச்சயமாக, ராதிகா நடித்து, பாரா போன்றோர் எழுதும் நெடுந்தொடர்களுக்கத்தான்.\nநான் எச்.பி.ஓ. பக்கம் ஒதுங்குவதும் HBOவின் சீரியல்களுக்காகத்தான்.\nஇந்த வருடம் மூன்று சுவாரசியமானதாகத் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட True Detective ஏமாற்றவில்லை. அதைத் தனியாக கவனிப்போம்.\nபிபிசி-யில் இருந்து அறிவுக்கடன் வாங்கி Getting On உருவாகி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நடப்பதை ��ைத்து காமெடி செய்கிறார்கள். ER, Grey’s Anatomy போன்றவை மருத்துவமனையை இறுகிய முகத்துடன் அணுகி தமிழ்த் தொலைக்காட்சி போல் அழ வைத்து, நேஷனல் ஜியாகிரபி போல் உடலின் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்து, பி.பி.எஸ். போல் ஆவணப்படத்தின் ஆழத்துடன் நோய்களையும் சிகிச்சைகளையும் சொல்வதைப் பார்த்த கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.\nமுன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்ததால் மட்டும் அல்ல… மருத்துவர்களை விட நர்ஸ்கள் மேல் நிறையவே மரியாதை உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கண்கூடாக பார்த்ததினால் இருக்கலாம். உறவினர்களை பார்க்க செல்லும்போது இராப்பகல் பாராமல் உழைக்கும் சிரத்தையை தரிசித்ததால் இருக்கலாம். எச்.பி.ஓ.வில் வரும் “கெட்டிங் ஆன்” அவர்களின் சிரமங்களை கீழிரக்காமல், நகைச்சுவையாக சித்தரிக்கிறது.\n”அரட்டை அரங்கம்” ஆரம்பிக்கும் முன்பு விசுவும், “சம்சாரம் அது மின்சாரம்” ஆல்பர்ட்டு ஆவதற்கு முந்தைய கிஷ்மூவும் தோன்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், மேல்நாட்டு கிஷ்மூ ஆங்கிலத்தில் பேசப் பேச, அதைத் தமிழில் விசு மொழிபெயர்ப்பார். அவர் “Peace” என்பார். விசுவோ, “பட்டாணி” என்பார்.\nகொஞ்சம் போல் ஆத்திரமான கிஷ்மூ “Peace… Peace…”. விசு “பட்டாணி… பட்டாணி…”. இப்படியே நாலைந்து நிமிடம் எல்லா உணர்ச்சிகளிலும் வடிவங்களிலும் பட்டாணியும் அமைதியும் அல்லல்படும். அதைப் போன்ற எளிமையான துணுக்குகளும், வாழ்க்கையின் அபத்தங்களும், ஆராய்ச்சிகளின் வெற்றுணர்தல்களும், இன்ஷூரன்சின் அராஜகங்களும் போகிற போக்கில் கிண்டல் அடிக்க எச்பிஓ சரியான கன்னல்.\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூர��் என்பதைப் பா...\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/credit-card", "date_download": "2020-03-29T16:21:11Z", "digest": "sha1:EQLBSCB5AS2Z7BKSXBN3HPTI323HRYUP", "length": 14582, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "credit card: Latest News, Photos, Videos on credit card | tamil.asianetnews.com", "raw_content": "\nகிரெடிட் கார்டு, வங்கிக்கடனுக்கான EMI 3 மாதம் ஒத்தி வைப்பு... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..\nகடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\n6 மாதத்திற்கு யாரும் கடனையும், வட்டியையும் கேட்கக் கூடாது... கறார் காட்டச் சொல்லும் ராமதாஸ்..\nபல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், வட்டியையும் ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு... பட்ஜெட் உரையில் அதிரடி அறிவிப்பு..\nவிவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\n ரூ.20 கட்டணம் என்றாலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தான்..\nபலபேருக்கு வங்கி கணக்கு இருங்தாலும் முழுக்க முழுக்க ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி.. இன்னும் மூன்றே நாட்களில் அதிரடி மாற்றம்..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி தரும் வகையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அதிர்ச்சி தரும் புதிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது.\nபழை��� டெபிட் – கிரடிட் கார்டுகள் இனி செல்லாது ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு \nவரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பழைய கார்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொண்டாட்டிய வித்தாவது கடனை முதல்ல அடைங்கப்பா தனியார் வங்கி ஊழியர்கள் செய்யும் அட்ராசிட்டி \nபொண்டாட்டிய வித்தாவது கடனை முதல்ல அடைங்கப்பா தனியார் வங்கி ஊழியர்கள் செய்யும் அட்ராசிட்டி \n இனி சுங்க சாவடியில்\" பணம் வாங்க மாட்டாங்க\"...\n இனி சுங்க சாவடியில்\" பணம் வாங்க மாட்டாங்க\"... அதற்கு பதிலா இனி இதுதான்...\nஇன்னும் 4 வருடத்தில் ஏடிஎம்., மெஷின், டெபிட், கிரெடிட் கார்ட்ஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாம போயிடுமாம்\nஎனவே அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் படிப்படியாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும்\nஇந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் ரூ.500க்கு கூவி, கூவி விற்பனை\nபாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கும்பல் ரூ. 500க்கு விற்பனை செய்துள்ளதாக மத்தியப் பிரதேச போலீசார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nடெபிட், கிரெடிட் கார்டு இனி தேவையில்லை…. “கான்டாக்ட்லெஸ் பேமென்ட்” வந்தாச்சு\nகடைகளில் பொருட்கள் வாங்கினால், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கு பதிலாக ஸ்மார்மார்ட் போன்\nசைபர் கிரைமையே குழப்பிவிட்ட ஆன்லைன் மோசடி கும்பல்; போலி கிரெடிட் கார்டு மூலம் ரூ5 இலட்சம் திருட்டு…\n‘புஸ்வானமாகிய’ மோடியின் ‘டிஜிட்டல் பரிமாற்றம்’ - நாடாளுமன்றக் குழுவிடம் அறிக்கை தாக்கல்...\nடெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டிஜிட்டல் பரிமாற்றம் வெறும் 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது\n‘கார்டு பேமெண்ட்’டுக்கு கட்டணம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nமாநிலங்கள் அவையில் கேள்வி நேரத்துக்கு பிந்திய நேரத்தில் இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பி பேசினார்.\nபெட்ரோல் பங்க்களில் டெபிட் கார்டு சர்வீஸ் சார்ஜை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்\nபெட்ரோல் பங்க்களில் டெபிட் கார்டு சர்வீஸ் சார்ஜை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00043.html", "date_download": "2020-03-29T14:36:27Z", "digest": "sha1:D2LTNWRF5IIVYJNO5ZKHDM7MGU4HCSSW", "length": 10375, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வாழ்க்கை ஒரு பரிசு - Life is a Gift - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nவாழ்க்கை ஒரு பரிசு - Life is a Gift\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செ��வு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல் விலகிக் கொள்வதும்தான். நீங்கள் என்ன கேட்டாலும் உடனே சரியென்று சொல்லப் பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய பரிசுகளை உங்களுக்குக் கொடுக்க அது விரும்புகிறது. அதனால் உங்கள் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் அது உங்களுக்கு வழிகாட்டுகிறது. இப்புத்தகத்தில் கில் எட்வர்ட்ஸ் உங்களுடைய கனவு வாழ்க்கைக்கான இந்த நான்கு பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/flubi-entod-p37102111", "date_download": "2020-03-29T16:34:29Z", "digest": "sha1:AGZG7O5BVHU5UUO6BZRT4MB6ONLN7VNT", "length": 25404, "nlines": 358, "source_domain": "www.myupchar.com", "title": "Flubi (Entod) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Flubi (Entod) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Flubi (Entod) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபட��ம்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Flubi (Entod) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Flubi (Entod) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Flubi (Entod) பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Flubi (Entod) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Flubi (Entod) தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Flubi (Entod)-ன் தாக்கம் என்ன\nFlubi (Entod)-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Flubi (Entod)-ன் தாக்கம் என்ன\nFlubi (Entod) கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Flubi (Entod)-ன் தாக்கம் என்ன\nFlubi (Entod)-ன் பயன்பாடு இதயம்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Flubi (Entod)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Flubi (Entod)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Flubi (Entod) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Flubi (Entod)-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Flubi (Entod) உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Flubi (Entod)-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Flubi (Entod) உட்கொள்வது எந்த வகையான மனநல க���ாளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Flubi (Entod) உடனான தொடர்பு\nFlubi (Entod)-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Flubi (Entod) உடனான தொடர்பு\nFlubi (Entod)-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Flubi (Entod) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Flubi (Entod) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Flubi (Entod) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFlubi (Entod) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Flubi (Entod) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mgrs-part-in-mahendrans-life/", "date_download": "2020-03-29T15:47:04Z", "digest": "sha1:UWOFDKDW52DLK4BH47JYKNCTS5CGI3AG", "length": 19369, "nlines": 151, "source_domain": "gtamilnews.com", "title": "மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்", "raw_content": "\nஇயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்\nஇயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்\nஇன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது:\nதமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது’ என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி மேடையிலேயே எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்ததும், பிறகு சட்டம் பயில சென்னைக்கு வந்த நான், தொடர்ந்து படிக்க வழி யில்லாமல் ஒரு பத்திரிகையாளனாக மாறியதும், ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, நான் முழுமையாக வெறுத்த தமிழ் சினிமாவிற்குள் மதிப்பிற்குரிய அந்த மாமனிதர் என்னை வலுக் கட்டாயமாக இழுத்து வந்ததையும் பல பத்திரிகைகளில் நான் எழுதி நீங்களும் ஏற்கெனவே அறிந்திருப் பீர்கள்.\nஇப்போது உங்களின் கேள்வியில் “ஃபார்முலா படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்.’ எனக் குறிப்பிடுகிறீர்கள். அவர் அப்படிப்பட்ட நடிகர்தான் என்றாலும், சினிமா பற்றி முழுமையான அறிவாற்றல் கொண்டவர் ஹாலிவுட் படங் களைப் பார்த்தவர் என்பதால் இருக்கலாம். ஆனால் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறன் படைத்தவர். தமிழ் சினிமாவின் நிகழ்காலம், வருங்காலம் பற்றி யெல்லாம் முற்றிலும் உணர்ந்தவர். எதிலும் அவருக்கு “தீர்க்க தரிசனம்’ உண்டு என்று சொன்னால்கூட அது மிகையல்ல.\nநான் அவரது லாயிட்ஸ் ரோடு வீட்டில் தங்கி, “பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், நான் தொடர்ந்து எழுதிக் களைப் படையக் கூடாது என்று சொல்லி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, நான் படித்த கதைகள், எழுதிய கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பார். தனது இனிய நாடக அனுபவங்களையும் என்னு டன் பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம்-\n“எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே… உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா\nஅதற்கு அவர் சொன்னார்: “நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். இன்றைய சினிமா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கும் உடன்பாடானது என்பதால்தான் தானே உங்களைப் பாராட்டி மேடையில் வைத்தே கடிதம் எழுதிக் கொடுத்தேன். பேசுவதற்காக உங்களுக்கு மூன்று நிமிடங்களே தரப்பட்டிருந்தும், நீங்கள் 45 நிமிடங்கள் பேசுகிற அளவிற்கு உங்கள் பிரின்சிபாலிடம் கேட்டுக் கொண்டதும் நான்தானே.\nஆரம்பகால தமிழ் சினிமா வில் நாங்கள் எல்லாம் பாகவதர் கிராப் வைத்திருந்தோம். இன்று மாடர்னாக விக் வைத்துக் கொள்கிறோம். அன்றைய படங்களில் 50, 60 பாடல்கள் இருந்தன. இன்று 6, 7 பாடல்கள்தான். அந்தக் காலத்துப் படங்களில் நாங்கள் வசனம் பேசும் முறை முற்றிலுமாக மாறி, தற்போது வசனம் யதார்த்தமாகப் ��ேசும் நிலையை அடைந்திருக்கிறோம். அதுபோல எத்தனையோ மாற்றங்கள்.