diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0170.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0170.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-16_ta_all_0170.json.gz.jsonl"
@@ -0,0 +1,339 @@
+{"url": "http://ippodhu.com/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-29T14:08:41Z", "digest": "sha1:OTXOKJYTP7KP5GU3CFWDPM2KSRST7VIS", "length": 27784, "nlines": 218, "source_domain": "ippodhu.com", "title": "ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? - Ippodhu", "raw_content": "\nHome உலகம் ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\nஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\nDesigned by Apple in California. Assembled in China” இந்த வரிகளைதான் ஆண்டாண்டு காலமாக உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புகளில் பார்த்து வருகிறோம்.\nஆனால், இந்தியா, வங்கதேசம், இந்தோனீசியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட ஆசிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளில் ‘Made in China’ என்ற வார்த்தையை திறன்பேசி மட்டுமல்லாது தினசரி வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.\nஆம், தொழில்நுட்பத்தின் எந்த சாராம்சத்தை எடுத்தாலும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘அமெரிக்கா’ என்ற வார்த்தையை சொல்ல வைத்த காலம் மாறி, தற்போது அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் நிலையை சீன நிறுவனங்கள் எட்டியுள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.\nஅமெரிக்கா – சீனா இடையிலான மூன்றாண்டுகால வர்த்தகப் போர் தற்போது தொழில்நுட்ப போர் என்றழைக்கப்படும் அளவுக்கு பிரச்சனையின் வீரியம் அதிகரித்துள்ளது.\n‘ஹுவாவே’ எனும் சீனாவை சேர்ந்த உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மையமாக கொண்டு நடந்து வரும் இந்த தொழில்நுட்ப போர், தற்போது அதனுடன் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு நாடுகளை சேர்ந்த சாமானிய மக்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் சீனாவின் தவறான பொருளாதார கொள்கைகள் தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.\n2017ஆம் ஆண்டு ஒருபடி மேலே சென்று, சீனாவின் பொருளாதார கொள்கைகள் குறித்த விசாரணை ஆணையத்தை அமைத்த டிரம்ப், அதன் இறுதி அறிக்கையின் அடிப்படையில், சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படுத்தினார்.\nஅதாவது, 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு டிரம���ப் கூடுதல் வரி விதிக்க, அதற்கு போட்டியாக தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 110 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்புகளுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது.\nஇருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வரும் நிலையில், இருநாடுகளும் அடுத்தடுத்து இறக்குமதி வரிகளை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றன.\nஅமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க முடியுமென்று நம்பும் டிரம்ப், சீன இறக்குமதிகளின் மீது இவ்வாறு கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை மலிவடைந்து அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்று டிரம்ப் நம்புகிறார்.\nவர்த்தகப் போர் எப்படி தொழில்நுட்ப போரானது\nநிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்க, சாம்சங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹுவாவே நிறுவனம், இரான் மீது தான் விதித்துள்ள தடைகளை மீறி அந்நாட்டுடன் தொழிற் மேற்கொள்வதாகவும், தனது நாட்டின் கண்டுபிடிப்புகளை திருடுவதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டியது.\nமேற்கூறிய குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, கனடாவிற்கு சென்ற ஹுவாவே நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரியும், அதன் நிறுவனரின் மகளுமான மெங் வாங்சோ அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக கனடா – சீனா இடையிலான உறவும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பிணையில் வெளிவந்துள்ள மெங்கை கனடாவிலிருந்து நாடுகடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nஅதே வேளையில், ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் ஆளப் போகும் ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பத்தைஉருவாக்குவதில் அமெரிக்க மற்றும் கொரிய நிறுவனங்களை முந்திய சீனாவின் ஹுவாவேவின் வளர்ச்சி மற்ற நாடுகளை திடுக்கிட வைத்தது. ஆனால், ஹுவாவே நிறுவனத்தின் மீது சமீப காலமாக பாதுகாப்பு சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் டிரம்ப், இம்மாதத்தின் மத்திய பகுதியில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப துறையில் அயல்நாட்டு சக்திகளின் ஊடுருவலை தடுப்பதாக கூறி அவரசநிலையை பிரகடனம் செய்தார்.\nஇந்நடவடிக்கையி���் மூலம், அமெரிக்க நிறுவனங்களுடன் ஹுவாவே மேற்கொள்ளும் தொழிற் பரிமாற்றங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. இதன் படி, ஹுவாவே நிறுவனத்தின் திறன்பேசிகளில் பதியப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான புதிய பதிப்புகளையும், செயலிகளின் பயன்பாட்டையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மற்ற முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹுவாவேயுடனான ஒப்பந்தங்களை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் தொழில்புரிவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஹுவாவே மீது டிரம்ப் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை எழுப்புகின்றன.\nஹுவாவே நிறுவனத்தை வைத்து சீனா உலக நாடுகளை உளவுப் பார்ப்பதாகவும், அதன் காரணமாக தங்களது நாட்டின் பாதுகாப்பில் பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார்.\nஅதிவேக இணையதள பயன்பாடு, முகமறிதல் தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட கண்காணிப்புத் திட்டம், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் நகர மேலாண்மை உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் ஹுவாவே முன்னோடியாக உள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுவதன் மூலம் தங்களது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ உலக நாடுகள் அஞ்சுகின்றன.\nஅந்த அச்சத்திற்கு பின்னால் ஒரு பெருங்கதையும் உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகம் முழுவதும் சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்டதாகும். அதுமட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளின் தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்களே அதன் கணினிகள் மற்றும் இணையதள கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தன.\nஇந்நிலையில், பிரெஞ்சு மொழி பத்திரிகையான ‘லீ மோண்டே அப்ரிக்‘, ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்திலுள்ள கணினியிலுள்ள ரகசிய தகவல்கள் ஐந்தாண்டுகளாக சீனாவிற்கு சென்றதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட செய்தி உலக நாடுகளை அதிர வைத்தது.\n“2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, அதாவது தொடர்ந்து 1,825 நாட்களுக்கு, தினமும் நள்ளிரவு 12 மணிமுதல் 2 மணிவரை, ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்திலுள்ள கணினிகள் தகவல்கள் திருடப்பட்டு அவை 8,000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு சென்றன” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டது.\nஇதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவை கட்டமைத்தது ஹுவாவே நிறுவனம்தான். இருப்பினும், இந்த பத்திரிகை வெளியிட்ட குற்றச்சாட்டை ஆப்பிரிக்க ஒன்றியமும், சீன அரசாங்கமும் மறுத்துவிட்டன.\nஹுவாவே மீதான சர்ச்சையும், வளரும் நாடுகளின் எதிர்காலமும்\nதனது திறன்பேசிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவை கூகுள் விலக்கி கொள்வதாக அறிவித்தவுடன், ஹுவாவேயின் தலைவர் ரென் சங்ஃபே அளித்த பதில் இதுதான் – “அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் தடை எங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே நாங்கள் சொந்த தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டோம்.”\nஅமெரிக்கா விதித்துள்ள தடையால் பாதிக்கப்படுவது சீனா மட்டுமல்ல. இந்த தடையால், ஹுவாவே தொழில்நுட்பத்துக்காக சார்ந்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களும், ஹுவாவேவின் மிகப் பெரிய சந்தையான ஆப்பிரிக்காவும் பாதிக்கப்படும்.\nசீனாவின் மீது அமெரிக்கா என்ற ஒற்றை நாடு முன்னெடுக்கும் நடவடிக்கையால் உலக தொழில்நுட்ப சந்தையே ஆட்டம் கண்டுள்ளது. கூகுள், ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற மிகப் பெரிய பயன்பாட்டாளர்களை கொண்ட சேவைகளுக்கு மாற்று தயாரிப்புகளை கொண்டிருக்கும் சீனாவுக்கே இந்த நிலை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களையே சார்ந்திருக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீஷியா உள்ளிட்ட அதிக இணையதள பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகள் தங்களுக்கான பிரத்யேக தொழில்நுட்பங்களை முழுவீச்சில் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஎதற்காக 21 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் : விஜய பாஸ்கர் விளக்கம்\nபுதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு\nகனடா நாட்டுப் பிரதமர் மனைவி குணமடைந்தார்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி ��ரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nகாஷ்மீர் பற்றிய மலேசிய பிரதமரின் கருத்து ; பாமாயிலுக்கு தடை; இந்தியா மீது மலேசியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297242.html", "date_download": "2020-03-29T16:09:01Z", "digest": "sha1:MDZS3ZWMAGPINOQXBM3TWY3ZAFHJ6AYL", "length": 12808, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்..!! – Athirady News ;", "raw_content": "\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்..\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்..\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.\nஇந்தநிலையில் வில்லேபார்லே- அந்தேரி இடையே உள்ள கோல்டோங்கிரியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளிடம் மாநகராட்சி மிகப்பெரிய தொகையை அபராதமாக வசூலித்து வரும் நிலையில் மும்பை மேயரின் காரே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nநோ பார்க்கிங்கில் மேயர் கார் நிற்கும் காட்சி\nதான் ஓட்டலில் சாப்பிட சென்றபோது, அது நோ பார்க்கிங் பகுதி என கவனிக்காமல் தனது டிரைவர் அங்கு காரை நிறுத்தி விட்டார். இது தவறு தான் என்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் ஒப்புக்கொண்டார்.\nஇதற்கிடைய��� போக்குவரத்து விதியை மீறிய மேயருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இது தொடர்பாக அவருக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே தெரிவித்தார்.\nபிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு..\nஉலக சாரணர் ஜம்போரிக்கு செல்லும் இலங்கை சாரணர்கள் சந்தித்த ஜனாதிபதி \nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசல��ல் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bavan.info/2010/02/08_20.html", "date_download": "2020-03-29T14:31:37Z", "digest": "sha1:LW7RUA6BVLDXRPSDAJ47I6XYHARZ5D56", "length": 32101, "nlines": 239, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: நினைவுகள்-08 (தீராத விளையாட்டு)", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, February 21, 2010 10 பின்னூட்டங்கள்\nநாம் எத்தனையோ விளையாடுக்கள் சின்ன வயதிலிருந்து விளையாடியிருப்போம். ஆனால் இலங்கையைப்பொறுத்தவரையில் சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல நானும் ஒரு கிறிக்கற் பைத்தியம். கிறிக்கற்தான் எனது ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலான விளையாட்டு.\nநான் கொழும்பில்தான் கிறிக்கற்ரை விளையாட ஆரம்பித்தேன், எனது பிட்ச் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரு சுவர்களுக்கிடையே ஒரு 7, 7.5 அடி இருக்கும். விளையாடுபவ்களின் எண்ணிக்கை - 1 (நான் மட்டும்தான்).\nபந்தை சுவருக்கு எறிவதும் அது திரும்பி வருவதற்குள்எறிந்த கை சீக்கிரமாக BATஐ பிடிக்க வேண்டும், பிடித்த மாத்திரத்தில் பந்து வந்துவிடும் அதை அடிக்க வேண்டும். என்ன ஒரு கலை அதுவும் பயிற்சியில் நேரம் செல்லச்செல்ல பந்து எறியும் வேகம், நாம் அடிக்கும் வேகம் ஆகியன அதிகரித்துக்கொண்டே போகும். முதல்நாள் பார்த்த போட்டியின் ஸ்கோர் அடிக்க வேண்டிய ஓவர் பந்து வீச்சாளர் பெயர் என்பவற்றையும் மனது கணக்குப்போட்டுக்கொண்டிருக்கும்.\nஇப்படி ஒரு நாள் மாலை கடைசிப்பந்துக்கு ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மின்னொளியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடித்த அடியில் அது ஆறு ஓட்டமா இல்லையா எண்டது வேறு கதை நான் ஒரே ஓட்டம் மேல்மாடிக்கு. ஆம் அடித்த அடியில் எதிரே உள்ள சுவரில் பட்ட பந்து நியூட்டனின் மூன்றாம் விதியுடன் திரும்ப வந்து என் தலைக்கு மே லே ஒளிர்ந்து கொண்டிருந்த டியூப் லைட்டைத் தாக்கியது. எனக்கு ஏதோ பூமாரிப���பொழிந்தது போல இருந்தது.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் அடியேன் எஸ்கேப். இங்கு எல்லாருக்கும் போல எனக்கும் விதிதான் விளையாடியது. (நியூட்டனின் 3ஆம் விதி..ஹிஹி)\nஅன்றுமுதல் இடம் மாற்றப்பட்டது. அடுத்த பிட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு அடி அகலம், உண்மையான் பிட்களின் அளவில் கால்வாசி அளவு வரும், இது வழக்கமாக பந்து வீச்சுப்பயிற்சிக்கு நான் பயன்படுத்தும் இடம், நியூட்டனின் சியால் இங்கு BATTINGகும் மாற்றப்பட்டது. இங்கும் விதி விளையாடியது (நியூட்டனல்ல) அது கொழும்பில் மின்வெட்டுக்காலம். எனவே எரிந்த சிமிலியை கழுவி எனது சிக்ஸ் எல்லையில் இருந்த ஒரு மேசையில் காயவைத்திருந்தார்கள். ஆனால் அன்று ஜயசூரிய நிலைத்து நின்று ஆடும் ஆட்டம். எனவே அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கவேண்டும் அப்படி அடித்து ஒரு அரைச்சதமும் போட்டாச்சு, அடுத்து அடித்த அடியில் \"கிளிங் கொழுங் கிங்\" என்று ஒரு சத்தம். என்னடா சத்தம் ஏதோ உடைந்து விட்டது என்று மட்டும் தெரிந்தது. ஓடிப்போய்ப்பார்த்தால் கழுவிவைத்த சிமிலி சுக்குநூறாகக்கிடந்தது.\nநான் கொழும்பில் படிக்கும் போது விடுமுறைக்க திருமலைக்கு வருவது வழக்கம். அப்போது ஒரு சமயம் எனது மச்சானும் திருமலைக்கு வந்திருந்தார். அங்கு பரந்து விரிந்த இடம் இருக்கும். கிறிக்கற், புட்பால் என எல்லாம் விளையாடலாம். அப்படித்தான் ஒரு நாள் கிறிக்கற் அது இது என்று விளையாடிக்களைத்து, புதிய விளையாட்டுத் தேடிய நேரம், மச்சான் சொன்னான் டேய் கிணறு கிண்டி விளையாடலாம் என்றான். சரியென்று ஓர் இடத்தில் கிண்டத் தொடங்கினோம். ஆனால் அந்த இடத்தில் வெயிலில் இருந்து கிணறு கிண்டியதைப் பார்த்து போய் நிழல்ல இருந்து விளையாடுங்கடா என்று அதட்டல் கேட்டது. சரியென, இடத்தை மாற்றி வீட்டுக்கருகில் ஒரு இடத்தில் கிண்டத்தொடங்கினோம்.\nஆனால் அங்கு கிண்டுவது கடினமாக இருந்ததால். கிண்டுவதற்கு ஆயுதம் தேட, கண்ணில் ஒரு அலவாங்கு பட்டது. அதை எடுத்து ஒரு குத்துதடதான் குத்தினேன். மெதுமெதுவாக தண்ணி வர ஆரம்பித்தது. ஆஹா... ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. என்று கத்தியபடி இருவரும். பெரியவர்களிடம் எதையோ சாதித்தது போல ஓட, ஓடி வந்து பார்த்தவர்கள் தண்ணி பைப் உடைந்துதான் தண்ணீர் வருகிறது எண்ட விடயம் அதுக்குப்பிறகுதான் எங்கள் கூர்மையான புத்திக்கு எட்டியது. இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம். Tweet\nவகைகள்: அனுபவம், காமடிகள், திருமலை, நினைவு, நினைவுகள், மொக்கை\n//ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. //\nஎங்கள் வீட்டிலும் இது நடந்ததாம்.\nஅக்கா நீர்க் குழாயை உடைத்துவிட்டு தண்ணீர் வர புதுமை புதுமை என்று கத்தியதாம்.\nசனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)\n//உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல //\nதலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப் பார்க்கவே இல்லை.\nஆனால் எப்படியோ கிறிக்கற் மீது ஒரு காதல்.\n//சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ//\nபொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா வீட்டில இருக்கிற மற்றவயின்ட கிரிக்கெட் ஆர்வத்துக்கு இது சாத்தியமே இல்லையே :P\nமற்றதெல்லாம் உண்மை என இத்தால் உறுதிப்படுதுகிறேன் :)\n//பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா\nஅதத் தான் நானும் யோசிச்சன்...\nநான் சின்னப் பெடியன் எண்டபடியாத்தானே பாக்கேல...\nபிறகு யோசிச்சக் பிஞ்சிலயே பழுத்தவனா இருப்பானோ என்னவோ எண்டு.\nஎனக்கு பவன விட ஒரு வயசு தானே குறைவு...\n//இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம்.//\nதீராத விளையாட்டுப் பிள்ளை என்று சொல்கிறீர்கள்\nமச்சான் அப்ப எல்லாருக்கும் இப்படி கிரிக்கெட் விளையாடி அனுபவம் இருக்கா ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ/ எண்டு யோசிப்பான்... அப்ப இனி பரிசினை இல்ல...\nஆனாலும் உலககிண்ணத்த பார்த்து வெறி வந்து எண்டது ஓவர்தான் ஆனாலும் உனக்குள்ள ஒரு வெறி இருக்கிறது உண்மைதான் மச்சான்\nநானும் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு கிரிக்கெட் பயிற்சி எடுத்து லைட்டுகள்,கண்ணாடிகள் அடிக்கடி உடைத்து வாங்கிக்கட்டியவன் தான்.. ;)\nஅந்த நஷ்டத்தை ஈடுகட்ட இலங்கை அணிக்குள் நுழையலாம் என்று பார்த்தால் விதி விடவில்லையே..\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nநானும் வீட்டுக்குள் கிரிக்கட் ஆடி வெற்றிகரமாக எங்கள் வீட்டு மின் மானியை அடித்து நொருக்கியிருக்கிறேன்.\nபின்னர் வீட்டார் இலங்கை மின்சார சபைக்கு தண்டப்பணம் கட்டி மீண்டும் மின்சாரத்தை கொண்டு வந்தார்கள்..\nம்ம் அது ஒரு அழகிய காலம்..\nஹாஹா கொழும்பில் மண்நிலத்தை பார்ப்பதே கஷ்டம், அதனால் தான் திருமலை வந்ததும் ஒரு உசாரில அலவாங்கால கிண்டினன்..ஹிஹி\n//சனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)//\nஹாஹா நம்மளால முடிஞ்சது...நான் பெரிய கிறிக்கட் வீரராகியிருந்தா இது பெரிய சரித்திரமாகியிருக்குமோ..:p\n//தலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப் பார்க்கவே இல்லை.//\nநானும் பார்த்ததாக ஞாபகம் இல்லை ஆனால் போட்டி பார்க்கும் போது எனது மாமாக்களுடன் இலங்கைக்காக சண்டை போட்டிருக்கிறேன்..;)\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா வீட்டில இருக்கிற மற்றவயின்ட கிரிக்கெட் ஆர்வத்துக்கு இது சாத்தியமே இல்லையே :P//\nஉண்மை உண்மை... உலகக்கிண்ண நேரத்தில் பெப்சி கார்ட் சேர்த்திருக்கிறேன், ஏன் ரிங் பாட்டிலில் கூட கிறிக்கட் படங்கள்தான் சுருக்கமாக சொன்னால் நானொரு கிறிக்கட் பைத்தியம் அண்ணா..யார் யார் விளையாடினார்கள் என்று தெரியாவிட்டாலும் கிறிக்கட் பார்த்திருக்கிறேன்:p\n//மற்றதெல்லாம் உண்மை என இத்தால் உறுதிப்படுதுகிறேன் :)//\nநன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)\n//தீராத விளையாட்டுப் பிள்ளை என்று சொல்கிறீர்கள்//\nLOL..நன்றி இண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//மச்சான் அப்ப எல்லாருக்கும் இப்படி கிரிக்கெட் விளையாடி அனுபவம் இருக்கா ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ/ எண்டு யோசிப்பான்... அப்ப இனி பரிசினை இல்ல...//\nஹாஹா... எல்லாரும் சச்சின் கூட விளையாடியிருப்பார்..:p\n//ஆனாலும் உலககிண்ணத்த பார்த்து வெறி வந்து எண்டது ஓவர்தான் ஆனாலும் உனக்குள்ள ஒரு வெறி இருக்கிறது உண்மைதான் மச்சான்//\nநன்றி தலைவா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nநானும் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு கிரிக்கெட் பயிற்சி எடுத்து லைட்டுகள்,கண்ணாடிகள் அடிக்கடி உடைத்து வாங்கிக்கட்டியவன் தான்.. ;)//\n//அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இலங்கை அணிக்குள் ��ுழையலாம் என்று பார்த்தால் விதி விடவில்லையே..//\nஹிஹி ஐயோ தாங்கமுடியலயே என்னால...:p\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்\n//நானும் வீட்டுக்குள் கிரிக்கட் ஆடி வெற்றிகரமாக எங்கள் வீட்டு மின் மானியை அடித்து நொருக்கியிருக்கிறேன்.//\nஆஹா உங்கள் சிறப்பான ஆட்டத்தைப்பார்க்க கொடுத்து வைக்கவில்லையே..:p\nஇந்தப்திவுமூலம் எல்லாரினதும் உள்வீட்டு ரகசியங்கள் வெளிவந்துட்டுது...:p\n//பின்னர் வீட்டார் இலங்கை மின்சார சபைக்கு தண்டப்பணம் கட்டி மீண்டும் மின்சாரத்தை கொண்டு வந்தார்கள்.. //\nஅப்ப உங்களுக்கு அடி விழலயா...\n//ம்ம் அது ஒரு அழகிய காலம்//\nநானும் கிறிக்கட் விளையாடி சுருட்டுக்கடைக்காரியின் சுருட்டு வைத்திருந்த போத்தல் உடைந்து அவருக்கு இரத்தம் வந்து பிறகு சுருட்டுக்கடைக்காரியிடம் சமாதானம் பேசி பந்தைப் பெறுவதற்கும் போதும்போதுமென்றாகிவிட்டது.ஹிஹி\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதலைநகர் பதிவர் சந்திப்பு விடயங்கள் அம்பலம்(:p)\nDigital Film Making தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கா...\nகிறிக்கற் தொடர் பதிவு விளையாட்டு\nதமிழ்ப்பதிவு -இது வித்தியாசமான பதிவு அல்ல\nஅப்ரிடியின் பல்லின் உறுதிக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/grade-6.html", "date_download": "2020-03-29T15:49:24Z", "digest": "sha1:TGWDEDRNKYJKZRUN773LUPG6PABFR7OE", "length": 2021, "nlines": 30, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "தரம் 6 - e-தக்சலாவ", "raw_content": "\n1. சைவ நெறி 2. கிறிஸ்தவ சமயம்\n3. கத்தோலிக்க சமயம் 4. பௌத்தசமயம்\n5. இஸ்லாம் 6. தமிழ்மொழி\n7. ஆங்கிலம் 8. கணிதம்\n9. விஞ்ஞானம் 10. வரலாறு\n11. புவியியல் 12. வாழ்க்கைத்தேர்சியும் குடியுரிமைக் கல்வியும்\n13. நடனம் 14. கர்நாடக சங்கீதம்\n15. தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் 16. சித்திரம்\n17. நாடகமும் அரங்கியலும் 18. செய்முறை தொழில்நுட்பம்\n19. சுகாதாரமும் உடற்கல்வியும் 20. சிங்களம்(இரண்டாம்மொழி)\nத.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு\nபதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6745.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-03-29T14:23:29Z", "digest": "sha1:3AE746SUTCAAXSE4ZCF3B7YID7P6IZW5", "length": 22015, "nlines": 92, "source_domain": "www.tamilmantram.com", "title": "2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > 2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்\nView Full Version : 2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்\nபிரபல திரையிசைப் பாடகி பி.சுசீலா பாடத் தொடங்குகிறார் என்ற பரபரப்பில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் யாரென்று கவனிக்கவில்லை. பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை. நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நானும் கவனத்தை மேடையின் பக்கம் திருப்பினேன்.\nநிகழ்ச்சியைத் துவக்கும் பாடல் அல்லவா. பிரம்மலோகத்துக் கலைவாணியை வாழ்த்திச் சென்னைக் கலைவாணி தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடிய பாடல். \"மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வந்தேன் அம்மா தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வந்தேன் அம்மா பாட வந்தேன்\nஇந்தப் பாடல் திரைப்பாடல் அல்ல. பக்தியிசைப் பாடல். சோமு-காஜா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பிலுள்ள பாடல். எல்லாப் பாடல்களுமே இனியவை.\n(பக்திப் பாடல் என்பதால் மயிலார் கொஞ்சம் ஓவர் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். பாப்கார்ன்களை நான் எடுத்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.)\nஎழுபது வயதைக் கடந்த சுசீலா அவர்களின் குரலில் சற்று அயர்வு இருந்தது உண்மைதான். ஆனால் இனிமையும் திறமையும் வளமையும் சிறிதும் குறையவில்லை. பாடலில் வரும் வீணையொலி இனிதா சுசீலா அவர்களின் குரலொலி இனிதா சுசீலா அவர்களின் குரலொலி இனிதா\nமுதல் பாடலை முடித்ததும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது. (மயிலார் தோகை விரித்தாடினார்.)\nஅடுத்த பாடலை ஜானகி அவர்கள் பாடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அடுத்த பாடலும் சுசீலா அவர்களே பாடினார்கள்.\nதமிழில் புதுக்கவிதையைக் கொண்டு வந்தவர் பாரதி என்றால், அவருக்குப் பிறகு மெருகேற்றிச் சிறப்பித்தவர் பாரதிதாசன். அவருடைய கவிதை ஒன்றைத்தான் அடுத்து பாடினார். \"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்\nமெல்லிசை மன்னரின் இனிய இசையில் வந்த சுவை மிகுந்த பாடல். தன்னுடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழும் தெலுங்கும் தனது இரு கண்கள் என்று கூறிய பாடகி அல்லவா.....ஆகையால் உணர்வு ததும்பப் பாடினார்கள். \"தமிழ் எங்கள் அசதிக்கு\" என்று பாடுகையில் குரலில் உண்மையிலேயே அசதி தெரிந்தது. அது வயதினாலா இல்லை பாவத்தினாலா ஆனால் \"அசதிக்குச் சுடர் தந்த தேன்\" என்று பாடுகையில் அந்த அசதியெல்லாம் போய் சுடர் எழுந்து அதை உணர்த்த அவருடைய கையும் எழுந்தது. பாடுகின்றவருக்குப் பாட்டு புரிந்தால்தானே இதெல்லாம் நடக்கும்\nபழைய பாடலானாலும் மக்கள் ரசித்து ருசித்தனர் என்பது அவர்களின் கைதட்டலொலியிலிருந்தே தெரிந்தது. இரண்டு இனிய பாடல்களை சுசீலா அவர்கள் பாடி முடித்ததும் பாட வந்தார் ஜானகி அவர்கள். அவரது முதல் பாடல் என்னவாக இருக்கும் என்பது எல்லாருடைய ஆவல். எனக்கும்தான். சிங்கார வேலனே தேவா பாடல் அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த பாடல். அந்தப் பாடலையோ அல்லது அதுபோன்ற வேறு பாடலையோ பாடுவார் என நினைத்தேன்.\nபாடல் துவங்கியது. முதலில் இசைக்கருவிகள் இசைந்தன. கேட்டதுமே இளையராஜா இசை என்று தெரிந்து விட்டது. தெரிந்த பாடல் போல இருந்தது. \"மாமனுக்குப் பரமக்குடி\" பாட்டு மாதிரி இருந்தது. இதையா பாடப் போகிறார் என்று நினைக்கும் பொழுதே பாட்டு தெரிந்து போனது. ஜானகி அவர்களின் குரலும் எழுந்தது. \"நான் வணங்குகிறேன் இசையிலே தமிழிலே நான் பாடும் பாடல் தேனானது ரசிகனை அறிவேன்\" குரு படத்தில் இருந்து இந்தப் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை நானும் ரசித்தேன். (மயிலார் காலை மாற்றி மாற்றி வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அவர் மறைக்கிறார் என்று ஒருவர் கூட குற்றம் சொல்லவில்லை.)\nஅடுத்து ஒரு இனிய பாடல். மிகவும் இனிய பாடல். பாட்டு தொடங்கும் பொழுதே எல்லாருக்கும் பாட்டு தெரிந்து ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் எல்லாரையும் பற்றிக் கொண்டது. ஜானகியின் குரல் தொடங்கியதுமே பாட்டுக்குள் எல்லாரும் மூழ்கி விட்டார்கள். ஆமாம். \"சின்னச் சின்ன வண்ணக் குயில்...கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா\" என்று ஜானகி அவர்கள் குரலால் கொஞ்சும் பொழுது யார்தான் மயங்காமல் இரு��்க முடியும் பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இசைக்குழுவினர் செய்தார்கள்.\nஅடுத்து பி.சுசீலா வந்தார். ஜானகி உருவாக்கி வைத்திருந்த உணர்விலிருந்து மக்களை தன்னுடைய குரலுக்கு இழுக்க வேண்டும். என்ன பாட்டை தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறீர்கள் அது ஒரு அழகிய இனிய பாடல். தூங்குகிறவர்களைக் கூட தென்றலாக வருடி எழுப்பும் பாடல். இசைஞானியின் இசையில் வெளிவந்த அதியற்புதமான பாடல். \"காலைத் தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்\" சுசீலாவின் குரலில் வெளி வந்தது. வைரமுத்து எழுதிய ஒரு அழகிய கவிதை. உயர்ந்த உள்ளம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். கூட்டம் சொக்கிப் போனது.\nஇப்படி எல்லாரையும் தென்றலாய் வருடிய பாடல் முடிந்ததும்...அடுத்த பாட்டு....சற்றுத் துள்ளலாக. இந்தப் பாட்டு இசை தொடங்கும் போதும் உடனே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் இயற்றிய மிகப் பிரபலமான பாடல். \"பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ\" தென்றலைக் காட்டிய குரலில் இப்பொழுது உற்சாகமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன. எப்படித்தான் அடுத்தடுத்து வெவ்வேறு பாவத்தை படக்கென்று கொண்டு வந்துவிடுகிறார்களோ அதுவும் இவ்வளவு திறமையுள்ள பாடகிகளுக்கு சொல்லித் தரவா வேண்டும்\n(நல்லவேளையாக மயிலார் என்னைத் தொந்தரவு செய்யவேயில்லை. வழக்கமாக வெளியில் போனால் அது இது என்று தொந்தரவு செய்வார். ஆனால் இன்று ஒன்றும் கண்டுகொள்ளவேயில்லை)\nஅடுத்தது ஜானகியின் வரிசை. பாடி முடித்து விட்டு சிரமப் பரிகாரம் செய்வதற்காக உள்ளே சென்றார் பி.சுசீலா. படியில் ஏறுகையிலும் இறங்குகையிலும் சற்றுப் பிடிமானம் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால் பாடுவதற்கு அவருக்கு எந்தப் பிடிமானமும் தேவையிருக்கவில்லை.\nஅலைகள் ஓய்வதில்லை படத்தில் \"புத்தம் புதுக்காலை\" என்ற பாடல். படத்தில் இல்லை. ஆனால் இசைத்தட்டுகளில் உண்டு. அந்தப் பாட்டைத்தான் அடுத்து பாடினார் ஜானகி. அதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்டவை படத்தில் வரும் \"கண்ணன் வந்து பாடுகிறான்\" என்ற பாடல். இரண்டும் மெல்லிசையில் மனதைக் கவர்ந்தனர்.\nஆளுக்கு இரண்டு பாடல்களாகப் பாடி வருகையில் சுசீலா அவர்களின் வரிசையில் அடுத்த பாடல் \"தேடினேன் வந்தது\" மீண்டும் அரங்கத்தில் ஒரு துள்ளல். இந்தப் பாடலை சுசீலா பாடி முடித்ததும் ஜானகி எழுந்து வந்து சுசீலா அவர்களின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். ஏன்\nதொடரும் போட்டதற்கு உங்க தலையில் குட்டணும் போலிருக்குது.\nசரி, ரொம்ப நல்லாவே இருக்குது, கொடுத்து வைத்த மகாராசன்.\nயோவ் என்னதான் எங்க பொறாமையைத் தூண்டுற மாதிரி எழுதினாலும் இப்படியா சஸ்பென்ஸ் வைப்பாங்க...\nஅடுத்த பதிவு நாளைக்குள்ள வரலைன்னா வீட்டுக்கு ஆட்டோதான்... நினைவு வச்சிக்குங்க...\nஅது சரி..ஆட்டோன்னாலே இப்ப ஆந்திரா ஞாபகம் தான் வருது...\nஅது சரி..ஆட்டோன்னாலே இப்ப ஆந்திரா ஞாபகம் தான் வருது...\nஏன் அடிக்கடி ஆட்டோலயே ஆந்திரா வந்துட்டுப் போறியா\nநீங்க அனுப்பறதா இருந்தா வந்திட்டு போக ரெடி..\nஆனால் நம்மூர் வார இதழ்கள் பாணியில் கொண்டு வந்து நிறுத்தி.. தொடரும் எனப்போட்டு விட்டீர்கள்... சீக்கிரம் தொடருங்கள்\nஆ...:D தாங்க முடியவில்லையே :D\nரொம்ப அழகாக வர்ண்ணித்து எழுதியுல்லீர்....ஆனால்\nநாளை லன்டனில் இருந்து ஆட்டோ வருவதர்க்குள் தொடரவும்.....;)\nஎன்னது இது.....ஆந்திராவுல இருந்து லண்டன்ல இருந்தெல்லாம் ஆட்டோ அனுப்பப் பாக்குறீங்களா...சரி நாளைக்கு போடுறேன். ஆனா அதையும் சஸ்பென்சுலதான் முடிப்பேன். ஹி ஹி...அதுக்கு அடுத்த பதிவு திங்கள் ராத்திரிதான்.\nஎன்னது இது.....ஆந்திராவுல இருந்து லண்டன்ல இருந்தெல்லாம் ஆட்டோ அனுப்பப் பாக்குறீங்களா...சரி நாளைக்கு போடுறேன். ஆனா அதையும் சஸ்பென்சுலதான் முடிப்பேன். ஹி ஹி...அதுக்கு அடுத்த பதிவு திங்கள் ராத்திரிதான்.\nஅதுக்கும் சிலவேளை ஆட்டோ அனுப்புவாங்க கவனம் :D :D :D :D\nஅதுக்கும் சிலவேளை ஆட்டோ அனுப்புவாங்க கவனம் :D :D :D :D\nஇலங்கையில இருந்து கடல்தாண்டி எல்லாம் ஆட்டோ அனுப்புறீங்களா\nநல்லத்தொடர் சஸ்பென்ஸ் வேற .....ஸ்ஸ்......:mad: அனுபவிச்சி எழுதரிங்க போல ....ஸ்\nபுகை நாத்தம் அடிச்சா கொஞ்சம் மூக்கை பொத்தி கொள்ளுங்க இங்க என்னோட வயதுலருந்து ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்... :mad: :mad: இன்னும் நிறைய பேரு வயதுலயும் இருந்தும் புகை வருது...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\n...என்ன பண்ண புகை இல்லாம வயரு எரியாது இல்லயா ..... :mad: :mad: ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... :mad: :mad::mad: :mad::mad: :mad:\nயாருப்பா பக்கத்துல கொஞ்சம் தண்ணி குடுப்பா ஜக்குல\n...களுக் ...களுக் ..புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஸ்ஸ்...ஸ்ஸ.......;) (ஹப்பா இப்ப கொஞ்சம் பரவாயில்ல ...கொஞ்ச நாளைக்கு இந்த திரி பக்கம் வர வேணாம்:eek: :eek: )\nஅந்த பாடல் ஊட்டி வரை உரவு என்ற படத்தில் வரும்...\nஅந்த பாட்டின் முடிவில் நம்ம சிவாஜி கணேசன் கே ஆர் விஜயாவை இப்படித்தான் கன்னத்தில் பளீர் என்று போட்டு தள்ளுவார்...\nஅதைத்தான் மேடையில இவங்க டிராமா பண்ணினாங்களோ என்னவோ, இப்படியும் இருக்கலாமே...\nமிக லயமாக ஒவ்வொரு பாடலுக்கும் அழகான அளவான ஆலாபனை கொடுத்து உங்கள் பாணியில் ( மயிலாரின் துணையுடன்) சொல்லும் பாங்கு இதம்..பதம்..சுகம்... ராகவன்..\nகண்ணனின் புகை அணியில் நானும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/08/23120756/1185854/Merku-Thodarchi-Malai-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T16:25:06Z", "digest": "sha1:JSV4XK4OI22HUFIHA7SGA73AW2ZF2T6T", "length": 10254, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Merku Thodarchi Malai Movie Review || மேற்குத் தொடர்ச்சி மலை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: ஆகஸ்ட் 24, 2018 18:56\nதரவரிசை 6 6 10 31\nவிஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் நடந்து செல்லும் காலம் முதல் ரோடு போட்டு வாகனங்கள் செல்லும் காலம் வரைக்கும் இடையேயான சம்பவங்களை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி.\nஇப்படத்தை திரையில் பார்க்கும் போது, கதையோடு ஒன்றி பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் நாம் வாழ்ந்தது போல் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.\nசினிமாவில் நகைச்சுவை, காதல், சண்டை என படங்களாக பிரிக்கலாம். ஆனால், இப்படத்தை அங்கு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பதிவாகத்தான் கூறமுடியும். அந்த ஊர் மக்களின் நேர்மை, ஒருத்தருக்கொருவர் உதவுவது, அவர்களின் உண்மைத் தன்மை என சிறந்த அனுபவமாக படத்தை கொடுக்கிறார்கள்.\nநாம் ஏன் அந்த ஊரில் வாழவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. படத்தில் கருத்து ஒன்றும் இல்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் போல் நாம் வாழ வேண்டும் என்றுதான் கருத்தாக சொல்லமுடியும்.\nஒரு படத்தின் நடிகர்கள் தேர்வே பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதுவே முழு வெற்றியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்பவர்களை வைத்தே படமாக்கி இருக்கிறார்கள்.\nஇந்த படத்தில�� நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட நம் மனதில் பதிகிறார்கள்.\nஇளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். இவரது இசை மென்மையான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட வைக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அருமை. கேமராவால் தான் நாம் இந்த படத்தை பார்க்கிறோம் என்று நாம் மறந்து விடும் அளவிற்கு பதிவு செய்திருக்கிறார். இவரது கேமரா யதார்த்தமான பதிவாக பதிய வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ சிறந்த அனுபவம்.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:22:56Z", "digest": "sha1:ZYHSHUVPUWUHCXXLM2OY6CPMYQ4BGWLH", "length": 20560, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "மட்டியான்திடல் கைலாசநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமட்டியான்திடல் கைலாசநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]\nகும்பகோணம்-பாபநாசம்-திருக்கருகாவூ��் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் மட்டியான்திடல் உள்ளது.[கு 1] இவ்வூரை மட்டையான்திடல் என்னும் அழைக்கின்றனர். அவ்வூரில் இக்கோயில் உள்ளது.\nஇங்குள்ள இறைவன் கைலாசநாதர் ஆவார். இறைவி நித்யகல்யாணி ஆவார். [1]\nதிருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[2]\nஇக்கோயிலின் திருச்சுற்றில் சுந்தரராஜப்பெருமாள், நவக்கிரகங்கள், பைரவர் சன்னதிகள் உள்ளன. உள் திருச்சுற்றில் நால்வர், சோமாஸ்கந்தர், சித்தி விநாயகர், உற்சவமூர்த்திகள், சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். அருகில் நடராஜ சபை உள்ளது. [1]\n↑ மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார்.\n↑ 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ���சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட��டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2018, 09:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/m-k-stalin-said-thanks-to-admk-government-q2xbll?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T16:07:39Z", "digest": "sha1:GG32DA334GGDAHDGNL62MA6JWQVI6UE7", "length": 12672, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக அரசுக்கு மிக்க நன்றி... பேரணிக்கு விளம்பரம் தேடி தந்ததாக மு.க. ஸ்டாலின் ஹேப்பி! | M.K.Stalin said thanks to admk government", "raw_content": "\nஅதிமுக அரசுக்கு மிக்க நன்றி... பேரணிக்கு விளம்பரம் தேடி தந்ததாக மு.க. ஸ்டாலின் ஹேப்பி\nநிபந்தனைகளை ஏற்றால் பேரணிக்கு அனுமதி வழங்குவீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ட்ரோன் கேமரா மூலம் பேரணியை கண்காணித்து, நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில் திமுக பேரணிக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியது.\nதிமுக பேரணிக்கு அதிமுக அரசே ஒரு விளம்பரத்தை தேடி தந்துள்ளது. அதற்காக அதிமுகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக கூட்டணியின் பேரணிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்தார். மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்; பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான் வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை இரவில் விசாரிக்கப்பட்டது. விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.\nஇந்த வழக்கில் அரசு தரப்பி ஆஜரான அரசு ��ரப்பு வழக்கறிஞர், இந்தப் பேரணிக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. உருவ பொம்மை எரிக்கப்படுமா, சட்ட நகல் கொளுத்தப்படுமா என்று திமுகவிடம் போலீஸார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நிபந்தனைகளை ஏற்றால் பேரணிக்கு அனுமதி வழங்குவீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ட்ரோன் கேமரா மூலம் பேரணியை கண்காணித்து, நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில் திமுக பேரணிக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியது.\nஇந்நிலையில், நீதிமன்றம் உத்தரவு வெளியான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். “ திமுக பேரணியை தடுக்க சிலரை பயன்படுத்தி அவர்கள் மூலம் அதிமுக திட்டமிட்டது. திமுக பேரணிக்கு அதிமுக அரசே ஒரு விளம்பரத்தை தேடி தந்துள்ளது. அதற்காக அதிமுகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய பேரணிக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. விதிமுறைகளுக்குட்பட்டு இந்தப் பேரணி நடைபெறும். நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வராததால் வழக்கு விசாரணையில் திமுக பங்கேற்கவில்லை” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.\nவெட்டிப் பேச்சு, வீண் உளறல் வேண்டாம்... ‘டாமின்’ விவகாரத்தில் சி.வி. சண்முகத்தை சீண்டிய ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\nகொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/right-wing-organizations-wants-114-feet-jesus-christ-statue-should-not-come-374031.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T15:40:42Z", "digest": "sha1:IKOSPW4AIMVCYXCUIJRLXYRMMFZVFNYE", "length": 17149, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு | Right wing organizations wants 114 feet Jesus Christ statue should not come - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவ��்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு\nபெங்களூர்: 114 அடி உயர ஏசு கிறிஸ்து சிலை, நிறுவ எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் அருகே, சுமார் 5,000 ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் பெரும் பேரணி நடத்தி அதிர வைத்துள்ளனர்.\nபெங்களூர் அடுத்த ராம்நகரம் மாவட்டம், கபாலபேட்டா பகுதியில், இந்த சிலை அமையவிருந்தது. ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே.சிவகுமார், இந்த ஏசு கிறிஸ்து சிலைக்கு, கடந்த டிசம்பர் 25ம் தேதி அடிக்கல் நாட்டினார்.\nஇதன்பிறகு, வலதுசாரி அமைப்புகள், இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேச ஆரம்பித்தன. இதன் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜாக்ரன் வேதிகே ஆகிய வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த சுமார் 5,000 கனகபுராவில் பேரணி நடத்தனர்.\nஅந்த கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா பாய்ச்சல்\nஇதுகுறித்து கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோக் கூறுகையில், குறிப்பிட்ட அந்த அரசு இடத்தில், ஹரோபெல்லே கபாலபெட்டா மேம்பாட்டு அறக்கட்டளை, இந்த ஏசுநாதர் சிலையை, நிறுவதாக அறிவித்துள்ளது. அந்த நிலத்தை அரசே திரும்ப பெற்றுக்கொள்ளும்.\nஇது கால்நடைகள் மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும், கோமாளா வகை நிலம். மொத்தம் 10 ஏக்கர், நிலம், சிலை நிறுவ ஒதுக்கப்பட்டிருந்தது என்று அசோக் தெரிவித்தார்.\nஇதுகுறித்து, சம்மந்தப்பட்ட அறக்கட்டளைக்கு, ஏற்கனவே இரு நோட்டீஸ்களை, மாநில அரசு அனுப்பியுள்ளதாம். இதற்கு ஏற்கனவே ஒரு நோட்டீசுக்கு சம்மந்தப்பட்ட அறக்கட்டளை பதில் அளித்துவிட்டது. மற்றொரு நோட்டீசுக்கு பதில் அனுப்புவோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனிய��ல் பதிவு இலவசம்\nபொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம்.. கொரோனாவை பரப்புவோம்.. பெங்களூர் இளைஞரின் அதிர்ச்சி போஸ்ட்\nகொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளோம்.. விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி\nரயிலில் வந்தார்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது.. இப்போது பலி.. கர்நாடகாவை உலுக்கிய முதியவர்\nகொரோன பீதி.. சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை.. சிறைத்துறை அதிகாரி திட்டவட்ட மறுப்பு\nகர்நாடகாவில் 10 மாத கைக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு\nவீட்டின் அருகே கொரோனா நோயாளிகள்.. அவசரமாக வீடு மாறும் முதல்வர் எடியூரப்பா\nவீட்டை காலி செய்ய சொன்னால் அவ்வளவுதான்.. தினமும் அறிக்கை வேண்டும்.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு\nகர்நாடகாவில் 1 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெடியாகிறோம்.. துணை முதல்வர் பகீர் தகவல்\nபிஜி ஹாஸ்டல்களில் உணவு இல்லை.. பசியோடு தவிக்கும் பெங்களூர் இளைஞர்கள்.. விரட்டியடிக்கும் போலீஸ்\nபடிப்படியாக காலியான பெங்களூர்.. சென்னையில் மட்டும் ஏன் கடைசி நேர கொந்தளிப்பு\nசென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, பெங்களூர், திருவனந்தபுரம்.. முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள்.. முழு லிஸ்ட்\nகொரோனா.. நெஞ்சை பிழியும் காட்சி.. இவ்வளவு மோசமாகிவிட்டதா பெங்களூர் நிலைமை\nபலருக்கும் ஆபத்து.. பெங்களூருவில் மகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்த பெண் ரயில்வே அதிகாரி.. சஸ்பெண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka jesus கர்நாடகா ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kizha/kizha00037.html", "date_download": "2020-03-29T14:20:44Z", "digest": "sha1:DI6ICSC4XWCOXZJKPDWF4DAWW3PFQMVT", "length": 10336, "nlines": 167, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } 1975 - புதினம் (நாவல்) - Novel - கிழக்கு பதிப்பகம் - Kizhakku Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 405.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.முருகனின் புனைவுமொழி பொதுவான எழுத்துகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது. எமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில் இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை. இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinappuyalnews.com/archives/119794", "date_download": "2020-03-29T16:02:52Z", "digest": "sha1:JP5P4OJZWTJILLV6M5RSTEYK3IRRI5CY", "length": 4180, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்!! | Thinappuyalnews", "raw_content": "\nபாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்\nபாம்பு என்றால் படையே அஞ்சும் என்பார்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மற்ற உயிரினங்களை காட்டிலும் வலிமையானது. அவ்வாறு கருநாகம் அல்லது ராஜநாகம் என்று அழைக்கப்படும் பாம்பு வகையானது நச்சு பாம்பு வகைகளிலே மிக நீளமானது.\nஇந்த பாம்புகள் பெரும்பாலும் மற்ற வகை பாம்புகளையே உணவாக உட்கொள்கின்றது. இவை ஒரு நாள் உணவு உட்கொண்டால் பல நாட்கள் உணவு இல்லாமலே உயிர் வாழும் தன்மை கொண்டது. இதன் விஷம் மிகவும் கொடியது.\nஇந்த ராஜநாகம் மற்ற வகை பாம்பு ஒன்றை உணவாக உட்கொண்டுள்ளது பிறகு அந்த பாம்பு ராஜநாகத்தின் வயிற்றில் இருந்து உயிருடன் வெளிவந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிசய காணொளியை நீங்களே பாருங்க.\nவீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/07/17072015.html", "date_download": "2020-03-29T15:17:51Z", "digest": "sha1:KUWQC3Z7IC4J5Q35YSIGU3FFTBJWMCF6", "length": 21613, "nlines": 174, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம் ! ! ! 17.07.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம் \nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nஇந்த வருடம் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் மாதப் பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.\nஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி\nமாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது.\nஆடி முதல் மார்��ழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.\nபொதுவாக ஆடி மாதம் எங்கு பார்த்தாலும் அம்மன் கோவில்களில் விழாக்கள் களைகட்டும். அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி வளர்த்து திருவிழா கொண்டாடுதல், அம்மனுக்கு விரதம் இருந்து சமயபுரம் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களுக்கு பாதயாத்திரை செல்லுதல் என அம்மன் கோவில்கள் சார்ந்த அனைத்து இடத்திலும் இம்மாதம் விழாக்கோலமாக இருக்கும்.\nமேலும் பிதுர்க்கடன் செய்வதற்கு ஏற்ற மாதமாகவும் இது விளங்குகிறது. பிதுர்க்கடன்களான திதி, தர்ப்பணம் போன்றவை ஆடி மாதம் வரும் அமாவாசையில் பெரும்பாலான மக்கள் தவறாமல் செய்வது சிறப்பு. இந்த நாட்களில் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுவதற்கும் ஏற்ற ஆன்மிக மாதமாக உள்ளது.\nமேலும் இந்த மாதத்தில் வரும் ஆடி 18ம் பெருக்கு நாள் மிக சிறப்பு வாய்ந்தது. புதிதாக மணமான பெண்களும், மற்ற பெண்கள் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து இந்த நாளில் மாற்றி அணிவார்கள்.\nஆடிப்பெருக்கு விழா காவிரி பாயும் ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தில் இந்த ஒரு நாள் அனைத்து சுபகாரியங்களுக்கும் ஏற்ற நாளாக உள்ளது. இந்த நாளில் தான் புதிதாக அறுவடைக்காக விதைப்பார்கள். இதை ஆடிப்பட்டம் தேடி விதை என்று முன்னோர்கள் சொல்வார்கள்.\nஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகனுக்கும் உகந்த மாதம். திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஆடி கிருத்திகை விழா மிகவும் பிரசித்தமானது. இதற்காக சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அனைவரும் கிருத்திகைக்கு சில நாட்கள் முன்பே விரதம் இருந்து திருத்தணி முருகனுக்கு காவடியை நேர்த்திக்கடனாக செலுத்துவர்.\nதஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.\nஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட ந���ல்கள் குறிப்பிட்டுள்ளன. உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன���மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/srilanka/03/202931?ref=archive-feed", "date_download": "2020-03-29T15:51:17Z", "digest": "sha1:BSDPPZZ3WKURRGD4NFDFDPJY5GNHWPYI", "length": 8810, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "யாழில் அதிரடிபடையினர் கண்டறிந்த பதுங்குகுழி - தப்பி ஓடிய தொழிலதிபர்...? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் அதிரடிபடையினர் கண்டறிந்த பதுங்குகுழி - தப்பி ஓடிய தொழிலதிபர்...\nஅதிரடிபடையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தொடர்பில் விசாரணைகள் துவங்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில், நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லுாாி வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் இருப்பது சிறப்பு அதிரடிப் படையினரால் பதுக்குழி கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில், இரண்டு மாடி வீட்டின் நிலத்திற்கு கீழ் யாருக்கும் தெரியாத வகையில் பதுங்குகுழி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த பதுங்கு குழி 25 மீற்றர் உயரத்திலும் 15 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தகடுகளினால் மூடிய பாதுகாப்பு கதவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பதுங்கு குழிக்கு முழுமையான மின்சார வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.\nஇது அமைந்துள்ள வீடு, கொழும்பை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் சொந்த வீடு இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர் வழங்கி பல தகவல்களின்படி அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக ஒரு தொழிலதிபரின் மகன்தான் தற்கொலைதாரியாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்கா���ிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/2017/09/", "date_download": "2020-03-29T16:31:46Z", "digest": "sha1:3VLTPSBXL5HJUTQKL2NPCQO4HTCVQJTA", "length": 50854, "nlines": 559, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2017 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 16, 2017 | 2 பின்னூட்டங்கள்\n1. முதலில் தமிழின் இடைநிலை இதழ்களில் நிலவும் மோசமான மதிப்பீடுகளும் இலக்கிய விமர்சகர்களின் போதாமையும் குறித்து, ஒரு ஒட்டுப் படம்\n2. தரமணி திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும்: ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு – இந்த திரைப்படம் எப்படி நுட்பமாக ஒரு ஆணாதிக்க தளத்தில் இயங்குகிறது என்பதை விவரிக்கும் நோக்கில்….\n3. அடுத்ததாக “தரமணி’ திரைப்படம் குறித்த என்னுடைய பதிவு: தமிழ் சினிமா குறித்து ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் வரும் வசனம் பொருத்தமாக இருக்கும்\n’உனக்கு ஏன்ப்பா சுதந்திரம்னு பேர் வச்சாங்க\n‘அப்படின்னா… சொதந்திர வயசாச்சா ஒனக்கு அதான் நீயும் வளரவேயில்ல\nஇப்பொழுது ‘தரமணி’ படத்திற்கு இது எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம்:\n‘இந்த ஊர் எப்போ சென்னைக்குள் நொழைஞ்சது\n“1977ல் சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் உருவானது. அப்பொழுது தரமணி பஞ்சாயத்தும் மதராஸ் மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டது.”\n‘அந்த வருடம்தான் ’அவர்கள்’ படமும் ’ஆறு புஷ்பங்கள்’ படமும் வந்தது. அப்பொழுது எப்படி சினிமாவை எடுத்தார்களோ, அதே மாதிரிதான் இப்பொழுதும் ராம் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்”\n4. அப்படியானால் வெகுசன ஊடகங்களில் இந்த மாதிரி மாற்றுப்படங்களே வருவதேயில்லையா அல்லது பொதுத்திரள் சந்தையில் இந்த மாதிரி பெண்ணியக் கருத்துகளை முன் வைக்கவே முடியாதா அல்லது பொதுத்திரள் சந்தையில் இந்த மாதிரி பெண்ணியக் கருத்துகளை முன் வைக்கவே முடியாதா பார்க்க – Mother\nவன்புணர்வு காட்சியைக் காண்பித்தால் அசிங்கமாக இருக்க வேண்டும். ஆசைப்பட வைக்கக் கூடாது.\n‘தரமணி’ திரைப்படத்தில் பெண்ணியமும் இல்லை; முடிச���சும் இல்லை. இரண்டையும் கேவலப்படுத்துகிறது. இந்த மாதிரி ராம் படம் எடுப்பதற்கு ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் எடுக்கலாம். அதில் நேர்மை இருக்கிறது.\n5. கொஞ்சம் காட்டம் ஜாஸ்தியாகி விட்டது. நகைச்சுவை இடைவேளை:\nஒரு ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். ஒரு பொறியாளர்; ஒருவர் கணக்காய்வாளர்; ஒருவர் வேதியியலாளர்; மற்றொருவர் அரசு ஊழியர். நால்வரும் ஆளுக்கொரு நாய் வளர்த்தார்கள். தங்களின் நாய்தான் திறமை வாய்ந்த நாய் என்று பெருமிதம் கொண்டிருந்தார்கள்.\nமுதலில் எஞ்சினீயர் தன் நாயை அழைத்தார். ”ஏ… மின்னலு உன்னோட வித்தைய காமி…” என்கிறார். அந்த நாய் மேஜையில் இருக்கும் தாளை எடுத்து வந்தது. அடுத்து பென்சிலைக் கொணர்ந்தது. வெள்ளைத்தாளில் முழு வட்டத்தை செவ்வனே வரைந்தது. அதன் பின் சதுரம் போட்டது. முக்கோணைத்தையும் தன் கால்வண்ணத்தில் கொணர்ந்தது. எல்லோரும் அதை வியந்து பாராட்டினர்.\nஆனால், கணக்கரோ தன் நாய் இதைவிடத் திறமை வாய்ந்தது என்றார். ”ஏய்… அட்சரா இங்கே வந்து நம்ம மேட்டர செய்ரா இங்கே வந்து நம்ம மேட்டர செய்ரா” என விளிக்கிறார். அட்சரா எனப்பட்ட நாய் சமையலறைக்கு ஓடிப்போகிறது. அங்கிருந்து எடுத்துவந்த ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை அரைக்காலாக பிரிக்கிறது. அரைக்காலை அடுத்து ஐந்து காணி விள்ளல்கள் ஆக்குகிறது. அடுத்து வேதியிலாளர், “ரசா… வாடா” என விளிக்கிறார். அட்சரா எனப்பட்ட நாய் சமையலறைக்கு ஓடிப்போகிறது. அங்கிருந்து எடுத்துவந்த ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை அரைக்காலாக பிரிக்கிறது. அரைக்காலை அடுத்து ஐந்து காணி விள்ளல்கள் ஆக்குகிறது. அடுத்து வேதியிலாளர், “ரசா… வாடா\nரசாயனம் என பெயரிட்ட அந்த நாய் ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு படி பாலை எடுக்கிறது. அதை நான்கு உழக்கு ஆகப் பிரிக்கிறது. கீழே ஒரு துளிக் கூட சிந்தாமல் 4 உழக்கை எட்டு ஆழாக்கு ஆக்குகிறது. எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இப்பொழுது அரசாங்க சிப்பந்தியைப் பார்த்து, “உன் நாய் என்ன செய்யும்” என வினவுகிறார்கள். அவரும், “ஏய் திண்ணைத்தூங்கியே… செஞ்சு முடி.” என்கிறார்.\nதுள்ளியெழுந்த அந்த நிர்வாக நாய் முதலில் மைசூர்பா எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கபளீகரம் செய்தது. தாகசாந்திக்கு அனைத்துப் பாலையும் உறிஞ்சிக் குடித்தது. பேப்பரில் கக்கா ப���னது. அதன் பிறகு முன்று நாய்களிடமும் வல்லுறவு கொண்டது. வன்கொடுமையின் போது தன் முதுகுத்தண்டு தடம் புரண்டதாக புகாரையும் பதிந்தது. அது போல் தரமணி திரைப்படமும் இயக்குநர் ராமும் நிறைய வித்தை காட்டுகிறார்கள்.\n6. இது கேம் ஆஃப் த்ரோன்ஸ் காலம். எனவே:\n7. ஆங்கிலப் படம் ஆச்சு; ஆங்கில தொலைக்காட்சி ஆச்சு… பாக்கி\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சலி, அபாரம், ஆண்ட்ரியா, இதழ்கள், கேவலம், கொடூரம், சஞ்சிகை, சினிமா, ஜோக், தமிழ்ப்படம், தரமணி, நகைச்சுவை, நாய், படம், பத்திரிகை, பெண்ணியம், மோசம், விமர்சனம், Cinema, Dog, Feminism, Films, Misogyny, Movies, She, Taramani, tharamani, Women\nPosted on செப்ரெம்பர் 12, 2017 | 1 மறுமொழி\nசென்னையில் ஹாரன் சத்தம் கம்மியாகி இருக்கிறது. கார் ஓட்டுனர்கள் வயதுக்கு வந்திருக்கிறார்கள். மோசமான டிரைவர்களுடன் வாழ்க்கையை அனுசரிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க சாய் பாபா\nசென்னையில் பிரமிக்கவைக்கும் ஐஸ்வர்யா ராய்க்களின் வரத்து அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் திருமணங்களில் மட்டுமே, தென்பட்டவர்கள் இப்போது மால்களிலும் சினிமா அரங்குகளிலும் டூ வீலரின் பின்புறங்களிலும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். வாழ்க ராஹுல் காந்தி\nமயிலை என்பது பிராட்வே என அறியப்படுகிறது. தினமும் ரஸிக ரஞ்சனி சபாவும் பாரதீய வித்யா பவனும் அமர்க்களமாக ஏதாவதொரு நிகழ்வை இலவசமாகத் தருகிறது. சொற்பொழிவோ.. கர்னாடக சங்கீதமோ… இசை நாடகமோ…. சொர்க்கம் எனப்பட்டது என்னவென்றால் ரிடையர்மெட்ண்ட் வாழ்க்கை @ மாட வீதி. வாழ்க கொல்ஸ்டிரால்\nபக்தர்கள் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளனர். திருவொற்றியீஸ்வரனாகட்டும்; வெள்ளீஸ்வரர் ஆகட்டும்… பிரதோஷம் முதல் உச்சிக் கால பூஜை வரை கூட்டம் எக்கச்சக்கம். வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி\nநல்ல காபி என்பது சில வீடுகளில் மட்டுமே கிட்டுவது என்பது போய் பல இடங்களில் கிடைக்கிறது. அம்பிகாவின் ஆத்து காபி ஒரு உதாரணம். சரவண பவன் பரவாயில்லை உதாரணம். காஃபி டே மோசமான ஸ்டார்பக்ஸ் உதாரணம். வாழ்க நரசூஸ்\nபள்ளி நண்பர்களை இந்த முறை சந்தித்தது அபாரமான தருணம். இதுவரை வலையில் அறிமுகமானவர்களை மட்டுமே தைரியமாக சந்தித்தேன். திக்குவாய் பாலாஜியை சந்தித்து நரேந்திர மோடியையும் ஜி.எஸ்.டி.ஐ.யும் விமர்சித்தவர்களுக்கு ஜே\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, சென்னை, மதராஸ், விசிட்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« ஆக ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/TVA_ARUN", "date_download": "2020-03-29T16:27:26Z", "digest": "sha1:KISI4LVJWBTRYWG6C6IEPSVXZ36COGCT", "length": 28994, "nlines": 119, "source_domain": "ta.wikisource.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர���மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபயனர் உருவாக்கம் பற்றிய குறிப்புமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n11:02, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page அட்டவணை பேச்சு:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf (\"எழுத்துணரித் தரவு மற்று...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/16 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"ALLOWED BAND | ALPHA PAKTICLE (RAY) அனுமதிக்கப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/15 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"Z = மாறுமின் எதிர்ப்பு , | AIR C...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/14 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"ACCELERATING VOLTAGE | தாமதப் படுத்தும...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/13 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"AC A-RATTRRY | எண்னும் இக்கருவிய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/12 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"சுருக்கக் குறியீட்டு வி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/11 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"அறிவுரைகள் வழங்கிய விரி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/10 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"இயற்பியல், குறிப்பாக மின...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:59, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/9 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"VIT படநூல் நிறுவனம், சு.கே ந...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:58, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/8 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"முன்னுரை மின்னணுவியல்\" எ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:58, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/6 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"வரையறை செய்து பாடநூல்கள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:58, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/5 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"ஏதுமின்றியும் உரிய முறை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:58, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/4 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"முனைவர் கி. கருணாகரன் து...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:58, 29 நவம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/3 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"ISBN: 81-7090-262-2 தமிழ்ப் பல்கலைக்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n07:06, 18 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page அட்டவணை பேச்சு:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf (\"உள்ளடக்கப் பக்கங்கள் 1-121...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:47, 4 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:நிலாப் பிஞ்சு.pdf/34 (\"மாற்றுப்பக்கம் தேவை.--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:46, 4 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:நிலாப் பிஞ்சு.pdf/31 (\"மாற்றுப்பக்கம் தேவை.--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:46, 4 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:நிலாப் பிஞ்சு.pdf/20 (\"மாற்றுப்பக்கம் தேவை.--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:46, 4 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:நிலாப் பிஞ்சு.pdf/19 (\"மாற்றுப்பக்கம் தேவை.--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:56, 4 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/7 (\"பத்திரிக்கை���ின் பிரதி எ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:55, 4 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/6 (\"பத்திரிக்கையின் பிரதி எ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:48, 3 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:பாட்டிலே காந்தி கதை.pdf/18 (\"பக்கம் பேச்சு:பாட்டிலே க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:13, 3 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/38 (\"பக்கம் பேச்சு:ரோகந்தாவு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:47, 3 செப்டம்பர் 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம் பேச்சு:முதல் பொது நூலக இயக்கம்.pdf/23 (\"நூலின் பக்க எண்.15 - இப்பக்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:26, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/131 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"{{Css image crop |Image = அண்ணலாரும்_அறி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:26, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/130 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"120 முஸ்லிம் விஞ்ஞானிகட்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:26, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/129 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"119 வளர்ச்சிக்கு அடித்தளம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:26, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/128 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"118 விஞ்ஞானத்தோடு இஸ்லாமி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:26, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/127 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"117 றவர்கள் முஸ்லிம்களின்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:25, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/126 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"116 ஐரோப்பாவின் எழுச்சியு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:25, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/125 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"115 முஸ்லிம் அற��வியல் வளர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:25, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/124 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"அறிவியல் சாதனைகளுமே குற...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:25, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/123 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"113 வின் விஞ்ஞான சாதனைக் க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:25, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/122 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"112 அறிவியல் அறிஞர்களும் ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:25, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/121 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"111 யாக் கடமையாகவும் கருதி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/120 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"110 இதைக் குறித்து திமிஷ்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/119 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"109 ஆளுகைக்குட்பட்டிருந்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/118 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"108 அறிவியல் பொற்காலம் கண்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/117 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"107 பொருட்களைக் கொண்டு, பழ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/116 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"106 முஸ்லிம் கட்டிடக் கலைச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/115 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"105 கட்டிடக்கலை வளர்ப்பில...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/114 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"104 துறையான மருந்துத் தயார...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/113 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"103 முடிகிறது. இதனால், மருத...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:24, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/112 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"102 அன்றே கலப்படத் தடைச் ச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:23, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/111 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"101 முதல் மருத்துவப் பல்கல...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:23, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/110 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"100 அவசிய நிலை ஏற்படின் தங...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:23, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/109 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"99 களை வளர்க்கவும் மக்களை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:23, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/108 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:23, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/107 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"97 மூன்றாவது தொகுதி நோய் உ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:23, 26 ஆகத்து 2019 TVA ARUN பேச்சு பங்களிப்புகள் created page பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/106 (மெய்ப்பு பார்க்கப்படாதவை: \"98 சியம்) எழுதியுள்ளார். இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/cold-temperature-in-kodaikanal-as-rain-pours-for-the-past-20-367041.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T15:51:40Z", "digest": "sha1:FGMTYT35MST4ZBKCRXVDWJNVWVJST2FB", "length": 17135, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குள��ராமே! | Cold temperature in Kodaikanal as rain pours for the past 20 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குளிராமே\nCyclone Maha : அரபிக் கடலில் இன்னொரு புயல் உருவானது... பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிண்டுக்கல்: கொடைக்கானலில் மீண்டும் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியதால் அங்கு மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nகொடைக்கானலில் கடந்த 20 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. ஏரியும், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கமும் நிரம்பி மறுகால் வழிந்தது.\nஇந்நிலையில் கடந்த 4-நாட்க��ாக மழையின் தாக்கம் குறைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அதிகாலை முதலே மேகமூட்டம் நிறைந்து மழை பெய்தது. தொடர்ந்து பலத்த காற்று வீசியது.\nஅரபிக் கடலில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கன மழை. பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை\nஅதிகாலை முதல் விட்டு விட்டு மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த மழையால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அன்றாட பணிகளுக்கும் செல்லும் பொது மக்களும் பாதிப்படைந்தனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது . இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையாக இருப்பதால் கணிசமாக சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது.\nஆனால் மழையின் காரணமாக சுற்றுலா இடங்களை பார்ப்பதில் பயணிகள் சிரமப்பட்டனர். படகு சவாரி இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர் மழையின் காரணமாக ஏரி சாலைப் பகுதிகளில் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.\nஇதனால் அப்பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் குளிர் அதிகமாக காணப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலாக்டவுன் காட்சிகள்.. அப்படியும் போலீஸ்காரர்கள்.. இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி- வைரல் வீடியோக்கள்\nபாஜகவை நினைத்து பீதி.. திண்டுக்கல் விழாவில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பெயரை தவிர்த்த எடப்பாடி\nகண்ணே தெரியலை.. அப்பிய புகை.. காட்டு தீயில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள்.. அனலில் கொடைக்கானல்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்ட தூண்டல்.. ஜெயக்குமார்\nஏன் தம்பி நான் தான் கிடைத்தேனா... ஆளை விடுங்க சாமி\nதமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்\n1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே ஷாக்\nபவித்ரா இல்லாமல் வாழ முடியாது.. சுடுகாட்டில் மனைவியை புதைத்துவிட்டு.. தூக்கில் தொங்கிய கணவன்\nஓவர் ஸ்பீடு.. சென்டர் மீடியத்தை உடைத்து கொண்டு.. க���ர் மீது மோதி.. 5 பேர் பலி.. திண்டுக்கல்லில்\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி\nகொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorth east monsoon rain dindigul வடகிழக்கு பருவமழை மழை திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-possibility-of-any-irregularities-in-local-body-election-election-commission-375389.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-29T15:19:51Z", "digest": "sha1:KLQIIZNM27H2O276C55KYR62LBB3NLYI", "length": 17601, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட் | No possibility of any irregularities in local body election: Election Commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத���த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nசென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nநடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, வீடியோ பதிவு செய்ய கோரிய வழக்கும், முடிவுகள் அறிவிக்கப்படாத இடங்களில் முடிவுகள் அறிவிக்க கோரியும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.\nஅப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மறைமுக தேர்தல் நடத்தப்படாத 335 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அதில் கூறியுள்ளபடி, நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.\nமேலும், உள்ளாட்சி தேர்தலில் நான்கு வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரே பெட்டியில் போடப்படுவதால், குழப்பங்கள் ஏற்படுவதாகவும், தனித்தனியாக பெட்டிகள் வைக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும் குறிப்பிட்டார்.\nஆனால், இந்த வழக்கில் இக்கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க கூடாது என தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆட்சேபம் தெரிவித்தார்.\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nமேலும், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை எனவும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்தா���்.\nஇரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி சத்தியநாராயணன், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என கூறி, வழக்கை முடித்து வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nகொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nதமிழகத்தில் மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nஓ மை டியர் மக்களே.. 6 மணி நேரத்தில் ரூ. 211 கோடி மது பானம் விற்பனையா.. இது சாதனை இல்லை.. வேதனை\nகொரோனா கொடூரமானது...போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்வு\nகட்டுக்குள் இருக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் இதுதான்\nகொரோனா பாதிப்பு: நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்தி வைக்க மாணவர்கள் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu high court தமிழகம் ஹைகோர்ட் உள்ளாட்சித் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/actors/06/165740?ref=fb", "date_download": "2020-03-29T15:50:20Z", "digest": "sha1:OCCQYAUT2F7RBANFF6ZNCCQKC2EW77XN", "length": 5018, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "பாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன் - Viduppu.com", "raw_content": "\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோ���ி.. வைரலாகும் புகைப்படம்..\nதந்தை பக்கத்தில் இருக்கும் போதே அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை.. வைரலாகும் வீடியோ\nகொரானா காலத்தில் காதலனுடன் கேவளமாக நடந்து கொள்ளும் அந்தபட நடிகை..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nயாருக்கும் காட்டக்கூடாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nபெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா\nகொரானா சமயத்தில் இப்படியொரு கவர்ச்சி தேவையா.. கடற்கரையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா..\nமுகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..\nபாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன்\nகருணாகரன் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர். இவர் மீது ஒரு சிலர் படங்களின் ப்ரோமோஷனுக்கு இவர் வருவதே இல்லை என புகார் கொடுத்தனர்.\nஇதை தொடர்ந்து கருணாகரன் உடனே யார் அப்படி சொன்னதோ அவர்களை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார்.\nஅதில் ‘நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க, நாளைக்குள்ள தெரியும், நான் யார்னு, உனக்கு இருக்கு’ என்று கொலை மிரட்டல் விடுவது போல் பேசியுள்ளார்.\nஇதை கேட்ட பலரும் அட படத்தை விட இந்த காமெடி நல்லாருக்கே என கூறி வருகின்றனர்.\nஅடியே.. சோறு நீயா போடுவ.. கொரானா டிவிட் போட்ட நடிகையை கேவளமாக திட்டிய நபரால் பரபரப்பு..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/stalemate-continues-over-rajiv-gandhi-case-convicts-release", "date_download": "2020-03-29T15:27:19Z", "digest": "sha1:J23WSR523QMSJXLDXRMRFBMQ35G64VDT", "length": 23977, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "எழுவர் விடுதலை: தொடரும் சதுரங்க விளையாட்டு... யாரிடம்தான் உள்ளது அதிகாரம்? | stalemate continues over rajiv gandhi case convicts release", "raw_content": "\nஎழுவர் விடுதலை: தொடரும் சதுரங்க விளையாட்டு... யாரிடம்தான் உள்ளது அதிகாரம்\nஎழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது ஆளுநர் முடிவெடுக்காமலே இருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.\nமுருகன், சாந்தன���, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், தற்போது வரை ஒரு தெளிவான நிலை எட்டப்படவில்லை. கருணை அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் பற்றியும், அதனை அரசுகள் கையாண்ட பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றியும் விவாதங்கள் எழுந்துள்ளன.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72, குடியரசுத் தலைவருக்கும், பிரிவு 161 ஆளுநருக்கும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைப்பது, ரத்துசெய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்குகின்றன. இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரிலே செயல்படுவர்.\nஇதுபோக, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) 432, 433-ன் கீழும் மாநில அரசுகள் குற்றவாளிகளை விடுவிக்கலாம். சி.ஆர்.பி.சி பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய வேண்டுமானால், ஆயுள் தண்டனைக் கைதிகள் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மாநில அரசு, அரசியலமைப்பின் பிரிவு 161-ஐ பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கைதிகளை விடுவிக்கலாம்.\nகருணை அடிப்படையில் விடுதலை என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது. எழுவர் விடுதலையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் தற்போது வரை தெளிவு கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு தேசியக்கட்சிகளுமே, எழுவர் விடுதலையை தொடர்ந்து எதிர்த்துவருகின்றன.\nகருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் காங்கிரஸ், பா.ஜ.க-வின் பாரபட்சமான அணுகுமுறையைக் கையாள்வதாக சுட்டிக்காட்டுகிறார், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன். இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்...\n``காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார். அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகியோர் 16 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமென அக்டோபர் 13, 1964-ல் விடுவிக்கப்பட்டனர். அப்போது, பிரதமர் நேரு மறைந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன. நேரு உயிருடன் இருந்தவரை காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலை சாத்தியப்படவில்லை.\nஇப்போதைய பா.ஜ.க அரசு, காலிஸ்தான் கோரி ஆயுதமேந்திப் போராடியதற்காக ஆயுள் தண்டனை பெற்ற எட்டு சீக்கியர்களை குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தையொட்டி விடுதலை செய்தது. மேலும், சில சீக்கியர்களுக்குத் தண்டன��க் குறைப்பு வழங்க பரிசீலித்துவருகிறது. இதற்கு காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் என மூவருமே ஆதரவாக உள்ளனர். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டதை கேள்வி கேட்கவில்லை. இதே அணுகுமுறையை எழுவர் விடுதலையிலும் பின்பற்றுவதற்கு மத்திய பா.ஜ.க அரசு மறுப்பதும், காங்கிரஸ் அதைத்தொடர்ந்து எதிர்ப்பதும் சரியல்ல” என்றார்.\n`6 மணி நேரத்தில் 1,800 பேர் கொலை'- அஸ்ஸாமைத் துரத்தும் நெல்லி படுகொலை #NellieMassacre\nவிடுதலையில் பாரபட்சம் காட்டுவதில் தேசியக் கட்சிகள் மட்டுமில்லை; திராவிடக் கட்சிகளும் சளைத்தவை அல்ல. தமிழகத்தில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.தி.மு.க-வினரை தமிழக அரசு முன்கூட்டியே விடுவித்தது. அதற்குப் பிறகு மேலவளவு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அதே பாணியில் தமிழக அரசு விடுதலை செய்தது. இரண்டுமே பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின. மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில், கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். அப்போது, இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தி.