\nநீங்கள் அன்று என் முன்னால், “சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்’ என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள் எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம். இதே ரசிகர்கள் எதிர்காலத்தில் படத்தில் டூயட் வந்தால் வெளியே போய்விடுவார்கள். ஒரு படத்தின் வெற்றிக்கு கதைதான் மூலதனம்; டூயட்கள் அல்ல என்னும் காலம் வெளிநாடுகளைப்போல இந்தியாவிலும் ஒரு நாள் வந்தே தீரும்.. எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம். இதே ரசிகர்கள் எதிர்காலத்தில் படத்தில் டூயட் வந்தால் வெளியே போய்விடுவார்கள். ஒரு படத்தின் வெற்றிக்கு கதைதான் மூலதனம்; டூயட்கள் அல்ல என்னும் காலம் வெளிநாடுகளைப்போல இந்தியாவிலும் ஒரு நாள் வந்தே தீரும்..\nஇப்படி அவர் சொல்லச் சொல்ல அவர்மீது எனக்கிருந்த மட்டற்ற மதிப்பும், அவரது வியக்கத்தக்க சினிமா பற்றிய கண்ணோட்டத் தின் மீதான பிரமிப்பும் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து கொண்டே போனது.\nபின்னாளில் நான் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை பிரத்தியேகக் காட்சியாக அவருக்குக் காட்டினேன். படம் முடிந்ததும் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டவர், “உண்மையான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கல்லூரியில் நீங்கள் பேசியதை இன்று நடை முறைப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்ல சினிமா பற்றிய உங்களின் கனவு மட்டும் அல்ல; எனது எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறி விட்டது.\nநமது சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னது இன்று பலித்து விட்டது. இனி புதிய புதிய சோதனைகளைச் செய்து, மேலும் மேலும் சினிமாவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்துவீர்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு..” என்றார் அந்��ப் பண்பாளர்.\n“நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், “காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்…” என்றேன்.\nபெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், “குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்’ என்று ஆசீர்வதித்தார்.\n(எம்ஜிஆருடன் இத்தனை நெருக்கமாகப் பழகியிருந்தும் அவருடன் ஒரு புகைப்படம் கூட மகேந்திரன் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான மற்றும் துரதிர்ஷ்டவசமான செய்தி…)\nDirector MahendranMahendran Passes AwayMGRMGRs Part in Mahendrans Lifeஇயக்குநர் மகேந்திரன்எம்ஜிஆர்மகேந்திரன் வாழ்வில் எம்ஜிஆர்\nஇயக்குநர் மகேந்திரனுக்கு பிரபலங்கள் அஞ்சலி கேலரி\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\nசிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/pergaon-pg/", "date_download": "2020-03-29T15:45:22Z", "digest": "sha1:XYETFDVNSXWWZSYK5EY77O2JVFBQO7AL", "length": 6654, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pergaon To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/haryanas-bjp-cm-khattar-to-meet-governor-satyadev.html", "date_download": "2020-03-29T15:57:19Z", "digest": "sha1:3URPBOTQEKWINRGTO2B76Y2LVIYMJV2K", "length": 5539, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Haryana’s BJP CM Khattar to meet Governor Satyadev | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n...'கேள்வி கேட்ட கஸ்டமர்'...'பிரபல நிறுவனம்' மீது அதிரடி நடவடிக்கை\n‘முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்’... 'புதிதாக துவங்கப்படும்’... ‘விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின்’... 'முதல் வேந்தராக நியமனம்’\n‘இந்தாங்க உங்க குழந்தை’.. ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ் காட்டியதைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோன பெற்றோர்’..\n‘ஹெல்மெட் போடலனு நிறுத்தினாங்க’.. ‘என் வண்டிகூட அவ்ளோ விலை இல்லை’.. ‘அபராத ரசீதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்ற இளைஞர்’..\nசுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..\n‘ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..\n'ஸ்கூல் பையன்'.. 'அதுவும் வேற ஜாதி'.. அவனோட கள்ள உறவா'.. 'செருப்பு மாலை' அணிவித்த 'பஞ்சாயத்து'\n‘திடீரென கேட்ட சத்தம்’... ‘ஐபிஎஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு’... 'அதிர்ச்சியில் அதிகாரிகள்'\n‘பிறந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..’ காட்டிக் கொடுத்த சிசிடிவி பதிவு..\n'என்னயா விளையாடக் கூடா���ுன்னு சொல்றீங்க'... மகன் செய்த செயல்... அதிர்ச்சியில் உறைந்த தாய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00088.html", "date_download": "2020-03-29T15:39:49Z", "digest": "sha1:OMTKIIOGUTAJH4X6TZ7JUFYG5GS3E3TB", "length": 11707, "nlines": 167, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkaththai Vellungal - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nமன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkaththai Vellungal\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nதள்ளுபடி விலை: ரூ. 80.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நம்மால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்று இந்தக் கணத்திலிருந்து நீங்கள் நம்ப ஆரம்பித்தாலே போதும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் நல்லதாகவே இருக்கும்.இந்த நூல் உங்களைக் கவலைப்படாமல் இருக்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தால் நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம். அதற்கு இதில் மிகவும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் சற்றுப் பொறுமையாக அசைபோட வேண்டும். உங்களது வாழ்க்கையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கவலைகளானது உறைந்து அது மன இறுக்கத்தில் கொண்டு போய் உங்களை விடலாம். அல்லது மன இறுக்கம் உருகி உங்கள் கவலைகள் பெருகலாம். இந்த இரண்டு விளைவுகளுமே உங்கள் உடல் நலத்தையும் பொருளாதார வளத்தையும் பாதிக்கக் கூடியவை. உங்கள் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாக இயங்குவதற்கு இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் அப்படியே பின்பற்றினால் போதும்.உங்கள் கவலைகள் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. நீங்களாகவேதான் அதை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களிடம் தோன்��ும் சின்னச் சின்னக் கவலைகளே நாளடைவில் பெரிய கவலைகளாக வளர்ந்து உங்களுக்குப் பலவிதமான தொல்லைகளைத் தருகின்றன. இந்தக் கவலைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/27003857/Actor-Sethuraman-passes-away.vpf", "date_download": "2020-03-29T14:41:04Z", "digest": "sha1:CTJVEVNFCEVVPYFQDMIFIQ3KEDB2QYZB", "length": 7734, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Sethuraman passes away || நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார் + \"||\" + Actor Sethuraman passes away\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதாநாயகன் சேதுராமன் மாரடைப்பால் உயிழந்தார்.\nகண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.\nமருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nசென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி வந்த இவர், மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது.\nஇவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநி�� அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\n2. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235334", "date_download": "2020-03-29T16:23:37Z", "digest": "sha1:IJAM25NX35XBY3BGWOL77TPRNLFLGAEC", "length": 18176, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "நேருக்கு நேர் மோதும் தொகுதிகள்| Dinamalar", "raw_content": "\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\nநேருக்கு நேர் மோதும் தொகுதிகள்\nசென்னை : வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - திமுக 8 தொகுதிகளிலும், அதிமுக - காங்., 5 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன.\nஅதிமுக கூட்டணி - திமுக கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளின் விபரம் :\nஅதிமுக - திமுக : சென்னை தெற்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், பொள்ளாச்சி, நீலகிரி, மயிலாடுதுறை.\nபா.ஜ., - காங் : கன்னியாகுமரி, சிவகங்கை\nபாமக - விசிக : விழுப்புரம்\nதிமுக - பாமக : தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்\nஅதிமுக - மதிமுக : ஈரோடு\nஅதிமுக - கொ.ம.தே.க., : நாமக்கல்\nஅதிமுக - காங் : திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி\nதேமுதிக - திமுக : வடசென்னை, கள்ளக்குறிச்சி\nதிமுக - பா.ஜ., : தூத்துக்குடி\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags அதிமுக திமுக லோக்சபா தேர்தல்\nவ���சிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு(17)\nஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை: டி.ஆர்.,(60)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்\nமுஸ்லிம்கள் திமுக வுக்கு வாக்கு அளிக்க அரபு நாடுகளில் இருந்து நெருக்கடி....\nஅல்லேலூயா அல்லேலூயா...அல்பொன்சே உன் புத்திய காமிச்சிட்டியே...\nஅதிமுகவிற்கு கொ.ம.தே.க தான் போட்டி திமுகவுடன் அல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ���திவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை: டி.ஆர்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyOTg1NQ==/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-14,-2019", "date_download": "2020-03-29T16:00:08Z", "digest": "sha1:YXGPEJZPX442BC62K776H5AVJGIYOJ6F", "length": 7405, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜிம்பாப்வே தடை நீக்கம் | அக்டோபர் 14, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஜிம்பாப்வே தடை நீக்கம் | அக்டோபர் 14, 2019\nதுபாய்: ஜிம்பாப்வே, நேபாள அணிகள் மீது விதிக்கப்பட்ட தடையை ஐ.சி.சி., நீக்கியது.\nஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகரித்தது. கிரிக்கெட் நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தி, கடந்த ஜூன் 22ம் தேதி ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்தது. கிரிக்கெட் போர்டை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை அரசு அமைத்தது. இதுகுறித்து விவாதித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே அணிக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.\nஇதே காரணத்திற்காக 2016ல் நேபாள அணிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டது. இதுகுறித்து ஐ.சி.சி., தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்ட அறிக்கையில்,‘ஐ.சி.சி., விதிகளை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு மீண்டும் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்பட்டது. இதேபோல நேபாள கிரிக்கெட் சங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, இதன் மீதான தடையும் விலக்கிக் கொள்ளப்படும்,’ என தெரிவித்துள்ளார்.\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா; பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு.. ஆலே���சனை நடப்பதாக அதிகாரி தகவல்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மீது வெறுப்பு 90% அதிகரிப்பு: அமெரிக்காவில் ஆசிய மக்கள் மீது தாக்குதல்\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nமது இல்லாமல் மன அழுத்தம்: கேரளாவில் 3 பேர் தற்கொலை\nகொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் பசியுடன் தவிப்பவர்களுக்கு தினமும் 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்\nபீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,124-ஆக அதிகரிப்பு\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2013/04/", "date_download": "2020-03-29T14:31:40Z", "digest": "sha1:I6ND2PBFAYZY25LUQXNHEVY5P7OPQIJZ", "length": 45938, "nlines": 453, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: April 2013", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் பிஸியாகி விட்டதால் பதிவுலக ஜோதியில் கலக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில��� நண்பர்கள் எழுதிய நிறைய விஷயங்களை படிக்க முடியாமல் போய் விட்டது. குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். அதென்ன இரண்டு மாதங்கள் என்று நினைக்கிறீர்களா அதன் பிறகு பொறுப்புள்ள அப்பாவாக எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கப்போவதால் கொஞ்சம் எழுத தடைபடலாம். எல்லாம் தற்காலிகம்தான். பதிவுலகம் தரும் உற்சாகம் என்னை மீண்டும் இங்கேயே இழுத்து வந்து விடும். கோடை விடுமுறைக்கு சென்று விட்டு அடுத்த வகுப்பில் முதல் நாள் வந்து அமர்ந்திருக்கும் மாணவர் போல உணர்கிறேன். மொக்கை போதும் இனி பதிவுக்குள் செல்லலாம். சொல்லப்போனால் இனிமேல்தான் சூர மொக்கை ஆரம்பம் ஆகப்போகிறது. எடுத்த எடுப்பிலேயே சீரியஸ் பதிவுகள் வேண்டாம் என்று நினைத்ததால் இந்த பதிவு.\nபதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஒரு கட்டத்தில் தானும் ஒரு பதிவர் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் எதை எழுத என்று தெரியாது. என்னைபோன்ற அரைவேக்காடுகள், கவிதை, கட்டுரை என்று விஷப்பரீட்சையில் இறங்கினால் இரண்டே பதிவுகளில் கடையை மூடி விட்டு செல்ல வேண்டியதுதான். இதற்காகத்தான் இருக்கவே இருக்கிறது சினிமா விமர்சனப்பதிவுகள். தமிழர்கள் எதில் சோடை போனாலும், தான் பார்த்த படத்தை பற்றி அடுத்தவர்களோடு அரட்டை அடிப்பதில் சோடை போவதே இல்லை. ஆகவே எதைப்பற்றி எழுதுவது என்ன எழுதுவது என்று எதுவுமே (என்னே எழுத்து நடை இதையும் சேர்த்து தொடர்ந்து எட்டு 'எ' வார்த்தைகள், ஹி ஹி) தெரியாமல் எழுத தொடங்குபவர்களுக்கு அரிய வரப்பிரசாதம்தான் இந்த திரை விமர்சனப்பதிவுகள். திரை விமர்சனம் எழுதுவது என்று முடிவு கட்டியாகிவிட்டது. அதை எப்படி எழுதுவது இதையும் சேர்த்து தொடர்ந்து எட்டு 'எ' வார்த்தைகள், ஹி ஹி) தெரியாமல் எழுத தொடங்குபவர்களுக்கு அரிய வரப்பிரசாதம்தான் இந்த திரை விமர்சனப்பதிவுகள். திரை விமர்சனம் எழுதுவது என்று முடிவு கட்டியாகிவிட்டது. அதை எப்படி எழுதுவது கவலையை விடுங்கள். பதிவுலகில் நான்கு ஆண்டுகள் கொட்டிய குப்பையை கிளறி உங்களுக்கு சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்.\nவிமர்சனங்கள் பலவகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nஇந்த வகை விமர்சனங்கள் உங்களை பதிவர்கள் மத்தியில் அறிவு ஜீவி என்ற இமேஜை ஏற்படுத்தும். பதிவுலக கமலஹாசன���, மணிரத்னம் என்ற அடைமொழிகள் கூட கிடைக்கலாம். உலகத்தர விமர்சனங்கள் எழுத உங்களுக்கு தேவையான தகுதி, நீங்கள் தமிழ் படங்களை அறவே வெறுப்பவராகவோ அல்லது வேறு மொழி படங்களை மட்டும் பார்ப்பவராகவோ இருக்க வண்டும். குறிப்பாக ஐரோப்பிய படங்களை பார்க்க வேண்டும். எனக்கு வேறு மொழி படங்கள் எல்லாம் புரியாதே என்று நினைக்கிறீர்களா கவலையை விடுங்கள். நீங்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு, அந்த படங்களை தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் 1 சதவீதம் கூட கிடையாது. ஆகவே நாம் சொல்வதுதான் கதை. நாம் சொல்வதுதான் கருத்து. அது சரி அத்தகைய படங்களை எங்கே சென்று தேடுவது அத்தகைய படங்களை எங்கே சென்று தேடுவது இருக்கவே இருக்கிறது Imdb தளம். அங்கே ஒரே ஒரு படத்தை வைத்து வரிசையாக நூல் பிடித்து பல படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதையை படிக்க விக்கிபீடியா இருக்கிறது. இந்த வகை படங்கள் பெரும்பாலும் பலான படங்களாகவே இருப்பதால் நமக்கு இரட்டை லாபம். \"வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இருக்கவே இருக்கிறது Imdb தளம். அங்கே ஒரே ஒரு படத்தை வைத்து வரிசையாக நூல் பிடித்து பல படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதையை படிக்க விக்கிபீடியா இருக்கிறது. இந்த வகை படங்கள் பெரும்பாலும் பலான படங்களாகவே இருப்பதால் நமக்கு இரட்டை லாபம். \"வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா\", என்று காதலா காதலா படத்தில் கமலாஹாசன் சொல்வது போல, உங்களை பிட்டுப்பட ரசிகன் என்று யாரும் கலாய்க்கவும் மாட்டார்கள், மாறாக உங்களை மிகவும் மதிக்கவும் தொடங்குவார்கள். இந்த வகை விமர்சனங்களில் உள்ள ஒரே ரிஸ்க், பின்னூட்டங்களில் யாராவது படத்தை பற்றி விவாதிக்க தொடங்கினால் போச்சு, குட்டு வெளிப்பட்டு விடும். ஆகவே, கூடியமட்டும் பின்னூட்டங்களில் படத்தை பற்றி விவாதிக்காமல் திசை திருப்பி விடுங்கள்.\nஇவை மிகவும் சாஃப்ட் ரக விமர்சனங்கள். இதில் பெரும்பாலும் தாய்மொழி படங்களும், அவ்வப்போது பிறமொழி படங்களும் இடம்பெறும். இதற்கு பெரிய அனுபவ அறிவு எல்லாம் தேவை இல்லை. மேலும் படத்தில் பணியாற்றி இருப்பவர்கள் மீது சாஃப்ட் கார்னர் இருக்கும் யாரும் இவ்வகை விமர்சனங்கள் எழுதலாம். பத்து நிறைகள் என்றால் இரண்டே இரண்டு குறைக��் என்ற விகிதத்தில் எழுதவேண்டும். டீசண்டான ஸ்டில்கள் மட்டுமே பதிவில் இடவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்தபின் தியேட்டருக்கு சென்ற பயணக்கட்டுரை, இடைவேளையில் நீங்கள் சாப்பிட்ட பாப்கார்ன், கோன் ஐஸ், உங்கள் குழந்தைகள் செய்த அடம், ஆகியவற்றை இணைக்க மறக்காதீர்கள். பாசிடிவ் விமர்சனம் என்பதால் இந்த வகை விமர்சனங்களில் ரிஸ்க் மிக குறைவு. ஆனால் இதை விரும்பி படிப்பவர்களும் குறைவு.\nகட்டாந்தர விமர்சனம் (அ) தரை டிக்கெட் விமர்சனம்\nஇது மிகவும் எளிது. படத்தை பற்றி எழுதாமல், ஹீரோவில் தொடங்கி, லைட்மேன் வரை அனைவரையும் கலாய்த்து எழுதவேண்டும். நடுநடுவே ...த்தா, ....ம்மா ,தக்காளி, பப்பாளி போன்ற வார்த்தைகளை சென்சார் இல்லாமல் சேர்க்க வேண்டும். இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையாம். வட்டார வழக்குகளாம். பதிவுலக தமிழறிஞர் ஒருவர் கூறினார். ஆகவே பயப்பட வேண்டாம். படம் பார்க்க வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பியது முதல், நடுவே டிராஃபிக் போலீஸிடம் திட்டு வாங்கியது, டாஸ்மாக்கில் சரக்கடித்தது, டிக்கெட் கவுண்ட்டரில் பான்பராக் போட்டு துப்பியது, டைட்டில் போட்டதும் தூங்கியது, நடுவே இண்டர்வெலில் கழிப்பறை சென்றது என்று விடாமல் எழுதவேண்டும். ஆனால் படத்தை பற்றி மட்டும் எழுதக்கூடாது. டீசண்டான ஸ்டில்களை எக்காரணம் கொண்டும் போடக்கூடாது. படத்தில் நடித்த நடிகைகளின் கவர்ச்சி ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இதில் உள்ள ரிஸ்க், உங்கள் பதிவை படிக்காமலேயே, ஸ்டில்களை மட்டும் பார்த்து பின்னூட்டம் இடுபவர்கள்தான் அதிகம். ஆகவே, \"கஷ்டப்பட்டு நாம் எழுதியதை படிக்கவில்லையே\", என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது. \"இந்த மாதிரி அசிங்கமான படங்களை வெளியிடுகிறாயே\", என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது. \"இந்த மாதிரி அசிங்கமான படங்களை வெளியிடுகிறாயே\", என்று யாராவது கேள்வி கேட்டால், நீங்கள் அளிக்க வேண்டிய பின்னூட்டம் \"ஹி ஹி....\", அவ்வளவுதான்.\nஇது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் எதிர் நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே எழுத வேண்டும். இரண்டுக்கும் தேவை ஒரே திறமைதான். நம்மாள் நடித்தால் அதை தாறுமாறாக புகழ தெரிந்திருக்க வேண்டும். எதிரி நடித்திருந்தால் தாறுமாறாக கலாய்க்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வகை படங்களுக்கு விமர்சனங்கள் ஒரே பதிவோட�� முடிவதில்லை. உங்கள் நாயகனை உயர்த்தி நீங்கள் பதிவிட்டால், அவரை கலாய்த்து வேறொருவர் பதிவெழுதி இருப்பார். அதற்கு எதிர்வினையாக இன்னொரு பதிவு எழுதவேண்டும். இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வகை விமர்சனங்களில் உள்ள இன்னொரு அம்சம், உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆடிட்டர் திறமை வெளிப்பட சிறந்த வாய்ப்பாக அமையும். படத்தின் தினசரி கலெக்சன், வார கலெக்சன், ஏரியா வாரியாக கலெக்சன் என்று அள்ளி விடவேண்டும். எந்த ஆடிட்டர் ஒழுங்காக கணக்கு காட்டி இருக்கிறார் ஆகவே நீங்களும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கூடவே சில வலைதளங்களையும் உதவிக்கு சேர்த்து கொள்ளலாம்.\nசரி இனி விமர்சனம் எழுதும் முறையை பற்றி பார்க்கலாம்.\nஒரு விமர்சனம் சரியாக மக்களை சென்றடைய முதலில் தேவையானது சரியான தலைப்பு. உதாரணமாக, 'பரதேசி -திரை விமர்சனம்' என்று தலைப்பிட்டால் ஒரு பயல் எட்டிப்பார்க்க மாட்டான், மாறாக, 'பரதேசி, படத்துக்கு போகும் முன் நீ யோசி', என்று டைட்டில் வைத்தால் சூப்பராக இருக்கும்.\nமுதல் பத்தி விமர்சனத்தின் முன்னுரை. இதிலேயே விமர்சனத்தை தொடங்கி விடக்கூடாது. இது படத்தின் இயக்குனரையோ, நாயகனையோ அல்லது வேறு ஒருவரையோ குறிப்பிட்டு இருக்கவேண்டும். உதாரணமாக, \"பொதுவாக நான் பாலா படங்களை பார்ப்பதில்லை.\" என்று தொடங்க வேண்டும். இல்லை, \"ஆயுத எழுத்து படத்தோடு மணிரத்னம் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.\", என்று கூறவேண்டும். மணிரத்னம் மற்றும் பாலாவின் ஒவ்வொரு படங்களுக்கும் இப்படித்தான் நாம் எழுதி இருப்போம் என்பதெல்லாம் இங்கே மறந்து விடவேண்டும். இந்தப்படத்தை பார்த்த காரணத்தை விதியின் மீதோ அல்லது நண்பர்கள் மீதோ போட்டு விடவேண்டும்.\nஅடுத்த பத்தியில் படத்தின் முழுகதையையும் கூறி விடவேண்டும். படத்தின் முக்கிய டுவிஸ்டை இங்கே சொல்லி விடக்கூடாது. படம் பார்க்கும் போது சுவாரசியம் கெட்டுவிடும் என்ற நல்லெண்ணத்தில் அல்ல. தொடர்ந்து பதிவை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக. கதையை எழுதும் போது மேலே நான் கூறிய வகைகளில் எந்த வகையில் எழுத விரும்புகிறோமோ அதற்கெற்றார் போல எழுத்து நடை அமையை வேண்டும். உதாரணமாக, தரை டிக்கட் வகையில் விமர்சனம் எழுத வேண்டுமானால், கெட்ட வார்த்தைகளை, சாரி வட்டார வார்த்தைகளை தாராளமாக கலந்து விட வேண்டும்.\nஅடுத்த பத்திகளில், நாயகனில் தொடங்கி, இயக்குனர், இசையமைப்பாளர், என்று எல்லோரையும் துவைத்து எடுக்கும் இடம் இதுதான். ஈவு இறக்கம் எல்லாம் காட்டக்கூடாது. கதாநாயகிக்கு என்று தனிபத்தி ஒதுக்க வேண்டும். படத்தில்தான் கதாநாயகிக்கு சரியான அங்கீகாரம் கிடக்கவில்லை என்பதற்காக நாமும் அதையே செய்யலாமா விமர்சனத்திலாவது அங்கீகாரம் கொடுப்பது நம் கடமை அல்லவா\nஅடுத்த பத்திகளில் படத்தின் லாஜிக் ஓட்டைகளை கண்டு பிடித்து பட்டியலிட்டு காட்ட வேண்டும். இந்த இடத்தில்தான் படத்தின் முக்கிய டுவிஸ்டுகள் அனைத்தையும் கூறிவிட வேண்டும். யாராவது கேட்டால், \"நான் என் கடமையைதான் செய்தேன்\", என்று கூலாக கேள்வி கேட்கலாம்.\nஇறுதி பத்தி. இதுதான் மிக முக்கியமானது. இந்த பத்தியை படித்து விட்டுத்தான் உங்களை பின்னூட்டத்தில் கடித்து குதறப்போகிறார்கள். படத்தை பற்றி நாலே வரிகளில் கூறவேண்டும். பார்க்கலாமா, வேண்டாமா, யார் பார்க்கலாம், பார்த்தே ஆகவேண்டுமா, என்றெல்லாம் நீங்கள் கருத்து கூறும் இடம் இதுதான்.\nஇறுதி பஞ்ச்: படத்தை பற்றி நச்சென்று ஒரு பஞ்ச் வைக்கும் இடம். இது படத்தின் சம்பந்தப்பட்டவரை நருக்கென்று குட்டு வைப்பது போல இருக்க வேண்டும். உதாரணமாக \"அலெக்ஸ் பாண்டியன் : தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டும்....\"\nஎன்ன நண்பர்களே, நீங்களும் சினிமா விமர்சனம் எழுத கற்றுக் கொண்டீர்களா உங்களுக்கு இதில் வேறேதும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.\nபிகு: ஒருவழியாக டாக்குடர் அவர்களை இழுக்காமல் ஒரு பதிவு எழுதி விட்டேன். அய்யயோ பிகுவில் அவரது பெயரை பயன்படுத்தி விட்டேனே\nஉங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.....\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருக���றேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nரஜினியிடம் நறுக்கென்று நாலு கேள்விகள்...\nகொஞ்ச நாளைக்கு நாளைக்கு முன்னாடி \"கழுத்தறுத்த ஏர்டெல்\" என்று சொந்தகதை சோகக்கதை ஒன்றை எழுதி இருந்தேன். அதை படித்த யாரோ ஏர்டெல்காரனி...\nPandora (கொரியன் 2016) அணு உலை பேரழிவு\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nஜாலியன் வாலாபாக் சமயத்தில் தற்போதைய மீடியா இருந்திருந்தால்.........\nஅமாவாசை ஞாயிறு அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை \nமாத வீட்டு வாடகையாக ரூ.15 லட்ச���் செலவு செய்த இந்திய தூதர்.. அரண்டு போன வெளியுறவுத்துறை.. அதிரடி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128476", "date_download": "2020-03-29T16:20:39Z", "digest": "sha1:LD5YGNLUFUB5VDJ24RB2A6Z2TL76FPGC", "length": 9265, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இது சரி தானா? | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nமத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மட்டும் கூடுதல் கலால் வரியை உயர்த்தி வருகிறது. ஆனால், விமான எரிபொருளுக்கு கலால் வரி உயர்த்தப்படவில்லை. விசித்திரமான இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்கள்தான். பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதால் கிடைக்கும் வருவாயால், மானியச் சுமையால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்ற வகையில் பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர். கூடுதல் கலால் வரிச்சுமை, மக்கள் மீது ஏற்றப்படவில்லையே என்று சால்ஜாப்பு சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த வரியை சுமத்தாமல் இருந்தால், அந்த பலனும் மக்களுக்கு கிடைத்திருக்கும்.\nஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ‘‘சாதாரண மக்களின் மீது சுமை ஏற்றப்படுகிறது; பணக்காரர்கள் மீது மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கரிசனம்’’ என்றெல்லாம் அடுக்குமொழி வசனங்களில் பாஜ தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்களும் அதே பாதையைத்தான் பின்பற்றுகின்றனர். விமான எரிபொருளுக்கு எவ்வளவு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டாலும், பணக்காரர்களால் அதை சமாளிக்க முடியும். ஆனால், பெட்ரோல், டீசல் வரியால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்கள்தான். சர்வதேச சந்தையில் இவற்றின் விலை குறைந்தபோதும், அதன் பலன் முழுமையாக மக்களுக்கு அளிக்கப்படாமல் தடுப்பது இந்த கூடுதல் வரிச்சுமைதான். பெட்ரோல், டீசல் சுமைதான், விலைவாசி பெருமளவில் உயர காரணமாக இருந்ததை இப்போதைய ஆட்சியாளர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது, சுமை தானாகவே குறைந்து வந்தபோதும், அதை முழுமையாக மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசே, குறுக்கே அணைபோடுகிறது.\nஏற்கனவே, மானியங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியிருக்கிறார். ஆட்சிக்கு வரும் வரையில், மக்களுக்கு சாதகமாக தேன்தடவிய பேச்சு; ஆட்சிக்கு வந்தபின்னர் வேப்பங்காய் குளியல் என்ற ரீதியில் மத்திய அரசு நடந்து கொள்வதை பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. பணக்காரர்கள் மீது காட்டும் அக்கறையை, இருசக்கர வாகனத்தில் நாள் முழுவதும் சென்று உழைக்கும் ஏழைகளையும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.\nஎங்கே அந்த 15 லட்சம் பேர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T14:10:01Z", "digest": "sha1:DENWBD5HHED7YB556P2VXICBPZDKSF3A", "length": 3895, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/nilamagal.html", "date_download": "2020-03-29T14:59:42Z", "digest": "sha1:U4KOKPAF2BNMDN225PED5B3C7UGZ3ICF", "length": 19645, "nlines": 313, "source_domain": "eluthu.com", "title": "nilamagal - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 12-Mar-1991\nசேர்ந்த நாள் : 29-Aug-2013\nபாட்டி சொன்ன கதை 1\nnilamagal - கேள்வி (public) கேட்டுள்ளார்\nநம் வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்வது\nதிருமணம் முடிந்து நம் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்வது இது தானே உங்கள் கேள்வி இது தானே உங்கள் கேள்வி அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------வள்ளுவரின் குறளில் பதில் சிறப்பாக அமைந்திருக்கிறது . ஆயினும் நவீன வாழ்க்கையின் வித விதமான சவால்களுக்கு இடையே சிறப்பாக அமைப்பது என்பது கடினமே . ஏதாவது ஒன்றை குறிப்பாக கேட்டால் பதில் சொல்வது சாத்தியப்படும் .\t19-Jan-2020 9:06 pm\nஇரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஏணியில் ஏறவைத்தது சில விமர்சனங்கள்.\nஅச்சம் ஏற்றியது சில குற்றச்சாட்டுக்கள்.\nஎன்னுள் , என் பக்குவத்தின்\n நான் பரிசு எதிர்ப்பார்த்து எப்போதும் எழுதியதில்லை. இருந்தாலும் உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள். :)\t16-Mar-2014 2:34 pm\nமிகவும் அருமை சந்தோஷ் பாராட்டுகள் வார்த்தைகள் யதார்த்தம் பரிசும் கிடைக்க வாழ்த்துக்கள். 16-Mar-2014 2:18 pm\nநீ என் தங்கை அல்லவா.. எப்படி விட்டு கொடுப்பாய்.. நன்றிம்மா... எப்படி விட்டு கொடுப்பாய்.. நன்றிம்மா...\nஇரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஅரசியல் நாய்களை தாக்கினேன் -அதன்\n”எழுதியது போதும் எழுந்து வா\nஏப்ரல் முதல் நாளில் - பதவி\nமேடை ஏறினேன், உறுதிமொழி எடுத்தேன்\n”முதல்வன் “ திரைப்படம் உசுப்பேற்றியது- என்\nபின் தொடரும் பாதுகாப்பு வாகனங்கள் -இனி\nபெண்மணிகளை தொடரும் கயவர்களை துரத்தும்.\nமதுபான கடைகளில் மது விற்பனைக்கல்ல -அங்கு\nஇளநீரும், நொங்கும் மானிய விலைக்கு.\nஇலவச பொருட்கள் ஏதும் இல்ல\n புது விடியல் காண்பது மிக மிக அரிது அண்ணா........... நீங்க சொன்னதெல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைவரது வாழ்விலும் புது விடியல்தான் அருமையான படைப்பு\nநம்ம ஆட்சி ல நீதிமன்றமே இருக்காது நண்பா,, கவலைப்படாதீங்க..\n கோர்ட்டு கேசுனுவந்தா.. உண்மை போட்டு உடைத்துவிடுவேன்.. ஹி..ஹி..ஹி...\n தத்து எடுப்பது என்ன நண்பா.. சந்தோஷ் முதலமைச்சர் ஆனா குமரிதான் பிண்ணனியில் இருந்து ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை பொருந்திய உடன்பிறவா சகோதரி... ஓ சாரி உடன்பிறவா சகோதரன்.. ஓ சாரி உடன்பிறவா சகோதரன்.. ஹஹ்ஹ்ஹ்ஹா நன்றி உடன்பிறவா சகோதரனே... ஹஹ்ஹ்ஹ்ஹா நன்றி உடன்பிறவா சகோதரனே...\nஇரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\n //// பிணவாடையில் பன்னீர் தெளித்து பண மூட்டையில் பந்திவிரிப்பார் ... பணம் தின்று பரதேசம் போக வேண்டுமா பாரதத்தின் பிச்சைகளே .....\nஇந்த அரசியல் வாடையே எனக்கு பிடிக்காத விடயம் ...இருந்தாலும் கொந்தளிக்கிறேன் ...அருமை 09-Mar-2014 5:53 pm\nnilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன்னை மறக்க முயல்கிறேன் இப்போதும்\nமடிந்து கிடக்கிறது \"ஈழ தமிழினமாய்\"- என் காதல்\nகண்டும் காணாத தமிழகமாய் நீ\nஎப்படி சொல்வேன் எல்லாம் கைமீறி விட்டது\nஎங்கோ சென்றுவிட்டாய் என்னை மறந்து\nஎப்படியோ வாழப்போகிறாய் எனை துறந்து\nஎன்னவெல்லாம் காணபோகிறாய் எனை கடந்து\nஎண்ணம் எங்கிலும் நீரோட்டம் அதன்\nதுடைத்து வைக்கிறான் இன்னொருவன் -\nசூப்பர் கவிதை.இ லவ் இட் நிலா 22-Nov-2015 8:02 am\nமடிந்து கிடக்கிறது \"ஈழ தமிழினமாய்\"- என் காதல் செமையா இருக்கு அருமை 10-Sep-2015 6:03 pm\nஅருமையான படைப்பு அழகு :)\t17-Jul-2014 9:27 am\nnilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்\nவண்ணத்து பூச்சியின் வண்ணம் போல\nஅந்தி நேர வெளிச்சம் போல\nஅருவி சாரல் துளி போல\nஇரவு வானில் விண்மீன் போல\nஇனிய யாழின் இசை போல\nஇன்னும் சொல்ல மொழி தேடி\nஇன்பம் சொல்ல வழி தேடி\nஎங்கோ கிடைத்த மொழி கூறி\nஎன்னால் முடிந்த கவி \"நன்றி\"\n{என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும் அம்மாவிற்கும் அண்ணனுக்கும் இந்த நிலவின் சிறிய \"நன்றி \"}}}}}\nnilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் மீது நீ திணித்ததை\nஏட்டில் எழுந்து நிரம்பியது என்னுள்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/pictures-gallery/pictures-of-hindu-gods-and-goddess-lord-shiva", "date_download": "2020-03-29T15:15:27Z", "digest": "sha1:TF6PLOHGCRMDRVAI7CCE266PRW3NUELI", "length": 5595, "nlines": 189, "source_domain": "shaivam.org", "title": "Pictures of Hindu Gods and Goddess - Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22", "date_download": "2020-03-29T16:49:19Z", "digest": "sha1:TYB4H2VMBYXTTII5I25BXLQJQKFWKL5H", "length": 13860, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திசம்பர் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< திசம்பர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nதிசம்பர் 22 (December 22) கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன\n69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\n401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.\n1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.\n1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.\n1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.\n1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.\n1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.\n1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.\n1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.\n1869 – எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.[1]\n1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1891 – புகைப்படம் மூலம் முதன் முதலாக '323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.\n1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.\n1948 – சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.\n1963 – லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.\n1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.\n1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.\n1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\n1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.\n1990 – லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.\n2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.\n2018 – இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.\n1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)\n1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)\n1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)\n1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)\n1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)\n1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)\n1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. [1946]])\n1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)\n1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)\n1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர் (இ. 2019)\n1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000\n1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்\n1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்\n1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)\n1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)\n1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)\n2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)\n2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)\n2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)\nதேசிய கணித தினம் (இந்தியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/woman-commits-suicide-and-leaves-a-heart-breaking-letter.html", "date_download": "2020-03-29T16:21:24Z", "digest": "sha1:2ERZVFTXE5OFPNPO6F324NUE3MCUZGSG", "length": 8664, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman commits suicide and leaves a heart breaking letter | Tamil Nadu News", "raw_content": "\n'இந்த 2 பெண் ஊழியர்கள்தான் பொறுப்பு'.. 'என் மகள பாத்துக்கங்க'.. பஸ் பணிமனை ஊழியரின் தற்கொலைக் கடிதம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசக பெண் ஊழியர்கள் துன்புறுத்தியதால், போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ராமநாதபுரத்தில் நேர்ந்துள்ளது.\nராமநாதபுரம் காட்டூரணியைச் சே��்ந்தவர் ஷோபனா. இவர் அப்பகுதியில் இன்று காலை குடிநீருக்காகத் தோண்டப்பட்ட ஊரணியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அறிந்தவுடன் அங்கு விரைந்த தீயணைப்புத் துறை போலீஸார் அவரை சடலாமாக மீட்டனர். பின்னர் போலீஸார் ஷோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதனிடையே தற்கொலைக்கு முன்னதாக ஷோபனா எழுதிய கடிதம் ஒன்று போலீஸாருக்கு கிடைத்தது. அதில், ராமநாதபுரம் புறநகர் பேருந்து பணிமனையில் பணிபுரிந்து வந்த ஷோபனாவை அவருடைய சக பெண் ஊழியர்களான பானுமதி மற்றும் கமலா ஆகியோர் ஷோபனாவிடம் அடிக்கடி தகராறு வளர்த்து வந்ததாகவும், பல பணியாளர்கள் முன்னிலையும் அவரை தரக்குறைவாக பேசியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், அந்த கடிதத்தில் தனது ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் மற்றும் தான் நகைகளை வைத்திருக்கும் இடங்களையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஷோபனா, தனது மகளை பார்த்துக்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.\n‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..\n'ஆசையாக மனைவி கொடுத்த உணவை'... 'நம்பி சாப்பிட்ட கணவனுக்கு'... 'கடைசியில் காத்திருந்த பயங்கரம்'\nஅரசு பேருந்து நடத்துநருக்கும், விளையாட்டு வீரர்களும் இடையே மோதல்..