மு.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும், எழுவர் விடுதலைக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுகளையொட்டி சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். அதில், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் பல முஸ்லிம் கைதிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் நான்கு பேர் விடுதலைக்கான உத்தரவும் பெற்றனர். ஆனால், தமிழக அரசு அவர்களை விடுவிக்காமல், மேல்முறையீட்டுக்குச் சென்று அவர்களின் விடுதலையைத் தடுத்து நிறுத்தியது. இதேபோல், விடுதலைக்குத் தகுதியுடைய 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் கைதிகள் அரசால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் அ.தி.மு.க அரசின்மீது உள்ளது.\nஇவ்வாறு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதில் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில்தான் இருக்கின்றன. சமீபத்தில், உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செனேகர் மீதான பாலியல் குற்ற வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்���்பில், ``குல்தீப் செனேகர் 14 ஆண்டுகள் கழித்தும் விடுதலை செய்யக்கூடாது. சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசுகள் கைதிகளை பாரபட்சமாக விடுதலை செய்வதைச் சாடும் தீர்ப்பாகவே இது பார்க்கப்பட்டது.\nஎழுவர் விடுதலையில், ஜெயலலிதாவின் அரசியல் பற்றி அரிபரந்தாமன் குறிப்பிடுகையில், ``சி.ஆர்.பி.சி விதிகளின் கீழ் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்கில் ஒருவரை விடுதலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதுவே மாநில அரசு, அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்தால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை. அதைத்தான் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எழுவரை அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் விடுவிக்காமல் சி.ஆர்.பி.சி விதிகளின் கீழ் விடுவிப்பதாக அறிவித்தார்.\nஇதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்றது, விடுதலை தடைபட்டது. அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் எழுவரை விடுவிக்க தமிழக அரசு அப்போது முடிவெடுத்திருந்தால், இத்தகைய சிக்கல்கள் எழுந்திருக்காது. இந்த சட்ட நுணுக்கம் ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் இருந்திருக்காது. அந்தச் சமயத்தில் எழுவர் விடுதலையைக் காட்டிலும் காங்கிரசைக் குறிவைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்.\nதற்போது, ஜெயலலிதா செய்யாததை எடப்பாடி அரசு செய்திருக்கிறது. பிரிவு 161-ன் கீழ் எழுவர் விடுதலைக்கு பரிந்துரைத்துத் தீர்மானம் அனுப்பியிருக்கிறது. ஆளுநரே அதில் முடிவெடுக்கலாம், மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றமும் தெரிவித்துவிட்டது. தமிழக அரசின் தீர்மானம் இதுநாள் வரை பரிசீலிக்கப்படாமலே உள்ளது. தீர்மானம் தொடர்பாக மேலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று தமிழக அரசு சொல்கிறது. தீர்மானம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆளுநரிடம் கேட்டறியுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.\nதமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என நீதிமன்றத்தை அணுகுவதற்கான முகாந்திரம் கூட உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசா���ணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. எழுவர் விடுதலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய தேவையே இல்லை என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. இறையாண்மை உள்ள மாநில அரசுதான் அதன் தீர்மானத்துக்கு அழுத்தம் கொடுத்து விடுதலைக்கு வழிவகை செய்ய வேண்டும். கைதிகள் விடுதலை செய்யப்படுவதில் பாரபட்சமற்ற பொதுவான வழிமுறைகள் வகுக்கப்பட்டாலே, இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்றார்.\nஎழுவர் விடுதலையில் எடப்பாடி அரசு நல்ல முயற்சி எடுத்ததாகவே ஈழ ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்த தவற்றையும்கூட எடப்பாடி அரசு திருத்தம் செய்திருப்பதாகவும் பாராட்டுகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் அரசின் தீர்மானத்தை ஏற்று எழுவரையும் விடுதலை செய்வதற்கான முடிவை ஆளுநர் எடுக்காமலிருப்பதற்கு எடப்பாடி அரசிடமிருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்பது பல தரப்பிலும் நெருடலை ஏற்படுத்துகிறது.\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கு இறுதித் தீர்வு கிடைப்பதற்கான அழுத்தத்தை ஆளுநருக்குத் தராமல் இருப்பதற்கு, மத்திய அரசின் மறைமுக உத்தரவு காரணமாக இருக்குமோ என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.\n - பேரறிவாளன் கேள்விக்கு கிடைத்த பதில்\nஎழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பதற்கு எந்த காலக்கெடுவும் தரப்படாத நிலையில், தேர்தல் அறிவிப்பு வரும்வரை இந்த விவகாரத்தை ஆறப்போட்டு, அந்த நேரத்தில் விடுதலைசெய்து, அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்ய நினைக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.\nதற்போது சட்டசபை நடந்து வரும் நிலையில், இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினாலும் எழுப்பாவிட்டாலும், எழுவர் விடுதலை குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை முதல்வர் எடப்பாடி தர வேண்டுமென்பதே இதற்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithai.com/index.php/moviepoems?start=50", "date_download": "2020-03-29T16:23:03Z", "digest": "sha1:JENRDD6VQ377LW4CDLDN2DL4MVKHGKO5", "length": 4723, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநீல வானம் நீயும் நானும்\t எழுத்தாளர்: கமல்\t படிப்புகள்: 2557\nயாரது யாரது\t எழுத்தாளர்: யுக பாரதி\t படிப்புகள்: 1650\nதில்லுபரு ஜானே தில்லு தீவானே\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1621\nசின்ன மேகமே சின்ன மேகமே\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1785\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\t எழுத்தாளர்: கண்ணதாசன் படிப்புகள்: 2031\nகண்மனியே காதல் என்பது கற்பனையோ\t எழுத்தாளர்: பஞ்சு அருணாசலம்\t படிப்புகள்: 1917\nஎன்னமோ ஏதோ..\t எழுத்தாளர்: மதன் கார்கி\t படிப்புகள்: 1612\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட\t எழுத்தாளர்: கங்கை அமரன்\t படிப்புகள்: 2343\nபூக்கள் பூக்கும் தருணம்\t எழுத்தாளர்: நா.முத்துக்குமார் படிப்புகள்: 1793\nவெண்ணிலவே வெண்ணிலவே எழுத்தாளர்: வைரமுத்து படிப்புகள்: 2344\nபக்கம் 6 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=236291", "date_download": "2020-03-29T15:10:15Z", "digest": "sha1:FLPEFVMNACEPHIQF3AG3JTPT3B7TZXCV", "length": 6062, "nlines": 91, "source_domain": "www.paristamil.com", "title": "உன் பேர் சொல்லு...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...\nமுதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...\nசரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...\n\"உன் அப்பா பேரு\" \"பழனியப்பா\",\nஅடுத்தப் பையன எழுப்பி ,\n\"உன் பேர் சொல்லு\" \"மாரி\"\n\"உன் அப்பா பேரு\" \"மாரியப்பா...\"\nஅவருக்கு கொஞ்சம் டவுட் வருது ...\nஇருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...\nஇப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச��சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு...\n\"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...\" (மனசுக்குள்ள ஒரு பெருமிதம் )\n\"இப்பொ உன் பேரைச் சொல்லு\"\n\"உன் அப்பா பேர சொல்லு...\"\nகொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,\n\"உன் தாத்தா பேர சொல்லு... \"\n அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்...\n• உங்கள் கருத்துப் பகுதி\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6082.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-03-29T14:58:22Z", "digest": "sha1:LNULYMIEOWEB3IV5RLMFJ2LHLV2W6TH7", "length": 27763, "nlines": 170, "source_domain": "www.tamilmantram.com", "title": "மயிலார் போன ஃபோரம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > மயிலார் போன ஃபோரம்\nView Full Version : மயிலார் போன ஃபோரம்\nஇந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.\nஇன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.\nநான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது சிக்னலாவது சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.\n இங்க என்ன திருவிழா நடக்குதா பெரிய கோயிலா இருக்கும் போல பெரிய கோயிலா இருக்கும் போல\n\"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்��ிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை.\" முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.\nநீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.\nஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.\n என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு.\"\n அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க.\"\n நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல.\"\nபாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா\n\"முப்பது ரூவா ஒரு கப்பு.\"\nமயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. \"என்னது முப்பது ரூவாயா கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா\n\"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா\" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.\nஅப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.\n எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க.\" கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.\nபடக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே\n இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்.\" கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச\nஎனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.\n\"எக்ஸ்கியூஸ் மீ\" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல \"யெஸ்\"ன்னு சொன்னேன்.\nஆனா பாருங்க. \"நாட் யூ\"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.\n\"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ\"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு \"தேங்க்ஸ்\" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.\nநான் ஃபியூஸ் போயி \"வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்\"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ\nசரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.\nநானும் அங்கே தான் சுத்திட்டிருந்தேன்....\nமயிலார் கூட போட்டோ மிஸ்ஸாயிடுச்சே......\nநானும் அங்கே தான் சுத்திட்டிருந்தேன்....\nமயிலார் கூட போட்டோ மிஸ்ஸாயிடுச்சே......:eek: :eek:அதுக்குதான் அங்க அதுக்கு மேல நிக்காம மயிலாரைக் கூட்டீட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.\n��ானும் அங்கே தான் சுத்திட்டிருந்தேன்....\nமயிலார் கூட போட்டோ மிஸ்ஸாயிடுச்சே......\nஎன்ன மதி.... FORUM முழுவதும் மயில்கள்தானே... எதாவது தனியா வாற மயிலை பிடிச்சுக்க வேண்டியத்துதானே....:D :D :D\nபாத்து .. வான்கோழிகளிடம் மாட்டிகொள்ளாதேயும்...:rolleyes: :rolleyes:\nஎன்ன மதி.... FORUM முழுவதும் மயில்கள்தானே... எதாவது தனியா வாற மயிலை பிடிச்சுக்க வேண்டியத்துதானே....:D :D :D\nபாத்து .. வான்கோழிகளிடம் மாட்டிகொள்ளாதேயும்...:rolleyes: :rolleyes:\nஎங்கங்க மயிலெல்லாம் தனியா வருது..எல்லாம் சோடி பறவயால வருது....:confused: :confused:\nஎன்னய்யா ஆளாளுக்கு உங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க\nஅவங்கவங்க அவங்கவங்க மயில்களோட போக வேண்டியதுதானே...\nராகவனைப் பாத்துக் கத்துக்கங்க, அம்புட்டுத்தேன் சொல்லுவேன்\nஎங்கங்க மயிலெல்லாம் தனியா வருது..எல்லாம் சோடி பறவயால வருது....:confused: :confused:\nஎன்னய்யா ஆளாளுக்கு உங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க\nஅவங்கவங்க அவங்கவங்க மயில்களோட போக வேண்டியதுதானே...\nராகவனைப் பாத்துக் கத்துக்கங்க, அம்புட்டுத்தேன் சொல்லுவேன்இருக்குற தீ பத்தாதுன்னு நீங்க வேற.....ஒங்க ஊரு என்ன நெய்க்காரப்பட்டியா\nசில அப்பிராணி நடவடிக்கை செய்ய\nஅதோட கூடி படம் எடுத்து, பச்சக் இச் கொடுத்து போக\nசிறுவர் நாவல் எழுத சரியான ஆள்தான் நீங்கள்..)\nசில அப்பிராணி நடவடிக்கை செய்ய\nஅதோட கூடி படம் எடுத்து, பச்சக் இச் கொடுத்து போக\nசிறுவர் நாவல் எழுத சரியான ஆள்தான் நீங்கள்..)நன்றி அண்ணா. ஒரு விஷயம் தெரியுமா பெரியவர் கதை எழுதுவதை விட சிறுவர் கதை எழுதுவது மிகக் கடினம். அதை இன்னும் முயன்று பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nநன்றி அண்ணா. ஒரு விஷயம் தெரியுமா பெரியவர் கதை எழுதுவதை விட சிறுவர் கதை எழுதுவது மிகக் கடினம். அதை இன்னும் முயன்று பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nஇந்த சிறுவனின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு..:D\nநன்றாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..நன்றிகண்டிப்பாக லாவண்யா. இனி என்னுடைய அனுபவங்கள் எழுதப்படும் பொழுதெல்லாம் மயிலார் வருவார்.\nஹ�ம்.. எனக்குத்தான் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை இராகவன்..\nஇந்த சிறுவனின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு..:Dநன்றி மதி. உங்கள் ஊக்கங்கள் நிச்சயம் பலன் கொடுக்கும். :)\nஹ�ம்.. எனக்குத்தான் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை இராகவன்..\nஅப்பட���த்தான் தெரிகிறது அண்ணா. சீனியர் மெம்பர் என்று சொல்லி 2000க்கு மேல் பதிப்புகள் இட்டவரெனச் சொல்கின்றது.\nலாவண்யா பிரபல சினிமா விமர்சகர், கணினித்துறையிலும் வல்லவர். பழைய திஸ்கி மன்றத்தில் தோண்டினால் அவரது பல ஜொலிக்கும் பதிவுகளை உங்களால் காண முடியும்.\nவருக வி.வி. மகிழ்ச்சி மீண்டும் கண்டதில்.\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். மயிலோடு ஒரு ஷாப்பிங் அனுபவம், நன்றாக உள்ளது. ஆனால் தோகை விரிக்கும் மயிலுடன் உங்களுக்கு வேலை இருக்காதே. நான் ஏதோ 16 வயதினிலே மயில் மாதிரி யாருடனோ போனீங்களோ என்று நினைத்தேன்.\nஒரிஜினில் விசிடி வாங்கப்போனீங்களா - இது டுபாங்ஸ்தானே\nநன்றாக சுவாரசியமாக இருக்கிறது படிப்பதற்கு. பாராட்டுக்கள். தொடருங்கள்.\nராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...\nராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :D\nஒரிஜினல் விசிடி.... அவ்வப்போது ,,,,,,\nஹைய்யோ ஹைய்யோ... சிப்பு வந்திச்சி சிப்பு....:D :D :D :D\nராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...\nராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :D\nராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...\nராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :Dதமிழ் படங்கள்னா நான் ஒரிஜினல்தான் வாங்குவேன். இங்கீலூசுப் படம்னாத்தான் டீவீடீ வாங்குவேன்.\nதமிழ் படங்கள்னா நான் ஒரிஜினல்தான் வாங்குவேன். இங்கீலூசுப் படம்னாத்தான் டீவீடீ வாங்குவேன்.\nஏய்யா இதெல்லாம் தேவைதானா... :D :D :D\nஏய்யா இதெல்லாம் தேவைதானா... :D :D :Dஅட லீ லூவாப் போச்சு...இதெல்லாம் ஏய்யா பெருசு படுத்துறீங்க.\nராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...\nராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :D\nநான் தான், சரி விடுங்கள் என்று எழுதியிருக்கிறேனே. கவனிக்கவில்லை. அதற்கு பிறகு ஏன் கண்டனம்.\nஎதுக்காகவாவது கொடி பிட���க்கனும் என்று நிறையபேர் கிளம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது.\nதமிழ் படங்கள்னா நான் ஒரிஜினல்தான் வாங்குவேன். இங்கீலூசுப் படம்னாத்தான் டீவீடீ வாங்குவேன்.\nஒரிஜினல் என்ற வார்த்தையே உதைக்குதே. அதற்கப்புறம் அது விசிடியாகவாக இருந்தால் என்ன, டிவிடியாக இருந்தால் என்ன. எல்லாமே ஒன்றுதானே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/all-bank-staff-2-days-protest/", "date_download": "2020-03-29T14:31:52Z", "digest": "sha1:NT7R43NPGDPJSABNNYU5FCRZPMOI7JHM", "length": 18694, "nlines": 160, "source_domain": "nadappu.com", "title": "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..\nஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதனால் எஸ்.பி.ஐ., ஐடிபிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nமேலும் ப��ப்பரிமாற்றம் தடைபடும் என்பதால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும். வேலைநிறுத்தத்திற்கு அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது.\n20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சனி, ஞாயிறு என வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் பேட்டியளித்த போது\n” வங்கி துறையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது.\n2017ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கோரிக்கைகளை தந்து 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.விலைவாசி உயர்ந்துள்ளது. வேலை பளு அதிகமாக உள்ளது.\nஅதற்கு தகுந்தவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரினோம். ஆனால் 12 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என்றனர். இதனால் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகடந்த 27ந் தேதி டெல்லியில் தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எடுக்க சொன்னார். ஆனால் அதிலும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.\nமும்பையில் நிர்வாகம் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 15 சதவீதம் வரை உயர்த்துவதாக கூறியது. 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.\nசனி, ஞாயிறு 2 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். வங்கி ஊழியர்களின் சலுகைகள், பென்ஷன் போன்ற பிரச்சனைகளிலும் நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதால் திட்டமிட்டபடி 31ந் தேதி, பிப்ரவரி 1ந் தேதி ஆகிய 2 தினம் இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம்.\n2 நாட்கள் வங்கி சேவைகள் இயல்பாக இருக்காது. வங்கி கிளைகள் முடங்க கூடிய நிலைமை ஏற்படும். இதற்கு அரசும் வங்கி நிர்வாகம் தான் பொறுப்பு. வேலை நிறுத்தம் அறிவித்தும் இறுதி நாளில் அழைத்து பேசியும் கோரிக்கைகள் ஏற்கபடவில்லை.\nமக்கள் புரிந்து கொண்டு நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தர வேண்டும். நிர்வாகம் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம்.\n2 நாள் போராட்டத்திற்கு பின் நிர்வாகம் வரவில்லை என்றால் மார்ச் மாதம் 11, 12,13 ஆகிய 3 நாள் போராட்டம் நடத்தப்படும். அதிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஏப்ரல் 1ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்து உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious Postநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... Next Postசெந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை...\nவங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு\nவங்கி ஊழியர்கள் கலக்கம்; வங்கியின் பங்குகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்: கடனுதவியும் ஏற்பாடு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்���ிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/115198", "date_download": "2020-03-29T16:58:34Z", "digest": "sha1:KNTH7T7C4KNVSVZAWUP5XT3GB5H7BB72", "length": 5198, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏமாளிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏமாளிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:27, 19 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம்\n1,676 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n17:18, 18 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபாலச்சந்திரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n02:27, 19 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபாலச்சந்திரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n| producer = பாக்கீர்ஏ. பிலிம்ஸ்எல். எம். மவுஜூட்\n| writer = எஸ். ராம்தாஸ்\n| starring = [[என். சிவராம்]]
[[ஹெலன்குமாரி]]
ராஜலட்சுமி
[[ரி. ராஜகோபால்]]
[[எஸ். செல்வசேகரன்]]
[[கே. ஏ. ஜவாகர்]]
டொன் பொஸ்கோ
செல்வம் பெர்னாண்டோ
[[எஸ். ஜேசுரட்ணம்]]
[[இரா பத்மநாதன்]]
மணிமேகலை\n| music = [[சரத்கண்ணன் தசநாயக்க- நேசம்]]\n| editing = துரைஎஸ். பவானந்தன்இராமநாதன்\n| distributor = பாக்கீர் பிலிம்ஸ்\nஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். [[கோமாளிகள்]] பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.\n[[என். சிவராம்]], [[ஹெலன் குமாரி]], எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, \"கோமாளிகளை\" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.\n* எஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான \"கொமடியன்ஸ்\" மூலமாக பலமுறை மேடையேற்றிய \"காதல் ஜாக்கிரதை\" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் \"ஏமாளிகள்\".\n* ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய \" வான் நிலவு தோரணம்\" என்ற பாடல் பிரபலம் பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:55:19Z", "digest": "sha1:OBXPUWBHC5ZQ57WFYPPHHB4CJFOOBMGM", "length": 10519, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— ஊராட்சி ஒன்றியம் —\nஇருப்பிடம்: குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [3]சங்கரன்கோயில் வட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருவிகுளத்தில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,866 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 38,521 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 91 ஆகவும் உள்ளது. [4]\nகுருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[5]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்��� பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://worldtamilforum.com/tag/tamil_nadu-government-did-not-cooperate-in-reducing-the-water-level-of-mulla_periyar-dam/", "date_download": "2020-03-29T16:19:20Z", "digest": "sha1:RF5UJGTXMFC55GD4L3WIUZD5HP32OFRY", "length": 5635, "nlines": 98, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Tamil_Nadu Government did not Cooperate in Reducing the Water level of Mulla_Periyar Dam", "raw_content": "\n“வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்”- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு\nவெள்ளப் பாதிப்புகளில் இருந்து கேரளம் மீளத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை\nகீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் : தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vanav/vanav00008.html", "date_download": "2020-03-29T15:39:16Z", "digest": "sha1:SPNUJXLZD3GKA2OO2RGZJXV7F6QHJCLH", "length": 12831, "nlines": 167, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மர்மயோகி நாஸ்டிரடாமஸ் - Marmayogi Nosterdamus - தத்துவம் நூல்கள் - Philosophy Books - வானவில் புத்தகாலயம் - Vanavil Puthakalayam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nமர்மயோகி நாஸ்டிரடாமஸ் - Marmayogi Nosterdamus\nதள்ளுபடி விலை: ரூ. 220.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வாழ்கிறான். மனிதன் என்பது பொதுப்படையான பெயராக இருந்தாலும், நாஸ்ட்ராடாமஸ் அதிலிருந்து விலகி அசாதாரண மனிதனாக இருக்கிறார். நாஸ்டிரடாமசிற்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான்.வருங்காலத்தில் சரித்திரம் நம்மைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை பாவித்து கணக்குப் பார்த்து இன்றைய வேலைகளை செய்கிறோம். அனால் நாஸ்டிரடாமஸோ சரித்திரத்தின் வருங்காலத்தையே சதா சிந்தித்தார். முதலில் வந்தது முட்டையா இல்லை கோழியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால் இன்றைய தேதியில்கூட பரபரப்பாகஇருக்கும்.அப்படியிருக்க நாஸ்டிரடாமஸின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதத்தில் ஆரம்பித்ததே இந்தப் புத்தகம்.இனி நீங்கள் அ, ஆ விலிருந்து தொடங்க வேண்டாம். நாங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் அறிவுத்தேடலைத் தொடர்ந்தாலே போதும். 'உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று எவ்வளவு அடர்த்தியான கருத்தை உள்ளடக்கிய வாக்கியம் என்பதை நாஸ்டிரடாமசின் பார்வையில் இப்புத்தகத்தின் மூலம் உணர்வீர்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தின் கற்பனை என்பது ஒப்பனை அளவில் மட்டுமே. அடுத்து அரங்கேறுவது என்னவோ அதே ��ாடகம்தான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடக்கவிருப்பதை தன் மனக்கண்ணால் கண்ட இவர் அதை மானுடர்களுக்கு புரியாத புதிராக பதிவு செய்தது ஏன் எத்தனையோ இடர்களைத் தாண்டி இந்த புத்தகம் வெளிவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.ஒருவேளை இதையும் நாஸ்டிரடாமஸ் கணித்திருப்பாரோ எத்தனையோ இடர்களைத் தாண்டி இந்த புத்தகம் வெளிவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.ஒருவேளை இதையும் நாஸ்டிரடாமஸ் கணித்திருப்பாரோ\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_779.html", "date_download": "2020-03-29T15:19:49Z", "digest": "sha1:5EAKYYZQPFSWCDLLUX37AG7HPIOPDQTX", "length": 14726, "nlines": 42, "source_domain": "www.maarutham.com", "title": "கொரோனாவால் மக்கள் படும் இன்னல்கள் வாழ்வாதாரப் பிரச்னைகளை அதிமுக அரசு சரியாக அணுகவில்லை- மு.க.ஸ்டாலின்.", "raw_content": "\nகொரோனாவால் மக்கள் படும் இன்னல்கள் வாழ்வாதாரப் பிரச்னைகளை அதிமுக அரசு சரியாக அணுகவில்லை- மு.க.ஸ்டாலின்.\nஇது தொடர்பில் திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகொடிய கொரோனா நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்- நோய்த்தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு - அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஅ.தி.மு.க. அரசைப் பொற���த்தவரை, 'குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1000 ரூபாய்', 'கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய்' என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.\nகொரோனா பாதிப்பால் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும், அவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் சரியான முறையில் இந்த அரசு அணுகவில்லை. 'அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்குமே நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும்' என்ற நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி உண்டா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை. சிறு வியாபாரிகள் அனைவருமே பதிவு செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை.\nஆகவே, பூ விற்பவர்களிலிருந்து அனைத்து நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகளுக்கு (பதிவு செய்யப்பட்டவர்கள், பதிவு செய்யாதவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல்) இந்த நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும் என்றாலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1000 ரூபாய் தவிர்த்து, 'பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டும் மேலும் 1000 ரூபாய் நிதியுதவி' என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லை.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த மாதம் பணிபுரிந்தவர்களுக்கு இரு நாட்களின் ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் போதாது. தற்போது அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது, ஊரடங்கு உத்தரவால் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு. அதை ஈடுகட்டுவதற்கான முயற்சிகளில் இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும்.\nஆகவே முதலில் ஓட்டுநர்கள் (ஆட்டோ, ஓலா, ஊபர் டாக்சி உள்ளிட்ட) அனைவரும் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணைப் பணம் வசூலை வங்கிகள் மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி அறிவுறுத்த வேண்டும்.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் வாங்கிய கடன்கள் மீதான எவ்வித வசூலும் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளக் கூடாது. குறிப்பாக டிட்கோ உள்ளிட்ட தமிழக அரசு நிறு���னங்கள் கொடுத்துள்ள கடன் வசூலைத் தள்ளி வைத்து - வட்டி, அபராத வட்டி போடுவதையும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்.\nகொரோனா தடுப்பில் உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றிட வேண்டியதிருப்பதால் - குறைந்தபட்சம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கும் உடனடியாக 3 லட்சம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கிட வேண்டும்.\nமேலும், 10, 11-ஆம் வகுப்புத் தேர்வுகள் எழுதியவர்கள் குறித்தும் முடிவு எடுக்கவில்லை. கொரோனா அச்சத்தின் உச்சத்தில் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்புத் தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. ஆகவே, இந்த இரண்டு விஷயங்களிலும் - பதற்றத்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், கவலையில் உள்ள பெற்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.\nமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கான அவசர முடிவுகளை எடுக்காமல் - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சீனியர் ரெசிடன்ட் டாக்டர் திரு. ஜி. சந்திரசேகரை அவசர அவசரமாகத் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றியதன் மர்மம் என்ன என்று புரியவில்லை. அதற்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் விளக்க வேண்டும்.\nஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கொரோனா நோயை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசின் 'தனிமைப்படுத்துதல்' முயற்சி வெற்றி பெற - அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 5000 நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும் - அதை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், 144 தடையுத்தரவை அமல்படுத்தும் காவல்துறையினர் ஆகியோர்க்கு 5000 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்வதுடன், 'ஊரடங்கு பிறப்பித்து விட்டோம். எல்லாம் முடிந்து விட்டது' என்று அமைதியாக இருக்காமல், மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் தாமதமின்றி நிறைவேற்றுவதற்கான நடவட��க்கைகளை எடுத்து, கொரோனா நோய்த் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கிட வேண்டும் என்றும், அதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/316-prasanna-k-m", "date_download": "2020-03-29T16:20:56Z", "digest": "sha1:BWZEQB2KURHDNB5THBTFLTMUCEJL3M3K", "length": 3967, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "பிரசன்னா கே எம்", "raw_content": "\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை #VikatanPhotoCards\nதனுசிலிருந்து மகரத்துக்கு... அச்சங்கள் தீர்க்கப்போகும் அதிசார குரு பலன்கள்\nநட்சத்திரப் பலன்கள் - மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன் மார்ச் 24 முதல் 29 வரை #VikatanPhotoCards\nநட்சத்திரப் பலன்கள் - மார்ச் 20 முதல் 26 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன் - மார்ச் 17 முதல் 22 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_main_spl.asp?id=45&cat=503", "date_download": "2020-03-29T16:16:57Z", "digest": "sha1:RU3WATFULQR6IQYZ4AOXZKZJ3MJU73JR", "length": 20751, "nlines": 316, "source_domain": "www.dinakaran.com", "title": "science, Latest science news in tamil, science news - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்று விண்வெளித் துறை என்றாலே நாசாவின் பெயர் தான் முதலில் வந்து நிற்கிறது. இதற்கு மூல காரணமாக இருந்தவர் கேத்தரின் ....\nஎலன் மஸ்க் உட்பட பெரும் பணக்காரர்கள் செவ்வாயில் குடியேறு வதைப் பற்றி அடிக்கடி டுவிட்டிக் கொண்டிருக் கிறார்கள். ....\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nஒரு பகுதி நிலப்பரப்பை மூன்று பகுதி நீராகச் சூழ்ந்து பிரம்மாண்டமாக எல்லையில்லா அற்புதங்களை, அதிசய உயிரினங்களை உள்ளடக்கி காட்சி தருகிறது கடல். கடலில் உள்ள மீன்கள் ....\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\nநம் ஊர்களில் விளம்பரத்துக்காகப் பறக்கவிடப்படும் ராட்சத பலூன்களைப் பார்த்திருப்போம். ஆனால், வெளிநாடுகள் சிலவற்றில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ராட்சத ....\n: ��ியப்பூட்டும் புதிய உயிரினம்...\nசமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பூச்சி குறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யமடைந்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ குறித்து நெட்டிசன்கள் தலையைப் ....\n‘பூமியின் மிக அற்புதமான இடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் உலகின் 25 அதிசயங்களைப் பட்டியலிட்டது ‘நேஷனல் ஜியோகிராபிக்’. நீர், நிலம், ....\nபாக்டீரியா: செங்கல் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nதினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. தவிர, அந்த ....\n7 பில்லியன் ஆண்டுகள் வயதான விண்கற்கள்\nஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தின் முர்சிசான் பகுதி. அங்கே 1969-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி விண்ணில் ஒரு விண்கல் ....\nதினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்...முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு\nதினமும் அந்திமழை அதுவும் இரும்பு மழை பொழியும் அதிதீவிர வெப்பமுள்ள பிரம்மாண்ட கோள் ஒன்றை ஜெனீவா பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் ....\nஇயற்பியலை விட இசை தான் பிடிக்கும்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\n1779 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன் சிறுவயதிலேயே கற்கும் திறமை அற்று இருந்தார். அவரை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அவர் உருவாக்கிய ஒளியியல் ....\nமருத்துவ குணமுடைய மூலிகை செடிகள்\nநுரையீரல், மூச்சுக்குழாய் போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் சளியை அகற்ற வல்லது. வாயில் ஏற்படுகிற துர்நாற்றத்தைப் போக்குவதோடு, ....\nசில நாட்களுக்கு முன் தில்லி ஜே.என்.யூ. போராட்டத்தில் ஒரு பெண், பாதுகாப்பு அதிகாரியை நோக்கி ரோஜா ஒன்றைக் கொடுத்தார். இந்தியா ....\nஇமயமலையிலும் அதைச் சுற்றியும் நடக்கும் நிகழ்வுகளை நாசாவின் செயற்கைக் கோள் நுணுக்கமாக கண்காணித்துப் புகைப்படமாக்கி ....\nவிண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா. பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு ....\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை தாங்கிச் செல்லும் டிராகன் கார்கோ (Dragon cargo) விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில��� இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் ....\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nசமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; கொரோனா நோயாளியை கட்டிப்போட்ட பாக். மருத்துவமனை: அழுது துடித்து பரிதாபமாக இறந்தார்\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்: தனியாளாக பிரார்த்தனை செய்தார் போப்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மீது வெறுப்பு 90% அதிகரிப்பு: அமெரிக்காவில் ஆசிய மக்கள் மீது தாக்குதல்\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா; பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு.. ஆலோசனை நடப்பதாக அதிகாரி தகவல்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nநன்றி குங்குமம் தோழி அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து ...\nநன்றி குங்குமம் தோழி நீண்ட தூரப் பயணத்தின்போது புத்தகம் வாசிப்பது பலரது வழக்கம். இதற்காக ரயில் பயணத்தின்போது பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து செல்வது ...\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nசெய்முறை நார்த்தங்காயை சிறியதாக நறுக்கி, விதைகளை நீக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை ...\nசெய்முறைசூடான பாலில் குங்குமப்பூ கரைத்த பின், பால், சர்க்கரை, பாதாம் பொடி, கார்ன் ஃப்ளவர் கரைசல் (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), நெய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T14:57:48Z", "digest": "sha1:PV5KH3U3YBQSVDQNTPMQ2KQQKUQ3AUCL", "length": 2711, "nlines": 36, "source_domain": "arunmozhivarman.com", "title": "எஸ். அரசரெத்தினம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nசாம்பல் பறவைகள் குறுநாவலை முன்வைத்து\nஒப்பீட்டளவில் குறைவாகவே படைப்பிலக்கியங்கள் வெளியாகும் கல்முனையில் இருந்து எஸ். அரசரெத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள் என்ற குறுநாவலை வாசிக்கமுடிந்தது. இக்குறுநாவல் 2009ல் ஈழப்போரில் தொடர்ச்சியாக அகப்பட்டு, கடுமையான இழப்புகளைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்கள் ஊடாக எம்முடனான உரையாடல்களையும், விமர்சனங்களையும் மேற்கொள்ளுவதால் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. வன்னியைச் சேர்ந்த பவானிக்கும் வவுனியாவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் அவர்கள் வவுனியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோது காதல் உருவாகின்றது. பெரும் செல்வந்தரான ஆனந்தனின் தந்தை தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு,... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507639886", "date_download": "2020-03-29T14:11:15Z", "digest": "sha1:6K46QX2DFI27XGDL2YSSUFJEIAX4BFJU", "length": 3976, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 29 மா 2020\nபள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து\nகோவை நீலாம்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nசூலூர் அருகே நீலாம்பூர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளி கட்டிடம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்த நிலையில், பள்ளியின் மேற்கூரை தொடர்பாகத் தலைமை ஆசிரியர் கடந்த 17ஆம் தேதி கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் கல்வி துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் இன்று (அக்டோபர் 10) காலை அப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ���தில் பள்ளிக் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதி மக்கள் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து அப்பகுதியில் முற்றுகையிட்டு வருகின்றனர். சம்பவம் அறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் பள்ளியின் மேற்கூரை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதுபோல் அக்டோபர் 3ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சேம்பள்ளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர்களும் மாணவர்களும் காயமடைந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. தமிழகம் முழுவதும் இதுபோன்று சேதமடைந்த அரசுப் பள்ளிகளை ஆய்வு நடத்திச் சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகிறார்கள்.