\n‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..\n‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..\n‘குழந்தையை வைத்து ஓடும் பேருந்தில்’... 'பெண்கள் செய்த அதிர்ச்சி காரியம்'\n'இது சரி வராது'...'போட்டோவ நெட்ல போட வேண்டியது தான்'... செல்போன் கடைக்கு போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n'அவளுக்கு புடிச்ச படிப்பு'...'ஆசையா காலேஜ்க்கு போன புள்ள'... ஹாஸ்டலில் அலறி துடித்த தோழிகள்\n‘திடீரென குறுக்கிட்ட டூ வீலர்’... ‘தடுப்பு சுவர் மீது மோதி’... 'நடந்த கோர விபத்து'\n'இதுலயாவது ஒண்ணு சேருவோம்'... 'விஷம் குடித்த காதலன்'...'கடைசியில் 'ட்விஸ்ட்' கொடுத்த காதலி'\n'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்\n'சம்பாதிச்ச காசெல்லாம் குடிக்கே போச்சு'...'வேலையும் போச்சு'...சென்னை ஐ.டி ஊழியர் எடுத்த முடிவு\n‘இனி பெண்களுக்கு இலவசம்’.. ‘முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பால்’.. ‘டெல்லி மக்கள் மகிழ்ச்சி..’\n'அவன் சொன்ன அந்த வார்த்தை'...'தாங்க முடியல'...'கல்லூரி மாணவி எடுத்த முடிவு'...சென்னையில் நடந்த பயங்கரம்\n'உன்ன பாக்கணும் போல இருக்கு தம்பி'...'வீடியோ காலில் பார்த்த துப்பட்டா'...பதற வைக்கும் சம்பவம்\n‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/6-people-arrested-so-far-in-si-wilson-murder-case-373867.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T15:05:48Z", "digest": "sha1:BSV4JDZS5FJIYYVKTYXKAGQN4VFKYJYK", "length": 21387, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள் | 6 people arrested so far in SI wilson murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்���மில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nஎஸ்.ஐ.கொலையில் திருப்பம்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nகுமரி: ஆட்டோவில் வந்து.. எஸ்ஐ வில்சனை கொன்றுவிட்டு சாவகாசமாக நடந்து சென்று.. அதற்குபிறகு நின்று கொண்டிருந்த காரில் ஏறி தப்பி உள்ளனர் 2 பயங்கரவாதிகளும்.. இவர்கள் பாஜக பிரமுகர் கொலை, உட்பட பல கிரிமினல் வழக்கில் கைதாகி, ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்தவர்கள் என்ற அதிர்ச்சி மற்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகளியக்காவிளை செக் போஸ்ட்டில் கடந்த 8-ந்தேதி இரவு 9.45 மணிக்கு பணியில் இருந்த எஸ்ஐ வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.\nஇது சம்பந்தமாக போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. முதல் கட்டமாக செக்பாஸ்ட் அருகே சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பேர் எதிரே இருக்கும் பள்ளி வாசல் வழியாக நுழைந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர்களின் வீடியோவை போலீசார் வெளியிட்டனர். அவர்கள் கேரளாவுக்கு தப்பி உள்ள தகவல் கிடைத்ததால், இதை பற்றின தகவல்களை அங்கு அனுப்பினர்.\nபிறகு, கேரள போலீசார், சிசிடிவி வீடியோவை பார்த்து, அந்த நபர்கள் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர்தான் என்று தெரிவித்ததுடன், அவர்களின் போட்டோக்களையும் வெளியிட்டனர். 2 பேருமே குமரியை சேர்ந்தவர்களாம்.. இவர்கள் குமரி மாவட்ட பாஜக தலைவர் எம்ஆர் காந்தி தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களும் கூட.. அது மட்டுமல்ல.. திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் கைதானவர்கள்.. இப்போது இவர்கள் ஜாமீனில் வந்து தலைமறைவாகி இருக்கிறார்களாம்.\nஇந்த 2 பேரையும் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. இவர்களின் படங்கள் அச்சடித்து போஸ்டர்களாக பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் ஒட்டப்பட்டன.. கேரள - தமிழக 2 மாநில போலீசாருமே இவர்களை தேடி வந்தனர்.. இவர்கள் பற்றின துப்பு தந்தால் 2 லட்சம் என கன்னியாகுமரி போலீசும், 5 லட்சம் என க���ரள போலீசும் அறிவித்துள்ளன.\nஇந்த சமயத்தில்தான் பாலக்காடு பகுதியில் கோவையை சேர்ந்த 2 பேர் சிக்கினர்.. ஒருத்தர் வெல்டிங் தொழில் பார்க்கிறார், இன்னொருத்தர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இவர்களுடன் பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபீக் இருவருமே அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.. அதனால் இவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அதேபோல நெல்லையை சேர்ந்த ஒருவர் பூத்துறையில் பிடிபட்டார். இவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துள்ளனர்.\nவில்சனை கொன்ற அன்று, பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோருடன் மேலும் 2 பேர் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் எல்லோருமே நாகையில் இருந்து ஒரு காரில் களியக்காவிளை வந்துள்ளனர். செக் போஸ்ட்டுக்கு முன்பேயே காரில் இருந்து தவுபீக்கும், அப்துல் சமீமும் இறங்கி கொண்டனர். அவர்களை இறக்கி விட்ட கார், இஞ்சிவிளை நோக்கி சென்று ஓரிடத்தில் நின்று கொண்டது.\nகாரில் இருந்து இறங்கிய 2 பேரும் ஒரு ஆட்டோவில் ஏறி செக்போஸ்ட்டுக்கு சென்றுள்ளனர்.. அங்கு வில்சனை கொன்றுவிட்டு.. சாவகாசமாக நடந்து.. இஞ்சிவிளையில் நின்று கொண்டிருந்த காரில் ஏறி சென்றுள்ளனர். இவ்வளவும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. பயங்கரவாதிகளுடன் இருந்த அந்த 2 பேர் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 6 பேர் இப்போதைக்கு சந்தேகத்தில் உள்ளதால், அவர்களிடம் ரகசிய விசாரணை நடக்கிறது. அதனால் வில்சனை கொன்ற 2 பேரும் விரைவில் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nகொரோனா வைரஸின் காதலி பெயர் என்ன.. தெரியலையா.. போடு 10 தோப்பு கரணம்.. அதிர வைக்கும் குமரி போலீஸ்\n40 வயதுதான்.. கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம்\n\"எதுக்கு வந்திருக்கீங்க.. வர மாட்டேன்\" காலையில் வீடுதேடி வந்த போலீஸ்.. வாதம் புரிந்த நாஞ்சில் சம்பத்\n\"என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சு���்சு.. அதான் நானே\".. பதற வைத்த ரமேஷ்\nலோன் கேட்ட பெண் பிரமுகரை.. லாட்ஜுக்கு வான்னு கூப்பிட்ட கவுன்சிலர்.. வளைத்து பிடித்து தூக்கிய போலீஸ்\n22 வயசு பொண்ணுடன்.. ரகசியமாக.. ஜெரால்டு போட்ட ஆட்டம்.. தலைமறைவு.. ஃபேஸ்புக் அக்கப்போர்\nஇந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே.. அப்போது ஏன் போராடலை.. திருவட்டாரில் எச். ராஜா கேள்வி\nஎச். ராஜா மேடையில் பேசியதை.. மாடியிலிருந்து செல்போனில் படம் பிடித்த இளைஞர்.. எதற்காக எடுத்தார்\nகாப்பு காட்டில் பிணவாடை.. இறந்து 2 நாளாச்சே.. பதறிய குடும்பத்தார்.. ஏன் இப்படி செய்தார் கிருஷ்ணமணி\nவிவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி\nசிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.redrosefm.com/2017/11/blog-post_77.html", "date_download": "2020-03-29T14:21:24Z", "digest": "sha1:PF2NRAFVZC7ABK6RSXZYMYCRNCKRRRZV", "length": 7046, "nlines": 44, "source_domain": "www.redrosefm.com", "title": "ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள் - RED ROSE FM", "raw_content": "\nHome / tamil Cinema News / ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்\nஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்\nநடிகை ஐஸ்வர்யாராய் எங்கு சென்றாலும் அவருடைய மகள் ஆரத்யாவுடன் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.\nஉதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா, அவரது மகளுடன் சென்றார். இதை அறிந்ததும் ஏராளமான போட்டோ கிராபர்கள் தாய்- மகளை படம் எடுப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.\nஇதனால் கூச்சல் அதிகமானது. எனவே ஐஸ்வர்யாராய், “இது புகைப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல. குழந்தைகள் நிகழ்ச்சி. அவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.\nஆனால் யாரும் அதை கேட்கவில்லை. இதனால் மனம் வருந்திய ஐஸ்வர்யாராய் கண்களில் கண்ணீர் பெருகியது. இந்த நிகழ்ச்சியில் அவர் கண்கலங்கிய புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்��ி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nMe Too: ‘மீ டூ’ வை பழிவாங்க பயன்படுத்தி கொண்டேன்: தனுஸ்ரீ தத்தா\nமும்பை: ‘மீ டூ’ இயக்கத்தை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். Highlights எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு த...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nMe Too: ‘மீ டூ’ வை பழிவாங்க பயன்படுத்தி கொண்டேன்: தனுஸ்ரீ தத்தா\nமும்பை: ‘மீ டூ’ இயக்கத்தை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். Highlights எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு த...\nSourav Ganguly: ‘தல’ தோனி கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொல்லும் ‘டைம்’ இதுவா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி (38 வயது). இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/category/news/worldnews", "date_download": "2020-03-29T14:18:22Z", "digest": "sha1:23EXFIVPES6KIJ733BI6D6HKK36KY2CJ", "length": 10672, "nlines": 87, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உலகச்செய்திகள் | Thinappuyalnews", "raw_content": "\nமே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்\nமே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன நடக்கும்...\nஇத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்… உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு...\n1. இத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்... உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு காட்சி. 2. எத்தியோபியா செல்லும் விமானத்தில் corona நோயாளியால் மக்கள் பீதி அடைந்து...\nமக்கள் தங்களது மனத்திடத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு கேற் வில்லியம் தம்பதிகள் கோரிக்கை\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேற் வில்லியம் ஆகியோரால் மக்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில், மக்கள் தங்களது மனத்திடத்தில் கூடிய...\n‘6-10 வாரம் கடுமையான ஊரடங்கு தேவை’ -அமெரிக்காவுக்கு பில்கேட்ஸ் அட்வைஸ்\nஅமெரிக்காவில் வைரஸ் பரவலைக் குறைக்கக் குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் கட்டாயம் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ‘கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மிகவும் வேகமாக மீண்டெழும்’ என நேற்று...\nமயான பூமியாக மாரும் இத்தாலி பெரும் சோகத்தில் மக்கள்\nஉலகம் மொத்தமாக கொரோனா வைரஸின் பெரும் பிடிக்குள் அகப்பட்டு மனிதப் பேரழிவு நடந்து வருகின்றது. இவ்வாறு வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலக நாடுகளில் மொத்தமாக 6 இலட்சத்து 63...\nஉடனடியாக ஒரு இலட்சம் வென்ரிலேற்றர்களைத் தயாரிக்கும் அமெரிக்கா- தவிக்கும் நாடுகளுக்கு உதவி\nஅடுத்த 10 நாட்களில் ஒரு இலட்சம் வென்ரிலேற்றர்களைத் (Ventilators) தயாரித்து, தேவைப்படும் நட்பு நாடுகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமரிடம் தான் தொலைபேசியில் பேசியதாகவும்,...\nதமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் ஏற்கனவே, 38 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேற்கிந்திய தீவுக்கு சென்று விட்டு, அண்மையில் தமிழகம் திரும்பிய...\nபாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளளை வழங்க மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளமையினால் அவர்களுக்கான சிகிச்சைகளளை வழங்க மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் சுவாசம் தொடர்புடைய தொற்று என்பதனால்...\nபிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை என்பதுடன் ஏற்கனவே...\nஇந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள ஜெயப்புரா மாவட்டத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள ஜெயப்புரா மாவட்டத்தில் நேற்று சக்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=91388", "date_download": "2020-03-29T15:16:39Z", "digest": "sha1:QCG4LA5ITOEFENEGPLXYWZQBYYE5GSB5", "length": 25035, "nlines": 361, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 207 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nபடக்கவிதைப் போட்டி – 207\nபடக்கவிதைப் போட்டி – 207\nகண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nசந்தோஷ்குமார் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் ப��த்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : சந்தோஷ்குமார் சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மேகலா இராமமூர்த்தி\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 28\n[Peer Reviewed] முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்\nமேகலா இராமமூர்த்தி இடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில் இன்பகீதம் இசைத்தா னடி விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம் விந்தையென்ன சொல்வே னடி விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம் விந்தையென்ன சொல்வே னடி\nஎம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா உதிரத்தைப் பாலாக்கி உயிர்கொடுத்த உத்தமியை உலகத்தில் தெய்வமென உளமிருத்தி வணங்கிடுவோம் \nமனிதனை மனிதன் தாக்கி அழிக்கும் கொடுஞ்செயல் அழிவதிலா..