\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/cinema/04/232659", "date_download": "2020-03-29T15:23:59Z", "digest": "sha1:3OBKBGWNRJSUR43CDFRMHMDHN55FP443", "length": 5693, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "மன்மதன் படத்தில் நடித்த 47 வயதான டாக்டர் நடிகைக்கு இப்படியொரு இளமையா?.. - Viduppu.com", "raw_content": "\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nகொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..\nதந்தை பக்கத்தில் இருக்கும் போதே அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை.. வைரலாகும் வீடியோ\nகொரானா காலத்தில் காதலனுடன் கேவளமாக நடந்து கொள்ளும் அந்தபட நடிகை..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nபெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா\nகொரானா சமயத்தில் இப்படியொரு கவர்ச்சி தேவையா.. கடற்கரையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா..\nமுகத்தில் முகமூடியுடன் வெளியே வந்த நடிகர் விஜய், இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..\n37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்\nமன்மதன் படத்தில் நடித்த 47 வயதான டாக்டர் நடிகைக்கு இப்படியொரு இளமையா\nசிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் டாக்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்தவர் மந்திரா பேடி. இந்தியில் முன்னணி நடிகையாக வளம்வந்த மந்திரா முன்னணி நடிகர்களுடன் பிஷியாக நடித்து வந்தார்.\nராஜ் கௌசல் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயானார். தற்போது 47 வயதாகும் மந்திரா பேடி பிரபாஷ் நடித்த ’சாகோ’ படத்தில் நடித்துள்ளார். இதைதொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் படமான அடங்காதே படத்தில் நடித்து வருகிறார்.\nதற்போது உடலை மிகவும் ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் வைத்துள்ள மந்திரா பேடி உடற்பயிற்சி செய்தபின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.\nஎன் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..\nபுகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா\nஅடியே.. சோறு நீயா போடுவ.. கொரானா டிவிட் போட்ட நடிகையை கேவளமாக திட்டிய நபரால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24004450/1250-tonnes-of-rice-shipped-from-Thiruvarur-to-Villupuram.vpf", "date_download": "2020-03-29T14:58:01Z", "digest": "sha1:BV7QOZXVAFE4D7ZZEVTM4YQL4FV2BSTY", "length": 13246, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "1,250 tonnes of rice shipped from Thiruvarur to Villupuram || திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது + \"||\" + 1,250 tonnes of rice shipped from Thiruvarur to Villupuram\nதிருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nதிருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப��பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.\nஅதன்படி திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் சன்னரக அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.\n1. நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nநீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.\n2. தஞ்சையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 800 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது\nதஞ்சையில் இருந்து சரக்கு ரெயிலில் காஞ்சீபுரத்துக்கு 800 டன் நெல் அரவைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.\n3. சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது\nசென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.\n4. திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nதிருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.\n5. திருச்சி அருகே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு நடுவழியில் நிறுத்தப்பட்டது\nமதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக��கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/540762-eps-ops-statement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-03-29T16:21:17Z", "digest": "sha1:3W5HZ5URTSROJ7T3QQ4R6OGBCTZWBEXS", "length": 21036, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "பொய் பிரச்சாரங்களால் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சி; சமூக நல்லிணக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்- முஸ்லிம்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் | EPS OPS statement - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nபொய் பிரச்சாரங்களால் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சி; சமூக நல்லிணக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்- முஸ்லிம்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்\nஅதிமுகவுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:\nசமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதக செயல்களை மனசாட்சியின்றி செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற���சிப்பதை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிமுக அரசுக்கு நாளுக்கு நாள்மக்கள் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களை தூண்டிவிட்டு, முஸ்லிம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த திமுகமுயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஅதிமுக உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் சிறுபான்மையின மக்களுக்கு உதவ இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அதிமுக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமுஸ்லிம் சமூகத்துக்கும், அதிமுகவுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்கமுயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, முஸ்லிம் சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nஅசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படியான நடவடிக்கையே தவிர, நாடு முழுவதுக்கும் உரியதல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு,1872-ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபின், 1948-ல் அதற்கென தனிச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.\nகடந்த 2003-ம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த பாஜக ஆட்சியில், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது.\nகடந்த 2010-ம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது.\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதங்களோ, அதற்கு மேலோ வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்கள், ஆவணங்கள் ஏதும் இல்லாமல், குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவல்படி பதிவு செய்யப்படுகிறது.\nதாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி, விவரம் மற்றும் ஆதார், கைபேசி எண்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் எண் ஆகிய விவரங்கள் 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nஅதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய் பிரச்சாரங்களை புறந்தள்ளி, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற அனைவரும் ஒத்துழைக்கவேண்டுகிறோம். தமிழகத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படாது. அதை அரசும் அனுமதிக்காது. சுயலாபம் அடைய சதித்திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் சிறுபான்மையின மக்கள் விழிப்புடனும், கவனமாகவும் இருந்து அமைதி காக்க வேண்டும்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nEPS OPS statementஓபிஎஸ்இபிஎஸ்CAANCRNPRதேசிய மக்கள் தொகை பதிவேடு\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nகட்டிடங்களை இடிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு: ஏப் 30 வரை...\n- கட்சிப் பதவி பறிக்கப்பட்ட கதை\nகரோனா தொற்று பிரச்சினை; என்பிஆர் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு...\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு 9 ஆக அதிகரிப்பு: முதன் முதலாக பெண் ஒருவருக்கு...\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உத���ிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனா; ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம்: தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்: அன்புமணி ராமதாஸ்...\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அமைச்சர் மீது புகார்: தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு\nமுதல்கட்டமாக கிளை கமிட்டிகளுக்கான திமுக உட்கட்சி தேர்தல் தொடங்கியது: மார்ச் 10 வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/gowra-publications/aganaanooru-manimidai-pavalam-10009496?page=2", "date_download": "2020-03-29T15:20:12Z", "digest": "sha1:AWAGYNN4437IKG7J4WE3E3TPVTGHMXES", "length": 8737, "nlines": 190, "source_domain": "www.panuval.com", "title": "அகநானூறு மணிமிடை பவளம் - Aganaanooru Manimidai Pavalam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபத்துப் பாட்டு ஆராய்ச்சிபழந்தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் விளக்கமாய்த் திகழும் இந்நூலை டாக்கடர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதன் முதலாக முழு..\nஅகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும்\nவாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படுகின்றன. அந்த அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறோம். நம்மைப் பற்றிய புரிதல்..\nகுடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்க..\nராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை. வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரி..\nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சி..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் ப..\nபல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமைய..\nஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nஇதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239994-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:08:23Z", "digest": "sha1:UHAPPX3UYCBLTB5XP56LBTZNYFZBFKVD", "length": 24629, "nlines": 224, "source_domain": "yarl.com", "title": "ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க மாற்று நடவடிக்கை - கிளிநொச்சி அரச அதிபர் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க மாற்று நடவடிக்கை - கிளிநொச்சி அரச அதிபர்\nஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க மாற்று நடவடிக்கை - கிளிநொச்சி அரச அதிபர்\n>ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சந்த��கள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு முன் அதிகளவில் ஒன்று கூடுவதனை தவிர்ப்பதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை வெற்றிக்கொள்ள பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇன்று (25-03-2020) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை பதினொறு மணிக்கு அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவில் ஒன்று கூடுகின்றனர் இது கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அனைத்தையும் சில மணிநேரங்களுக்குள் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. எனவேதான் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.\nஆதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம அலுவலர் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வியாபார நிலையங்களை குறிப்பிட்ட நேரங்களில் திறந்து பொது மக்களுக்கான பொருட்களை வழங்கவும், தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளுக்கான பொருட்களை குறித்த வியாபார நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்கும், இந்த வியாபார நிலையங்களுக்கான பொருட்களை மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் கிராமங்களுக்கு சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅத்தோடு, கூட்டுறவுச் சங்ககங்களின் கிளைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் மேலும் விவசாயிகளிடம் இருந்து மரக்கறிகள் அந்தந்த கிராமங்களில் தெரிவு செய்யப்படுகின்ற இடங்களில் விற்பனை செய்வதோடு கூட்டுறவு அமைப்புகளின் ஊடாக விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனத் தெரிவித்த அவர்.\nமாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுபாடின்றி காணப்படுவதோடு, தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை மாவட்டத்திற்குள் கொண்டுவருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள எனவும் தெரிவித்தார்.\nஎனவே பொது மக்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் நகரில் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறும், கண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை வெற்றிக்கொள்வதற்கு ஒத்துழைப்பு தருமாறும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.\n---ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவில் ஒன்று கூடுகின்றனர் இது கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அனைத்தையும் சில மணிநேரங்களுக்குள் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. எனவேதான் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.\nஆதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம அலுவலர் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வியாபார நிலையங்களை குறிப்பிட்ட நேரங்களில் திறந்து பொது மக்களுக்கான பொருட்களை வழங்கவும், தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளுக்கான பொருட்களை குறித்த வியாபார நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்கும், இந்த வியாபார நிலையங்களுக்கான பொருட்களை மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் கிராமங்களுக்கு சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஆதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம அலுவலர் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வியாபார நிலையங்களை குறிப்பிட்ட நேரங்களில் திறந்து பொது மக்களுக்கான பொருட்களை வழங்கவும், தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளுக்கான பொருட்களை குறித்த வியாபார நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்கும், இந்த வியாபார நிலையங்களுக்கான பொருட்களை மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் கிராமங்களுக்கு சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதுவரைக்கும் எதுவும் உருப்படியா நடக்கேலை. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு அந்தரப்படீனம். சொல்றதை கெதியா செய்தா நல்லா இருக்கும்.\nதெற்கில இருந்து வடக்குக்கு போதியளவு பொருட்கள் அனுப்புபடேலை. ஆனா வடக்கில இருந்து சில மரக்கறிகளை ராணுவ உதவியோடு கொள்வனவு செய்து தெற்குக்கு அனுப்பீனமாம்.\nதெற்கில இருந்து வடக்குக்கு போதியளவு பொருட்க���் அனுப்புபடேலை. ஆனா வடக்கில இருந்து சில மரக்கறிகளை ராணுவ உதவியோடு கொள்வனவு செய்து தெற்குக்கு அனுப்பீனமாம்.\nஇயற்கையின் ஈர்ப்புச் சக்தியே அனைத்தையும் வடக்குநோக்கிச் செலுத்துவதுதான், ஆகவேதான் சிறீலங்காவின் சிங்கள அரசு இயற்கையுடன் போராடி தெற்குநோக்கிச் செலுத்த ராணுவ உதவியை நாடிநிற்கிறது.\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனோ வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17��ம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\n இத்தாலி மருத்துவமனைகளில் ஓம் , ஓம் , ஓம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் உருகி பிரார்த்தனை..\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nஉடையார்... வேண்டுமென்ற, காமெடியக்காக யாரோ போடும் பதிவுகளை வாசித்து, பகிர்வதில் கவனமாக இருப்போம். woolworth திவாலாகி பல ஆண்டுகள். அதுவும் அது மளிகை, முக்கியமாக வாழைப்பழ வியாபாரமே செய்யவில்லை. இல்லாத சூப்பர்மார்கெட் இல் வாழைப்பழ வியாபாரமா நான் சொல்வது பிரித்தானியாவில். அவுசில் இருக்குதோ தெரியவில்லை. ஊர் பெயர் சொல்லி போடுங்கள். ஆமாம் woolworth அவுசில் உள்ளது.\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nஇந்தியாவில்.... மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.\nஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க மாற்று நடவடிக்கை - கிளிநொச்சி அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/12270703.asp", "date_download": "2020-03-29T14:35:53Z", "digest": "sha1:ZQDWNDAP7ZQMFSWIPWTZGNF34ESDUSJK", "length": 26740, "nlines": 86, "source_domain": "tamiloviam.com", "title": "Albert / ஆல்பர்ட் அவர்களின் அரும்பு", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007\nஅரும்பு : ஆல்பர்ட் அவர்களின் அரும்பு\nமற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.\nஅந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.\nதங்களுக்கு ம���கவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது எந்த தளத்தில் எழுதினீர்கள் (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)\nமுதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் மற்றவர்கள் விமர்சித்த போது எப்படி உணர்ந்தீர்கள் மற்றவர்கள் விமர்சித்த போது எப்படி உணர்ந்தீர்கள் அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது \nஇப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.\nநேற்று நடந்தது போல கண்ணுக்குள் திரைப்படமாய் ஓடுகிறது. சற்று மனம் என்ற ரிமோட் கன்ட்ரோலை ரிவர்சில் சுழல விடுகிறேன். அந்தக்காலம் இனி வருமா\n திகட்டாத நினைவுகள் விழியோரம் \"அரும்பு\"கிறது.\nஇளமையும், துடிப்பும், எதையும் சாதிக்க வேண்டும் என்று துள்ளும் பருவமது அப்போதைய மதுரை மாவட்டத்தில் அது ஒரு கிராமம். அடிக்கடி பாம்புக்கடியில் சிக்கி அந்தக் கிராமத்து மக்கள் பக்கத்து நகரத்துக்கு வைத்தியத்துக்கு கொண்டுசெல்லபப்டுவார்கள். அந்தக்கிராமத்தில் மின்சாரம் இருந்தும் தெரு மின் விளக்குகள் எரிவதில்லை. அம்மாவாசை இருளில் பூச்சிக்கடி, பாம்புக்கடி என்று படாதபாடுபட்டுக்கொண்டிருந்தனர்.\n குறைந்தபட்சம் தெரு விளக்குகளையாவது எரியவைத்தால் பரவாயில்லை. என்ன செய்யலாம் என்று அன்று இரவு வீட்டுக்கு வெளியே உள்ள இரண்டு திண்ணைகளுக்கு இடையில்\nகட்டிலைப் போட்டு படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தவன் தூங்கிவிட்டேன்.\nநள்ளிரவு இருக்கும். என் இடது கைமேல் ஊர்ந்து செல்வதுபோலிருந்தது. எப்போதும் தூங்கும்போது தலையிலிருந்து கால்வரை இழுத்துப்போர்த்திக்கொண்டுதான் தூங்குவேன். அசையாமல் படுத்து இருந்தேன். என் மேல் ஊர்வது ஒரு பெரிய பாம்பு என்பதை மட்டும் உணர்கிறேன். நிமிடங்கள் யுகங்களாக கரைகிறது. என்மேலிருந்து தரைக்கு இறங்கி சரசர என்று தரையில் நகர்வது தெரிகிறது. சத்தம் முழுவதுமாய் வீட்டின் பின்பக்கம் செல்வதை அறிந்து கொண்டேன். மின்விளக்கைபோட்டு ஓடிப்போய் பார்த்தால் ஒரு இராட்சச உருவத்தில் 6 அடி நீளத்தில் போய்க்கொண்டிருந்தது. அன்று இரவு தூக்கம் அம்பேல் (கனவு இல��லைங்க. நிஜம்\nநானும் என் நண்பன் கார்மேகம், சின்னச்சாமி மூவரும் சேர்ந்து நாளிதழ்கள் வார இதழ்கள் ஏஜென்சி எடுத்து சுத்துப்பட்டி கிராமங்களுக்குச் சைக்கிளில் சென்று வினியோகித்துவருவோம். அப்போது எல்லா அச்சிதழ்களையும் வாசித்துவிடுவது வழக்கம். அப்போது தினமலர் நெல்லையிலிருந்து மட்டுமே வந்துகொண்டிருந்தது. உங்களூர் பிரச்னைகள் குறித்து எழுதலாம் என்று அறிவிப்புச் செய்திருந்தார்கள். அது நினைவுக்கு வந்தது.\nமறுநாள் முதல் வேலையாக தினமலர் நாளிதழில்\"எங்களூர்\" என்ற தலைப்பில் எங்களூரில் மின்சாரம் இருந்தும், மின்கம்பங்கள் மட்டுமே நிற்கிறது. ஒரு மின்விளக்கு கூட எரிவது இல்லை. சுடுகாட்டிலாவது சில தீப்பொறி தெரியும். அதைவிட மோசமாக எங்கள் கிராமம் இருக்கிறது. சாலை இருந்தும் குண்டும் குழியுமாய்..... பாம்புக்கடி என்றால் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு போவதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது, அங்கேயும் பாம்புக்கடிக்கு போதிய மருந்து இல்லை. இதெல்லாம் அரசு அதிகாரிகள் கண்ணில் எப்பப்பட்டு எப்பச் சரியாகும் என்பதைச் சுட்டி எழுதியிருந்தேன். அப்புறம் அதை மறந்தும் போனேன்.\nஒருவாரம் இருக்கும். கிராமத்தில் சர்சர்ர்ர்ர்ர்.....என்று இரண்டு மூன்று ஜீப் வந்து கிராமத்துப் பள்ளியருகே நின்றது. அதிகாரிகள் நேரே தலைமை ஆசிரியரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் ஒருமாணவன் வந்து பெரியவாத்தியார் கூட்டியாரச் சொன்னார் என்று வந்து நின்றான்.\nபோனபோது அங்கிருந்த அதிகாரி \"நீங்கபாட்டுக்கு கன்னபின்னான்னு எழுதீட்டீங்க. காலங்காத்தால கலெக்டர் கூப்புட்டு எங்களை காச்மூச்ன்னு கத்துறார். எங்களுக்கெல்லாம் வேலை வெட்டி இல்லேன்னு நெனைச்சீங்களா ஸார், கொஞ்சம் நீங்க எடுத்துச் சொல்லுங்க\" என்று தலைமை ஆசிரியரைப்பார்த்துச் சொன்னார்.\n\"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலை. ஊர் பிரச்னையை எழுதவேணாம்ங்கிறீங்களா யார் இதுக்கு பொறுப்புன்னு சொல்லுங்க\nஅவங்களைச் செய்யச்சொல்லி எழுதுறேன். இல்ல கலெக்டர் கத்துறார்ன்னா சொல்லுங்க..ஊரோட அவலம் தீர கலெக்டர் கவனத்துக்குன்னு நாளைக்கே எழுதிடுறேன்,\" என்றேன். இது ஏதடா ���ம்பாப் போச்சு என்றவாறு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். பின்னர் தலைமை ஆசிரியரை அழைத்து தனியாகப் பேசினர்.\nஇறுதியில் டி.டி.ஓ. என்றழைக்கப்படும் கோட்ட வளர்ச்சி அதிகாரி (கிருஷ்ணபிள்ளை என்று நினைவு) சாந்தமாக என்னிடம் வந்து,\" இது கொஞ்சம் நிதி சம்பந்தப்பட்டது. முறையா அதுக்கெல்லாம் அனுமதி வாங்கீட்டு எவ்வளவு சீக்கிரம் ரோடு வசதி லைட் எல்லாம் போடமுடியுமோ போட்டுருவோம். தெருவிளக்குகளை எல்லாம் இன்னும் ரெண்டுநாள்ள போட்டுருவோம்.பாம்புகடி மருந்தை அதிக அளவில ஸ்டாக் வச்சுக்க அனுமதி கேட்டு இருப்பதாக மருத்துவத்துறையில சொல்லீருக்காங்க. இது சம்பந்தமா நம்ப எம்.எல்.ஏ.கூட காலையில போன்ல பேசினார். ஏற்பாடு பண்ணீருவோம். நீங்க பேப்பர்ல இனிமே இதுபத்தி எதுவும் கொஞ்ச நாளைக்கு எழுத வேண்டாம். நான் உறுதி குடுக்குறேன்,நீங்க பேப்பர்ல எழுதுறதுக்கு முன்னாடி, என் முகவரிக்கு எதா இருந்தாலும் எழுதுங்க. நான் ஆக்சன் எடுக்கிறேன். என்னதம்பி சரியா\" என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு அந்த அதிகாரிகள் பறந்து போனார்கள்.\nஅவர்கள் போன பிறகு தலைமை ஆசிரியர் என்னிடம் வந்து,\" ஏண்டா, ஏங்கிட்ட கூட சொல்லலை\nஏன்னா, தலைமை ஆசிரியர் எங்கப்பா\n(எங்கப்பாவிடம் போய், இந்த ஊர்ல மிஸ்டர்.ஆல்பர்ட் ஃபெர்ணான்டோங்கிறவர் யார் தெரியுமா தினமலரில் அவர் எழுதி இருக்கார். அது விசயமாப் பாக்கணும் என்றதும் \"என்னோட சன்\" தான் என்றிருக்கிறார். உடனே, ஸார் என்ன செய்யிறார் தினமலரில் அவர் எழுதி இருக்கார். அது விசயமாப் பாக்கணும் என்றதும் \"என்னோட சன்\" தான் என்றிருக்கிறார். உடனே, ஸார் என்ன செய்யிறார் என்று கேட்க, எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு லீவில இருக்கான் என்று சொன்னவுடன் அதிகாரியின் சுருதி கொஞ்சம் மாறி, \"நீங்க வாத்தியாரா இருக்கீங்க. அரசாங்கத்துக்கு எதிரா எல்லாம் எழுதப்படாதுன்னு கொஞ்சம் கண்டிப்பா சொல்லுங்க. சரி எங்க பிரச்னை முடிஞ்சமாதிரிதான். ஒங்க பையனைக் கூப்பிடுங்க நாங்களும் சொல்லீட்டுக் கெள்ம்புறோம் என்று தாம்தூம்ன்னு எகிறி இருக்காங்க. எங்கப்பா,\" நீ எழுதுனது எல்லாம் சரிதான். இல்லைன்னா இவ��ங்களாவது இந்த ஊர்பக்கம் எட்டிப்பாக்கிறதாவது,\" என்று சொல்லி என் எழுத்தார்வத்தை அணைத்துவிடாமல் ஊக்கம் கொடுத்தார்கள்.)\nஇது நடந்த மறுநாளே தெருவிளக்கு எரிஞ்சுது ஒரு பத்துநாள் இருக்கும். மெயின் ரோட்டுல இருந்து கிராமத்துச் சாலையைப் படு சுறுசுறுப்பாகப் போட்டார்கள். ஊரில நண்பர்கள் வட்டாரத்தில் ஒம் பேரு பேப்பர்ல வந்துருச்சுடா என்று ஒரே ரகளை.\nஅதன் தாக்கம்தான், பேப்பர்ல வந்தா ஆகாத காரியம்கூட ஆகும்போல இருக்கேன்னு என்னை எழுத்துத்துறை ஈர்க்க,எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. எழுதினேன்.எழுதியது எதுவும் குப்பைக்குப் போகாமல்\nதினமலரில் பிரசுரமாகியது. செய்திக்கு விதவிதமாய் தலைப்புக் கொடுப்பேன். அப்போது தினமலருக்கு மதுரையில் மேலமாசிவீதியில் அலுவலகம் மட்டுமே இருந்தது. நெல்லையிலிருந்து அச்சடித்து வரும். மதுரை தினமலர் மேனேஜராக இருந்த திரு.கணேசன் அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்.\nஎங்கள் பகுதிக்கு பகுதி நேர நிருபராக தினமலர் நியமித்தது. அப்புறம் மாவட்ட , மாநிலம், வெளிமாநிலங்கள், வார இதழ்கள் மற்றும் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் பலப்பல இன்றைக்கும் எழுதுகிறேன் என்றால் எனக்கு முகவரி தந்த தினமலர்தான் என்பது உயிரும் உணர்வுமாய்\n இதை வெளிப்படுத்த வாய்ப்பளித்த தமிழோவியத்துக்கு என்னினிய நன்றிகள் என்னிதயத்திலிருந்து \"அரும்பு\"கிறது.\nஅவர்களின் இதர படைப்புகள். அரும்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/09/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-150/", "date_download": "2020-03-29T16:08:15Z", "digest": "sha1:GNOIZFFXEHY5VJTZQ2LYVXADGVANOSTV", "length": 5871, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "தேஜாஸை தொடர்ந்து மேலும் 150 ரயில்கள் தனியார்மயம்! | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nதேஜாஸை தொடர்ந்து மேலும் 150 ரயில்கள் தனியார்மயம்\nஇந்தியாவில் தேஜாஸ் ரயிலைத் தொடர்ந்து, சாதாரண பயணிகளுக்கான வழித்தடத்திலும் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ரயில்வே துறையை தனியார��� மயமாக்குவதற்கு முடிவெடுத்த மோடி அரசு, முதன்முதலாக தில்லி – லக்னோ இடையிலான ‘தேஜாஸ்’ ரயிலை தனியாருக்கு கொடுத்தது. இந்த ரயிலை நிர்வகிப்பது, பயணக் கட்டணத்தை நிர்ணயித்து, அதனை விற்பனை செய்வது ஆகியவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தது. இதன் அடுத்தகட்டமாக, தனியாரே சொந்தமாக ரயில்களை இயக்கிக் கொள்ளலாம் என்ற கட்டத்திற்கு தற்போது வந்துள்ளது. இந்தியாவில் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். இந்தமுறை தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த ரயிலையே இறக்குமதி செய்து இயக்கலாம் அல்லது இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துஇயக்கலாம் என்று கூறியுள்ளார்.நாட்டில், தற்போது 8 ரயில்வே தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், ரயில் இன்ஜின்கள் தயாரிப்புக்காக ஒன்று, ரயில்பெட்டி உற்பத்திக்காக ஒன்று என அவற்றை வெறும் இரண்டாகக் குறைக்கப் போவதாகவும் கிட்டத்தட்ட ரயில்வே துறையையே முழுமையாக தனியார்மயமாக்கும் திட்டமாக வினோத் குமார்யாதவ் இதனை அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/weird", "date_download": "2020-03-29T15:30:08Z", "digest": "sha1:4M5VLFBUH7EFIECL2SDLJOYWJPH7ODAO", "length": 11629, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Weird: Latest Weird News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசொந்தக்காரங்க முன்னாடி முதலிரவு நடந்தால்தான் திருமணம் செல்லுமாம்...தலைசுற்ற வைக்கும் முதலிரவு ரூல்ஸ்\nதிருமணமான தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கும் சுப நிகழ்வுதான் முதல் இரவு அல்லது சாந்தி முகூர்த்தம் என்று நமது நாட்டில் அழைக்கப்படுகிறது. ...\nஇங்க ஆணின் உள்ளாடையையும், பெண்ணின் உள்ளாடையையும் ஒண்ணா காயப்போட்ட தூக்கி உள்ள வைச்சிருவாங்களாம்...\nமக்களை கட்டுப்படுத்த கடந்த காலம் முதலே விசித்திரமான பல சட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. இதில் சில சட்டங்கள் மக்களின் நன்...\nஇங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் இருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் மட்டுமின்றி ஒவ்வொரு மதத்திற்கும், இன...\nகாதலியை கொன்று தரைக்குள் புதைத்து வாழ்ந்த காதலன் இறந்தவர்களுடன் வாழ்ந்த உலகின் விசித்திர மனிதர்கள்.\nஒருவரின் மீது மற்றொருவர் வைக்கும் எல்லையற்ற அன்பு அவரை என்ன வேண்டுமென்றாலும் செய்ய வைக்கும். சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விசித்திர சம்பவம் நடைப...\nபயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\nதவறுகளுக்கு தண்டனைகள் கொடுப்பது என்பது அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து வருவதாகும். வரலாறு முழுவதும், குற்றவாளிகள், எதிரிகள் அல்லது விரும்பத்தக...\nஇறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...\nஉலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் மரணம்தான். மரணம் என்பது அனைத்திற்கும் மேலான நித்திய உண்மையாகும். அனைத்து மதங்களும்...\nஆண்களை வாடகைக்கு அழைத்துச்செல்லும் வினோத வேலை...இந்த வேலையவாது இன்ஜினியருங்களுக்கு கொடுங்கப்பா...\nஉலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது, இந்தியாவில் படித்தவர்களின் நிலைப்பற்றி கூறவே தேவையில்லை. படித்தவர்களை ...\nநடிகர்கள் அழகை பாதுகாக்க வெளிநாட்டில் செய்துகொள்ளும் ஆபத்தான, அருவருப்பான அழகு சிகிச்சைகள் இவைதானாம்\nஅழகாகவும், இளமையாகவும் இருங்க வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆண்களும் சரி, பெண்களும் சரி இதற்கு விதிவிலக்கல்ல. அழகாக தோற்றமளிக்க மக்கள்...\nஆணுறுப்பு கடவுளை முகத்தை மறைத்து கொண்டு வழிபட்ட பெண்கள்... உலகின் விசித்திரமான கடவுள்களை பாருங்கள்..\nகடவுள் நம்பிக்கை என்பது உலகம் தோன்றிய காலம் முதலே இருக்கிறது. உலகம் முழுவதும் அவரவர் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப மக்கள் பல கடவுள்களை ...\nகாதுக்குள் இருந்து உயிருடன் பல்லியை வெளியே எடுத்த டாக்டர்... அப்புறம் என்ன ஆச்சுனு தெரியுமா\nசில நேரங்களில் கண்களில் தூசி விழுவதும், காதுகளில் சிறிய பூச்சி அல்லது எறும்பு அல்லது வண்டு போன்றவை நுழைவதும் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண...\nவழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க\nஇன்று தலை முடி வழுக்கை என்பது ஆண்களைப் பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனைப் போக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வருக...\nகருவிழியை சவரம் செய்யும் சீனக்கலைஞர்\nஎப்போது அசாதரணமான விஷயங்களை செய்வதில் சீனக்கலைஞர்கள் வல்லவர்கள். அப்படி, பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விஷயத்தை செய்திடும் சீனக்கலைஞரை பற்றிய அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/kerala-cm-announced-that-new-law-will-be-implemented-to-tackle-corona", "date_download": "2020-03-29T16:35:33Z", "digest": "sha1:LHQREOILDXKFKS36QYCEMOCGEZVJWPYV", "length": 10355, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளத்தில் `தொற்றுநோய் தடுப்புச் சட்டம்' -கொரோனா எதிரொலியால் அறிவித்த பினராயி விஜயன் | Kerala CM announced that new law will be implemented to tackle Corona", "raw_content": "\nகேரளத்தில் `தொற்றுநோய் தடுப்புச் சட்டம்' -கொரோனா எதிரொலியால் அறிவித்த பினராயி விஜயன்\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nமத்திய அரசு கூறும் முன்பு நாம் லாக் டவுண் அறிவித்துள்ளோம். நம் மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கொரோனா நிலவரம் குறித்து பேசினார். நேற்று 9 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பேசிய பினராயி, ``மத்திய அரசு கூறும் முன்பு நாம் லாக் டவுன் அறிவித்துள்ளோம். நம் மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். இன்று 9 பேருக்குக் கொரோனா பாதித்துள்ளது. இதில் நான்குபேர் துபாயிலிருந்து வந்தவர்கள். கொரோனா பாதிப்பில் 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.\n76, 542 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 532 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். 118 பேருக்கு வைரஸ் பாதித்ததில், ஆறுபேர் சிகிச்சை முடித்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். வைரஸ் பாதித்த 91 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிநாட்டினர். மீதமுள்ள 19 பேர் இவர்களுடனான தொடர்பில் இருந்ததால் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள். ஏற்கெனவே ஆறுபேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மேலும் ஆறுபேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nமாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் அடுத்த உத்தரவு வரும் வரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் -2020 என்ற தொற்று வியாதிகளைத் தடுப்பதற்காக அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் புதிய சட்டம் ஏற்படுத்த மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.\nபொதுமக்களும் குழுக்களும் தனி நபரும் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அரசு மாநில எல்லைகளை மூட முடியும். பொது மற்றும் தனியார் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க முடியும். பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிஃப் முகமது கான்\nஅரசு அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள், பேக்டரிகள், கடைகள், ஒர்க்ஷாப்புகள், ஓட்டல்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையோ, பத்தாயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க முடியும். விதிமுறையை மீறுபவர்கள் மீது போலீஸ் நேரடியாக வழக்குப்பதிய முடியும்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/?filter_by=random_posts", "date_download": "2020-03-29T15:15:05Z", "digest": "sha1:PQ5KYXDSCTTTAAPSHCJMAUO2NIU4Y24C", "length": 9530, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "சினிமா இப்போது Archives - Ippodhu", "raw_content": "\nவெப் சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால்… மேலும் பல செய்திகள்\n#VaathiStepu : வெளியான வைரல் வீடியோக்கள்\nகல்யாணத்துக்கு நான் ரெடி : மாப்பிள்ளை அவரேதான் : காஜல் அகர்வால்\nஜுலை 26 வருவாரா நயன்தாரா…\nஸ்ரத்தா ��்ரீநாத் : நம்ம சென்னையிலேயே ஆரம்பிச்சிட்டார்\n“கொரோனா மாதிரி கிளம்புறாய்ங்களே”: போலி டிவிட்டர் குறித்து வடிவேலு\nவிஜய்யின் மாஸ்டர் : வெளியானது 3rd SINGLE வாத்தி ரெய்டு\nஜெயம் ரவியின் பூமி படத்தின் டீசர்\n#OScars: ஆஸ்கர் விழாவில் ரோஜர் மூர், ஸ்ரீதேவி உள்ளிட்டோருக்கு அஞ்சலி\nகாதல் திருமணம் : திரிஷா உறுதி\nகோல்டன் க்ளோப் விருதுகள் : முழு விபரம்\nதள்ளிவைக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட ரிலீஸ் : காரணம் இதுதான்\nகளத்தில் நான் கொடுத்த முடிவு : என்ன சொல்கிறார் தர்மசேனா\nநயன்தாராவுடன் வரும் 6 பேர் : செலவு ரூ.70 ஆயிரம் : கொதிக்கும் தயாரிப்பாளர்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/anil-ambani/", "date_download": "2020-03-29T16:00:20Z", "digest": "sha1:B7MSXB52SSM2C2NHLXOHX6I24J4JVD6H", "length": 13714, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "Anil Ambani Archives - Ippodhu", "raw_content": "\nயெஸ் வங்கி பண மோசடி : அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nயெஸ் வங்கி பண மோசடி விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள அமலாக்கத்துறை...\nரூ.710 கோடி இருப்புத் தொகை செலுத்த அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nசீனாவைச் சேர்ந்த 3 வங்கிகளில் பெற்ற கடன் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரைரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.710 கோடி (100 மில்லியன் டாலர்) இருப்புத்தொ��ையாக செலுத்த...\nஅனில் அம்பானி வழக்கு ; நீதிபதியின் உத்தரவை திருத்திய உச்ச நீதிமன்ற பதிவாளர்கள் டிஸ்மிஸ்\nஅனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதியின் உத்தரவை திருத்தி வெளியிட்டதாக இரண்டு உதவி பதிவாளர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை செலுத்தாததால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகிய...\nரஃபேல் ஒப்பந்தம்: இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன; பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன – என்.ராம்...\nஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள்...\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு முன் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை சந்தித்த அனில் அம்பானி; லீக்கான...\n2015 மார்ச் மாதத்தின் 4 வது வாரத்தில் , அதாவது பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம் என்று அறிவிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பாரீஸில் அமைந்திருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு...\nஎரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி கடன் பாக்கி ; அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப...\nநீதிமன்றம் உத்தரவிட்டும், எரிக்ஸன் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.550 கோடி கடன் பாக்கியைச் செலுத்தாததால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அனில் அம்பானிக்கு ₹45,000...\nஅனில் அம்பானியை AA என்று அழைக்கலாமா அவர் பாஜகவின் உறுப்பினரா\nநாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பினார். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் தனது...\nரஃபேல் ஊழல்: ஒப்பந்தத்தில் அனில் அம்பானி வேண்டும் கட்டாயப்படுத்திய மோடி அரசு; 2 புதிய...\nரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக இரண்டு புதிய ஆவணங்களை பிரான்ஸ் நாட்டு வலைப்பதிவு (blog) வெளியிட்டுள்ளது ....\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadayanallur.org/archives/47524", "date_download": "2020-03-29T14:58:42Z", "digest": "sha1:S7CKR72SV7RA4BZ33ZRAL7RIETHRIQKC", "length": 11419, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "வெட்கப்படுங்கள்… |", "raw_content": "\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஐ வேதனைப்படுத்த வேண்டி அவர் அணிந்திருக்கும் காலணி மிகவும் அழுக்காக இருப்பதாகவும், அதனை அணிந்து கொண்டு உயர்பதவியில் இருக்கும் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அதைப் பார்க்கும் போது மிகவும் தனக்கு மன வருத்தம் தருவதாகவும் கூறியுள்ளார் விசாகப்பட்டினம் பொறியாளர் அகர்வால், அதற்காக வசதியான அந்த தொழிலதிபர் ஊரில் அனைவரிடமும் கையேந்தி சேகரித்து ரூபாய் 364/- க்கான காசோலையை அவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதன் மூலம் அவர் ஒரு நல்ல காலணி வாங்கிக் கொள்ளவும் அதனுடன் இணைத்துள்ள online pharmacy no prescription கடிதத்தில் அகர்வால் எழுதியிருந்தார்.\nமுதல்வரின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு அவருக்கு நீங்கள் அனுப்பிய காசோலையை பெற்றுக் கொண்டார். உங்களுக்கு மிக்க நன்றி. இன்றைய நிலவரத்தில் இந்தியப் பணத்தின் மதிப்பு உலக நாணய மதிப்பீட்டில் மிகக் கேவலமாக குறைந்து விட்டதும், உங்களின் அன்புக்குரியவரின் ஆட்சியில் விலைவாசி ஐந்து மடங்கு வரை சட்டென உயர்ந்து விட்டதாலும், நீங்கள் அனுப்பிய அந்த மிகக் குறைவான தொகைக்கு மிக மலிவான தரமேயில்லாத ஒரு காலணி தான் அவரால் வாங்க முடிந்தது.\nஇந்தியாவின் மிக உயரிய பதவியிலுள்ள பிரதமர் அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தில் 63 % மக்கள் அடிப்படை சுகாதார வசதியில்லாமல் வீதிகளிலும் திறந்த வெளிகளிலும் மலஜலம் கழித்துக் கொண்டு இருக்கின்றனர். நம் தேசத்தில் நாற்பது சதவீத மக்கள் உணவும் உடையும் உறையுளும் இல்லாமல் வறுமையில் உழல்கின்றனர். ஒரு நாள் பாக்கியில்லாமல் தினம் தினம் பிழைக்க நாதியில்லாமல் இவ்வாட்சியில் கார்ப்பரேட்டுக்கு சந்தை மயமாக்கப்பட்ட விவசாயத்தால் நலிவுற்ற விவசாயிகள், தற்கொலை செய்து செத்துக் கொண்டிருக்கின்றனர். உலகமே நம்மை கேவலமாக பார்க்கிறது. இந்தியாவின் கண்ணியமிக்க பொறுப்பிலுள்ள பிரதிநிதி தேசிய கீதம் இசைக்கையில் நடந்து சென்று நாட்டுக்கொடியை அவமதிக்கும் அவரையும் நினைத்து நீங்கள் கொஞ்சம் வெட்கப்பட வேண்டி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.