\nமனிதர்தம் மனதில் மாறாது நிலைத்த வன்மம் தொலைவதிலா..\nதன்னலம் ஒன்றே பெரிதெனக் கருதும் மனநிலை மடிவதிலா..\nகண்களைப் போன்று பணத்தினைப் போற்றும் பண்பு ஒழிவதிலா..\nஆயுதப் போட்டிகள் அடங்கி உலகு அமைதியை அடைவதிலா..\nஇயற்கையைச் சிதைத்து இன்பம் நுகரும் போக்கு மறைவதிலா..\nகயவரை யொத்த அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா..\nஇயலாதவர்க்கு இயன்றதைச் செய்து இன்பம் துய்ப்பதிலா..\nஅமைதியை இழந்துத் தவிக்கும் மக்கள் நிம்மதி பெறுவதிலா..\nசுமைகள் நிறைந்த கல்வியைத் தவிர்த்து பண்பை வளர்ப்பதிலா..\nஇமைய மலையின் அளவினைப் போன்று ஆசை கொள்வதிலா..\nஇமைப் பொழுதேனும் மறைபொருளே உன்னை நினைப்பதிலா..\nஉலகமே உணர்த்திடு உதயம் என்பது ஆதவன் உதிப்பதிலா..\nஉலகமே உணர்த்திடு உதயம் என்பது அன்பை விதைப்பதிலா..\nஉலகமே உணர்த்திடு உதயம் என்பது அகிம்சை நிலைப்பதிலா..\nஉலகமே உணர்த்திடு உதயம் என்பது சத்தியம் தழைப்பதிலா..\nபூமி தாய் அவள் மடி மீது\nகதிர் மீது உருகும் பனி\nபூத்து குலுங்கும் பூமி தாய் அவள்\nபுன்னகைக்கு துணையாய் கதிரவன் இருக்க\nமுத்தங்கள் பதித்து சென்றதோ பனித்துளி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மி��் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:19:54Z", "digest": "sha1:GOQQQJROXBVA6VW6NYT2ERZLJMT6XDDW", "length": 18601, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "செண்பக ஜெகதீசன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(293) பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. - திருக்குற\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(292) செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும். - திருக்குறள் -437 (குற்றங்கடிதல்)\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(291) இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். - திருக்குறள் - 447 (பெரியாரைத் துணைக்கோடல்)\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(290) அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல். - திருக்குறள் -461 (தெரிந்து செயல்\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்... (289) ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கு நெறி. -திருக்குறள் -477 (வலியறிதல்) புதுக் கவிதை\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்... (288) சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். -திருக்குறள் -524 (சுற்றந்தழா\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்... வேலன்று வென்றி தருவது மன���னவன் கோலதூஉங் கோடா தெனின். -திருக்குறள் -546 (செங்கோன்மை) புதுக் கவித\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(286) உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். -திருக்குறள் -592(ஊக்கமுடைமை) புதுக்\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(285) குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு. -திருக்குறள் -604(மடியின்மை) புத\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(284) எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண். - திருக்குறள் -746 (அரண்) புதுக் கவிதையில்...\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்... (283) ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். - திருக்குறள் -818(தீ நட்பு) புதுக் கவிதை\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(282) நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை யுணரப் படும். - திருக்குறள் -826 (கூடா நட்பு) புதுக் க\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(281) பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கண் தங்கிற் றுலகு. -திருக்குறள் -874 (பகைத்திறம்\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(280) குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. - திருக்குறள் - 898 (பெரி\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(279) உள்ளொற்றி யுள்ளூர் நாப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர். - திருக்குறள் -927(\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-rajasthan-gang-over-fraud-issue", "date_download": "2020-03-29T16:32:28Z", "digest": "sha1:5UHNL4FXNGYFTM6H7KR2TPAA33F3YPSD", "length": 12977, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`ராணுவ புல்லட்டுகள் விற்பனைக்கு..!' -ரூ.100 கோடி மோசடிப் பணத்தில் சொகுசாக வாழும் கிராமம்|Chennai police arrested rajasthan gang over fraud issue", "raw_content": "\n' -ரூ.100 கோடி மோசடிப் பணத்தில் சொகுசாக வாழும் கிராமம்\nராணுவ வாகன விற்பனைக்கான போலி ஆவணம்\n`மோசடி செய்து சம்பாதிக்கும் பணத்தை எங்கள் கிராம மக்களுக்கு பகிர்ந்தளித்து சொகுசாக வாழ்ந்துவந்தோம்' என்று சென்னை போலீஸாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.\nசென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) தொடர்ச்சியாக வந்த புகாரில், பொருள்களை விற்கவும் வாங்கவும் பயன்படுத்தப்படும் பிரபலமான இணையதளத்தில் மோசடி நடப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புகார் தொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இப்படியொரு நூதன மோசடியில் ஈடுபடுவதைப் போலீஸார் கண்டறிந்தனர்.\nமோசடி வழக்கில் கைதான நபர்\nஇதையடுத்து மோசடியில் ஈடுபடுவோரின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நரேஷ்பால்சிங், பச்சுசிங் ஆகிய இருவர் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனால் மோசடி கும்பலைப் பிடிக்க சென்னையிலிருந்து சிசிபி போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். ராஜஸ்தானில் முகாமிட்ட சென்னை போலீஸார், உள்ளூர் போலீஸார் மற்றும் இன்ஃபார்மர்கள் மூலம் மோசடி கும்பல்கள் குறித்த தகவல்கள், நடவடிக்கைகளைக் கண்காணித்தனர். பின்னர் நரேஷ் பால்சிங், பச்சுசிங் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.\nஅப்போது, தீரன் படத்தில் வரும் காட்சிபோல இருவரையும் காப்பாற்ற அந்தக் கிராமமே சென்னை போலீஸாரை சுற்றிவளைத்தது. நிலைமை விபரீதமானதும் உள்ளூர் போலீஸாரின் உதவியோடு சென்னை போலீஸார் அங்கிருந்து வெளியேறினர். பின்னர், காவல் நிலையத்தில் அந்தக் கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு இருவரையும் அந்த மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சென்னை போலீஸார், இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.\nமோசடி வழக்கில் கைதான நபர்\nஇதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``ஒஎல்எக்ஸ் இணையதளத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற���றும் ராணுவ வீரர்களின் புல்லட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக இந்தக் கும்பல் விளம்பரம் செய்யும். அந்த விளம்பரத்தில் வாகனங்களின் புகைப்படங்ளை பதிவு செய்வார்கள். ராணுவ வாகனம் என்பதால் தரமாக இருக்கும் என்பதை நம்பி, விளம்பரத்தில் உள்ள செல்போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு பேசுபவர்களிடம் ராணுவ அதிகாரிகளைப்போல மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசுவார்கள். அப்போது ராணுவத்தின் பழைய வாகனங்களை வாங்க வேண்டும் என்றால் சில விதிமுறைகள் இருப்பதாக அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறுவார்கள்.\n`ராணுவத்தில் வேலை, இரவு உணவு தேவை' - மர்ம நபரின் மோசடியால் கொதிக்கும் கும்பகோணம் ஹோட்டல்கள்\nஅதற்குச் சம்மதிப்பவர்களிடம் முதலில் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்வார்கள். பணம் வங்கிக் கணக்குக்கு சென்றதும் அந்தச் செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிடும். அதனால் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை ஆய்வு செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளோம். இந்தக் கும்பல் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தை கிராம மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்துள்ளனர். அதனால்தான் அந்தக் கிராம மக்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். அந்த விசுவாசம் காரணமாக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற போலீஸாரை முற்றுகையிட்டனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் கைது செய்தோம்\" என்றனர்.\nதொடர்ந்து நம்மிடம் பேசிய போலீஸார், ``மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், ராணுவத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களை முதலில் சேகரிப்பார்கள். பின்னர், தங்களை ராணுவத்தில் வேலை பார்ப்பது போலவும் ராணுவ வாகனத்தை விற்பதாகவும் ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்வார்கள். அதை நம்பி, டீலிங் பேசுவர்களிடம் முதல்கட்ட தவணைத் தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்வார்கள். பின்னர், அந்த வங்கிக் கணக்கு மூடப்பட்டுவிடும். பணம் அனுப்புபவர்களை நம்ப வைக்க வாகனம் தொடர்பாகப் போலி ஆவணங்களை அனுப்பி வைப்பார்கள். இந்தியா முழுவதும் இந்த மோசடிக் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. தற்போது 2 பேர் சிக்கியுள்ளனர். இவர்களுக்குப் பின்னணியில் பலர் உள்ளனர். தொ��ர்ந்து விசாரித்து வருகிறோம்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:28:21Z", "digest": "sha1:3QS3BNG7QS5B37MILPFQNH46HCXUOUGQ", "length": 10400, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "தற்போதைய செய்திகள் Archives - Ippodhu", "raw_content": "\n“என் உடம்பில் முடி இருந்தால் உங்களுக்கென்ன\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉடை மாற்றும் அறையில் உங்களை யாரோ உற்றுப்பார்க்கிறார்கள்: தீர்வு இதோ\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஆபாச படங்களுக்கும் உண்மையான பாலியல் உறவுக்கும் உள்ள வித்தியாசங்கள்\n”குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\nநந்தினி வெள்ளைச்சாமி - November 30, 2018\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - November 29, 2018\n”சிகப்பு ரத்தம் என்னை தீண்டத்தகாதவளாக்கியது”: 11 வயது குழந்தையின் மாதவிடாய் கதறல் (வீடியோவுடன்)\nநந்தினி வெள்ளைச்சாமி - November 26, 2018\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nநந்தினி வெள்ளைச்சாமி - November 24, 2018\n“இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்”\nநந்தினி வெள்ளைச்சாமி - November 23, 2018\n’இப்போது’வின் தாக்கம்: முதல்வர் உத்தரவுப்படி விவேகானந்தர் இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன\nநந்தினி வெள்ளைச்சாமி - November 21, 2018\nசமூக சிந்தனை கொண்ட இளையவரா நீங்கள் இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - October 15, 2018\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\n“செக்ஸ் ஊழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்”\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://msdw.gov.lk/news/assuming-duties-of-the-new-state-minister-of-environment-and-wildlife-resources/?lang=tamil", "date_download": "2020-03-29T14:03:17Z", "digest": "sha1:5MYNFKX5WBK46SUUNZ7NJT2FVIDUZSEX", "length": 2643, "nlines": 22, "source_domain": "msdw.gov.lk", "title": " News", "raw_content": "சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு\nவரலாறு\tதூர நோக்கு மற்றும் பணிக்கூற்று\tபிரதான பணிகள்\tநிறுவனக் கட்டமைப்பு\tஊழியர் அதிகாரி\tஊழியர்கள்\tதிட்டங்கள்\nநிர்வாக பிரிவு\tவளர்ச்சி பிரிவு\tதிட்டமிடல் பிரிவு\tநிதி பிரிவு\tசட்டப்பிரிவு\tஉள் தணிக்கை பிரிவு\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்\tதேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம்\tதேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\tஇலங்கை வனசீவராசிகள் அறக்கட்டளை\nகொள்கை\tஅறிக்கைகள் மற்றும் கட்டுரைகள்\tவரைபடங்கள்\tService of Requirement\tடெண்டர் அறிவிப்புகள்\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\nகாப்புரிமை © சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு - வனஜீவராசிகள் வளங்கள் பிரிவு, இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027834.html", "date_download": "2020-03-29T14:16:57Z", "digest": "sha1:XQKG2UWDISF3VWI2ELNYYHR4MWSWIQI4", "length": 5423, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: வல்லபி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவல்லபி, தேன்மொழி தாஸ், ஸீரோ டிகிரி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாணினியின் அஷ்டாத்தியாயி - தமிழாக்கம் - பகுதி 1 பழமொழி நானூறு சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்\nநான் புரிந்துகொண்ட நபிகள் தேகம் அழகோ... அழகு\nவீடும் வெளியும் கண்டுபிடித்தது எப்படி (பாகம் 2) எங்கிருந்தோ கேட்ட குரல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-03-29T14:35:05Z", "digest": "sha1:U75UUWSWYX25TZCTUWG54LHXB26YXANG", "length": 5769, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ரஜினி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்! – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nரஜினி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசையமைப்பையும் டி.