\nகேரள அரசின் இலவச டிக்கட் வழங்கும் அதிகார பூர்வ அமைப்பு\nஉத்தரபிரதேச சட்டமன்றத்தில் 63 முஸ்லிம்கள்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்\nநீதியை நையாண்டிச் செய்யும் தீர்ப்பு: கோத்ரா தீர்ப்புக் குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்\nநரேந்திர மோடி மீது விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகடையநல்லூரில் நடைபெறும் இலவச மருத்துவ முகாம்\nவளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லா�� வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339", "date_download": "2020-03-29T15:55:52Z", "digest": "sha1:3Y43JQW4OK5HJUA6EWEHJTE7D5HOCSFE", "length": 9965, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர் | Kerala girl raped in the incubator 7: 6 adults trapped - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர்\nதிருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு அருகே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 7 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியில் முஸ்லிம் அமைப்பு நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர். நேற்று முன்தினம் விடுதியை ஒட்டியுள்ள ஒரு கடையில் இருந்து காப்பகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் வெளியே சென்றார். இதை காப்பக ஊழியர் ஒருவர் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தார். விசாரணையில், அந்த சிறுமி கடையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காப்பக அதிகாரிகள் கல்பெட்டா போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த காப்பகத்தை சேர்ந்த 15 வயதுக்கு உள்பட்ட மேலும் 6 சிறுமிகள் கடையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nஇது தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. இது முடிந்த பின்னரே வேறு சிறுமிகள் இதுபோல் பலாத்காரத்திற்கு ஆளானார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமும் விசாரணை நடத்தியதில், கடையில் ப��ருட்கள் வாங்க வரும் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி கடையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அதை வீடியோவில் பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னர் அதை காண்பித்து மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n7 சிறுமிகள் பலாத்காரம் 6 வாலிபர்கள் சிக்கினர்\nபதுக்கி வைத்து வாட்ஸ்அப் குழு மூலம் கூடுதல் விலைக்கு சானிடைசர் விற்பனை செய்த 2 பேர் கைது\nசினிமா பட பாணியில் சம்பவம்; பேய் விரட்டுவதாக நினைத்து கணவனை கொன்ற மனைவி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nகொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை\nஅரசு உத்தரவைமீறி கடை நடத்திய சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கைது\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 251 பேர் கைது: 73 பைக்குகள், 15 கார் பறிமுதல்\nஆவடி மாநகராட்சியில் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு பொருட்கள் வினியோகம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2014/07/blog-post_0.html", "date_download": "2020-03-29T15:16:15Z", "digest": "sha1:QVBYQY5EVUDTORQJMPT4K7NKCAX6FQ4G", "length": 10527, "nlines": 246, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன - THAMILKINGDOM இலண்டன் நகரில�� கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Events > இலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன\nஇலங்கை உலகம் நிகழ்வுகள் Events\nஇலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன\nஇலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல்\nநிகழ்வுகள் கவனயீர்ப்புப் பேராட்டமாக நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தர்.\nதிடீர் என்று வீதியில் இறங்கிய மாணவர்களும் இளையோர்களும் கறுப்பு யூலை பற்றிய நிகழ்வினை நாடகம் மூலம் வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.\nவீதியால் சென்ற மக்கள் நின்று நிதானமாக இளையோர்களின் நடிப்பினை பார்த்தும் அதனால் கொடுக்கப்பட்ட செய்தியினையும் உள்வாங்கி சென்றதை கவனிக்கக் கூடியதாக இருந்தது. மழை ஒருபக்கம் மின்னல் ஒருபக்கம் தாக்க மாணவர்கள் சளைக்காமல் தங்களது தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.\nஅதன் பிற்பாடு இளையோரால் துண்டுபிரசுரங்களும் கொடுக்கப்பட்டன.\nஇலங்கை உலகம் நிகழ்வுகள் Events\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nசுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி(காணொளி)\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் கு...\nதமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி)\nஇன்று வலிகாமத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி\nமூன்று துருவங்களையும் ஒரே மேடைக்கு அழைக்கிறார்-குருபரன்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் மூவரை...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2014/02/engineering-faculty-of-science.html", "date_download": "2020-03-29T14:18:46Z", "digest": "sha1:ZEI2ZW4SKZGS4RGDKDZU4SXMZGRG3L4P", "length": 11153, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அறிவியல் நகரத்தில் அங்குரார்ப்பணம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அறிவியல் நகரத்தில் அங்குரார்ப்பணம்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அறிவியல் நகரத்தில் அங்குரார்ப்பணம்.\nகிளிநொச்சி அறிவியல் நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த பொறியியல் பீடம், உயர் கல்வி அமைச்சின் 1.54 பில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் 4 கட்டிடங்களைக் கொண்டதாகவும் மாணவர்களுக்கான தங்குமிட விடுதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது என உப வேந்தர் தெரிவித்தார்.\nஇதில் முதலாம் வருடத்தில் 50 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதுடன், பொறியியற் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி டாக்டர் அற்புதராஜா கடமையாற்றவுள்ளதாக உப வேந்தர் மேலும் தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவ��தாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/dancing-teacher-wins-all-the-hearts-video-goes-viral.html", "date_download": "2020-03-29T15:54:45Z", "digest": "sha1:5IGB5B6ICL3EFN23ZDF53BMDMT3FJETF", "length": 8558, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dancing Teacher wins all the hearts video goes viral | India News", "raw_content": "\n'.. எல்லோர் இதயத்தையும் வென்ற 'வேற லெவல்' ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஒடிசாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களுக்கு நடனமாடி, பாடம் கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.\nஒடிசாவைச் சேர்ந்த 56 வயதான ஆசிரியர் பிரஃபுல்லா குமார், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வழக்கமான பாணியில், புத்தகத்தில் இருப்பதை மட்டும் அப்படியே ஒப்பித்துக் காட்டிவிட்டு அல்லது வாங்கும் சம்பளத்துக்கு கூடுதலாக கொஞ்சம் விளக்கிவிட்டு போகக் கூடாது என்று நினைத்துள்ளார்.\nஇதன் காரணமாக, பாடம் நடத்துவதோடு மாணவர்களுக்கு பாட்டு,நடனத்துடன் கூடிய பாடம் என கூடுதலாக கிரியேட்டிவ் வகுப்புகளை நடத்த ஆரம்பித்துள்ளார். இதன் முதல் படியாக மாணவர்களுக்கு வகுப்பறையில் நுழைந்ததும் உடற்பயிற்சி செய்யச் சொல்வதாகவும், அதனால் அவர்கள் உற்சாகமாவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாடம் நடத்தும்போது சிறப்பு இழுவை, அசைவுகளுடன் கூடிய பாடல், நடனம் வழியே சொல்லிக்கொடுப்பதால் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார். இவர் இவ்வாறான முறையில் பாடம் நடத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.\n‘கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற பெற்றோர்’.. ‘12 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்’..\n‘சத்துள்ள மதிய உணவு வழங்குவதாகக் கூறி’.. பள்ளி செய்த காரியம்.. ‘வீடியோ வெளியானதால் உண்மை தெரியவந்த அவலம்’..\n'என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வ'.. 'திமுதிமுவென புகுந்து சரமாரி தாக்குதல்.. 15 லட்சம் ரூபாய் அபேஸ்\n‘பள்ளியில் விடுவதாக லிஃப்ட் கொடுத்து’.. ‘போதை இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..\n'அடுத்த உசேன் போல்ட்-ஆ இருப்பாரோ'.. என்னா வேகம்.. இளைஞருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ\n‘ஸ்கூலுக்கு வரும் போது டீச்சர்ஸ் இத கட்டாயம் ஃபாலோ பண்ணனும்’.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு..\n'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கா��� மாணவிகளின் பெற்றோர்'\n‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..\n‘நமக்கு ஒண்ணுனா உயிரயே கொடுக்குறவங்க..’.. ‘இவங்களுக்கா இப்படி நடக்கணும்’.. பதற வைத்த வீடியோ\n'அடேய்... பின்றான் பா.. பின்றான் பா'.. 'மரண மாஸ் பண்ணும் பொடியன்..'.. வைரல் வீடியோ\n'அப்பா சாகல'... 'என்ன ஆசீர்வாதம் பண்ணிட்டாரு'...'இறந்த தந்தையின் முன்பு திருமணம்'...நெகிழவைத்த மகன்\n'என்ன நடந்தாலும்'.. 'இந்த கம்பிய மட்டும் விடமாட்டேண்டா டேய்'.. 'என்னா கிரவுடு'.. பரவும் வீடியோ\n'.. 'நெருக்கமான புகைப்படங்களை பேஸ்புக்கில்..' .. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..\n30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோள்.. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்..\n‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’\n'யாருக்கு தெரியும்.. ஃபியூச்சர்ல நம்மளலாம்'.. 'தல'யின் 'பஞ்ச்'சும் 'பாட்டும்'.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Religion_Index.asp?Cat=3", "date_download": "2020-03-29T16:03:30Z", "digest": "sha1:R6UHVMXGIZSZRV7BDVIWPQCIGX27S6PM", "length": 23181, "nlines": 315, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\n“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப பாலாவேசித திவ்ய ரத்ன திலகோ மாலாவலீ மண்டித சேலா வேஷ்டித மௌலி மோஹித ஜன சோலாவனீ மன்மத வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”\nஎன்ற ஸ்லோகத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வலக்கையில் செண்டு எனப்படும் கோலை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியனைப் போன்ற ஒளி கொண்டவனாய், திவ்யமான ரத்தின திலகத்தை நெற்றியில் தரித்தவனாய், செண்பகம் போன்ற சிறந்த பூமாலைகளால்\nஅம்பிகையின் பெருமைகளைப் போற்றும் துதிகளில் தலையாயது தேவி மஹாத்மியம். 700 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த துதியை பாராயணம் செய்தால் கிட்டாதது ஏதுமில்லை. பதின்��ூன்று அத்தியாயங்களில் பரதேவதையின் பராக்ரமங்களைப் பாடும் இத்துதியை அச்சிட்ட புத்தகத்தை வைத்திருந்தால் கூட பாராயணம் செய்த பலன் உண்டு என்பார்கள். அந்த 13 அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிதேவதை உண்டு. அந்தந்த அத்தியாய பாராயண பலன்களைத் தருபவர்கள்\nஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nசீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்டவர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக மேலும்\nகுபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்\nஈசனிடத்தில் பிரளய விளைவுகள் பற்றிய தன் அச்சத்தை உரைத்தார் பிரம்மா: ‘‘பிரளயப் பேரழவில் சிருஷ்டியின் ஆதாரங்களே அழியுமோ எனும் கவலை என் நெஞ்சத்தை தணலாக எரிக்கிறது. மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி தொடர காத்தருள\nதிருப்பம் தரும் திருமலை தரிசனம்\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nமார்ச் 21, சனி : மஹா பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி டவுன் கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் உற்சவாரம்பம். திருவோண விரதம்.\nகரம் கூப்பினால் வரம் அளிப்பாள்...அறம் வளர்த்தாள்\nபக்கத்துணை இருப்பாள் பகவதி அம்மை\nதிருவடி பணிவோர்க்கு அருள்வாள் உருப்பிடி அம்மன்\nபேரருள் புரிவார் ஸ்ரீ பெத்தரண சுவாமி\nஉறைவிடம் தேடி வந்த உடையார் சாஸ்தா\nமுத்துச் செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங்களும் இருந்தன. மதுரை மீனாட்சியிடம் வேண்டிய வண்ணம் இருப்பார். அப்படி மதுரையிலிருந்து வரும்போது சின்னக் கண்ணணூர் காட்டுப் பகுதியை ...\nவாஸ்து தோஷம் போக்கும் ��ோயில்\nவாஸ்து பரிகாரத்திற்கென திருச்சியில் ஓர் அற்புத ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பூலோக சுவாமிநாத ஆலயம் என்றழைக்கின்றனர். இங்கும் மாசி மகத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வீடு ...\nநலம் தருவாள் நத்தம் மாரியம்மன்\nதிருமலைநாயக்கர் மதுரையை ஆண்டபோது அவரின் கீழ் சிற்றரசர்களாக பலர் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தனர். அதில் எர்ர தாது வெண்முடி சொக்கலிங்க நாயக்கரும் ஒருவர். தள்ளாத வயதிலும் அயராது ...\nபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்\nபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், 9ம் நூற்றாண்டில் உருவானதாக வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமான் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர் சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது ...\nவிண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்\n‘‘மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல கடவுளால் எல்லாம் இயலும்’’. (மாற்கு 10 : 27) இயேசு புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தபோது இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மேலும்\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nநமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு\nபரிகாரம், ஹோமம், யாகம், அன்னதானம் ஆகியவைகளைச் செய்வதால் தோஷம் நீங்குமா\nமருந்து மாத்திரை சாப்பிடுவதால் உடல்நலம் சரியாகுமா என்று\nகாசிக்குச் சென்று திதி கொடுக்க முடியாதவர்கள் தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்குச் சென்று திதி கொடுத்தால்\nகிணற்றில் பொங்கும் காசி கங்கை\nகும்பகோணத்திற்கு அருகேயுள்ள அந்த அழகான கிராமத்திற்கு திருவிசநல்லூர் என்று பெயர். அது\nதன்னைத் தானே பூசித்த தயாபரன்\nதொழில் தொடங்க சரியான தருணம் இதுவே\nமருமகள் வருகின்ற நேரம் அதிர்ஷ்டமே\nமாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் ��ல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nஆய்க்குடி - பாயசம் ஏற்கும் பாலகன்\nஅம்பலப்புழா, கேரள மாநிலம் - பால் பாயசம்\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nசமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; கொரோனா நோயாளியை கட்டிப்போட்ட பாக். மருத்துவமனை: அழுது துடித்து பரிதாபமாக இறந்தார்\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்: தனியாளாக பிரார்த்தனை செய்தார் போப்\nஅம்பிகையின் பெருமைகளைப் போற்றும் துதிகளில் தலையாயது தேவி மஹாத்மியம். 700 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த துதியை பாராயணம் செய்தால் கிட்டாதது ஏதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306365&Print=1", "date_download": "2020-03-29T16:19:28Z", "digest": "sha1:LZDU4ZULINFZOR4FNQJFNOUCT2KMXJBN", "length": 10659, "nlines": 215, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| குறை தீர்க்கும் முகாம் தபால் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nகுறை தீர்க்கும் முகாம் தபால் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தபால்துறை சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை, 27ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை:பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தின், இரண்டாவது தளத்தில் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்படுகிறது. நாளை, 27ம் தேதி, காலை, 10:00 மணிக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.ஆலோசனை, குறை மற்றும் புகார்களை, கோட்ட தபால் கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன், பொள்ளாச்சி கோட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடிதத்தின் மேல், 'டாக் அதாலத்' என, தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகித்து விளக்கம்\n1. அவிநாசியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்\n2. ரேஷன் கடையில் கூட்டம் தவிர்க்க திட்டம்: வீடு வீடாக 'டோக்கன்' வழங்க முடிவு\n3. பட்டுக்கூடுகள் நேரடியாக ரீலர்களிடம் விற்கலாம்: பட்டு வளர்ச்சி துறை அறிவிப்பு\n4. உழவர் சந்தை இடமாற்றம்; சமூக இடைவெளி கடைபிடித்த மக்கள்\n5. 'கொரோனா' தடுப்பு பணி தன்னார்வலர்களுக்கு அழைப்பு\n1. தனிமைப்படுத்தப்பட்டவர் ஊர் சுற்றுவதால் அச்சம்\n2. மருந்துக்கு தட்டுப்பாடு: அலைமோதும் மக்கள்\n1. தறி குடோனில் தீ விபத்து\n2. திடீரென ஒலித்த 'சைரன்' பல்லடம் வங்கியில் பரபரப்பு\n3. ஓட்டலில் கஞ்சா: போலீசார் அதிர்ச்சி\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/caiiraayavau-manau", "date_download": "2020-03-29T15:23:31Z", "digest": "sha1:55H7HUHSJX57OAMD2EF32L7XWXNKCTS3", "length": 8144, "nlines": 129, "source_domain": "www.toptamilnews.com", "title": "சீராய்வு மனு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nநாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nவெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு\nவீடு வீடாக கொரோனா நோயாளிகளை தேடி அலையும் சுகாதாரத்துறை\nகொரோனா விதிமுறையை மதிக்காத மக்கள்: கிருமி நாசினி தெளித்து களைத்த ஆணையர்\nதமிழகத்தில் 10 மாத குழந்தை உள்ளிட்ட மேலும் 8 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 50 ஆனது\nபயணம் மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி 5,300 விண்ணப்பிங்கள் வந்துள்ளன... அவற்றில் 25க்கு மட்டுமே அனுமதி: காவல்துறை\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 17, 000 பேர் கைது\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை... உச்சநீதிமன்றம் அதிரடி\nஅரசியல் சாசன அமர்வு கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உத்தரவிட்டது.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 3 வழக்காளிகள��� சம்மதம் தெரிவித்துள்ளதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரி...\nகொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் ரூ.1,500 கோடியை செலவிடும் டாடா குழுமம்....\nடெல்லியிலிருந்து நடந்தே தனது சொந்தவூருக்கு சென்ற கூலி தொழிலாளர் நெஞ்சுவலியால் மரணம்\nமுடக்கத்தால் நகரங்களை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள்..... வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூலிக்க கூடாது.....\nகொரோனா தொற்று காற்றின் மூலமாக பரவாது - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\nகொரோனாவின் கோரப்பிடியால் நிலைக்குலைந்த இத்தாலி\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/sivalaya-ottam-taken-by-lord-shiva-devotees-on-the-maha-shivaratri-day", "date_download": "2020-03-29T15:12:49Z", "digest": "sha1:IJK4WDS3AWWHDPYJ77DFCOFB4CGVHPBP", "length": 4735, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடந்த `சிவாலய ஓட்டம்' விழா! |Sivalaya Ottam taken by Lord Shiva devotees on the Maha Shivaratri day", "raw_content": "\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடந்த `சிவாலய ஓட்டம்' விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடந்த `சிவாலய ஓட்டம்' விழா\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்���மான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23784&page=21&str=200", "date_download": "2020-03-29T14:05:41Z", "digest": "sha1:LUD3HQBIEDP2BLHV6TPVXRGTYELTQQDA", "length": 6086, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஎம்.பி.,கள் சம்பளம்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்\nபுதுடில்லி: எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை நிர்ணயிக்க, நிரந்தர வழிமுறையை உருவாக்குவது தொடர்பான தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்தது.\n'எம்.பி.,க்களுக்கான சம்பளத்தை, எம்.பி.,க்களே நிர்ணயிக்கக் கூடாது. 'சம்பளம் மற்றும் படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக நிரந்தர வழிமுறையை உருவாக்க வேண்டும்' என, 'லோக் பிரஹாரிக்' என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே. சலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அமர்வு கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு செப்டம்பரில் அளித்த பதிலில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாக இல்லை. இந்த விஷயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.\nலோயா மரண வழக்கு: முகுல் ரோஹத்கிக்கு ரூ.1.21 கோடி சம்பளம்\nஎமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவுகளுக்கு தடை\nநிர்மலா சீதாராமனை சந்திக்க பிரிட்டன் அமைச்சர் மறுப்பு\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nமானசரேவரில் 500 யாத்திரீகர்கள் தவிப்பு\nபுல்லட் ரயில் திட்டம் சரியா\nசேலம் மாவட்டத்தில் கனமழை: 36.28 செ.மீ பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/crazy-mohan-cremation", "date_download": "2020-03-29T14:57:00Z", "digest": "sha1:3632C2TSLWJGUKTOFBVTTI4DIXT7JYOE", "length": 10012, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "கிரேசி மோகனின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது... | crazy mohan cremation | nakkheeran", "raw_content": "\nகிரேசி மோகனின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது...\nபிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்��ால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.\nதற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், நாளை காலை 10:30 மணிக்கு மந்தவெளி இல்லத்திலிருந்து கிரேசி மோகன் உடல் இறுதி சடங்கிற்காக பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசோகத்தில் ஆழ்ந்த பாரதிராஜா... கிரேஸி மோகன் இறுதி சடங்கு (படங்கள்)\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://photo.lankasri.com/popular", "date_download": "2020-03-29T14:05:40Z", "digest": "sha1:TAB2VSJ6AJ636MYV6QT56UL4DWRNMJFV", "length": 16173, "nlines": 243, "source_domain": "photo.lankasri.com", "title": "Lankasri Photos - Popular Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nகாலத்தால் அழியாத விசித்திர கலைஞன் விசு \nகொழும்பில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ட்விங்கிள் கபூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் விளம்பரப் படத்தின் புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை ரஷ்மி கௌதம் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அனுஷ்யா பரத்வாஜ் லேட்டஸ்ட் Stunning க்ளிக்ஸ்\nநாகினி சீரியல் பாம்பு பெண்ணின் கிளாமரான புகைப்படங்கள்\nநடிகை கபிலாக்ஷி மல்கோத்ரா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை அமலா பாலின் திருமண புகைப்படங்கள்\n அத்தியாவசிய பொருள்கொள்வனவில் ஈடுபட்டுள்ள மக்கள்\nந���ிகை ஐஸ்வர்யா லெட்சுமியின் கிளாமரான புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் தகவல்\nநடிகை பயல் கோஷ் லேட்டஸ்ட ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரணிதா லேட்டஸ்ட் Stunning க்ளிக்ஸ்\nபிரபல நடிகை Vakshika Lathaவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஉன்ன போல ஒருத்தன நான் பாத்தது இல்ல பாடல் புகழ் நடிகை நிகிலாவின் புகைப்படங்கள்\nநடிகை நந்தினி ராய்யின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை பூர்ணாவின் stunning போட்டோ ஷூட் புகைப்படங்கள்.\nசாய் பல்லவியின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nலாவண்டர் பூக்கள் நிற உடையில் அழகுடன் நடிகை அதுல்யா\nநடிகை ராஷி கன்னா - லேட்டஸ்ட் Stunning க்ளிக்ஸ்\nஅழகிய புடவையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த மாளவிகாவின் கியூட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை நேகா சர்மா - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசெம்ம கொண்டாட்டமாக நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் இதோ\nநடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை ஷ்ரட்தா தாஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nமாஸ்டர் ஆடியோ லான்ச்சில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள், செம மாஸ்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் நடிகை ரம்யா பாண்டியன் செல்பி புகைப்படங்கள்\nஅழகால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஹீரோயின் அஞ்சலி\nபிரபல நடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் லுக் இது தான், ஸ்பெஷல் புகைப்படங்கள்\nஹீரோ படத்தில் ரசிகர்களை கவர்ந்த கல்யாணி ப்ரியதர்ஷனின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிகில் படத்தில் கேப்டனாக கலக்கிய அமிர்தாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nபுடவையில் செம்ம அழகாக போஸ் கொடுத்து இணையத்தில் வைரலான ராஷ்மிகா புகைப்படங்கள்\nகயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nஉடல் எடையை குறைத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்த அனுஷ்கா புகைப்படங்கள்\nநடிகை ரித்து வர்மா லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட் புகைப்படங்கள்\nகடற்கரையில் நடிகை வேதிகா நடத்திய லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை நந்திதா ஸ்வேதா லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை மோனலிஸாவின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஇணைய ரசிகர்களையே தன் அழகால் மயக்கிய மாளவிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nபாலிவுட் நடிகை Urvashi Rautela ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nவிஜய் டிவி புகழ் சௌந்தர்யா gowda லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nசிவகார்த்திகேயன் கலந்துக்கொண்ட ப்ளான் பண்ணி பண்ணனும் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை Shraddha Das லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை Nabha Natesh-யின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/19", "date_download": "2020-03-29T14:05:00Z", "digest": "sha1:TMWOWBVEPUTB5CN7XYFOCZFCVPED42ZK", "length": 6496, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n- ங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 17 'முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்” என்பது முதுமொழி என்றால், அதுவே நமக்குப் புதுமொழி, புகழ் மொழி.' கசக்கும் என்ற சொல்லுக்குப் பாகற்காய் போல் ாப்பது; அதாவது வெறுப்பைத் தருவது என்றும்; காக்குவது அல்லது முறுக்கிப் பிழிவது என்றும் பொருள் на пролоп ഥ. உடலை இயக்கி, முறுக்கிக் கசக்கிப் பிழிவதால்தான் டற்பயிற்சியும் நமக்கு முன்னே கசக்கிறது. துணியைக் கசக்கினால்தான் தூய்மை பெறுகிறது. மேனியைக் கசக்கினால்தான் உடலின் கசடுகள், அடுகள் விரைவாக உடலைவிட்டு வெளியேறும். உள்ளும் புறமும் தூய்மை பெறும் உயர்ந்த இன்பம் ' (II,ഥ' அத்தனை அங்கங்களையும் ஆண் மையுடன் செயல்படத் தூண்டும். எத்தனை பெரிய வேலையாக இருந்தாலும் எளிதில் செய்யும் இலாவகத்தைத் தரும். அப்படி உடலை இயக்குகின்ற தன்மையால்தான் உடற்பயிற்சி தேவை என்கிறோம். உடனே, எதிர்ப்புக் குரல் கேட்கிறதே உடலை முறுக்கிப் பிழிவதுபோல இயக்குவதால்தான், உடற் பயிற்சியை எல்லோரும் வெறுக்கின்றனர்” என்பது ஒரு சிலர் வாதம். உடல் உறுப்புக்களை உடற்பயிற்சி செய்துதான் இயக்க வேண்டுமா உடலை முறுக்கிப் பிழிவதுபோல இயக்குவதால்தான், உடற் ப���ிற்சியை எல்லோரும் வெறுக்கின்றனர்” என்பது ஒரு சிலர் வாதம். உடல் உறுப்புக்களை உடற்பயிற்சி செய்துதான் இயக்க வேண்டுமா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:10:43Z", "digest": "sha1:E6EK7FJGA36JMUIHITD4KMXHWK5ZMRKH", "length": 10760, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிம்பிள்: Latest பிம்பிள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்\nபெண்களுக்கு மட்டும் தான் அழகை கெடுக்கும் பரு தொல்லை இருக்கும் என்றில்லை. ஆண்களுக்கும் பரு தொல்லை இருக்க தான் செய்யும். பொதுவாக பரு என்பது முகத்தில...\nஉங்களுக்கு பிம்பிள் அதிகமா வர, இந்த உணவுகள் தான் காரணம் என்பது தெரியுமா\nஉங்களுக்கு பிம்பிள் ரொம்ப வருதா எவ்வளவு தான் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், பருக்கள் வந்து அழகைக் கெடுக்கிறதா எவ்வளவு தான் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், பருக்கள் வந்து அழகைக் கெடுக்கிறதா அது ஏன் என்று தெரியு...\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்களை மாயமாய் மறைய செய்யணுமா\nஅனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. உலகில் பல மில்லியன் பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த பொதுவான பிரச்சனையால் மிகுந்த அவஸ்தை...\n2-3 நாட்களில் முகப்பருவைப் போக்க வேண்டுமா இதோ ஓர் எளிய வழி\nவெயில் காலம் என்பதால் நிறைய பேர் முகப்பரு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். முகப்பருவால் ஏராளமான மக்கள் தங்கள் அழகையே இழந்துள்ளனர். மேலும் ...\nமுகப்பருவைப் போக்க வீட்டில் கட்டாயம் பின்பற்றக்கூடாத சில வழிகள்\nசிலருக்கு முகப்பரு கன்னத்தில் அதிகமாக இருக்கும். இத்தகையவர்கள் தங்கள் அழகை இழப்பதோடு, மிகுந்த வேதனையையும் சந்திப்பார்கள். முகப்பருவால் கஷ்டப்படு...\nஇந்த ஒரு பொருள் உங்க முகத்தில் இருக்கும் பிம்பிளை சீக்கிரம் மறையச் செய்யும்\nஉங்கள் முகத்தில் பிம்���ிள் அதிகமா இருக்கா அதைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தோல்வியை தான் சந்தித்திருக்கிறீர்களா அதைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தோல்வியை தான் சந்தித்திருக்கிறீர்களா\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nவெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் பருக்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங...\nஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி\nமுகப்பரு பிரச்சனை பலருக்கும் மிகப்பெரிய தொல்லைத் தரும் பிரச்சனையாக இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த ...\nமுகத்தில் பருக்கள் அதிகம் உள்ளதா 15 நாட்களில் அதைப் போக்க சில டிப்ஸ்...\nமுகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்...\nரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி\nஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் பொதுவான சரும பிரச்சனை முகப்பரு. இந்த முகப்பருவால் நிறைய பேர் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மேலும...\nஒரே இரவில் பிம்பிளைப் போக்க வேண்டுமா அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் பிம்பிள். இந்த பிம்பிள் முகத்தில் வந்தால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும். பிம...\nயுனானி மருத்துவ முறைப்படி முகப்பருக்களைப் போக்குவது எப்படி\nஉலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பருவைப் போக்க ஏராளமானோர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=300591", "date_download": "2020-03-29T15:55:27Z", "digest": "sha1:FR3DK5VW7KMXHNGNFGDXXOXR2Z6BHW5W", "length": 5667, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்..!- Paristamil Tamil News", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்..\nசெவ்வாய் கிரகத்தில் மக்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.\nஇதுகுறித்து நாசா விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும் செயற்கை கோளில் ஒரு மைக்ரோ சிப் வைக்கப்படும் என்றும் இந்த சிப் செவ்வாய் கிரகத்தில் வைக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெயர்களை https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.\nசமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களை பதிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆராய ரோவர் 2020 என்ற செயற்கை கோள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏவப்பட உள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2015/06/194.html", "date_download": "2020-03-29T15:15:21Z", "digest": "sha1:XOXGUKEDMUZN4AEXLUAT44WEDH5RS2P7", "length": 11129, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்! - THAMILKINGDOM ரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > ரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் புலிகளின் உறுப்பினரான அமிர்தலிங்கம் ரவீந்திரா (ரூபன்) போட்டியிடவுள்ளார் என்று வெளி யாகியிருக்கும் செய்திகளில் உண்மையில்லை எனக் கூட்டமைப்பின் உயர்மட்டத்திலிருந்து மலரும் இணையத்திற்கு தெரிய வந்தது.\nமுன்னாள் போராளியான ரூபன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை வந்து சந்தித்துக் கலந்துரையாடினார் என்றும், எனினும் அப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தன்னிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் அறியவந்தது முன்னாள் போராளியான ரூபனுக்கு தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்படி ஒரு முடிவு ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nசுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி(காணொளி)\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் கு...\nதமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி)\nஇன்று வலிகாமத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி\nமூன்று துருவங்களையும் ஒரே மேடைக்கு அழைக்கிறார்-குருபரன்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் மூவரை...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/08/shibly-farook-against-mlam-hizbullah.html", "date_download": "2020-03-29T14:36:30Z", "digest": "sha1:UKOJD2HYKDNFUCUFGORRTATETJABJQFB", "length": 16996, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு.\nஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்க கூடாது என்று நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.\nஅவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nமைத்திரிபால சிறிசேனா அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக பல போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து எங்களது ஆதரவை வழங்கி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினோம். அந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று செயற்பட்டவர்கள். தங்களுடைய அந்த செயற்பாடு பலன்தராத நிலையில்; தற்போது நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். நல்லாட்சியினூடாக பாராளுமன்றம் அமைய வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நல்லாட்சிக்கு விரோதமாக இருந்தவர்களை மக்கள் ஜனநாயக ரீதியாக தோற்கடித்தார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பிறகு மக்களை ஏறமாற்றும் விதமாக ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் விரும்புகின்ற மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்யும் விதத்தில் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலுக்காக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை நாங்கள் பார்க்கின்றோம். அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளே காத்தான்குடியிலும் அதனைச்சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களிலும் மிக மோசமான அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.\nகாத்தான்குடியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த சகோதரர்கள் ஆதரவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. கடைகள் தாக்கப்பட்டுள்ளன. காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளன. தாறுள் அதர் அத்தவிய்யா பள்ளிவாயல் முற்றுகையிடப்பட்டு அங்கு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார்கள்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடைய நான்கு மாதக்கர்ப்பிணியை அடித்து தாக்கியுள்ளனர்.\nஇதைப்பார்க்கின்ற போது நல்லாட்சிக்காக பாடுபட்ட எங்கள் மீது நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அராஜகம் புரியுங்கள் என தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஒரு தெளிவான முடிவினை எடுக்க வேண்டும். உடனடியாக ஹிஸ்புல்லாஹ்வை தேசியப் பட்டியலில் இருந்து நீக்குவதன் ஊடாக ஜனநாயகத்தை வாழ வைத்தவர், நல்லாட்சியை உருவாக்கியவர் என்ற பெருமையை ஜனாதிபதி மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம். நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை கொடுப்பதுதை கண்டிக்கின்றோம். இது நல்லாட்சிக்கு எதிரான செயலாகும்.\nஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்க��ப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும��� எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1360995", "date_download": "2020-03-29T16:54:30Z", "digest": "sha1:W4QU4O6RSKHHSOFKYTFNBIX66K775I53", "length": 6297, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐஓ (சந்திரன்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐஓ (சந்திரன்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:44, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,802 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n12:44, 4 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:44, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:21:41Z", "digest": "sha1:PAVZPHE7X4XWTURGLJHHKRPTKY2U3CAB", "length": 13119, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. ராமகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)\nஜி. ராமகிருஷ்ணன் (பிறப்பு: சூன் 6, 1949) தமிழக அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராவார்[1]\n4 சிபிஐ(எம்)-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்\nஇவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேமானூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.[2]\nஆரம்பப்பள்ளி - மேமாளூர் கிராமம் அரசு ஆரம்பப்பள்ளி மேனிலைக்கல்வி - மேமாளூர் கிராமத்திற்கு 2 கி.மீ. தூரம் அளவில் உள்ள ஜி.அரியூர் (திருக்கோவிலூர் தாலுகா) உயர்கல்வி - பி.யூ.சி., (காஞ்சிபுரம், பச்சையப்பா கல்லூரி), பி.ஏ., (வரலாறு) - அரசு கலைக்கல்லூரி, சென்னை பி.எல். - சென்னை, சட்டக்கல்லூரி\n1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆனார். சென்னையில் படிப்பை முடித்த பின் கடலூரில் 8 ஆண்டு கா��ம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு முதல் கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யு. வின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அதன் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இப்போது நெய்வேலி சி.ஐ.டி.யு. சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.\n1989-ம் ஆண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணன், 2008-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nசிபிஐ(எம்)-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்[தொகு]\n2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார்.மணல் கொள்ளை குறித்து அறிக்கை வெளியிட்டதால் அவர் மீது சூலை 25 , 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார் .[3]\n↑ \"மணல் கொள்ளை குறித்து அறிக்கை : ஜி.ராமகிருஷ்ணன் மீது முதல்வர் ஜெயலலிதா ‘அவதூறு’ வழக்கு ::\". தீக்கதிர் (26 சூலை 2014). பார்த்த நாள் 26 சூலை 2014.\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nஹர்கிஷன் சிங் சுர்ஜீத் (1992–2005)\nசீத்தாராம் யெச்சூரி (2015– தற்போது வரை )\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA)\nஅகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS)\nஇந்திய தொழிற் சங்க மையம் (CITU)\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)\nஇந்திய மாணவர் சங்கம் (SFI)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2019, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ar-murugadoss-hope-did-not-work-out-in-rajinikanth-darbar-movie-q567hr?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:40:42Z", "digest": "sha1:TP4FBAOOCBWOUJQDP4MUQ2EP2LTAFJOS", "length": 11726, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய்யின் காக்கிச்சட்டையை எடுத்து ரஜினிக்கு மாட்டிவிட்ட முருகதாஸ்... ஒர்க் அவுட் ஆகாமல் போன சென்டிமெண்ட்..! | AR Murugadoss Hope Did Not Work out in Rajinikanth Darbar Movie", "raw_content": "\nவிஜய்யின் காக்கிச்சட்டையை எடுத்து ரஜினிக்கு மாட்டிவிட்ட முருகதாஸ்... ஒர்க் அவுட் ஆகாமல் போன சென்டிமெண்ட்..\nஇந்த விஷயத்தில் ரஜினிகாந்தை சமாதானம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ், தர்பார் படம் கண்டிப்பா ஹிட்டாகும் என நம்பிக்கை கொடுத்து காக்கி சட்டை போடவைத்தார்.\nஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக தர்பார் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக தர்பாரை வெளியிட்ட லைகா, எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஆகாததால் மரண அடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போட்ட காசு கிடைக்காததால் கடுப்பான விநியோகஸ்தர்களும் அடிக்கடி ரஜினி வீட்டு வாசல் முன்பு நிற்கின்றனர்.\nஇதையும் படிங்க: தமிழ்நாடுய்யா இது... ரஜினியை ஆள அனுமதிக்க முடியாது... ஆவேசமாக கர்ஜிக்கும் இயக்குநர் பாரதிராஜா..\nஇப்படி ஒரே படத்தில் லைகாவையும், சூப்பர் ஸ்டாரையும் சிக்கலில் சிக்கவைத்தது வேறு யாரும் அல்ல, நம்ம ஏ.ஆர்.முருகதாஸ் தான். போலீஸ் கெட்டப்பில் நடித்தால் அந்த படம் ஓடாது என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசைக்க முடியாத சென்டிமெண்ட். அதனால் கடந்த 25 வருடங்களாக சூப்பர் ஸ்டாருக்கு எந்த இயக்குநரும் காக்கி சட்டை போட்டு அழகு பார்க்க முன்வரவில்லை.\nஇதையும் படிங்க: ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிம்புவின் மாநாட்டில் கலந்த அப்பா, மகன்... பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மெகா அப்டேட்...\nஇந்த விஷயத்தில் ரஜினிகாந்தை சமாதானம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ், தர்பார் படம் கண்டிப்பா ஹிட்டாகும் என நம்பிக்கை கொடுத்து காக்கி சட்டை போடவைத்தார். ரஜினியும் மூன்று முகம் போல தர்பாரும் தப்பித்துக் கொள்ளும் என்று நினைத்து நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சூப்பர் ஸ்டாரின் கணக்கு தப்பாய் போனது. அதனால் தான் தர்பார் படத்தின் நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு, விநியோகஸ்தர்கள் சூப்பர் ஸ்டாரை பார்க்க படையெடுக்கின்றனர்.\nஇதையும் படிங்க: \"பிகினி போட்டால் பிடிக்காது\"... பிகினி உடையில் படு கவர்ச்சிகாட்டி... தண்ணீருக்குள் தண்ணியடிக்கிறவங்களை மட்டும் பிடிக்குமா தர்ஷன்..\nதர்பார் பட ரிலீஸுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் \"ராணுவ வீரராக ஹீரோ நடித்தால் அந்த படம் ஓடாது என்ற சென்டிமெண்ட் உள்ளது. அதையே நான் விஜய்யை வைத்து த��ப்பாக்கி படம் மூலம் சரி செய்து விட்டேன். துப்பாக்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. எனவே காக்கி சட்டை சென்டிமென்ட்டும் கண்டிப்பா மாறும்\" என நம்பிக்கை கொடுத்ததாக கூறியிருந்தார். எது எப்படியோ ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிட மாதிரி என கிளம்பிய ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியை நொறுக்கிவிட்டார்.\nவிஜய் பேட்டைக்கும் ரஜினி தான் லாடு... சத்தமே இல்லாமல் பிகிலை ஊதித்தள்ளிய \"தர்பார்\"...\nவிஜய் காஸ்ட்யூமில் சூப்பர் ஸ்டார்... \"தர்பார்\" படம் பற்றி தீயாய் பரவும் மீம்ஸ்... ரஜினியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...\n\"சும்மா கிழி\" பாடலில் விஜய், அஜித்... சூப்பர் ஸ்டார் மூட்டிய நெருப்பில் குளிர்காயும் தல, தளபதி ஃபேன்ஸ்...\n\"தளபதி 65\" படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்... ரஜினிக்கு இணையாக உருவெடுக்கும் விஜய்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422566", "date_download": "2020-03-29T16:12:50Z", "digest": "sha1:3GIZWACO7JVO75VSPQ3S5XBCMPHZUUOV", "length": 25163, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கவலைக்குரிய பொருளாதாரம்: மன்மோகன்சிங்| Dinamalar", "raw_content": "\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\nபுதுடில்லி: நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமையை விட சமூகத்தின் நிலை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள நாட்டின் மொத்த உள்நாட்டு உறபத்தி புள்ளிவிவரங்கள்4.5 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக வளர வேண்டும். பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவாது.\nபொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பொருளாதார நிலை ...\nஎதிர்பாராத முதல்வர் பதவி; உத்தவ்(39)\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை (1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n\"வேலை இல்லாதவர்கள் அதிகரித்து விட்டார்கள். வேலை இல்லாமல் நகரங்களில் பல இடங்களில் வீட்டின் முன் சிறிய டேபிள் போட்டு உணவு வகைகளை விற்க ஆரம்பித்தது அதிகரித்து விட்டது.- அதில் நல்ல ஆதாயமுள்ளது என்பதனை அறிந்தவர்கள் அதற்கு கையில் காசு அதிகம் புழங்கும் மக்களிடம் ஆதரவு உள்ளது என அறிந்தவர்கள் முயற்சிக்கிறார்கள் இன்று மிக அடிப்படை உணவே ரூ 120 /- என்று சொன்னாலும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை யாரேனும் முகம் சுளிக்கிறார்களா உபேர், zomatto போன்ற கம்பனிகளில் படித்த இளஞ்சர்கள் வேறு வழியில்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். - நண்பர் மகன் பிகாம் படித்தவர் சுமாரான மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறார் ஆனால் அவருக்கு நிறுவனங்களில் வேலை செய்ய மனமில்லை (அவரை அவர்கள் எடுக்க விரும்பவில்லை என்பது வேறு செய்தி) அவர் தனது தந்தையை வருத்தி ஒரு இருசக்கர வாகனம் வாங்க வைத்து இன்று ஏதோ உணவு விடுதிக்கு டெலிவரி ஆளாக பணியாற்றுகிறார் அவர் சொல்வது \"சுதந்திரமான வேலை ஊரைச் சுற்றலாம் பல அழகிய மனிதர்களை சந்திக்கலாம் என்கிறார் விவசாயம் அழிந்து விட்டது. - அரசுகளின் வேலை செய்யாமலே கிதாய்க்கும் இலவச வருமான திட்டத்தால், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை நில விற்பனை நல்ல ஆதாயம் தருவதாலும் அடுத்த தலைமுறை விவசாயம் செய்ய விரும்பவில்லை என்பதாலும் பலர் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டதாக நேற்று திருவாரூரிலிருந்து வந்த விவசாயக் குடும்ப அன்பார் சொன்னார். சிறு தொழில்கள் படுத்து விட்டன. இதற்கு முக்கிய காரணம் அதில் முதலீடு செய்யப்பட்ட, அல்லது கடனாகத் தரப்பட்ட புழக்கத்தில் இருந்த கறுப்புப் பணம் காணாமற் போனதுவே மேலும் மாசுக்கட்டுப்பாடு மக்களின் போராட்டம் இவற்றால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் பலன் வேலையில்லாத திண்டாட்டம் பெரிய கம்பனிகள் நஷ்டத்தில் ஓடுகின்றன..- நிர்வாகத்திறன் இல்லாத இளைய தலைமுறை தரம் குறித்த கவனமில்லாத நிலையில் சந்தையில், போட்டியிட இயலாத நிர்வாகம் .மேல்நிலை அதிககாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் அதீதமான வருமானம் .கோரிக்கைகள் இவற்றால் அழிந்து போகின்றன. உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு கூட கொஞ்சம் வருமானம் தந்தால் அதில் தவறில்லை ஆனால் முடிவெடுப்பதாகக் கூறிக்கொண்டு வேலை தெரியாமல் ஏதோ ஒரு காரணத்தால் அதிகாரியாக இருப்பவருக்கு லட்சத்தில் வாரி வழங்கும் நிர்வாகம் ஏற்பாடு உருப்படும் ஆற்று நீரை நீ குடி நீ நான் குடி என்பதுதான் இன்றைய நிலை இவற்றையெல்லாம் அறியாமல் பொத்தாம் பொதுவாக நாட்டில் பொருளாதார மந்த நிலை நாடு அழிந்து போயிற்று என்று சொல்வது சரியல்ல இன்னமும் விவாசாயத்தில் சாதிக்கும் பெண்கள் கூட இருப்பதாக இதே தினமலர் செய்தி சொல்கிறதே பொதுவாக இன்றைய இளைய தலைமுறை குறிப்பாக ஆண்கள் பொறுப்பில்லாமல��� மூளை சலவை செய்யப்பட்டவர்களை இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு\nநீங்கள் ஏன் ஐயா கவலை பட வேண்டும்.. நல்லது கெட்டது தெரியாமல்.. தலைமையின் தகுதி தெரியாமல்.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய இந்திய மக்கள் அனுபவிக்கட்டும்.\nகட்சி சார்ந்து கருத்து எழுதுபவர்கள் பொருளாதார மந்த நிலையை ஏற்க மறுக்கிறார்கள்...... நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை..... இதையெல்லாம் குறிப்பிடுவதால் இவர்கள் உத்தமர்கள் என்பது போன்று காட்ட முற்படுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை...... இருந்தாலும் தற்போதைய நிலையை ஒப்புக்கொண்டும் ஆக வேண்டுமல்லவா பொருளாதாரத்தை நிமிர்த்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள��ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎதிர்பாராத முதல்வர் பதவி; உத்தவ்\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/arrested/3", "date_download": "2020-03-29T14:57:05Z", "digest": "sha1:LSXXMJXTIJFMHVCK72XOEDN4CJMIHN32", "length": 9600, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | arrested", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nதலைமைச் செயலகம், முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது: உறவினரைப்...\nஅமைச்சர் ஜெயக்குமார்போல் தொலைபேசியில் பேசி பணம் கேட்டு மிரட்டல்: மோசடி நபர் கைது\n‘கரோனா வைரஸால் உயிர் பலி’ : வதந்தி பரப்பிய 2 பேர் கைது\nமயிலாடுதுறையில் 15 மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து திருடிய இளைஞர் கைது\nநீதிபதி எனக் கூறி ரூ. 21 லட்சம் மோசடி: நுகர்வோர் நீதிமன்ற முன்னாள்...\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்\nவிழுப்புரம் அருகே கொலுசை அடமானம் வைத்துக் குடித்ததால் ஆத்திரம்: கணவரை பெட்ரோல் ஊற்றி...\nகடன் வழங்காததால் ஆத்திரம்: துப்பாக்கியுடன் கோவை கனரா வங்கியில் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்...\nவிருதுநகரில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாக 3 பேர் கைது:...\nகாலநிலை மாற்றம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 'ஜோக்கர்' நாயகன்\n - துருக்கியில் இராக், சிரியாவை சேர்ந்த 100 ப��ர் கைது\nமாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு போலியாக அரசுப் பணியாணை வழங்கல்: மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர்...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/miscellaneous/article-about-sri-thiruvaleeswarar-temple", "date_download": "2020-03-29T16:32:58Z", "digest": "sha1:CZ5G7KCXM6R2J6IE52AJRZBPZ2AA3WLH", "length": 17551, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம்! - சர்வமங்களம் தரும் பிரதோஷ பூஜை #MyVikatan | Article about Sri Thiruvaleeswarar Temple", "raw_content": "\nஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம் - சர்வமங்களம் தரும் பிரதோஷ பூஜை #MyVikatan\nஇங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால் சுருட்டபள்ளி சிவன் கோயிலில் கலந்துகொண்டதன் மூன்று மடங்கு பலன் என்று நந்திஆரூடம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது...\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30 மணி முதல் 6-00 மணிவரை பிரதோஷ வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதோஷத்தில் இருபது வகைகள் உண்டு என்று ஆகமத்தில் கூறப்படினும் மாதம் இருமுறை இந்த இரண்டு பிரதோஷங்கள் சிவாலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.\nகார்த்திகை மாத தேய்பிறை திரயோதசி நாளில் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார். அது ஒரு சனிக்கிழமை என்று கூறப்படுவதால் சனிக்கிழமை வரும் பிரதோஷங்கள் பெருமை வாய்ந்ததாகவும் விசேஷமாகவும் கொண்டாடப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதம் தேய்பிறை சனிப்பிரதோஷம் சனிமஹாப் பிரதோஷம் என்று வழங்கப்பட்டு சிறப்பான ஆராதனைகள் சிவனுக்கு நடைபெறுகின்றன.\nபிரதோஷ வழிபாடு சகல வினைக���ையும் போக்கக் கூடியது, வறுமை, கடன், மரணபயம், ரோகம், போன்ற சகல துயரங்களை வேரறுக்கக் கூடியது என்று காரணாகமம் என்ற ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. சனிப்பிரதோஷம் இன்னும் விசேஷமானதால் சனிப்பிரதோஷத்தன்று உபவாசம் இருந்து சிவனை நினைந்துருகி சிவாலயங்களுக்குச் சென்று அபிஷேகப் பொருள்களைச் சமர்ப்பித்து சிவனுக்கும் நந்தியெம்பெருமானுக்கும் செய்யக்கூடிய பல்வேறு அபிஷேகங்களைக் கண்ணாறக் கண்டு மகிழ்ந்து இன்புற்று நம் வேண்டுதல்களை வேண்டி வருவோமானால் சிவனருள் என்றும் நிரந்தரமாக நம்மிடம் இருக்கும்.\nசனிக்கிழமை பிரதோஷக் காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.\nசனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தைக் காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஓர் ஐதிகம்\nமற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.\nபிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.\nநாம் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதில் ஒரு சிறு தொகையை சனிப்பிரதோஷ வேளையில் தர, நம் கடன்கள் சீக்கிரம் அடைபடும் என்பார்கள்.\nதினமும் மாலைவேளையை தினப்பிரதோஷம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை, திரயோதசி நாள்களில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என்றும் மகாசிவராத்திரிக்கு முன் வரும் பிரதோஷம் மகாபிரதோஷம் என்றும் அழைக்கப்படுகின்றன. மகாசிவராத்திரிக்கு முன்வரும் பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால் அது சனி மகாபிரதோஷமாகும். அன்று ஈசனை தரிசித்���ால் ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும்.\nதொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோகப் பதவி கிட்டும். பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்துக்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம்போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதிகம்.\nபிரதோஷ காலங்களில் ஈசனின் கருவறை கோமுகம் அருட்சக்தியோடு துலங்குவதால் அதை பக்தியுடன் வணங்க வேண்டும். ஆலகால விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்தும் வகையில் பிரதோஷ வேளையில் சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யப்படுகிறது. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர்.\nசனிப்பிரதோஷ காலத்தில் சிவனுக்கு எள் அன்னம் நிவேதனம் செய்யப்படுகிறது. எள் பிதுர்களுக்குப் பிரத்யேகமான தானியம். சனிபகவானுடைய தானியம். எள்+ எண்ணெய்- நல்ல எண்ணெய். சமையலுக்கு மிகவும் உகந்தது. எள்- தீமையை அகற்றி நன்மையைத் தரக்கூடிய ஒரு தானியமாகும்.\nசனிப்பிரதோஷத்தில் சிவாலயங்களில் எள் அன்னம் பிரசாதம் செய்யப் பொருள்கள் வாங்கியளித்து வழிபாடு செய்கையில் உங்கள் வாழ்வில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.\nமிகவும் பெருமை வாய்ந்த சனிப்பிரதோஷ காலத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச்சென்று வழிபாடுகள் செய்து வாழ்வில் வளம்பெறுவீர்களாக\nசெங்குன்றம் அருகே பஞ்செட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள இறைவன் சர்ப்ப தோஷம் நீக்குபவர். இவ்வாலயத்தில் உள்ள நந்தியெம்பெருமான் தலை சாய்க்காது நிமிர்ந்து இரு கால்களும் முட்டிபோட்டு அமர்ந்துள்ளார். இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால் சுருட்டபள்ளி சிவன் கோயிலில் கலந்துகொண்டதன் மூன்று மடங்கு பலன் என்று நந்திஆரூடம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. இங்கு 21-3-2020 சனிக்கிழமை அன்று சனிப்பிரதோஷ வழிபாடு சிறப்புற நடைபெற உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு சிவனருள் பெற்று வரலாம்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayaom.com/more.html", "date_download": "2020-03-29T14:29:23Z", "digest": "sha1:4GMRWR2ECDODOIS2NKPOQKGGRNYW2XXG", "length": 3632, "nlines": 41, "source_domain": "jayaom.com", "title": " மேலும் - ஞானோதயம்", "raw_content": "\nஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமிகள்\nசித்தர்கள் அறிவோம்: ஞானம் என்னும் ஜோதி - பரமஹம்ச ஓம்கார சுவாமிகள்\nசென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் ஜீவசமாதியில் வீற்றிருக்கும் பரமஹம்ச ஓம்கார சுவாமிகளின் ஞானோதய ஆலயத்தில் நமக்கு ஜோதி தான் காட்சியளிக்கிறது. சுவாமிகளின் ஞானோதய ஆலயத்தினுள் நுழைந்ததும் நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதையும் நம்மைக் குடையும் பல சந்தேகங்களுக்கு அங்கு விடை கிடைப்பதையும் உணரமுடிகிறது.\nசுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.\nபாவண ராமா பரம தயாளா\nசீதா ராமா துஷ்ட சம்ஹாரா\nஜெய ஜெய ராமா கருணாநந்தா\nஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப\nஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்\nபதிவு எண் : 73/2006,\nகோடம்பாக்கம், சென்னை - 600024.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffna.dist.gov.lk/index.php/ta/administrative-structure-ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-03-29T16:06:39Z", "digest": "sha1:EI4BYJILJ35O3V7NBW4X4UXLMAI5SGOI", "length": 5242, "nlines": 102, "source_domain": "www.jaffna.dist.gov.lk", "title": "கிராம அலுவலர் பிரிவுகள்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஇல பிரதேச செயலாளர் பிரிவுகள் கிராம அலுவலர் பிரிவுகள் கிராமங்களின் எண்ணிக்கை மக்கள் தொகை\n01 நெடுந்தீவு 06 25 455\n03 ஊர்காவற்றுறை 15 54 12,123\n05 யாழ்ப்பாணம் 28 53 60,030\n07 சண்டிலிப்பாய் 28 74 57,341\n14 பருத்தித்துறை 35 130 46,744\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 29 March 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/13th-ipl-cricket-march-29th-inaguration/", "date_download": "2020-03-29T16:01:50Z", "digest": "sha1:PULCB5SIJBHP7YUDLYMTPS7ZR3ZFG27E", "length": 12579, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதலையில் பந்து தாக்கி காயமடையும் வீரர���க்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்\nPrevious Postஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் திமுக போராட்டம்.. Next Postதிமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்��ு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/tamil-news/", "date_download": "2020-03-29T14:59:16Z", "digest": "sha1:UL6MB5RW67Y5F6RHKTUDLAHGOT47IB47", "length": 17783, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "tamil news Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nTag: latest tamil news, nadappu news, tamil news, tamilnadu today, தமிழகச் செய்தி, தமிழகம், தைரியம் இருந்தால், மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு\nதைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nஅண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செ��லாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின்...\nஎரித்திரியாவில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை…\nவடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில்...\n‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..\nஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன் என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...\nஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஇடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்\nஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n” தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த...\nஅரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி\nArasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது...\nNa.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________ லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்த��் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:03:59Z", "digest": "sha1:D2WU5OSJ7R6TR3US7MDVOGY5WGW4URIN", "length": 89381, "nlines": 640, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "தே���்தல் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.\nஇங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.\nபெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.\nஇதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.\nநியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், ஏன், சஞ்சிகை, டைம்ஸ், தினசரி, தேர்தல், நாளிதழ், பத்திரிகை, பரிந்துரை, மேயர், யார், வாக்கு, வாராந்தரி, வோட்டு, Candidates, Elections, Endorsements, Local, Mayors, New York Times, NYT, Polls, Votes, WHO, Why\nதமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்\nசினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.\nவிடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2014, ஆம் ஆத்மி, உயிர்மை, கட்சி, கோலிவுட், சினிமா, சூப்பர் ஸ்டார், ஞாநி, தமிழ்நாடு, திமுக, திரைப்படம், தேர்தல், நடிகர், பரப்புரை, பாஜக, பிரச்சாரம், மோடி, ரஜினி, ரஜினிகாந்த், வாக்கு, வோட்டு, Elections, Njaani, Polls, Votes\nஇந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்\nஇந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.\nவாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.\nதேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.\nவாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச ���டுத்துக்காட்டு.\nகடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.\nஇவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்\nPosted on ஏப்ரல் 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.\nஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.\nசிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள் முடிவுக்கு மிக அருகேவா அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.\nகதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.\nஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவ��கும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.\nதன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.\nஅமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.\nகதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைச்சர், அரசியல், ஆக்கம், ஆப்பிரிக்கா, ஆயுதம், இனம், இரத்தம், இராஜா, இராஷ்டிரபதி, கட்சி, கொலை, சாதி, சாத்தான், சிறுகதை, சேகுவேரா, ஜனாதிபதி, ஜேடி ஸ்மித், தலைவர், திருடன், தேர்தல், நியு யார்க்கர், புனைவு, புரட்சி, போராட்டம், மந்திரி, ரேப், வன்புணர்வு, வன்முறை, வான் டெர் நீர், விமர்சனம், Fiction, MOONLIT LANDSCAPE WITH BRIDGE, New Yorker, Shorts, ZADIE SMITH\nPosted on பிப்ரவரி 14, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.\nகூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.\nஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:\n* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்���ு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”\n* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’\n* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’\nஇவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.\nநினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன\nபராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nPosted on நவம்பர் 6, 2012 | 3 பின்னூட்டங்கள்\nநான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.\nசின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.\nபாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.\nஇரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.\nகுழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.\nகீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அ���ன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்\nமுதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.\n’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.\nகல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.\nஇளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.\nசுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.\nஅராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஎகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்\nஇதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்��ை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.\nஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.\nமுக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.\nசரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.\nவேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.\nவலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.\nகுறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.\nஎதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.\nஇதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.\nஇவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.\nஇதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.\n’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு மிட் ராம்னி வந்தால் என்ன குறை மிட் ராம்னி வந்தால் என்ன குறை\nராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.\nஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.\nவந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.\nஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.\nகூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.\nPosted on நவம்பர் 3, 2012 | 6 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா\nமிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.\nபாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.\nஅது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் ��ங்கமானது’ என்கிறது.\nபராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.\nஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.\nசென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.\nஅமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்\nவங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்���ள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.\nஇந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.\nஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.\nஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.\nஇன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.\nசென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.\nஇந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.\nஎனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஒபாமா, ஜனாதிபதி, தேர்தல், பராக், மிட், ராம்னி, ராஷ்டிரபதி, வேட்பாளர், Candidates, desi, Economy, Elections, Finance, Four, India, Mitt, Money, NRI, Obama, President, Romney, USA\nகொஞ்ச��் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/one-side-love-woman-college-teacher-set-on-fire-q5hk6m?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:43:45Z", "digest": "sha1:DMQMOPXPPABUPO5VPRO2IR7FJ2TXEWXF", "length": 10981, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு தலைக்காதலால் உயிருடன் தீ வைக்கப்பட்ட இளம்பெண்... திருமணமான இளைஞரின் கொடூர செயல்..! |", "raw_content": "\nஒரு தலைக்காதலால் உயிருடன் தீ வைக்கப்பட்ட இளம்பெண்... திருமணமான இளைஞரின் கொடூர செயல்..\nமகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் இளம்பெண் அங்கிதா (24) கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அந்த அழகான இளம்பெண்ணை திருமணமான விக்கி நக்ரால் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆகையால், எங்கு சென்றாலும் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அங்கிதா அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் ஒரு காதலை ஏற்��� மறுத்ததால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளியின் வீட்டை சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் இளம்பெண் அங்கிதா (24) கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அந்த அழகான இளம்பெண்ணை திருமணமான விக்கி நக்ரால் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆகையால், எங்கு சென்றாலும் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அங்கிதா அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.\nஇதையும் படிங்க;- அதிமுகவை கழற்றிவிட்டு ரஜினியுடன் கூட்டணியா..\nஇதனால், கோபமடைந்த விக்கி நக்ரால் பெட்ரோலுடன் வந்து அங்கிதா மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தார். இதில், படுகாயமடைந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதையும் படிங்க;- ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..\nஇது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்;- முகம் மற்றும் தலைப் பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் மரணம் அடைந்ததை அடுத்து, குற்றவாளியின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் சூறையாடப்பட்டன. இளம்பெண்ணுக்கு தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் ஆத்திரத்தில் இளம்பெண் மீது தீ வைப்பு \nஹைதராபாத் பலாத்காரப் படுகொலை அடங்குவதற்குள் அடுத்த துயரசம்பவம்:\nபுதுச்சேரி அருகே இளம்பெண் எரித்துக் கொலை திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் வெறிச்செயல் \nபட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் வீடியோ காட்சி..\nகியாஸ் சிலிண்டர் வெடித்து திமுக நிர்வாகி பலி மனைவி , மகளும் பரிதாப சாவு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:32:44Z", "digest": "sha1:GFX2UEODPUB56GMSFSLYEP6CCSLSW6UB", "length": 22629, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாகுவே மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமியான்மரில் மாகுவே மண்டலத்தின் அமைவிடம்\nபாமர், சின், இராக்கின், சான், காரென்\nமாகுவே மண்டலம் (Magway Region) மத்திய மியான்மரில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். முன்னதாக இந்நிர்வாகப்பிரிவு மாகுவேக் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. மியான்மர் நாட்டின் ஏழு கோட்டப் பிரிவுகளில், 17,306 சதுர மைல்கள் அல்லது 44,820 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மாகுவே இரண்டாவது பெரிய கோட்டமாக உள்ளது.\nசுமார் 18 ° 50 '22 ° 47' கிழக்கு தீர்க்கரேகைக்கும் 93 ° 47 '95 ° 55' வடக்கு அட்சரேகைக்கும் இடையிலான அடையாள ஆள்கூறுகளில் மாகுவே பகுதி அமைந்துள்ளது. வடக்கில் சகாயிங் மண்டலமும், கிழக்கில் மாண்டலே மண்டலமும், தெற்கில் போகோ மண்டலமும், மேற்கில் இராக்கின் மற்றும் சின் மாநிலங்களும் மாகுவே மண்டலத்திற்கு எல்லைகளாக இருக்கின்றன.\n40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயர் பாலூட்டிகளான மனிதக் குரங்கினத்தின் தொல்பொருள் புதைப்படிவுகள் மாகுவே மண்டலத்தைச் சேர்ந்த பாண்டவுங் மற்றும் பொன்னியா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்புதைப் படிவுகளை ஆதாரமாக முன்வைத்து, உலகத்தில் மனிதகுலம் தோன்றிய பகுதி மியான்மரே என்று அந்நாட்டு அரசு கோரி வருகிறது., மாகுவே மண்டலத்தில் உள்ள தவுங்டிவிங்யி நகரியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய பையூ, பெக்தானோ-மியோ நகரத்தின் தொல்லியல் தளங்கள் காணப்படுகின்றன. மாகுவே மண்டலத்தின் வரலாறு பர்மாவின் மற்ற நிர்வாகப் பிரிவுகளின் அம்சங்களைப் பிரதிபலிக்கிறது.\nமாகுவே, மின்பு, தாயெட், பகோக்கு, கங்காவ் மாவட்டங்களும், 25 நகரியங்களும், 1696 கிராம நிலப்பகுப்புப் பிரிவுகளும் சேர்ந்து மாகுவே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மண்டலத்தின் தலைநகரம் மாகுவே ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை 1994 இல் 300000 என மதிப்பிடப்பட்டது. பகோக்கு, அவுங்லான், ஏனாங்யவுங், மின்பு முதலியன பிற முக்கிய நகரங்களாகும்.\nSource: 2014 மியான்மர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு[1]\nமாகுவே மண்டலத்தின் மக்கள் தொகை 2014 ஆம் ஆண்டில் 39,12,711 நபர்களாக இருந்தது. இம்மக்கள் தொகையில் 95 சதவீதத்தினர் பாமர் இனக்குழுவைச் சேர்ந்த மக்களாவர். சின், இராக்கின், காரென், சான் இனமக்கள் சிறுபான்மையினராகவும் ஆங்கிலோ – பர்மிய மக்கள் மிகச் சிறுபான்மையினராகவும் இம்மண்டலத்தில் வாழ்கின்றனர். காலனித்துவக் காலத்தில் பர்மாவின் இப்பகுதியில் ஏராளமான ஆங்கிலோ பர்மிய மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் மேற்கத்திய எண்ணெய்த் தொழிலாளர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய பர்மியப் பங்குதாரர்களும் ஆவர். மக்கள் தொகையில் தோராயமாக 98 சதவீதத்தினர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாகும்.\nமாகுவே மண்டலத்தில் ஐராவதி ஆறு முக்கியமான போக்குவரத்து அமைப்பாகச் செயல்படுகிறது. ஆற்றில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையிலும் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பொருள்களில் அளவிலும் இந்நதி பெரும்பங்கு வகிக்கிறது. இம்மண்டலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் ஐராவதி நதியின் துறைமுகங்கள் உள்ளன.\nமாகுவே, பகோக்கு, ஏனாங்யவுங், மின்பு, சவுக், அல்லன்மியோ, தாயெட்மியோ என்பன அவற்றில் சிலவாகும். ஐராவதி நதி பாயாத நகரங்களில் சாலைப் போக்குவரத்து வகை மட்டுமே முக்கிய போக்குவரத்து அமைப்பாகும். இம்மண்டலம் ஐராவதி நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. நதியின் மேற்குப் பகுதியில் சாலை அமைப்பு சரியாக வளர்ச்சியடையவில்லை. நகரங்கள் இருவழிப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இரங்கூன் மாண்டலே நகரங்களுக்கு எல்லா நகரங்களிலி இருந்தும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nபியாய் முதல் நியவுங் மற்றும் மைங்யான் இரயில்பாதை மாகுவேயின் கிழக்குப் பகுதி வழியாக இயங்குகிறது. தலைநகர் நய்பிய்டா, ரங்கூன், மாண்டலே நகரங்களை இப்பாதை இணைத்துச் செல்கிறது. இப்பாதை தவிர மேலும் இரண்டு வழித்தடங்கள் பகோக்கு நகரத்திலுள்ள ஐராவதி துறைமுகத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்கின்றன. சகாயிங் மண்டலத்திலுள்ள சவுங்-யு வை நோக்கி ஒரு பாதையும், கியாவ்,[2] மையாங் நகரங்களைக் கடந்து மேற்கு பர்மாவிலுள்ள மைத்தா ஆற்றுப் பள்ளத்தாக்கை நோக்கி ஒரு பாதையும் செல்கின்றன.\nமாகுவே நகரத்திற்காக ஒரு சிறிய வானூர்தி நிலையம் இருக்கிறது. 113 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நியவுங்யு நகரத்தில் உள்ள பகான் வானூர்தி நிலையம் வழியாக விமானம் இங்கு வருவதுண்டு. வணிக வானூர்தி நிலையங்கள் கங்காவ், கியாக்டு[3], பொகோக்கு மற்றும் பவுக்[2] நகரங்களில் இயங்குகின்றன.\nமாகுவே மண்டலத்தில் பெட்ரோலியம் முக்கியமான உற்பத்திப் பொருளாக உள்ளது. இதிலிருந்து எண்னெய் மற்றும் இயற்கை எரிவாயு முதலியன தயாரிக்கப்படுகின்றன. மாண், ஏனாங்யவுங், சவுக், கியவுக்-கிவெட், இலெட்பாண்டோ, அயாதாவ் எண்ணெய் வயல் முதலியன இங்குள்ள சில எண்னெய் வயல்களாகும்[4]\nமே 2002-இல் மியான்மார் பகுதியில் 10 மெகாவாட் அணு உலை மற்றும் இரண்டு ஆய்வகங்கள் கட்டுவதற்கு உதவுவதாக உருசியா ஒப்புக் கொண்டது[5]. சிமெண்ட், பருத்தி நெசவு, மற்றும் புகையிலை, இரும்பு மற்றும் வெண்கல தொழிற்சாலைகளும் இதில் அடங்கும். பெட்ரோல் மற்றும் சமையல் எண்ணெய் அதிகமாக இங்கு உற்பத்தி செய்யப்படுவதால் \"மியான்மரின் எண்ணெய் குடம்” என்று மாகுவே பகுத�� அழைக்கப்படுகின்றது.\nவிவசாயத்தில் எள்ளும் நிலக்கடலையும் இப்பகுதியின் முக்கியப் பயிர்களாகும். அரிசி, தினை, சோளம், சூரியகாந்தி, அவரை, பருப்பு வகைகள், புகையிலை, கள்ளு, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவையும் இங்கு விளைகின்றன. சுற்றுலாத் தொழில் இங்கு அறவே நடைபெறுவதில்லை.\nமாகுவே மண்டலத்தில் 3859 பள்ளிக்கூடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்[6] தெரிவிக்கின்றன. இவற்றில் 70 மட்டுமே உயர்நிலைப் பள்ளிகளாகும். 10 சதவீத தொடக்கப்பள்ளி குழந்தைகளே இங்கு உயர்நிலைப் பள்ளியை எட்டுகின்றனர்.\nபள்ளிகள் 3605 184 70\nமாகுவே மற்றும் பகோக்குவில் மட்டும் 12 கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. மாகுவே மருத்துவப் பல்கலைக்கழகம் நாட்டில் மிகமுக்கியமான ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.\nமியான்மரில் உடல்நலம் காப்பதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறைவாகும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 0.5% முதல் 3% மட்டுமே சுகாதாரத்திற்காக செலவழிக்கப்படுகிறது[7][8] . சுகாதாரத்தின் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் மியான்மர் மிகவும் கீழ்நிலையில் உள்ளது. பொதுவாக மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட மாகுவே மண்டலத்தில் இரங்கூன் மண்டலத்தின் மருத்துவமனைகளைவிட குறைவான படுக்கை வசதிகளே உள்ளன[9]\nசிறப்பு மருத்துவமனைகள் 0 0\nபொதுமருத்துவமனைகள் சிறப்புப் பிரிவுகளுடன் 3 550\nபொது மருத்துவமனைகள் 25 750\nதனி மருத்துவமனைகள் 36 576\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2017, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/thenkachi-ko-swaminathan-quotes-5", "date_download": "2020-03-29T15:14:06Z", "digest": "sha1:ZPWBZGD57LAJYL4SXUMMYRNE5HORJH2T", "length": 5413, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 March 2020 - சிந்தனை விருந்து! - மகிழ்ச்சியும் நிம்மதியும்!|Thenkachi ko swaminathan quotes", "raw_content": "\nதிருவருள் திருவுலா: பரிகாரத் தலங்கள்\nஅலை வடிவில் அருளும் மகான்\n‘சார்வரி’ - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை\nசார்வரி ஆண்டு பொது பலன்கள்\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nஆண்டாளிடம் ஏன��� கிளி வந்தது\nசிவமகுடம் - பாகம் 2 - 45\nஆதியும் அந்தமும் - 22 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 50\nகண்டுகொண்டேன் கந்தனை - 25\nமகா பெரியவா - 50\nபுண்ணிய புருஷர்கள் - 25\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\nகொங்கணகிரியில்... வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்\nதென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vellore-government-officials-issues-advisory-to-people-over-lock-down", "date_download": "2020-03-29T16:18:19Z", "digest": "sha1:FSXQRS65EHKS3367QPW3P2SBMG4G6P2X", "length": 9966, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`அலட்சியம் வேண்டாம்!’ - பைக்குகளில் அவசரப் பயணம் எதற்கு? #corona | Vellore government officials issues advisory to people over lock down", "raw_content": "\n’ - பைக்குகளில் அவசரப் பயணம் எதற்கு\nநோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்கள் அலட்சியமாக பைக்குகளில் சுற்றுவது வேதனையளிப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இன்று காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தண்டோரா அடித்தும் ஒலிபெருக்கி மூலமாகவும், `வீடுகளிலிருந்து வெளியில் வராதீங்க...’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nவரும் 31-ம் தேதி வரை பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்பதால், வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் அவசர அவசரமாக பைக்குகளில் சொந்த ஊர் திரும்பினர். அதேபோல், வேலூரில் தங்கியிருந்த வெளியூர் நபர்களும் பைக், கார்களில் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.\nபோக்குவரத்து விதிகளைப் பற்றி கவலைப்படாமலும், ஹெல்மட் அணியாமலும், இரண்டு மூன்று பேராக பைக்குகளில் செல்கிறார்கள். காவல் துறையினரும் பொறுமையாக ஆலோசனை கூறுகிறார்கள். ஆனாலும், வெளியில் சுற்றுவதை மக்கள் தவிர்க்கவில்லை. காவல் துறையினரை சாலையில் பார்த்தால், அருகில் உள்ள சந்துகளில் புகுந்து செல்கிறார்கள்.\n``அரசின் தடை உத்தரவு, விடுமுறை இல்லை. பயணத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக இருப்போம் என்று அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சமூக விலகலை கடைப் பிடிக்காமல் பெரும்பாலானோர் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது’’ என்கிறார்கள் அதிகாரிகள்.\n144 தடை அமலுக்கு வந்��தால், வெளியில் நான்கு பேருக்கு மேல் கூடியிருந்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, கூட்டமாகப் பயணித்து கொரோனாவுக்கு உதவாமல், நோய் பரவலைத் தடுக்க உறுதியேற்போம்.\nவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் அருகருகில் இருந்தாலும் அதன் எல்லைகளும் இன்று மாலை அடைக்கப்பட்டது. அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்தும் வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளது.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-03-29T15:27:18Z", "digest": "sha1:E234MPC27S3VLIMI3BLJJEHCCIOQ4S3U", "length": 10103, "nlines": 168, "source_domain": "ippodhu.com", "title": "தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\nமார்க்சியக் கோட்பாட்டாளகளான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம், பின்மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள்.\nஉளவியலாளரான ராம் மகாலிங்கம் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் மற்றும் சாதிய நீக்கம் குறித்து உரையாடுகிறார். ஈழப் பதிப்புலக முன்ன���டியான இ.பத்மநாபர் ஐயர் ஈழ பதிப்புத்துறை குறித்தும், ஈழக் கவிஞர் மு.புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும், ஓவியர் புகழேந்தி தனது படைப்பின் சமூக ஆதாரங்கள் குறித்தும், தமிழ்த் திரைப்பட வரலாறெழுதியல் குறித்தும், நாவலாசிரியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள்.\nபடிக்கத் தெரிந்த தொழிலாளியான ஜி.கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில், என்றும் கலையாத அவரது கம்யூனிசக் கனவு குறித்து உரையாடுகின்றார். கடந்த இருபது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட பதின்மூன்று உரையாடல்களின் தொகுப்பு இந்நூல்.\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2010/09/", "date_download": "2020-03-29T16:50:56Z", "digest": "sha1:NJZASRHAIF5GUEIJ47XI2LFQHWNR2YVV", "length": 61004, "nlines": 224, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "September 2010", "raw_content": "\nபுதிய வைரஸ் : கலங்கி நிற்கும் கணினி உலகம்\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன் \"ஐ லவ் யூ\" என்ற வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கணினிகளை பதம் பார்த்தது. தற்போது \"ஹேவ் யூ ஹியர்\" என்ற வாசகத்துடன் அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கணினிகளை பதம் பார்த்துள்ளது.\nஇதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கணினி தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன. செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் சாப்ட்வேருக்கு \"ட்ரோஜான்\" என பெயரிடப்பட்டுள்ளது.\nஇ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.\nஇதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன்\"ஜஸ்ட் பார் யூ\"என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கணினிகளை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்ஃபி எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கய்யுடு கூறியதாவது: ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த ஐ லவ் யூ வைரசை ஒத்துள்ளது.புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.\nஇதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும் ட்ரோஜன் சாப்ட்வேரின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.\nஎனவே, இது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யும்போது எச்சரிக்கை தேவை\". என்று ராம் ஹெர்க்கநாயுடு கூறியுள்ளார்.\nகதிகலங்க வைக்கிறது 'பிங்' - கூகுள்\nபேஸ்புக், ஆப்பிள் கூட எங்களுக்குப் பெரும் மிரட்டல் இல்லை. ஆனால் மைக்ரோசாப்ட்டின் பிங் சர்ச் என்ஜின்தான் மிகப் பெரிய மிரட்டலாக உள்ளது என்று கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி எரிக் ஸ்மித் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், ஆப்பிள் எங்களின் மதிப்புமிகு போட்டியாளராக உள்ளது. பேஸ்புக்கும் கூட சிறப்பாக��ே செயல்பட்டு வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட்டின் லேட்டஸ்ட் சர்ச் என்ஜின் பிங்தான் மிகப் பெரிய போட்டியாக தெரிகிறது.\nபிங் கூகுளின் மிக முக்கிய போட்டியாக கருதுகிறோம். மிகவும் போட்டியைக் கொடுக்கும் வகையில் பிங் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம், பிங் சர்ச் என்ஜின் யாஹூவை முந்தி அமெரிக்காவின் 2வது பெரிய சர்ச் என்ஜின் என்ற இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் கூகுள் சற்று பீதியாகியுள்ளது.\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்\nஇன்று உலகம் விரிவடைந்துள்ளது அது போல் மனிதனின் தொடர்பாடலும் விரிவடைந்து காணப்படுகின்றது. அவன் காலையில் எழுந்து, மாலை வரை அவனால் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக தனது உறவினருடன், வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுடன் இவ்வாறு பல்வேறு தரப்பினருடன் அவன் தனது தொடர்புகளை இன்று இணைத்துக் கொள்கிறான்.\nஇவ்வாறு பல வகையான தொடர்பாடல்கள் மேற்கொண்டாலும் அவனால் பேசப்படும் பல விடயங்கள் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தான் நண்பர்களுடன் மற்றும் உறவினர், போன்றோர்களிடம் பேசப்படும் பேச்சுக்களை திரும்பவும் கேட்க வேண்டும் அல்லது அவனது ஏதாவது ஒரு ஆதாரத்திற்கு அதனைப் பயன்படுத்தி அவர்களுக்குள்ள தொடர்புகளை விருத்தி செய்து கொள்ள இன்று உலகில் அதிகளமான பயனாலார்கள் பயன்படுத்தப்படும் PC to PC and PC to Phone.\nஇப்படி பல்வேறுபட்ட இணைப்புக்களை மேற்கொள்ளும் நாம் இன்று எல்லாரோலும் பயன்படுத்தப்படுகின்ற Skype and Google Talk and Yahoo IM போன்றவற்றில் நாங்கள் உரையாடும் போது அந்த உரையாடல்களை Recording செய்து கொள்ள இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் Software பயன் உள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதனை இங்கே பெற்றுக் கொள்ள முடியும்.\nமைக்ரோசாப்ட் ஜன்னல்களுக்கு வயது 25\nகம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோசிற்கு தற்போது 25 வயதாகும்,\n1975ம் ஆண்டில் ஏப்ரல் 04ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கப்பட்ட போதிலும், தங்களின் முதல் பதிப்பு சாப்ட்வேர் விண்டோஸ் 1.0, நவம்பர் 1985ம் ஆண்டில் வெளியி்ட்டது.\nஇந்த விண்டோஸ் 1.0 பதிப்பு, ���மாண்ட் லைன் பதிப்பிலிருந்து கிராபிக்கல் யூசர் இண்டர்பேஸ் பகுதிக்கு மாற எளிதாக உதவியது. அடுத்ததாக, விண்டோஸ் இரண்டாவது மேஜர் வெர்சனை, 1987 அக்டோபர் மாதம் வெளியிட்டது. விண்டோஸ் 2.0 என்று பெயரிடப்பட்ட இந்த வெர்சன், மேம்படுத்தப்பட்ட யூசர் இண்டர்பேசையும், கீபோர்ட் சார்ட்கட்டையும் தன்னகத்தே கொண்டிருந்தது.\n1990களில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 3.0 பதிப்பு, முந்தைய இருபதிப்புகளை மிஞ்சும் வகையிலும், எண்ணற்ற புதுப்புது அம்சங்களுடனும், மல்டிமீடியா வசதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. 1993ம் ஆண்டில்,'நியூ டெக்னாலஜி' எனும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 'விண்டோஸ் என்டி' (விண்டோஸ் 3.1) எனற பெயரில் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.\n1995ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, ஹார்டுவேர்களை இன்ஸ்டால் செய்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்ட 'விண்டோஸ் 95' அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டே விண்டோஸ் 95 விற்பனைக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.\n1998ம் ஆண்டு, ஜூன் மாதம் 25ம் தேதி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு 'விண்டோஸ் 98' அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் 98 உடன், விண்டோஸ் 95 ஆட்ஆன் பேக்கேஜாகவும் விற்பனைக்கு வந்தது.1999ம் ஆண்டு, விண்டோஸ் 98 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தரம் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் 98 செகண்ட் எடிசன் என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.\n2000வது ஆண்டில், உபயோகிப்பாளர்களின் பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு, 6 வெவ்வேறான பதிப்புகளில் 'விண்டோஸ் 2000 புரொபசனல்' எனற பெயரில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டிலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உன்னத மற்றும் பிரமாண்ட படைப்பான 'விண்டோஸ் மில்லினியம் எடிசனும்' வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n'விண்டோஸ் மில்லினியம் எடிசனை ' சுருக்கமாக 'விண்டோஸ் மீ' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. உபயோகிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பபை இந்த விண்டோஸ் மீ ஆபரேடிங் சிஸ்டம் பெறும் என்று நினைத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. விண்டோஸ் மீ ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கையாளுவதில் பெரும் அசவுகர்யம் ஏற்பட்டதால் அவர்களிடையே அதிருப்திதான் மேலோங்கி இருந்த���ு.\nஇந்நிலையில், அதனுள் உள்ள குறைகளை களைத்திடும் பொருட்டு, 2001ம் ஆண்டில், , இந்த (2010ம் ஆண்டிலும்) உபயோகத்திற்கு ஏற்றவாறு, சிறந்த வடிவமைப்புடன் கூடிய விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ரேடிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வெளியிட்டது. எக்ஸ்பீரியன்ஸ் என்பதன் சுருக்கமே 'எக்ஸ்பி' ஆகும்.\nதற்போதைய நிலையில், சர்வதேச அளவில் அதிகமானோர் விரும்பி உபயோகிக்கப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற பெருமையை 'விண்டோஸ் எக்ஸ்பி' பெறுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்காக, புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை 'விண்டோஸ் விஸ்டா' எனற பெயரில் 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் மீ போலவே விண்டோஸ் விஸ்டா ஆப்ரேட்டிங் சிஸ்டமும் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உட்படுத்தியது.\nஏற்கனவே, விண்டோஸ் மீ மூலம், களங்கத்தை சம்பாதித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விண்டோஸ் விஸ்டாவும் தோல்வியுற்று, தங்களது நிறுவன வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக அமைய, அதிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, 2009ம் ஆண்டில், விண்டோஸ் 7 என்ற பெயரில் டெக்ஸ்டாப் ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. 2011ம் ஆண்டுவாக்கில், விண்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.\nபுதுப் பொலிவு பெறுகிறது யாஹூ மெயில்\nபல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது. மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.\nதனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும். யாஹூ மெயில் சேவையானது ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர்பேஸினை உருவாக்கிவருகின்றது.\nஅப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.\nடுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.\nபாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்க���் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.\nபிடித்த படத்தை, இலவசமாக, நல்ல தரத்துடன் பார்க்க\nயூடியூப் இலவசமாக படங்களை பார்க்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்கள் லயன்ஸ்கேட், எம்ஜிஎம் அண்ட் சோனி பி்க்சர்ஸ், பிலிங்பாக்ஸ் மற்றும் மேலும் பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.\nதன்னுடைய தொகுப்பில் மொத்தம் 400 முழுநீள திரைப்படங்கள் உள்ளது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் இந்த இணைப்பில் உள்ளது (டபிள்யூடபிள்யூடபிள்யூ.யூடியூப்.காம்/மூவிஸ்) . சில முழுநீளத்திரைப்படங்கள் முன்னதாகவே யூடியூப்பில் வெளியிடப்பட்டு இருந்தது,\nஆனால் அது குறிபிட்ட சில நாடுகளில் மட்டும் பார்க்க முடியும். தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் பார்க்கும் வசதியை யூடியூப் கொண்டு வந்து உள்ளது. ஜாக்கி சானின் பிரபல படங்கள்,பாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை படங்களும் இலவசமாக பார்க்கலாம்.\nஇனிவரும் காலங்களில் ஹெச்டி படங்களையும் வெளியிட உள்ளது. உங்களிடம் யூடியூப் இணைக்கப்பட்ட இணைய தள வசதி உடைய தொலைக்காட்சி இருந்தால் போதும், இலவசமாக படத்தை பார்க்கலாம்.\nகடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய\nகணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்\nநுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.\nகணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.\nஇதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.\nமென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்��ே செல்லலாம்.\nவிண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.\nமென் பொருளை தரவிறக்கம செய்ய\nஇந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.\nநாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம். கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம்.\nஇந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும்.\nஇந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம். தேடல் முறைகளில் சில சுருக்கு வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.\n1. குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட: உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும்.\n2.சில வகைக் கோப்புகளில் மட்டும்: உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள். அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf எனத் தர வேண்டும்.\nஇந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும். இதே போல் ps, doc, ppt, xls, rtf ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம். இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.\n3.முடிவுகளை விலக்க: சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை. அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள்.\nஅப்போது ஐ–பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad என அமைக்க வேண்டும். இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com என்றும் Apple -iPad -PDF எனவும் பயன்படுத்தலாம்.\n4.உள்ளூர் தகவல் மட்டும்: சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா time [madurai] என டைப் செய்து தேடவும். சீதோஷ்ண நிலை அறிய weather [madurai] என டைப் செய்திடலாம்.\n5. அலகு மாற்றம்: அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம். 7 inches in cm மற்றும் 30 Euros in USD எனத் தரலாம்.\n1.குறிப்பிட்ட பைல்வகை பெற: தேடும் பொருள் குறித்த சிலவகை பைல்களை பிங் தேடுதளத்தில் பெற [தேடும் சொல்] contains [ பைல்வகைசி எனத் தரவும். எடுத்துக்காட்டாக rahman contains mp3 என டைப் செய்தால், ரஹ்மான் பாடல்களில் எம்பி3 பார்மட் உள்ளவை மட்டும் கிடைக்கும். இதே போல WMA, PDF, AAC, DOC, ஆகிய பைல்களையும் தேடிப் பெறலாம்.\n2. பின்புல படம் நீக்க: பிங் தேடுதளம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் போட்டோக்கள் நம்மை திசை திருப்புகின்றன. http://www.bing.com/rb=0 என்ற முகவரியில், எதுவும் இல்லாத பிங் தேடுதளம் கிடைக்கும்.\nஇதே போல அல்லது இது போன்ற வழிகளில் மற்ற தேடுதளங்களிலும், நம் தேடல் முறைகளில் சில வரையறைகளை உருவாக்கி, தேடல் நேரத்தை மிச்சப்படுத்தி, நமக்கான முடிவுகளை நாம் விரும்பும் வகையில் பெறலாம்.\nகூகுள் தரும் உடனடித் தீர்வு\nதேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant)என்ற தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன. நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன.\nகூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nஇந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாக streaming search என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம்.\nஅந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது.\nபழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம்.\nபுதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.\nஇதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.\nஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக, “Exchange rates dollar to INR” என டைப் செய்திட முடிவெடுத்து, Ex என டைப் செய்தவுடனேயே,Expedia என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் “Exch” என டைப் செய்தவுடன் கூகுள் அது “Exchange rates” என உணர்ந்து அவை சார்பான தன் கால்குலேட்டர் தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது.\nபின் தொடர்ந்து “Exchange rates d” எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்��ிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம்.\nஅல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது.\nசுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம். வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும்.\nகூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு 350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.\nஇதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும் என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம்.\nஅப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.\nமைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.\nகூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை.\nவிரைவில் கிடைக்கலாம். அதுவரை http://www. google.com /webhpsclient=psy என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearch இதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.\nஇந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.\nமேலும் தகவல்களுக்கு http://www.google.com/instant/ என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.\nவிண்டோஸ் 2007 பயன்படுத்துபவர்கள், தங்கள் எக்ஸ்புளோரர் திறக்கப்படும் போல்டர் குறித்து சிறிய ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முதலில் சந்திப்பது Libraries.\nஇது சரி, ஆனால் எதற்காக இந்த போல்டரில் சென்று நான் இதனைத் திறக்க வேண்டும் எனவும் பலர் எண்ணலாம். எனக்கு எந்த போல்டரில் அடிக்கடி வேலை இருக்குமோ, அந்த போல்டரில் திறக்கலாமே என்று விரும்பலாம்.\nஇவ்வாறு நாம் விரும்பும் போல்டரில் திறப்பதற்குரிய வசதியை விண்டோஸ் 2007 கொண்டுள்ளது. சர்ச் பாக்ஸில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என டைப் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்த விண்டோவில் Shortcutஎன்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்து அதில் Target என்பதனை அடுத்துள்ள டெக்ஸ்ட் பாக்ஸினைக் கண்டுபிடிக்கவும். இதில் %windir%\\explorer.exe என டைப் செய்து, இதனை அடுத்து நீங்கள் எந்த போல்டரில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும்.\nஇதற்குப் பதிலாக இன்னொரு வழியையும் மேற்கொள்ளலாம். திறக்கப்பட விரும்பும் போல்டருக்கு முதலில் செல்லவும். அங்கு முகவரிக்கான பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Copy address as text என்பதைக் கிளிக் செய்திடவும்.\nபின் பாக்ஸில் இதனை பேஸ்ட் செய்தபின் Apply கிளிக் செய்து, அதன் பின் OKகிளிக் செய்து வெளியேறவும்.இனி மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தால், நீங்கள் விரும்பிய போல்டரில் அது திறப்பதனைப் பார்க்கலாம்.\nபோட்டோஷாப் - போட்டோவை பாக்ஸில் கொண்டுவர\nபோட்டோஷாப்பில் சிறுசிறு வேலைகளை செய்து அதை Action என பெயரிட்டு நமக்கு அளிக்கின்றார்கள்.ரெடிமேட் ஆக்ஸனை நாம் நமது போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து தேவையான படத்துக்கு தேவையான ஆக்ஷனை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.\nசரி இனி இந்த Action -ஐ நமது போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது - அதை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இங்கு சென்று இந்த Photo Box Action -ஐ டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.19 கே.பி. அளவுள்ள இது முற்றிலும் இலவசமே.(டவுண்லோடு செய்ததை டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்) போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அடுத்து Atl+F9 அல்லது Window சென்று அதில் Action என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.\nஉங்களுக்கு Actions Box ஓப்பன் ஆகும். அதில் மேற்புறம் வலதுபக்க மூலையில் சிறிய முக்கோணம் இருக்கும்.அதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Load Actions என்பதை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்\nஇப்போது நீங்கள் சேமித்த இடத்திலிருந்து ஆக்ஸனை தேர்வுசெய்யுங்கள்.(சுலபமாக தேடதான் டெக்ஸ்டாப்பில் வைக்க சொன்னேன்) இப்போது உங்களுக்கு உங்களுடைய ஆக் ஸன் டூல் ஆக் ஸன் பாக்ஸில் வந்து அமர்ந்துவிடும். இப்போது மீண்டும் சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்து அதில் முதலில் வரும் பட்டன் மோடு கிளிக் செய்யுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇப்போது மீண்டும் PhotoBox கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட வாறு படம் வரும். இதில் மூவ் டூல் மூலம் படத்தின் நடுவில் வருமாறு கட்டத்தை நகர்த்தி கொள்ளுங்கள்\nஇனி தொடர்ச்சியாக ஓ,கே. தாருங்கள்.\nஅவ்வளவு தான் படம் ரெடி. கீழே படத்தை பாருங்கள்\nபுதிய வைரஸ் : கலங்கி நிற்கும் கணினி உலகம்\nகதிகலங்க வைக்கிறது 'பிங்' - கூக���ள்\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்...\nமைக்ரோசாப்ட் ஜன்னல்களுக்கு வயது 25\nபுதுப் பொலிவு பெறுகிறது யாஹூ மெயில்\nபிடித்த படத்தை, இலவசமாக, நல்ல தரத்துடன் பார்க்க\nகடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்கு...\nகூகுள் தரும் உடனடித் தீர்வு\nபோட்டோஷாப் - போட்டோவை பாக்ஸில் கொண்டுவர\nப்ளாஷ் டிரைவில் பூட் பைல்\nதமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாத...\nபயர்பாக்ஸ் தரும் பனோரமா டேப் மேனேஜர்\n2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2012/01/blog-post_24.html", "date_download": "2020-03-29T15:21:32Z", "digest": "sha1:HZ6RS66K5JNNNKSXF4UEQFKXGS4N6X56", "length": 29085, "nlines": 394, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வள்ளுவர் இவ்வளவு உயரமானவரா??", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபள்ளிக் காலங்களில் தேர்வைநோக்கி ஓடியதால் வள்ளுவரை சரியாகப் பார்க்கவில்லை.\nஇப்போது எந்தக் குறளைப் படித்தாலும் வள்ளுவரை எண்ணி வியப்பு தான் ஏற்படுகிறது.\nசிவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்றார்\nதிருமால் விண்ணையும், மண்ணையும் அளந்தார் என்பதையெல்லாம் இவை ஒரு மக்கள் கூட்டத்தின் நம்பிக்கை என்று மட்டுமே நம்பிய நான்.\nதிருக்குறளை இப்போது படிக்கும்போது வள்ளுவர் விண்ணுக்கும், மண்ணுக்குமாக எழுந்து நிற்கிறார் என்பதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்..\nவெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\nஉள்ளத்து அனையது உயர்வு.(குறள் 595)\nஉயர்வு வேறு உயரம் வேறு என்றாலும் இங்கு இவரது எண்ணங்களின் உயர்வே எனக்கு இவரது உயராமாகத் தெரிகிறது..\nஇன்றைய தலைமுறையினரிடைய இந்த உயர்ந்த மனிதர் படும்பாடு கொஞ்சமல்ல..\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். (குறள் 314)\nநமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கவேண்டுமா\nஅவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுங்கள்\nஎன்கிறாரே வள்ளுவர் இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்.\nஇவர் சொல்வதை இன்றைய நடைமுறை வாழ்வில் பின்பற்றவும் முடியவில்லையே.\nஅங்கு மரத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க ஒரு சிறுவன் கல் எறிந்துகொண்டிருப்பான்.\nஅந்தக் கல் எதிர்பாராமல் இந்த நடிகர் மீது விழுந்துவிடும்.\nஅப்போது அந்த நடிகருக்கு நம்ம வள்ளுவர் நினைவுக்கு வந்துவிடுவார்.\nஅவனை வள்ளுவர் சொன்னமாதிரி திருத்தலாம் என்று.\nஅவனை அருகே இருந்த கடைக்கு அழைத்துச் சென்று இனிப்பு வாங்கித்தந்து..\nதம்பி இந்தமாதிரி தெருவில் கல் வீசக்கூடாது. என அறிவுரை சொல்லிச் செல்வார்.\nஅப்பாடா இன்று ஒருவனைத் திருத்திவிட்டேன் என்ற மனநிறைவோடு.\nஅங்கே பத்து சிறுவர்கள் கூட்டமாகக் கல்லோடு நிற்பார்கள்.\nஎன்னடா இப்படி நிற்கிறீங்க என்று கேட்பார்.\nஅதற்கு அவர்களுள் கல்எறிந்து இனிப்புவாங்கிய சிறுவன் முதலாவதாக நிற்பான்.\nடேய்.. இந்த மாமா தான்டா கல்லைவிட்டு எறிஞ்சா மிட்டாய் வாங்கித்தந்தார் எறிங்கடா எல்லோரும் என்பான்..\nசமூகத் தளத்தில் உலவிய போது இப்படியொரு “தெருக்குரல்“ கண்ணில் பட்டது..\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண அவரை ஓட்டி விடல். – தெருவள்ளுவர்\nஇப்படித்தாங்க இன்றைய தலைமுறையினர் பார்வையில் திருக்குறளின் பொருள் நிறைய மாறிப்போச்சு.\n'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால்\nநீ அவன் மீது பூவை எறி\nஅவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால்\nநீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'\nநிகழ்கால உண்மையும் கூட அதுதான்..\nஎனக்கு ஒரு கண்போனால் என் எதிரிக்கு இரண்டுகண்களும் போக வேண்டும் என்றே எண்ணுகிறோம்.\nநதியின் மீதும் கலகலவென்று பூச்சொரியும்\nஇந்தக் குறளை மீண்டும் மீண்டும் படித்ததில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களைப் பதிவு செய்யவே இவ்விடுகை..\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். (குறள் 314)\nஎன்னும் குறளில் பலரும் ஏற்றுக்கொண்ட உரையில்,\nநமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல். அவரே நாணும்படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும், நன்மையையும் மறந்துவிடுதல்.\nஎன்ற உரையை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.\nஇக்குறளில் இரண்டாவது அடியில் விடல் என்னும் சொல்லுக்கு மட்டும் சில கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன்.\n1. நீ எனக்கு இன்னா செய்தாய்\nநான் உனக்கு இனியவை செய்தேன்\nநீ ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை\nஅப்படிச் செய்யவேண்டியது உன் கடமை\n2. நீ எனக்கு இன்னா செய்தாலும்\nநான் உனக்கு இனியவையே செய்திருக்கிறேன்\nஎன்ற எண்ணத்தைக்கூடத் தூக்கிச் சுமக்காதே\nஇப்போது வள்ளுவர் உங்களுக்கும் உயரமாகத் தெரிகிறாரா\nகாதலின்- அகலம்- உயரம்- ஆழம்.\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், திருக்குற��், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nதங்கள் மனதின் உயரத்தைத்தான் என் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன அன்பரே.\nநீ எனக்கு இன்னா செய்தாய்\nநான் உனக்கு இனியவை செய்தேன்\nநீ ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை\nஅப்படிச் செய்யவேண்டியது உன் கடமை\n....... நிச்சயமாக மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான்.\nசீன மொழியிலும் திருக்குறள் சொல்றாங்களா.... பெரிய விஷயம் பாராட்டுக்கள் அந்த மாணவிக்கு....அறிய படுத்திய தங்களுக்கும் நன்றி...\nவாமணனை விட கால் படி உயர்ந்தவரே வள்ளுவர்....\nசெய்ற உதவிய செஞ்சுட்டு போயிடனும் அது தான் நமக்கு மரியாதை அதுக்கு பலன எதிர்பார்த்துட்டு நின்னா அசிங்கப்பட வேண்டியிருக்கும்... அருமைங்ணா...\nநீங்கள் சென்று கொண்டு இருக்கும் எழுத்துப்பாதையெல்லாம் எனக்கு மலர் வனமாக தெரிகின்றது. கூடவே நம்பிக்கைகளும்.\nவள்ளுவர் உயரமானவர் மிக மிக உயரமானவர் தான். சிறப்புடைய உங்கள் கருத்துகள்போல. பாராட்டுகள்.(அந்திமாலையில் தொத்தி வந்தேன் நன்றி).\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/category/65/posted-monthly-list-2014-7&lang=ta_IN", "date_download": "2020-03-29T15:50:55Z", "digest": "sha1:JDFHSLWIUHNJE4UM77J4QXQOWF4DT7OJ", "length": 6337, "nlines": 150, "source_domain": "www.lnl.infn.it", "title": "Eventi / Conferences, Meetings Worksohps / 2014 - 07 - 06 - ICNMTA2014 / Oral Session at San Gaetano, Tuesday | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / ஜுலை\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=33048", "date_download": "2020-03-29T15:14:10Z", "digest": "sha1:HCTS4FJWZXWEUQ73VS3HMEWQBPDVIT5P", "length": 13162, "nlines": 96, "source_domain": "www.siruppiddy.net", "title": "இஸ்லாமிய பெண்கள் நிகாப் மற்றும் புர்கா!!!!! பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!!!!!!!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » இலங்கை » இஸ்லாமிய பெண்கள் நிகாப் மற்றும் புர்கா\nஇஸ்லாமிய பெண்கள் நிகாப் மற்றும் புர்கா\nஇஸ்லாமிய பெண்கள் அணியக் கூடிய நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளை தடை செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை தான் எதிர்ப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே,இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுர்கா போன்ற ஆடைகளை தடை செய்ய ,புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு பிரதமர் ரணில் விக்ரம��ிங்க எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியதையடுத்தே,பிரதமர் அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, இது போன்ற ஆடைகளை தடை செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி,நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளை தடை செய்யும் வகையில் நீதியமைச்சர் அதற்கான சட்டமூலத்தை தயாரித்துக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.\n – இலங்கையில் தமிழ் ஆசிரியர் கைது\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவி��் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6221.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-03-29T16:08:04Z", "digest": "sha1:UCMG5IK7MWREUVA3JVTP2MOJIW3MBBGH", "length": 23620, "nlines": 156, "source_domain": "www.tamilmantram.com", "title": "சங்கீதமா சீ சீ..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > சங்கீதமா சீ சீ.....\nஎனக்கு சிறுவயதில் ( வயது 10) கொஞ்சமும் பிடிக்காத விடயம் சங்கீதம் படிப்பது. ஆயினும் எனது அம்மா ஒரு சங்கீதப்பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். எனக்கு சங்கீத ஆசிரியையின் அடித்தொல்லை ஒரு புறம் அம்மாவின் அரியண்டம் ஒரு புறம். இறுதியாக் இருவருக்கு அலுவா குடுக்க முடிவு சேய்தேன்.\nமாலை 4 மனிக்கு வகுப்புக்கு கிளம்புவது போல் ஒவ்வொரு நாளும் கிளம்புவேன். பின்பு வீதியெல்லாம் சுத்திவிட்டு மாலை 6 மணியளவில் சாதாரணமாக வகுப்பு முடிந்து வீடு திரும்புவது போல் வீடு திரும்பு���ேன். சுமார் 6 மாதம் இந்த நாடகம் தொடர்ந்தது.\nஒரு நாள் துரதிஷ்டவசமாக அம்மாவும் சங்கீத ஆசிரியையும் ஒருவரை ஒருவர் வீதியில் சந்தித்துவிட்டனர். சும்மா இருக்கேலாமல் எனது அம்மாவும் \" அப்ப டீச்சர் என்ற மகன் இந்த முறை சங்கீதபரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் தானே\" என கேட்டார். அப்போது டீச்ச்ர் \" உங்கட மகன் கிலாசுக்கு வரதேயில்லை\". அப்போது தான் என்னுடைய திருவிளையாடல் அம்பலமானது.\nபின்னர் இருவரு கையும் களவுமாக என்னை வீதியில் வைத்துப்பிடித்தனர். அப்பப்பா பின்பு என்ன இரவிரவாக எனக்கு சங்கீதப்பயிற்சி தந்து 1 ம் தரம் பரீட்சையை எடுக்க வைத்தன்ர். அதன்பின்பு நான் அம்மாவிடம் அட்ம்பிடித்து ஒரு மாதிரி வகுப்பிலிருந்து நின்று விட்டேன். ஆயினும் இப்போ ஏன் படிக்காமல் விட்டேன் என்று கவலையாக உள்ளது.:confused:\nகண் கெட்டபின்பு சூரிய நம்ஸ்காரம்\nஅடேயப்பா பெரிய பிடிவாதக் காரராக இருப்பீர் போல...\nநானும் வயலின் கற்றுக் கொள்ளப் போனேன். ரெண்டு வருஷம் எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.\nதிடீரென்று சின்னப் பயல்கள் நிறைய பேர் இன்னொரு இசைப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடும் போட்டியைக் கொடுக்க இஷ்டமில்லாமல் (அத்தோடு பன்னிரண்டாவது பரீட்சையும் வந்ததால்) விலகி விட்டேன்.\nஅன்றிலிருந்து என் வயலினைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன். :)\n(ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன். :)\nநானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..:D :D :D :D\nநானும் பென்ஸ மாதிரி ஒரு ஆர்வத்துல (ஆர்வக் கோளாறுல ) கிதார் படிச்சேன். ஆறு மாசத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியல...\nஅதென்னமோ என் கித்தார பாக்குறப்ப எல்லாம் ஒரு ஏக்கம்....\nஹ்ம்ம் ஒரு நல்ல இசைக்கலைஞன் உருவாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்...:confused: ;) ;)\nநல்ல வேளை நீங்க பாடலை இல்லாட்டா....\nடேய் சரவணா சும்மா இருடா....:eek: :eek: :eek:\nநானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாட���ின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..:D :D :D :D\nநானும் பென்ஸ மாதிரி ஒரு ஆர்வத்துல (ஆர்வக் கோளாறுல ) கிதார் படிச்சேன். ஆறு மாசத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியல...\nஅதென்னமோ என் கித்தார பாக்குறப்ப எல்லாம் ஒரு ஏக்கம்....\nஹ்ம்ம் ஒரு நல்ல இசைக்கலைஞன் உருவாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்...:confused: ;) ;)\nஆ ஆ.. இதானே வேனாம்கிறது.\nநானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..:D :D :D :Dநல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)\nநான் பாட்டுப் படிக்கத் தொடங்குனேன். நல்லாத்தான் படிச்சேன்னு நினைக்கிறேன். பாட்டு மட்டும் படிக்கிறேன்னு... படிக்கிற வயசுல பாட்டெதுக்கு சொல்லி நிப்பாட்டீட்டாங்க.\nஅடேயப்பா பெரிய பிடிவாதக் காரராக இருப்பீர் போல...\nநானும் வயலின் கற்றுக் கொள்ளப் போனேன். ரெண்டு வருஷம் எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.\nதிடீரென்று சின்னப் பயல்கள் நிறைய பேர் இன்னொரு இசைப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடும் போட்டியைக் கொடுக்க இஷ்டமில்லாமல் (அத்தோடு பன்னிரண்டாவது பரீட்சையும் வந்ததால்) விலகி விட்டேன்.\nஅன்றிலிருந்து என் வயலினைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன். :)நீங்க மட்டும் வயலின் வாசிச்சா வைய-லைன் நிக்குமாமே :D :D :D :D\nநல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)\nநான் பாட்டுப் படிக்கத் தொடங்குனேன். நல்லாத்தான் படிச்சேன்னு நினைக்கிறேன். பாட்டு மட்டும் படிக்கிறேன்னு... படிக்கிற வயசுல பாட்டெதுக்கு சொல்லி நிப்பாட்டீட்டாங்க.\nநீங்க பாட்ட பாடாம..படிச்சதுனால தான் நிப்பாட்டிட்டாங்கன்னு நெனக்கிறேன்...\nநல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)\nஆண்டவன் அருள் இருக்குற வரைக்கும்.....:D :D :D\nநீங்க மட்டும் வயலின் வாசிச்சா வைய-லைன் நிக்குமாமே :D :D :D :D\nஅடப்பாவி மக்கா.... :D :D :D\nஅப்போ உங்க தெருவில் நாய் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.:p :p :p :p\nஅப்போ உங்க தெருவில் நாய் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.:p :p :p :p\nவயலினிஸ்டை.. நான்-வயலினிஸ்டா மாத்திருவீங்க போல இருக்கே...:D :D :D :D :D\nஜே.ஜே படத்துல மாதவன் மாதிரி வாசிப்பான்..\nஅப்போ உங்க தெருவில் நாய் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.:p :p :p :p\nஜெ ஜெ படத்தில நாயாவது எதோ தப்பிடிச்சு. இவரு வாசிச்சா நாய் மண்டையை போட்டிடும். கார்பரேசன் காரர்கூட இவரை இதுக்கு பயன் படுத்துவதாக தகவல் உலாவுது உண்மையா\nஇப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)\nஇப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)\nமயூரேசன் இன்னும் கொஞ்சம் பகிடி பண்ணுங்கள்... வயலினோடு பிரதீப்பை பார்க்கணும்-னு ஆசையாய் இருக்கு. (வாசிக்கச் சொல்லலை..:D :D )\nபாவம் மயூரேசன் சின்ன பையன் விட்டுவிடு பிரதீப்பு....:eek: :eek:\nஇப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)\nபிரதீப்பு என்ன நேபாள கூர்க்கா மாதிரியா\nஅவன் தான் கத்தி எடுத்தா ரத்தம் பாக்காம விடமாட்டான்....\nமயூரேசன் இன்னும் கொஞ்சம் பகிடி பண்ணுங்கள்... வயலினோடு பிரதீப்பை பார்க்கணும்-னு ஆசையாய் இருக்கு. (வாசிக்கச் சொல்லலை..:D :D )\nவிமானத்துல ஆயுதங்கள அனுமதிக்க மாட்டாங்களே.....\nஇப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)\nநக்கலு, ஹ்ம்ம்... தம்பி இதெல்லாம் நல்லதுக்காப் படலை... :D :D\nநானும் உங்கள மாதிரி ஆர்வகோளாறில் மிருதங்கம் படிக்கப்போய் ஆசிரியர் பாவம் எண்டு வந்துட்டன்\nமயூரேசன் பாவமப்பா. விட்டிடுங்களேன். பிளீஸ்......\nநான் கூட மிருதங்கம் படித்தேன். 3 ம் தரம் வரை படித்துவிட்டு அரைவாசியில் கைவிட்டு விட்டேன். தீம் கிட தக தின் தின்னா...........\nஎன்ன மயூரேசன் சின்ன புள்ளைகள பயமுறுத்துறீர்கள்....\nநல்ல வேளை வாசிப்பதை நிப்பாட்டிட்டீங்க;) ;) ;)\nமயூரேசன் பாவமப்பா. விட்டிடுங்களேன். பிளீஸ்......\nநான் கூட மிருதங்கம் படித்தேன். 3 ம் தரம் வரை படித்துவிட்டு அரைவாசியில் கைவிட்டு விட்டேன். தீம் கிட தக தின் தின்னா...........\nஒரு உயிரைக்காத்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்தது ன்னு சொல்லுங்க சுபன்;) ;)\nநானும் உங்கள மாதிரி ஆர்வகோளாறில் மிருதங்கம் படிக்கப்போய் ஆசிரியர் பாவம் எண்டு வந்துட்டன்\nஷெல் சத்தம்தான் மத்தளம்... துப்பாக்கி வேட்டுக்கள்தான் மிருதங்கம்..... கடைசி காலத்தில மல்ரி பரல் சத்தம்தான் நம்மோட லெற்ரஸ் ட்றம்ஸ்... ம்ம்ம்.... வயலின் எண்டா ... ஆ..ஆஅ இருக்கவெ இருக்கு ஆட்லறி.... புல்லாங்குளல் வேணுமா... நம்ம சுப்ப சொனிக், புக்காரா.. எல்லாம் அதுக்குதான்...\nம்ம்ம்.. இப்பிடி கந்தகத்துக்குள் இசை படித்துக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். இப்ப கொன்ச காலமாத்தான் நம்க்கு ஒறியினல் இசையை கேக்க முடியுது....\nஅதுசரி மயூரேசா... யாராச்சும் வெருட்டினா பயந்திடாதை... உனக்கு நானிருக்கிறேன்...\n(எதுக்கும் பிரச்சினையெண்டா உடன சொல்லிப்போடு... எஸ்கேப்பாக ஈஸியாயிருக்கும்.\nஷெல் சத்தம்தான் மத்தளம்... துப்பாக்கி வேட்டுக்கள்தான் மிருதங்கம்..... கடைசி காலத்தில மல்ரி பரல் சத்தம்தான் நம்மோட லெற்ரஸ் ட்றம்ஸ்... ம்ம்ம்.... வயலின் எண்டா ... ஆ..ஆஅ இருக்கவெ இருக்கு ஆட்லறி.... புல்லாங்குளல் வேணுமா... நம்ம சுப்ப சொனிக், புக்காரா.. எல்லாம் அதுக்குதான்...