இமானிடம் கொடுக்க சிவா முடிவு செய்திருக்கிறார். இதற்கு ரஜினி தரப்பும் சம்மதம் கூறியுள்ளது. இதன்மூலம், ரஜினி படத்துக்கு முதல்முறையாக டி.இமான் இசையமைக்க உள்ளார்.\n← மதுவுக்கு அடிமையானதால் வாழ்க்கை திசை மாறியது – மனிஷா கொய்ராலா வருத்தம்\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு →\nஇயக்குநர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – நடிகை சாய் பல்லவி\nபுற்றுநோய் சிகிச்சை முடித்து இந்தியா திரும்பிய நடிகர் ரிஷி கபூர்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1192224", "date_download": "2020-03-29T15:38:42Z", "digest": "sha1:FFQXIBSTUOP5O7OEXGGTCJD4QGPW2FQJ", "length": 2709, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல் (தொகு)\n00:43, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:10, 14 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:43, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vijaysethupathi-ready-to-starring-with-thala-ajith-q58ahi?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T16:21:51Z", "digest": "sha1:L4HFOGCXL6WXDJ63AMSXQUWFIODTQHYW", "length": 8875, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதான் விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே... வலிமையில் அஜித்துக்கு வில்லனா புக் பண்ணுங்கப்பா...! | Actor VijaySethupathi Ready To Starring With Thala Ajith", "raw_content": "\nஅதான் விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே... வலிமையில் அஜித்துக்கு வில்லனா புக் பண்ணுங்கப்பா...\nகேரக்டர் சிறப்பாக அமைந்தால் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.\nமக்கள் மனதில் அப்படி ஒரு இடத்தை பிடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அவரது ரசிகர்கள் கொடுத்துள்ளனர். புதுமுக நடிகர்களின் ஒரு படம் ஹிட்டாகிவிட்டாலே அவர்கள் செய்யும் பந்தாவை பார்க்க முடியாது. ஆனால் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்து ஹிட்டு கொடுத்து கெத்து காட்டினாலும், ரசிகர்களிடம் அன்பாக பழகி வருகிறார்.\nநடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணம் இல்லாமல், முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட நடித்து வருகிறார். அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள பேட்ட, விக்ரம் வேதா படங்கள் தனி ரகம். தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.\nஇதனிடையே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, கேரக்டர் சிறப்பாக அமைந்தால் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.\nதற்போது தல அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வலிமை. இந்த படத்திற்கு ஹீரோயின் யார் என்றே தெரியாத நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியின் இந்த பேச்சை கேட்ட தல ரசிகர்கள், அவரே சொல்லிட்டாரே உடனே வலிமை படத்துக்கு வில்லனாக புக் பண்ணுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nசிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் \"மஹா\" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...\nஇந்தியாவில் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாந���ல வாரியாக முழு விவரம்\nகொரோனாவின் கோர பிடியிலிருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2461:2008-08-03-17-26-03&catid=151:2008-07-30-20-45-21&Itemid=86", "date_download": "2020-03-29T14:45:08Z", "digest": "sha1:FWIKJ3TDDE7M6BV2AYCQRZSQKPURHVHQ", "length": 10545, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "குழந்தைகளைப் பாதிக்கும் தொலைக்காட்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் குழந்தைகளைப் பாதிக்கும் தொலைக்காட்சி\nSection: அறிவுக் களஞ்சியம் -\nநியூசிலாந்தில் அறிவியலாளர் ஒரு பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொலைக்காட்சியைப் பார்க்கும் குழுந்தைகளும், விடலைப் பருவத்தினரும்-பின்னாளில் பாதிப்புக்கு ஆளாவது, அதில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் உடல், அளவுக்கு மீறி பருமனாகிறது. புகை பிடிப்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. வாலிப பருவ வாழ்க்கையில், இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு-குழந்தைப் பருவத்தில் கூடுதலாகத் தொலைக் காட்சியை அவர்கள் பார்த்ததே காரணமாம். OTAGO பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஹன்காக்சும் அவர்தம் குழுவினரும், நியூசிலாந்தின் DUNEDIN நகரில் 1972-73 இல் பிறந்த 1000 குழந்தைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். 26 வயது வரை அவர்களைப் பரிசோதித்தனர். இந்தக் காலகட்டத்தில், நாள்தோறும் எத்தனை மணி நேரம், அவர்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் தவம் கிடந்தனர் என்ற தகவலை வாரத்துக்கு ஒரு முறை ஆய்வாளருக்குப் பெற்றோர் தெரிவித்தனர். 26 ஆவது வயதில், அவர்களின் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு இதய துடிப்பு முதலானவை பரிசோதிக்கப்பட்டன. இவற்றுக்கும், கூடுதலாகத் தொலைக்காட்சியைப் பார்த்ததற்கும் இடையே தொடர்பு இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது. 26 வயதடைந்தவர்களில், உடல் பருத்த 17 விழுக்காட்டினர் ரத்த அழுத்த அளவு அதிகரித்த 15 விழுக்காட்டினர், புகை பிடித்த 17 விழுக்காட்டினர், உடல்நலிவுற்ற 15 விழுக்காட்டினர் ஆகிய இவர்கள், கூடுதலாகத் தொலைக்காட்சியைக் கண்டு களித்ததே காரணம் என ஆய்வாளர் மதிப்பீடு செய்கின்றனர். அதாவது-குழந்தைப் பருவத்தில், விடலைப் பருவத்தில்-நாள்தோறும் 2 மணி நேரத்துக்கு அத���கமாகத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்ததே காரணம்! \"26 வயதில், பெரிய பிரச்சினை ஏற்படாது என்றாலும், பின்னாளில், இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படுவதற்கும் மரணம் உண்டாவதற்கும் இவை காரணமாகலாம்\" என்கிறார் டாக்டர் ஹன்காக்ஸ் ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சியைப் பார்ப்பது சாலச் சிறந்தது என்கிறார் அவர்.\n\"இது, பெற்றொரைப் பொறுத்தவரை, தலைவலி தான்\" \"அவர்கள், முன்மாதிரியாக நடந்துகொண்டால் நல்லது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர் குறைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையலாம்\" \"அவர்கள், முன்மாதிரியாக நடந்துகொண்டால் நல்லது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர் குறைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையலாம்\" என்கிறார் டாக்டர் ஹன்காக்ஸ் \"இல்லையெனில், மக்களிடையே உடல்நலப் பாதிப்புக்கு இதுவே அடிப்படையாகி விடலாம்\" என்கிறார் டாக்டர் ஹன்காக்ஸ் \"இல்லையெனில், மக்களிடையே உடல்நலப் பாதிப்புக்கு இதுவே அடிப்படையாகி விடலாம்\" என்று அவர் தீர்மானமாகக் கூறுகிறார். இந்த ஆய்வின் முடிவை ஒட்டி, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் டாக்டர் டேவிட் லுட்விக் கருத்து தெரிவிக்கையில், \"குழந்தைகளைக் கருத்தில் கொண்டு தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் உணவுப் பண்டங்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்\" என்கிறார். குழந்தைகள் எதை உண்ண வேண்டும் என்று, உணவுப் பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரை செய்வது அறிவீனமாகும் என்கிறார் அவர். கவர்ச்சியான விளம்பரங்கள்-இளைஞர்தம் எதிர்கால வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்று அவர் உறுதிபடக் கூறுகின்றார். ஆக, தொலைக்காட்சிக்கு ஓய்வு தருவது, நமக்கு நல்லது\" என்று அவர் தீர்மானமாகக் கூறுகிறார். இந்த ஆய்வின் முடிவை ஒட்டி, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் டாக்டர் டேவிட் லுட்விக் கருத்து தெரிவிக்கையில், \"குழந்தைகளைக் கருத்தில் கொண்டு தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் உணவுப் பண்டங்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்\" என்கிறார். குழந்தைகள் எதை உண்ண வேண்டும் என்று, உணவுப் பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரை செய்வது அறிவீனமாகும் என்கிறார் அவர். கவர்ச்சியான விளம்பரங்கள்-இளைஞர்தம் எதிர்கால வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்று அவர் உறுதிபடக் கூறுகின்றார். ஆக, தொலைக்காட்சிக்கு ஓய்வு தருவது, நமக்கு நல்லது அதன் விளைவாக- குழந்தைகள் இளைஞர்கள்-வாலிப பருவத்து வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது- உடல் நலத்துடன் வாழ, முடியும் அதன் விளைவாக- குழந்தைகள் இளைஞர்கள்-வாலிப பருவத்து வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது- உடல் நலத்துடன் வாழ, முடியும் தொலைக்காட்சி-தொல்லைக் காட்சியாக அமையாமல் பார்த்துக் கொள்வது, நம் கையில்தான் உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_758.html", "date_download": "2020-03-29T14:06:47Z", "digest": "sha1:4735JW3IXQKKL5RQDD2A47NJU36ZZ5XC", "length": 2643, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "எரிபொருட்களின் விலையில் மாற்றம்?", "raw_content": "\nஎரிபொருட்களின் விலையில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதற்கமைய இன்றைய தினமும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த மாதம் 10 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/103359/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:33:21Z", "digest": "sha1:JSEW3BBWR5JZBWQVRRJNZLJEIDUGQXGU", "length": 7928, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "இந்திய சந்தை மதிப்பில் 2ஆம் இடத்திற்கு போன ரிலையன்ஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nநாளை ���ூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nஇந்திய சந்தை மதிப்பில் 2ஆம் இடத்திற்கு போன ரிலையன்ஸ்\nஇந்திய சந்தை மதிப்பில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ்...\nபங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவு காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாடா கன்சல்டன்சி முதலிடத்தை பிடித்தது. கடந்த 2 நாட்களாக, பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவால், ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் குறைந்தது. இதனால், இந்தியாவில் அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவானது. இரு தினங்களுக்கு முன், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பங்குகள் விலை, 6.88 கோடியாக குறைந்த நிலையில், ஒரு பங்கு விலை, 1,972 ரூபாய் ஆனது.\nஇதையடுத்து, இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.40 லட்சம் கோடி ரூபாய் ஆனது. அதேவ் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை, 12.35 சதவீதம் அளவுக்கு சரிந்து, ஒரு பங்கின் விலை, 1,113.15 ரூபாயாக சரிந்தது. தற்போது, இந்திய சந்தைமதிப்பில் டி.சி.எஸ் 7.06லட்சம் கோடியை கொண்டு முதலிடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் 6.88 கோடியை கொண்டு இரண்டாவது இடத்திலும், எச்டிஎப்சி 6.02 லட்சம் கோடியை கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nவிமானிகளுக்கான சுவாசப் பரிசோதனைக்கு தற்காலிக தடை\nபுலம்பெயரும் தொழிலாளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nகொரோனா அவசரகால நிதி : ராணுவம் சார்பில் ரூ.500 கோடி நன்கொடை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nஊரடங்கை மீறி இடம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம் - டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்\nகொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே சார்பில் ரூ 151 கோடி நன்கொடை\nகொரோனா நிதி : 100 கோடி ரூபாய் வழங்குவதாக ஜிண்டால் குழுமம் அறிவிப்பு\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/youth-body-found-at-salem-who-was-brutally-murdered", "date_download": "2020-03-29T15:20:42Z", "digest": "sha1:Y5EWAGWB5IHBQEBGGBKDZHHAF2AGTTW5", "length": 9216, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`முகம் சிதைப்பு.. அழுகிய நிலையில் சடலம்!’- நாயால் வெளிச்சத்துக்கு வந்த கொலைச் சம்பவம் | youth body found at salem who was brutally murdered", "raw_content": "\n`முகம் சிதைப்பு.. அழுகிய நிலையில் சடலம்’- நாயால் வெளிச்சத்துக்கு வந்த கொலைச் சம்பவம்\nகை ( எம். விஜயகுமார் )\n`இறந்தவர் யார்... அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.'\nசேலம் செட்டிச்சாவடி செல்லும் வழியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் தலை மற்றும் கை வெட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் கிடைத்துள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலத்திலிருந்து செட்டிச்சாவடி செல்லும் பிரதான சாலையில் பசுவக்கல் பகுதியில் நேற்று மதியம் நாய் ஒன்று மனிதனின் கையைக் கவ்வியவாறு சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், நாயைத் துரத்தியதில் கையைச் சாலையிலேயே போட்டுவிட்டுச் சென்றது. அழுகிய நிலையில் இருந்த கையைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, அந்தப் பகுதியில் தேடிப் பார்த்தபோது முட்புதருக்கு இடையே உள்ள குழியில் தலையில்லாத நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் இருப்பது தெரிய வந்தது.\nஉடனே அழகாபுரம் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வாலிபரின் தலையைத் தேட ஆரம்பித்தனர். அப்போது அருகே உள்ள காட்டுப் பகுதியில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் தலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி மக்களை அழைத்து இறந்தவரின் அடையாளம் குறித்து காவல்துறையினர் கேட்டனர். ஆனால், இறந்தவர் யார் என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை.\nஇதுபற்றி காவல்துறையில் விசாரித்தபோது, ``இறந்த வாலிபரைப் பற்றி முழுமையான தகவல் இன்னும் தெரியவில்லை. வாலிபரை வேறு ஒரு இடத்தில் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு இந்தப் பகுதிக்க��� வந்து உடலையும் தலையும் வீசிச் சென்று இருக்கலாம். மேலும், இறந்தவர் யார் அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.\nவாலிபரின் உடல் இருந்த பகுதிக்கு சற்று அருகில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு உள்ளவர்கள் குறித்தும் சேலம் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம்'' என்றார்கள்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/dmks-political-strategy-on-rajya-sabha-election", "date_download": "2020-03-29T16:36:43Z", "digest": "sha1:EMVIII6GSHPZ6ZLR6LFQ5C5NTUQTJEE5", "length": 15448, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`6 பேரில் இருவரை டிக் அடித்த ஸ்டாலின்!' - 3வது ராஜ்ய சபா சீட்டுக்காக அறிவாலயத்தில் பஞ்சாயத்து| Dmk's political strategy on rajya sabha election", "raw_content": "\n`6 பேரில் இருவரை டிக் அடித்த ஸ்டாலின்' - 3வது ராஜ்ய சபா சீட்டுக்காக அறிவாலயத்தில் பஞ்சாயத்து\n`தலைமுறை தலைமுறையாக இந்தக் கட்சிக்காக எங்கள் குடும்பம் உழைத்து வருகிறது. கண்ணில் தென்படுகிறவர்களுக்கே சீட் என்றால், எங்கள் உழைப்புக்கு இவ்வளவுதான் மரியாதையா' என்ற அதிருப்தி குரல்களும் அறிவாலயத்தில் கேட்கின்றன.\n`தி.மு.க-வில் யார் யாருக்கு ராஜ்ய சபா சீட்' என்ற விவாதம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. `ஆறு பேர் பெயரை தி.மு.க தலைமை பரிசீலித்தது. அதில், இரண்டு பேர் பெயரை டிக் அடித்துவிட்டார் ஸ்டாலின். மூன்றாவது சீட் யாருக்கு என்ற ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது' என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.\nதமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமி��க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்க உள்ளன. அ.தி.மு.க தரப்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி என சீனியர்கள் பலரும் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும், `கூட்டணி தர்மத்துக்காக எங்களுக்கு ஒரு சீட்டை அ.தி.மு.க வழங்கும்' என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nதி.மு.க தரப்பில் யாருக்கெல்லாம் சீட் என்ற பட்டியலை இறுதிப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. தி.மு.க தலைமையின் மனஓட்டத்தை அறிந்து, சீனியர்கள் பலரும் சீட் கேட்டு வருகின்றனர். `தலைமுறை தலைமுறையாக இந்தக் கட்சிக்காக எங்கள் குடும்பம் உழைத்து வருகிறது. கண்ணில் தென்படுகிறவர்களுக்கே சீட் என்றால், எங்கள் உழைப்புக்கு இவ்வளவுதான் மரியாதையா' என்ற அதிருப்தி குரல்களும் அறிவாலயத்தில் கேட்கின்றன.\n` இந்தமுறை ரேஸில் ஜெயிக்கப் போவது யார்' என தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டோம். `` சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் 3 இடங்கள் தி.மு.க-வுக்குக் கிடைக்க உள்ளன. இந்தமுறையும் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்தார் திருச்சி சிவா. `அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டுமா' என தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டோம். `` சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் 3 இடங்கள் தி.மு.க-வுக்குக் கிடைக்க உள்ளன. இந்தமுறையும் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்தார் திருச்சி சிவா. `அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டுமா' எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த தி.மு.க தலைமை, `சி.ஏ.ஏ, என்.ஆர்.சி என மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து வேறு சில திட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தி.மு.க சார்பாக ராஜ்ய சபாவில் வலுவாக குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திருச்சி சிவா சரியான சாய்ஸாக இருப்பார்' என உறுதியாகக் கூறிவிட்டது. ஆக, 3 இடங்களில் ஒரு சீட், திருச்சி சிவாவுக்கு என உறுதியாகியுள்ளது.\nஅடுத்ததாக, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க தலைமை உறுதியாக உள்ளது. கடந்தமுறை மூத்த வழக்கறிஞர் வில்சனுக்குக் கொடுக்கும் நேரத்திலும் என்.ஆர்.இளங்கோ பெயர் அடிபட்டது. அந்தநேரத்தில், கருணாநிதி சமாதிக்கு இடத்தைப் பெற்றுக் கொடுத்ததில் வில்சனின் பங்கு முக்கியமானதாக இருந்ததால், அவரது பெயரை டிக் அடித்தார் ஸ்டாலின். மேலும், வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் சிக்கலான நேரத்தில், தி.மு.க சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் இளங்கோ.\nஇருப்பினும், ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வானார் வைகோ. அப்போது ,` அடுத்தமுறை நிச்சயமாக உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பேன்' என இளங்கோவுக்கு உறுதியும் கொடுத்திருந்தார் ஸ்டாலின். அந்த வரிசையில், இரண்டாவது இடத்துக்கு என்.ஆர்.இளங்கோ பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு தி.மு.க தலைமையின் குடும்பத்தினரின் ஆதரவு இருப்பதும் பெரிய பிளஸ். இதையடுத்து, மூன்றாவது சீட் யாருக்கு என்ற போட்டிதான் அதிகரித்துள்ளது\" என விவரித்தவர்கள்,\n``மூன்றாவது சீட்டை, சிறுபான்மையினர் சமூகம் அல்லது பட்டியலின சமூகம் என யாராவது ஒருவருக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருப்பதால், சிறுபான்மையினருக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கணக்குப் போடுகிறது தலைமை. அதேநேரம், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவருக்குக் கொடுத்தால், அந்தச் சமூகத்தின் அதிருப்தியைச் சரிக்கட்ட முடியும் எனவும் திட்டமிடுகின்றனர். காரணம், ஆர்.எஸ்.பாரதியின் அண்மைக்கால பேச்சுகள்.\nஇந்த வரிசையில் ராஜ்ய சபா ரேஸில், திருவல்லிக்கேணி மஸ்தான், வி.பி.துரைசாமி, ஏ.கே.எஸ்.விஜயன், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோரது பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. வி.பி.துரைசாமி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர், ஏ.கே.எஸ்.விஜயனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களில் யாராவது ஒருவர் பெயரை தலைமை டிக் அடிக்கலாம் அல்லது சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் மஸ்தான் அல்லது அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்படலாம். தலைமையின் பார்வை யார் மீது விழப் போகிறது என்பதுதான் சஸ்பென்ஸ்\" என்றனர் இயல்பாக.\n' - அவசர செயற்குழுவில் கொதித்த ஸ்டாலின்\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/t-nagar-shops-closed-for-corona-virus-fear", "date_download": "2020-03-29T16:27:14Z", "digest": "sha1:J25DHZ2OS4RI52EDDHEM7737PF7PTMXQ", "length": 10149, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`வெறிச்சோடிய தி.நகர்; முதல்வரின் 25 பாயின்ட்ஸ்!' - கொரோனா தடுப்புப் பணிகளை விவரிக்கும் அரசு செயலர் | t nagar shops closed for corona virus fear", "raw_content": "\n`வெறிச்சோடிய தி.நகர்; முதல்வரின் 25 பாயின்ட்ஸ்' - கொரோனா தடுப்புப் பணிகளை விவரிக்கும் அரசு செயலர்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மக்கள் நெரிசல்மிக்க பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்னையில் மக்கள் நெரிசல்மிக்க பகுதிகளில் செயல்பட்ட பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. சென்னை தி.நகரில் மூடப்பட்ட கடைகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரான ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு உத்தரவின்படி பூட்டப்பட்ட கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nதி.நகர் பகுதியில் பூட்டப்பட்ட கடைகள்\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``வியாபாரிகள் சங்கங்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார்கள். மத்திய, மாநில சுகாதாரத்துறை, உலக சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம். சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளோம். 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் கடைகளைத்தான் மூடச்சொல்லியுள்ளோம். மற்ற கடைகளை தொந்தரவு செய்யவில்லை. தலைமைச் செயலாளர், முதல்வர் ஆகியோர் பல அறிவுரைகளைக் கொடுத்து வருகின்றனர். முதல்வர் அறிவித்துள்ள 25 பாயின்ட்ஸ்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் நோய் வராமல் தடுக்கலாம். பீதியை ஏற்படுத்துவது முற்றிலும் தவறு. தேவையில்லாமல் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது\" என்றார்.\n`2 துப்பாக்கிகள்; ஏராளமான ஐ.டி கார்டுகள்; ரூ.1 கோடி பணம்' - தி.நகர் ஜூவல்லரி ஓனரை மிரட்டிய 10 பேர்\nசென்னையில் எந்நாளும் பரபரப்பாகவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தி.நகர் ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் இன்று காலை முதல் திறக்கப்படவில்லை. அதனால், தி.நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டன. கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் ஊழியர்களும் வேலைக்கு வரவில்லை. இதன் காரணமாக மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும் தி.நகர் பஸ் நிறுத்தத்திலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் இல்லை.\nகடைகள் திடீரென மூடப்பட்டதால் பொருள்களை வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திறந்திருந்த சிறிய கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மக்கள், தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பொதுமக்கள் தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் இயக்கப்படும் ரயில்கள், பஸ்களில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}