\nம்ம்ம்.. இப்பிடி கந்தகத்துக்குள் இசை படித்துக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். இப்ப கொன்ச காலமாத்தான் நம்க்கு ஒறியினல் இசையை கேக்க முடியுது....\nஅதுசரி மயூரேசா... யாராச்சும் வெருட்டினா பயந்திடாதை... உனக்கு நானிருக்கிறேன்...\n(எதுக்கும் பிரச்சினையெண்டா உடன சொல்லிப்போடு... எஸ்கேப்பாக ஈஸியாயிருக்கும்.\nஅடப்பாவி இப்படி காலை வாரி விட்டிட்டியே\nஅடப்பாவி இப்படி காலை வாரி விட்டிட்டியே\nஅதானே நமக்கு கைவந்த கலையாச்சே....\nமயூரேசனின் சங்கீத வகுப்பில் ஆரம்பித்து கதை எங்கெங்கோ போகுது. நல்ல வேலை நான் எந்த பாவமும் செய்யலை.\nமயூரேசனின் சங்கீத வகுப்பில் ஆரம்பித்து கதை எங்கெங்கோ போகுது. நல்ல வேலை நான் எந்த பாவமும் செய்யலை.\nஇப்படி பொய் சொல்கிறீர்களே இது பாவம் இல்லையா\nபாவம் செய்யாட்டியும் பாவம் செய்ய வைப்பமில்ல...\nபாவம் செய்யாட்டியும் பாவம் செய்ய வைப்பமில்ல...\nஹ்ம்ம் மயூரேசன் அப்ப ஒரு முடிவோட தான் இருக்கீங்க...;) ;)\nஇப்ப உதாரணத்துக்கு உ��்க மண்டைய குழப்பலயா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/02/02221936/1143728/Yemaali-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T16:24:24Z", "digest": "sha1:NTSD6IXLSV3QMGYU3USN2QBWSZZZVOAC", "length": 12331, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Yemaali Movie Review || ஏமாலி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 02, 2018 22:19\nஓளிப்பதிவு ஐ.ஜே.பிரகாஷ் - எம். ரதீஷ் கண்ணா\nபணக்கார வீட்டு பையனான நாயகன் சாம் ஜோன்சும், ஐ.டி.கம்பெனியில் வேலைபார்க்கும் நாயகி அதுல்யாவும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்களது காதலில் திடீரென ஒரு சறுக்கல் வர இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர்.\nகாதலை பிரிந்ததையடுத்து சாம் அவரது நண்பர்களுக்கு விருந்து வைக்கிறார். அந்த பார்ட்டியில் சமுத்திரக்கனி, பால சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களை சாம் அவரது சமூக பக்கத்தில் வெளியிடுகிறார். அதனை பார்த்து கடுப்பாகிறார் அதுல்யா. இதையடுத்து சில நாட்களில் அதுல்யாவுக்கு போன் செய்கிறார் சாம். ஆனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nமேலும் அவளது மொபைல் நம்பர் வெயிட்டிங்கிலேயே இருப்பதால் அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் சாம், அதுல்யாவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதனை சமுத்திரக்கனியிடமும் சொல்கிறார். முதலில் சாமை தன்வழிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி. அது முடியாத நிலையில், சாம் வழியிலேயே சென்று அவனது மனநிலையை மாற்ற முடிவு செய்கிறார்.\nபோலீசில் சிக்காமல் எப்படி கொலை செய்ய முடியும் என்பது குறித்து இருவரும் திட்டம் போடுகின்றனர். அதற்காக கொலைக்கு பின்னர் போலீஸ் எப்படி எல்லாம் விசாரணை நடத்துவார்கள். அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்தும் போசிக்கின்றனர்.\nகடைசியில் சமுத்திரக்கனியுடன் சேர்ந்து சாம், அதுல்யாவை கொன்றாரா அல்லது சமுத்திரக்கனி, சாமின் மனை மாற்றினாரா அல்லது சமுத்திரக்கனி, சாமின் மனை மாற்றினாரா சாம் - அதுல்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா சாம் - அதுல்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா\nசாம் ஜோன்ஸ் முதல் படத்திலேயே நான்கு கதாபாத்திரங்களில் வந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர��� அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதுல்யா கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். நாயகனுக்கு போட்டியாக, நாயகனைவிடவும் அதிகமாக புகைப்பிடித்து நடித்திருக்கிறார்.\nசமுத்திரக்கனி எப்போதும் போல அவரது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். ரோஷிணி, பால சரவணன், சிங்கம் புலி படத்தின் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nதற்போதைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது தொழில்நுட்ப வாழ்கை, காதல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் இயக்கியிருக்கும் வி.சி.துரைக்கு பாராட்டுக்கள். காதல் தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ செய்துகொள்வது தவறு என்பதை சொல்ல வந்திருக்கிறார். மாறி மாறி காட்சிகள் நகர்வது குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை உருவாக்கி இருந்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்கதை அமையவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது.\nசாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை வலுசேர்த்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `ஏமாலி' ஏமாற்றம் இல்லை.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/saina-msira-after-two-yars-win-double-set/", "date_download": "2020-03-29T16:08:00Z", "digest": "sha1:A34HD3G5CCU3HEAGCODKGJ7S3WXSSWNB", "length": 13318, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "சானியா மிர்ஸா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nசானியா மிர்ஸா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார்\n+- ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி.\nகுழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனையான 33 வயது சானியா,\nஉக்ரைனின் நாடியா கிச்னோக்கோடு இணைந்து முதன்முறையாக ஹோபாா்ட் டென்னிஸ் போட்டியில் ஆடினார்.\nசானியா மிர்ஸா – நாடியா ஜோடி, இரண்டாம் நிலை இணையான சீனாவின் ஷுவாய் பெங்-ஷுவாய் ஸாங் ஆகியோருடன் இறுதிச் சுற்றில் மோதியது. இதில் சானியா ஜோடி, 6-4, 6-4 என வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. 2017-க்குப் பிறகு சானியா வெல்லும் பட்டம் இது.\nஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் ஆன சானியாவுக்கு இது 42-வது டபிள்யூ.டி.ஏ. பட்டமாகும்.\nPrevious Postதவறவிடாதீர் : தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. Next Postதிமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/sirukathaikal", "date_download": "2020-03-29T15:28:02Z", "digest": "sha1:UDSXIW2KIB77XVPF3O6TL4LCPFRD345Q", "length": 6308, "nlines": 191, "source_domain": "shaivam.org", "title": "Sirukathaikal - Short stories about shaivism", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\nகனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்\nமருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு\nபிழைத்துப்போக ஒருவழியினைச் சொல்லி அருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/conspiracy-to-commit-terrorism-14-keezhakarai-youths-arrested-by-nia-357069.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:12:06Z", "digest": "sha1:BZO35IMJFAWFBYJJICFB4IWZJBSPVMSW", "length": 18685, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ஐஏ தகவல் | Conspiracy to commit terrorism, 14 keezhakarai youths arrested by NIA, - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம��� 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nதுபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nசென்னை: துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை பிடித்து விமானத்தில் ஏற்றி, இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது. இவர்கள் அனைவரையும் டெல்லியில் கைது செய்த என்ஐஏ, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியது. இந்த 14 பேரையும் ஜுலை 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதுபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை துபாய் போலீசார் கடந்த வாரம் பிடித்தனர். இதையடுத்து இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு கடந்த வாரம் தனி விமானம் மூலம் அனுப்பிவைத்தது. துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த 14 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் (என்ஐஏ) கைது செய்தனர்.\nதீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் தனி விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னை கொண்டுவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜுலை 25 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் பலத்த பாது��ாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇந்த 14 பேர் கொடுத்த தகவலின் பேரில் தான், நாகப்பட்டினத்தில் உள்ள அசன் அலி, ஆரிஸ் முகமது உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களையும் ஜூலை 25 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n'அன்சருல்லா' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக டெல்லியில் இந்த 14 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றும் வெளிநாட்டில் இருந்து நிதிதிரட்டி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.\n14 தமிழர்களின் பெயர் மற்றும ஊர் விவரம் பின்வருமாறு:\n1. முஹம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை\n2. அமமது அசாருதீன் - திருவாரூர்\n3. தொஹ்பீக் அஹம்மது - சென்னை\n4. முஹம்மது அக்சர் - தேனி\n5. மொய்தீன் சீனி ஷாகுல் ஹமிது - கீழக்கரை\n6. முஹம்மது இப்ராஹிம் - நாகப்பட்டிணம்\n7. மீரான் கனி - தேனி\n8. குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர்\n9 . ரஃபி அஹம்மது - ராம் நாடு\n10. முன்தாப்சீர் - ராம் நாடு\n11. உமர் பாஃரூக் - தஞ்சை\n12. பாஃரூக் - வழிநோக்கம்.\n13. பைசல் ஷெரிஃப் - ராம் நாடு\n14. முஹம்மது இப்ராஹிம் - திருநெல்வேலி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nதமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nஇரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்படுமோ என அச்சம்: வைகோ\nகொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்\nகபசுர குடிநீரை கையில் எடுக்கும் சித்த மருத்துவர்கள்... கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமா..\nஇந்தோனேஷியால் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindians dubai nia இந்தியர்கள் துபாய் கீழக்கரை என்ஐஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://worldtamilforum.com/tag/rajiv-gandhi-assassination-case-supreme-court-unhappy-with-cbi-report/", "date_download": "2020-03-29T15:24:55Z", "digest": "sha1:HBWIKG4A36VUTKYX2TPSHP5XY7MPIC4K", "length": 5469, "nlines": 98, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » rajiv gandhi assassination case supreme court unhappy with cbi report", "raw_content": "\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உண்மையை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை\nகீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் : தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maarutham.com/2020/03/8_21.html", "date_download": "2020-03-29T16:05:55Z", "digest": "sha1:YDZFPXVJO3ZSJYY4QXTOFSJM4IHNRQX4", "length": 2784, "nlines": 33, "source_domain": "www.maarutham.com", "title": "பொதுத்தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!", "raw_content": "\nபொதுத்தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nபொதுத்தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபொதுத்தேர்தலின்போது எவ்வித நிதி தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்த தேர்தலுக்கு 6 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.\nபின்னர் அது வேட்பாளர்களை பொறுத்து அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையிலேயே அமைச்சரவை 8 பில்லியன் ரூபாவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAyOTQ2NA==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:11:27Z", "digest": "sha1:6PMH32YRMMYX5W5J2PLUKC4SHSF35GYV", "length": 7133, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "விஷால் - சிவகார்த்திகேயன் மோதல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\nதமிழ் முரசு 3 years ago\nவிஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஷால்.\nவரும் ஆகஸ்ட் 11ம் தேதி துப்பறிவாளன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகவுள்ளது.\nதொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படமும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விஷால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்த நாளில் மோதலுக்கு தயாராகி வருகிறது.\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் க��ணமடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nபீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239837-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-03-29T15:56:00Z", "digest": "sha1:VWMPY3MGWR3VNVZAQCVDZPSKYT53IHWR", "length": 96323, "nlines": 573, "source_domain": "yarl.com", "title": "அவனும் அவளும் - சிறிய கதை - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nஅவனும் அவளும் - சிறிய கதை\nஅவனும் அவளும் - சிறிய கதை\nBy மெசொபொத்த��மியா சுமேரியர், March 22 in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nகாலைக் கதிரவன் கதிர்பரப்பிக் கடைவிரித்த பின்னும்கூட நயினி கட்டிலில் இருந்து எழுந்திருக்க மனமின்றி படுத்தே கிடந்தாள். எழுந்து என்னதான் செய்வது இந்தப் பரபரப்பான பாரீஸ் நகரின் எல்லையான பொண்டி என்னும் இடத்தில் தான் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடு அமைந்திருந்தது. ஐம்பது குடும்பங்களாவது வசிக்கும் அக்கட்டடம் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்ததால் எவ்வித வாகன ஓசைகளும் இன்றி அமைதியான பிரதேசமாகக் காணப்பட்டதனால் நாமாக அலாரம் வைத்து எழுந்தாலோ அல்லது நித்திரை முறிந்து எழுந்தாலோ அன்றி யாரும் இடைஞ்சல் தர மாட்டார்கள். முகுந்தன் காலை ஆறுமணிக்கு எழுந்து வேலைக்குச் சென்றானென்றால் மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப வருவான். அதுவரை அவதியாகச் சமைக்க வேண்டிய தேவையோ அல்லது கட்டாயம் உண்ணவேண்டிய தேவையோ அவளுக்கு இல்லை.\nநயனி முகுந்தனைத் திருமணம் செய்து வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. பெற்றோர் பேசிச் செய்த திருமணம் தான். ஆளும் பார்க்கக் கறுப்பென்றாலும் களையாகவே இருந்தான். இராமநாதன் கல்லூரியில் நடனம் பயின்றுகொண்டிருந்தாலும் அவள்இன்னும் ஒரு ஆண்டுகள் பயின்றிருந்தால் பட்டதாரியாகி வெளியே வந்திருக்க முடியும். அவளின் அறிவற்ற விளையாட்டுச் செயல் வினையில் முடிந்து கடைசியில் இங்கும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது.\nநயினியின் நெஞ்சில் இருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளியே வந்தாலும்கூட அவள் நடந்துபோன அந்த நிகழ்வைப் பற்றிப் பெரிதாக்க கவலை கொண்டதேயில்லை. கல்லூரிப்படிப்பு என்றால் சும்மாவா. அதுவும் கலைக் கல்லூரி என்றால் ஆண்களும் பெண்களும் அரட்டையிலேயே அரைவாசிநாட்கள் பறந்து போய்விடும். அவளின் சொந்தக் கிராமம் முல்லைத்தீவில் இருந்தாலும் இராமநாதன் கலைக் கல்லூரியில் இடங்கிடைத்ததும் அவளின் மகிழ்ச்சி கட்டற்றதாய் ஆனது. பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளரும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சிதான் அவளுக்கும் ஏற்பட்டது. வேறு மாணவிகளுடன் இணுவிலில் ஒரு வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் செல்வது புத்திய அனுபவமாக இருந்தது.\nநடனத்துக்கு ஏற்ற அவளின் மெல்லிய உடல்வாகும் நீண்ட முடியும் களையான முகமும் அவளுக்கே தன்பால் ஈர்ப��பை ஏற்படுத்தி அவளை சஞ்சரிக்க வைத்தது. வீதியால் இருப்பது நிமிடம் நடந்து கல்லூரிக்குச் செல்லும் பாதையில் தன்னை அறியாமலே ஏற்படும் கர்வத்துடன் யாரையும் ஏறிட்டும் பார்க்காமல்த்தான் அவள் நடந்து செல்வாள். ஆனாலும் இந்தத் தர்சினிதான் அவள் மனதைக் கெடுத்தவள். தர்சினி வவுனியாவில் இருந்து வந்து நடனம் பயின்றுகொண்டிருந்தாள். இவளின் நிறம் இல்லாவிட்டாலும் அவளும் பார்க்க அழகாய்த்தான் இருந்தாள். எடி அவன் உன்னை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறான் என்று போகும்போதும் வரும்போதும் இவள் காதில் முணுமுணுக்கும்போது இவளுக்கு மகிழ்த்ச்சி ஏற்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாது பேசாமல் வாடி என்பாளேயன்றி நிமிர்ந்தும் யாரையும் பார்த்ததுமில்லை.\nஅதற்கும் ஒரு காரணம் இருந்தது. மூத்த பெண்ணான இவள்பால் தந்தை வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை தான் கெடுக்கக் கூடாது என்றுதன் மனதில் ஏற்படுத்தியிருந்த எண்ணம் வலுவாக மனதில் பரவியிருந்ததும் ஒரு காரணம். இவளும் ஒரு தம்பியும் மட்டுமே குடும்பத்தில். தந்தை எப்போதுமே இவளை திட்டி இவள் அறிந்ததில்லை. ஆனாலும் அடிக்கடி இவளுக்கு புத்திகூறியபடியே இருப்பார். இவள் அழகாயிருந்ததும் அதன் காரணம். இந்தக் காலத்தில் யாரையுமே நம்ப முடியாது அம்மா. கவனமாக இருந்துகொள்ளுங்கோ. உங்களுக்கு ஒண்டு என்றால் நாங்கள் ஒருத்தரும் உயிருடன் இருக்கமாட்டம் என்று அவர் சாதாரணமாகக் கூறினாலும் தன்மீது தந்தை வைத்துள்ள ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடுதான் அது என்றதும் அவள் அறிந்ததுதான்.\nசெந்தூரன் பாவம்டி. நீ அவனைத் திரும்பியும் பார்க்கிறாய் இல்லை சரியாய்க் கவலைப் பட்டவன் என்று தர்சினி கூறும்போதெல்லாம் அப்ப நீயே அவனைக் கலியாணம் கட்டடி என்று கூறிவிட்டு எவ்வித உணர்ச்சியுமற்றிருப்பாள். அவன் எவ்வளவு நல்லவன். என்னை அவன் பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓமெண்டு சொல்லிப்போடுவன் என்று தர்சினி கூறும்போதும் இவள் அசையவே மாட்டாள்.\nவார இறுதி நாட்களில் பக்கத்து வீடுகளில் சைக்கிளை வாங்கிக்கொண்டு இருவரும் ஊரைச் சுற்றி வருவார்கள். சிலவேளை மற்றைய வீடுகளில் வசிக்கும் சிநேகிதிகளும் சேர்ந்து கோவில்களுக்கோ அல்லது சினிமா பார்க்கவோ போவதோடு சரி. அன்றும் அப்பிடித்தான் காரைக்காய் சிவன் கோவிலுக்கு இன்று போய் வ���ுவமாடி என்று தர்சினி கூற இவளுக்கும் பொழுதுபோக வேண்டும் என்று ஒரு சைக்கிளில் இவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு தர்சினி கோவிலுக்குப் போகிறாள். காரைக்கால் சிவன் கோவில் ஒரு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. திருவிழாக் காலங்களில் மட்டும்தான் சனத்தைப் பார்க்கலாம். மற்றப்படி வெறிச்சோடிக் கிடைக்கும். ஆனால் முன்னால் பரந்துவிரிந்திருக்கும் அரசமர நிழல் நல்ல குளிர்மையைத் தந்து கொண்டிருக்கும். கோவிலைச் சுற்றியும் பல மரங்கள் இருப்பதனால் சோலையாகக் காட்சி தரும்.\nகோவில் திறந்துதான் இருந்தது. ஆனாலும் ஐயரைத் தவிரக் கோவிலில் ஆட்களே இல்லை. எல்லா விளக்குகளும் போடாமல் .. நயனிக்குக் கோயிலுக்கு வந்ததுபோலவே இல்லை. என்னடி அரிச்சனை ஏதும் செய்யப்போறியோ என்று தர்சினியைக் கேட்க, இல்லையடி சுத்திக் கும்பிட்டுவிட்டுப் போவம் என்றபடி ஒருதரம் உள் வீதியைச் சுற்றிவிட்டு வெளியே வருகின்றனர். வெளியே வந்து செருப்பைப் போட்ட போதுதான் பார்த்தால் பக்கத்தில் செந்தூரன் இவளை பார்த்தபடி நிற்பது தெரிகிறது. இவள் மனம் பதட்டமாக உடனே திரும்பினால் பக்கத்தில் தர்சினியைக் காணவில்லை. நயனி பயப்பிடாதையும். உம்மை நான் கடிச்சுத் திண்ணமாட்டன் என்கிறான் அவன். அவள் பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்து என்ன விளையாட்டு இது என்கிறாள். அவன் முகம் சிரிப்புடன் அழகாகத்தான் இருக்கிறது என்று இவள் மனம் எண்ணினாலும் அதை முகத்தில் காட்டாது கடுகடு என்று வைத்துக்கொண்டு என்னட்டை உந்த விளையாட்டு ஒண்டும் வேண்டாம். நான் போறன் என்றபடி அவள் நடக்கவாரம்பிக்க, அவன் அவள் கைகளை பிடித்து கைகளில் ஓர் கடிதத்தை வைத்துவிட்டு அவசரப்பட்டு ஏதும் திட்டிடாதையும் நயனி. எனக்கு உங்களை நல்லாப்பிடிச்சுப் போச்சு. கடிதத்தைக் கசக்கி எறியாமல் கொண்டுபோய் தனியா இருந்து வாசிச்சுப் பாரும். உமக்கு விருப்பமில்லை எண்டால் நான் உம்மைத் தொந்தரவு செய்யமாட்டன். என்றபடி அவள் கைகளை விட்டுவிட்டுப் போன பிறகும் கூட அவன் கைகளை பிடித்திருப்பதாகவே மனம் எண்ணியது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கடிதத்தை சட்டைக்குள் வைத்துவிட்டு வெளியே தெரிகிறதா என்று தடவிப் பார்த்துவிட்டு தர்சினி எங்கே நிற்கிறாள் என்று தேடினால் அவள் சிரித்தபடி வந்துகொண்டிருந்தாள்.\nEdited March 22 by மெசொபொத்தேமியா சுமேரியர்\n சிறிய கதை எண்டிட்டு வருவினம் எண்டு போட்டிருக்கிறீங்கள்\n சிறிய கதை எண்டிட்டு வருவினம் எண்டு போட்டிருக்கிறீங்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் பச்சைக்கும் நன்றி அண்ணா. பெருங்கதை என்றால் நாவல். இது சிறுகதை. ஆனால் தொடரும் சிறிய கதை.\nஎல்லோருக்கும் கை கால் முகம் கழுவி துடைக்கவே நேரம் காணாது. அதுதான் எட்டிப்பார்க்கினம் இல்லை என நினைக்கிறேன். எங்க வருவினம் எண்டு சொன்னால் கனபேர் அங்க வந்து நிற்பினம். தொடருங்கோ\nவருகைக்கு நன்றி சுவி அண்ணா\nஎல்லோருக்கும் கை கால் முகம் கழுவி துடைக்கவே நேரம் காணாது. அதுதான் எட்டிப்பார்க்கினம் இல்லை என நினைக்கிறேன். எங்க வருவினம் எண்டு சொன்னால் கனபேர் அங்க வந்து நிற்பினம். தொடருங்கோ\nஎன்னடி செந்தூரனைக் கலைத்துப் போட்டாய் போல என்ற கேள்விக்கு உமக்கேன் தர்சினி தேவையில்லாத வேலை. யாராவது பாத்திருந்தால் எனக்குத்தான் கெட்ட பெயர் என்று கோபித்தபடி நடக்கத் தொடங்க, நயனி நீர் இரண்டு நாள் அவனோட கதைச்சுப்பாரும். உமக்கு கட்டாயம் அவனைப் பிடிக்குமப்பா. ஒருதரும் பாக்கக் கூடாது எண்டுதான் உம்மை இங்க கூட்டிக்கொண்டு வந்தனான். அவனுக்கு என்ன குறை. அவன் சொந்தமாக் கடை வச்சிருக்கிறான். பெட்டையளிட்டை வழியிற கேசுமில்லை. ஆகத்தான் பிகுபண்ணிறீர் என்றுவிட்டு சேர்ந்து நடக்கிறாள் நயனியுடன்.\nவீட்டுக்கு வந்த பிறகும் அவளுக்கு கடிதத்தைத் திறந்து படிக்கப் பயத்தில் படபடப்பை கஸ்டப்பட்டு அடக்கியபடி காத்திருக்கிறாள். ஏன் நான் அவனிடம் வாங்கினேன் எனக்கும் அவனைப் பிடிக்குதோ என்று மனதுள் இரகசியமாகக் கேட்டபடி \"தலை இடிக்குது\" என்று கூறியபடி பாயை விரித்துப் படுப்பவளைப் பார்த்துக் கொடுப்புள் சிரித்தபடி தர்சினி \" நான் பக்கத்துவீட்டு விமலா அக்கா வீட்டை போட்டு வாறன்\" என்று சொல்லியபடி கதவைச் சாத்திக்கொண்டு போகிறாள். தர்சினியின் காலடி ஓசை மறைந்த பின்னும் கண்ணைத் திறக்காது கிடக்கிறாள் நயினி. ஒரு ஐந்து நிமிடத்தின் பின்னர்தான் படபடப்புக் குறைந்து போக எழுந்து கதவைத் திறப்பால் பூட்டிவிட்டு கடிதத்தை எடுத்து விரிக்க குப் என்று வியர்த்துக் கைகள் நடுங்குகின்றன.\nஅன்பே உன் நினைவு தினமும் சுடுகிறது\nநித்தமும் உனைப்பார்த்து நின்மதி கொள்ள\nமுகம் காட்ட முனையாது நிலவுபோல் மறைக��றாய்.\nஎன் நின்மதி தொலைத்துவிட்டு நீமட்டும்\nநெருப்பிடை நிற்பதுவாய் நான் தினம்\nஉன் நினைவில் நான் வெந்துபோகிறேனடி\nஎன்னைக் கரைசேர்க்க மாட்டாயா காதலியே\nஎன்று கவிதை முடிந்திருக்க இதயத்தின் படபடப்பு இரட்டிப்பாக கால்கை சோரப் பாயில் அமர்கிறாள். கதவு தட் டப்படும் சத்தம்கேட்டு திடுக்குற்று எழுந்து கதவைத் திறந்தவள் தர்சினியைக் கண்டதும் தலையைக் குனிகிறாள். என்னடி அவன்ர கடிதத்தை வாசிச்சிட்டியா என்பவளை, எப்படித் தெரியும் என்ற கேள்வியோடு நிமிர்ந்துபார்க்க, நீ கடிதத்தை வாசிச்சு முடிக்கட்டும் என்று தான் நான் வெளியில போனனான் என்று தர்சினி கூற உனக்குத் தெரிஞ்சிட்டுதா என்றபடி முகம் சிவக்க நண்பியை நிமிர்ந்து பார்க்க முடியாமால் தலை குனிகிறாள் நயனி.\nபழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை முகுந்தனின் தொலைபேசி அழைப்பு நிகழ்வுக்கு கொண்டுவர சொல்லுங்கோ என்கிறாள். இன்னும் படுத்திருக்கிறீரோ எழும்பும் என்ற அன்பான குரலில் நெகிழ்ந்தவள் எழும்பீற்றன் என்றபடி போனை காதில் வைத்தபடி எழுகிறாள். காலையில கட்டாயம் சாப்பிடவேணும். தேத்தண்ணியைக் குடிச்சிட்டு பாணைச் சாப்பிட்டிட்டு அக்கா வீட்டை போறதெண்டால் போம். அல்லது இருந்து டிவி பாரும் நான் இண்டைக்கு நாலு நாலரைக்கு வந்திடுவன். பிள்ளையார் கோவிலுக்குப் போவம் என்றபடி போனை வைக்க இவள் எழுந்து பல் விளக்கப் போகிறாள். டீவியை எத்தனை நாட்களுக்குத்தான் பாக்கிறது. எதுக்கும் மச்சாள் வீட்டுக்கே போவம் என்று எண்ணியபடி உடுப்பை மாற்றுகிறாள்.\nமுகுந்தனின் அக்காவும் இரண்டு கட்டடங்கள் தள்ளிதான் வசிக்கிறாள். மிகவும் நல்லவள். நயனியை தன் சொந்தத் தங்கையைப் போலவே நடத்துபவள். முக்கியமாய்க் கள்ளங்கபடம் அற்றவள். அவள் கணவனும் நல்லவன்தான். இரண்டு பிள்ளைகள். பிள்ளைகளை பள்ளிக்கூடம் விட்டுவிட்டுக் கணவன் வேலைக்குச் செல்ல அவளுக்கும் பொழுது போகாதுதானே. தம்பியின் மனைவியை தன் வீட்டுக்கு கூப்பிட்டு வைத்துக்கொள்வாள். மற்றைய மச்சாள்மார் போல் இல்லாமல் தம்பி மனைவியை, அவளின் அழகைத் தம்பிக்கு முன்னாலேயே பாராட்டுவதில் இவளுக்கும் அவளை நன்கு பிடித்துவிட்டது. முகுந்தனின் தமக்கையின் வீடு சொந்த வீடு. ஆனாலும் தம்பியையும் மனைவியையும் தன்னோடு வைக்குமளவு வசதியற்றவீடு. ஆனாலும் தான் ���ருக்கும் இடத்துக்கு அருகிலேயே தம்பியையும் ஒரு அறையில் வசிக்கச் செய்திருந்தாள். கொஞ்சநாள் அங்கேயே இருந்துகொண்டு ஒரு வீட்டை நீயும் வாங்குதம்பி என்றதும் முகுந்தனுக்கும் மகிழ்ச்சிதான். ஒரு அறையினுள்ளேயே எல்லாம். குசினி சரியான சின்னன்தான் என்றாலும் ஒருநேரம் இரண்டு கறியும் சோறும் சமைக்க அது போதும் தானே.\nநயனிக்கு என்ன குறை எண்டால் ஒரு நல்ல போன் இல்லை எண்டதுதான். வைத்திருக்கும் போனில் அவன் போன் செய்வான். அல்லது தமக்கை போன்செய்வாள். அவனிடம் ஸ்மாட்ப்போன் இருந்தாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட வரையறைகளுடன் தான். ஞாயிற்றுக் கிழமைகளில் அவனின் போனில் இருந்து பெற்றோருடன் கதைப்பதோடு சரி. மகளுடன் கதைப்பதற்காக அவளின் தந்தை ஒருபோனை வாங்கி வைத்திருந்தார். கொஞ்சம் பொறும். இன்னும் ஆறேழு மாதங்களில உமக்கு இரண்டு வருஷம் முடிஞ்சு 5 வருட விசா தந்திடுவாங்கள். சொந்த வீடும் வாங்கிடலாம். அதுக்குப் பிறகு குஞ்சுக்கு ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தாறன் என்று கூறுபவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு எதுவும் கேட்பதில்லை. என்னை சந்தோஷமாக வைத்திருக்கத்தானே இதெல்லாம் செய்யிறார் என்று மனதை சமாதானம் செய்துகொள்வாள்.\nமுகுந்தனின் தமக்கையின் வீட்டில் கணனி ஒன்று இருக்கிறது. அக்காவுக்கு கணனியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லை. அத்தான் காரன் தான் அதை பயன்படுத்துவது. மற்றப்படி பிள்ளைகள் விளையாடுவதற்குப் பயன்படுத்துவதோடு சரி. இப்ப நயனிகூட அதை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டாள். அதற்கு காரணம் அவள் பிரெஞ்சு மொழியைக் கற்க வாரத்தில் இருநாட்கள் பள்ளிக்குச் சென்று வருகிறாள். அங்கு ஒரு மணி நேரம் கணனி வகுப்பும் இருக்கின்றது. அங்கு வரும் இன்னொரு யாழ்ப்பாணப் பெண்தான் இவளுக்கு முகநூலை அறிமுகப்படுத்தியது. தட்டுத்தடுமாறி ஒருவாறு முகநூல் போய் வருவதற்கும் பழகிவிட்டாள். முகுந்தனின் அக்கா வீட்டில் இருக்கும் கணனியினால் நயனிக்கு பொழுது போவதே தெரிவதில்லை.\nஅந்த மாதம் வழமையாக வரும் மாதவிடாய் வராது நின்றுபோய் ஏழு வாரங்கள் தாண்டிய பின்னர்தான் அவளுக்கு உறைத்தது. கணவனிடம் கூறியவுடன் அவன் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை. ஆனால் இவளின் மகிழ்ச்சியற்ற முகம் பார்த்து என்ன உமக்கு சந்தோசமில்லையோ என்றான் முகுந்தன். \"எங்கட சொந்த வீ���்டிலதான் எங்கள் முதல் குழந்தை பிறக்கவேணும். இந்த இட்டுமுட்டான அறையில என்ன செய்யிறது\" என்று அவள் கேட்பதுகூட முகுந்தனுக்கும் சரியாகப் பட, அப்ப என்ன செய்யிறது என்று பரிதாபமாக அவளைக் கேட்கிறான். அக்காட்டைச் சொல்லாதேங்கோ. டொக்டரிட்டை நான் கதைக்கிறேன் என்று கெஞ்சுபவளை மறுப்பதற்கு அவனால் முடியவில்லை. கலியாணங் கட்டி முதல்முதல் தங்கிய பிள்ளையை அழிப்பதற்கு அவளுக்கு கூட மனமில்லைத்தான். ஆனால் வேறுவழியில் இல்லை என்று மனதை அவனும் அவளும் தேற்றிக்கொண்டனர்.\n18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇப்பதான் வேலிக்குள்ளால கண்டனான்.இனி அடிக்கடி பார்ப்பென்.\n4 hours ago, சுவைப்பிரியன் said:\nஇப்பதான் வேலிக்குள்ளால கண்டனான்.இனி அடிக்கடி பார்ப்பென்.\nநானும் பார்த்துக்கொண்டுதான் நிண்டனான் அயலட்டையில புதினம் பார்த்த்துக்கொண்டு போனதை. வருகைக்கு நன்றி சுவைப்பிரியன்.\nஎனக்கு நிர்வாகதத்தினருடன் ஏற்பட்ட மனக் கசப்பில் நான் தொடர்ந்து இதை எழுத்தமாடடேன். இத்தனை நாள் இதில் வந்து பார்த்த ,கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்\n5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஎனக்கு நிர்வாகதத்தினருடன் ஏற்பட்ட மனக் கசப்பில் நான் தொடர்ந்து இதை எழுத்தமாடடேன். இத்தனை நாள் இதில் வந்து பார்த்த ,கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்\nசுமே அன்டிநீங்கள் முதலாம்நம்பரோ ஆ ஊ எண்டால் கோவிச்சுக்கொண்டு போறியள்\nநானும் இப்பதான் எட்டிப்பார்த்தேன், சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\n22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஎனக்கு நிர்வாகதத்தினருடன் ஏற்பட்ட மனக் கசப்பில் நான் தொடர்ந்து இதை எழுத்தமாடடேன். இத்தனை நாள் இதில் வந்து பார்த்த ,கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்\nசும்மா வந்து எழுதுங்கோ சகோதரி.....இதெல்லாம் சின்ன விடயங்கள், இதில் எழுதிக் கொண்டே உங்களின் சந்தேகங்களை அதற்குரிய இடத்தில் கேளுங்கள்.....\nசுமே அன்டிநீங்கள் முதலாம்நம்பரோ ஆ ஊ எண்டால் கோவிச்சுக்கொண்டு போறியள்\nவருகைக்கு நன்றி. நான் ஒன்றல்ல.\nநானும் இப்பதான் எட்டிப்பார்த்தேன், சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\nசும்மா வந்து எழுதுங்கோ சகோதரி.....இதெல்லாம் சின்ன விடயங்கள், இதில் எழுதிக் கொண்டே உங்களின் சந்தேகங்களை அத��்குரிய இடத்தில் கேளுங்கள்.....\nஇது நடந்து நான்கு மாதங்கள் இருக்கும். அவள் தமக்கையின் வீட்டில் கணனியில் மும்மரமாக இருந்தாள். முகுந்தன் இன்று வெள்ளண வருவதாகவும் அவளை போன் வாங்கக் கடைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூற அவளுக்குத் தலைகால் புரியவில்லை. அவனுக்கு இன்னும் சமைக்கவில்லை. தமக்கையிடம் போட்டுவாறன் மச்சாள் என்று கூறியபடி அவளின் பதிலுக்கும் காத்திராமல் செல்பவளை முகுந்தனின் தமக்கை அதிசயமாகப் பார்த்தாள். நயனி சமைத்து வைத்துவிட்டு அவனின் வருகைக்காகக் காத்திருந்தால் ஆறுமணியான பின்தான் அவன் முகத்தில் சோர்வோடு வந்து சேர்ந்தான். வெளிக்கிடட்டோ என்று கேட்டதுக்கும் சொறி நயனி இண்டைக்குப் போகேலாது கடை பூட்டிவிடும். எனக்கும் சரியாத் தலையிடிக்குது என்று கூறுபவனை ஏமாற்றத்தோடு பார்த்தபடி சாப்பிடுறியளோ என்றாள். இல்லை வேண்டாம். நான் குளிசை போட்டுட்டுப் படுக்கப் போறன் என்றபடி அவளின் பதிலுக்குக் காத்திருக்காது குளியலறை சென்று முகம் கழுவி வந்து படுக்க, நயனி என்ன செய்வது என்று தெரியாது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கவாரம்பித்தாள்.\nஅடுத்தநாள் காலை முகுந்தன் நயனிக்குச் சொல்லாமலே வேலைக்குச் சென்றிருந்தான். அவளுக்கு மனதை எதோ பிசைய காலை உணவை உண்ணாமல் தமக்கை வீட்டுக்குச் சென்றால் தமக்கை வாரும் நயனி. விடியச் சாப்பிட்டிட்டே வாறீர். இண்டைக்கு ராசவள்ளிக் களி செய்தனான் கொஞ்சம் சாப்பிடுமன் என்றதும் தாங்கோ என்று வாங்கிக்கொண்டு கணனியின் முன் அமர்ந்தாள். கணனி வேலை செய்தாலும் இன்டநெட் வேலை செய்யவில்லை. மச்சாள் இது ஏன் வேலை செய்யுதில்லை என்று கேட்க, பிள்ளைகள் எதோ செய்துபோட்டுதுகள். இனி சனிக்கிழமைதான் தம்பி அல்லது இவர் திருத்தவேணும் என்றுவிட்டு தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கவாரம்பிக்க இவளும் அதில் அமர்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.\nமுகுந்தன் அன்று சாப்பிட்டீரோ என்று போன் செய்யாதது அவளுக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்த தானே அவனுக்குப் போன் செய்தாள். போன் நிப்பாட்டியிருந்தது. ஆருக்கு அடிக்கிறீர் என்று முகுந்தனின் தமக்கை கேட்க இவருக்குத்தான் என்றாள். அவன் வேலை நேரத்தில ஆரோடையும் கதைக்கிறதில்லையே என்று தமக்கைக்கூற சரி பின்னேரம் வரும்போது கேட்போம் என்றபடி வீட்டுக��குச் செல்ல ஆயத்தமானாள். அங்க போய் என்ன செய்யப்போறீர் தம்பி வந்தபிறகு இரண்டுபேரும் இங்கேயே சாப்பிடுங்கோவன். நான் நண்டு சமைக்கப்போறன் என்றதற்கு நேற்றும் இவர் இரவு சாப்பிடேல்லை மச்சாள். சாப்பாடு அப்பிடியே கிடக்கு. நானும் படுத்திட்டன். நித்திரையும் சரியாக கொள்லேல்லை. கொஞ்ச நேரம் படுக்கப் போறன் என்றுவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்து படுத்தவள் முகுந்தன் வந்து எழுப்பும் வரைக்கும் எழும்பவேயில்லை.\nநான் உங்களுக்குப் போன் செய்தனான். ஏன் எடுக்கவில்லை என்று கொஞ்சலாகக் கேட்டாள். இண்டைக்கு சரியான வேலையப்பா. அதுதான் போன் செய்ய ஏலாமல் போச்சு.ஆனால் குஞ்சுக்கு ஒரு சப்பிறைஸ் வச்சிருக்கிறன் என்றான். என்னவென்று அவள் கேட்க்காமலே அவனே சொல்லட்டும் என்று அவளும் பேசாமல் இருந்தாள். என்ர பேரில ஆறு பரப்புக்காணி அம்மா வாங்கி விட்டவ எல்லா. அதை நான் போய் வித்துப்போட்டு வரப்போறன். அந்தக் காசையும் போட்டு அடுத்த மாதமே இங்க ஒரு வீடு பாத்திருக்கிறன். அதை வாங்கப் போறன். அதில நீர் மகாராணிமாதிரி இருக்கப்போறீர் என்றுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். நானும் போன் ஏதோ வாங்கிவந்தனான் என்று சொல்லப்போறீங்கள் என்று நினைச்சன் என்று சந்தோசமற்றுச் சொல்ல, இன்னுமொன்றும் இருக்கு. இன்னும் இரண்டு நாளில நானும் நீரும் ஊருக்குப் போறம் என்றதும் அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன.\nஅவன் கூறியதை நம்ப முடியாவிட்டாலும் அவன் அவளை அழைத்துச் சென்று அவள் தந்தைக்கு, தம்பிக்கு, தாய்க்கு என்றும் தன் தாய், சகோதரி பிள்ளைகளுக்கு என்று பொருட்கள் வாங்கியதும் நம்பத்தான் வேண்டியிருந்தது. அவளின் மகிழ்ச்சி எல்லைகளற்றிருந்தது. ஆனாலும் தமக்கை வீட்டுக் கணனி வேலை செய்யாதது மிகுந்த எரிச்சலையும் தந்தது. தர்சினியைக் கட்டாயம் பார்த்து வரவேண்டும் என்று மனதில் எழுந்த ஆசை கணனி இன்மையால் நிராசையாகிவிடுமோ என்னும் பதற்றமும் சூழ்ந்துகொண்டது. அடுத்தநாள் பள்ளிக்கூடம் சென்று அந்த யாழ்ப்பாணப் பெண்ணிடம் தங்கள் வீட்டுக் கணனி வேலை செய்யவில்லை. இங்கு எப்படி முகநூலுக்குச் செல்ல முடியும் என்று கேட்டவுடன் அப்பெண் தன் போனைநீட்டி இதில் போம் என்றதும் தலைகால் புரியவில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணின் போனில் முகநூலை ஒருவ���று திறந்து தர்சினியின் முகநூலில் தான் நாட்டுக்கு வரும் விபரம் கூறி அவளின் தொலைபேசி எண்ணை தன் முகநூல் மெசெஞ்சருக்கு அனுப்பும்படி எழுதிவிட்டு வந்த பின்தான் சிறிது நின்மதி ஏற்பட்டது. செந்தூரனுக்கு அவள் ஊருக்கு வரும் விடயத்தைக் கூறவே முனையவில்லை. அதற்கு காரணம் அவன் தன்னைப் பார்க்கவென்று திடுதிப்பென்று வந்துவிடுவானோவென்ற பயம்தான். அடுத்தநாள் முகுந்தன் வீட்டிலேயே நின்றதனால் அவளால் சாட்டுச் சொல்லிவிட்டு வெளியே செல்லவும் முடியாதிருந்தது.\nவிமானத்தில் அவனருகில் இருந்தாலும் மனம் முழுதும் ஊரில் இருப்பவரை நினைத்து வட்டமிட்டது. உன் பெற்றோருக்கு கூறவேண்டாம். அவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நேரில் போய் நிற்போம் என்று முகுந்தன் கூறியதை அவளும் ஏற்றுக்கொண்டாள். விமானம் வானில் பறக்கவாரம்பிக்க அவளின் நினைவுகளும் பின்னோக்கிப் பறந்தன\nபச்சைக்கள் வழங்கியுள்ள உறவுகள் தமிழினி,ஏராளன், கண்மணி அக்கா, சுவி அண்ணா ,மல்லிகை வாசம், ஈழப்பிரியன் அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nசெந்தூரனின் காதல் தாங்கி வந்த கடிதம் அவளுக்கு அவன்மேல் எல்லையற்ற மயக்கத்தை ஏற்படுத்த அடுத்த நாளே அவனைச் சந்திக்கவேண்டும் என்று தர்சினியூடாக ஒழுங்கு செய்து சந்திக்கவாரம்பித்து ஒரு மாதம் முடிய முன்னரே அவனை விட்டு இருக்க முடியாது என்னும் நிலை ஏற்பட்டுப் போன நிலையில்தான் அவளின் தந்தை திடுதிப்பென்று இவள் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். உடனடியாகத் தன்னுடன் அவளை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவரிடம் எந்த சாட்டும் எடுபடவில்லை. அடுத்த வாரம் திரும்ப வந்துவிடலாம் என்றவரிடம் எதுவும் கூற முடியாது தன் ஊருக்குச் சென்றிருந்த தர்சினியையும் பார்க்காது அவளிடமோ அல்லது செந்தூரனிடமோ எதுவும் கூற முடியாது, தந்தையுடன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தந்தை வருவார் என்று தெரிந்திருந்தால் முதலே செந்தூரனுக்குக் கூறியிருக்கலாம். அவனைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்னும் எண்ணமே எதுவோ செய்ய தந்தைக்குத்தெரியாது தர்சினிக்கு ஒரு கடிதத்தை விபரமாய் எழுதி அவள் பெட்டியில் வைத்துவிட்டுக் கிளம்பவேண்டியதாகிவிட்டது.\nவீட்டுக்குச் சென்ற பின்னர் தான் தந்தை தன்னைக் கூட்டி வந்ததன் நோக்கம் தெரியவர அதிர்ச்சியில் மயக்கமே வந்தது. வெளிநாட்டு மாப்பிளை ஒன்று அவளுக்குச் சரிவந்திருக்காம். அந்தப் பெடியன் ஊர்ல தானாம் வந்து நிக்கிறான். ஒரு வாரத்தில கலியாணம் கட்டிப்போட்டுப் போய் அவளைக் கூப்பிடுவானாம் என்று தாய் மகிழ்வோடு சொல்ல இடி தன்மேல் விழுந்ததுபோல் நிலைகுலைந்துபோனாள் நயனி. அம்மா எனக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்லை என்று திரும்பத்திரும்பச் சொன்னபிறகும் அப்பா அவளருகில் வந்தமர்ந்து \"அம்மா மூத்த பிள்ளை நீங்கள். நீங்கள் வசதியா வாழவேணுமெண்டுதான் நான் அந்த மாப்பிள்ளையைப் பாத்திருக்கிறன். என்பது வீதப் பொருத்தம் நல்ல ஆட்கள். வசதியான ஆட்கள். இவர் தான் கடைசிப்பிள்ளை. எண்டதாலை பொறுப்புமில்லை. நீங்கள் எந்தவிதச்சிக்கலும் இல்லாமல் நல்லாய் வாழுவீங்கள் அம்மா. என்று அவள் தலையைத் தடவி அப்பா கூறியபோது செந்தூரனைப் பற்றிக்கூற ஒருவீதத் துணிவுகூட ஏன் தனக்கு ஏற்படாமல் போனது என்று எண்ணியபடி விமான இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தவளை ஏன் நயனி அழுகிறீர் என்று கூறி முகுந்தன் தோளைத்தட்டி கேட்ட பின் தான் தன்னுணர்வுபெற்று எனக்குத் தலை சுற்றுகிறது என்று பொய் கூறியபடி கண்களைத்துடைத்தபடி மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.\nவிமானத்தில் இருதடவைகள் உணவு பரிமாறப்பட்டும் அவள் தேநீரை மட்டும் குடித்துவிட்டு இருந்துவிட்டாள். பதினோரு மணி நேர பயணத்தின் பின்னர் அதிகாலையில் கட்டுநாயக்காவில் வந்திறங்கி வெளியே வந்தபின் ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு கோட்டைத் தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கு பிரயாணச் சீட்டை எடுத்துக்கொண்டு தொடருந்துக்காகக் காத்திருக்க, நயனியின் மனமோ எப்படி செந்தூரனைச் சந்திப்பது என்பதிலேயே இருந்தது.\nஇன்னும் அரை மணிநேரம் இருக்கு. நான் போய் ஏதும் வாங்கிவாறன் என்றுவிட்டு முகுந்தன் சென்றுவிட அவள் மனம் என்ன செய்யலாமென்று வழிகண்டுபிடிக்க முனைந்து தோற்றது. அவனைச் சந்திக்க முடிமா முகுந்தனுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடுமே. தர்சினியின் தொடர்பு கிடைத்தால் மட்டும்தான் அவளூடாக அவனைப் பார்க்க முடியலாம் என்று மனம் ஏதேதோ எல்லாம் எண்ணிக் குளம்பியது. தூரத்தில் இருக்கும்போது கட்டுப்பாடாய் இருந்த மனம் அருகே வந்து விட்டேன் என்றதும் எப்படித் துடிக்கிறது. இப்படி அவன் மேல் இன்னும் அன்பு இருப���பவள் எப்படி இன்னொருவனை மணக்கச் சம்மதித்தாய் என்று இடிக்கும் மனதுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் அவள் நிலையை நீடிக்க விடாது முகுந்தன் மாலு பண் , கடலை வடை, இடியப்பப் பார்சல், ஒரேஞ் பார்லி எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். இன்னும் உமக்குத் தலையிடி மாறேல்லையா என்றபடி பையை நீட்ட, பசி காரணமாக ஒரு மாலு பண்ணை எடுத்து உண்ணவாரம்பித்தாள்.\nதொடருந்தினுள்ளும் இவளால் நின்மதியாக இருக்கவே முடியவில்லை. ஆயினும் தன் முகத்தில் இருந்து எதையாவது முகுந்தன் கண்டுகொண்டு விடுவானோ என்னும் பயத்தில் எத்தனை இயல்பாக இருக்க முடியுமோ இருக்க முயன்றாள். இடையில் ஒரு தரிப்பில் முகுந்தன் வாங்கிக்கொடுத்த தேநீர் மனக் கவலையை கொஞ்சம் மறக்கவைக்க, அவன் தோளில் சாய்ந்தபடி தொடருந்தின் ஆட்டத்தையும் மீறித் தூங்கிப்போனாள். அவன் அவளை எழுப்பியபோது அவர்கள் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். அவன் அவளின் பயணப் பொதிகளையும் தானே தூக்கிக்கொண்டு கவனமா இறங்கும் என்று அக்கறையுடன் கூறியபடி இறங்கினான்.\nஇன்னும் முப்பது கிலோமீற்றருக்குக் கிட்ட இருக்கு அவளின் ஊருக்குச் செல்ல. பாரிஸில் இருந்தே வாகன ஒழுங்கு அவன் செய்திருந்ததனால் அவனுக்குத் தெரிந்த ஒருவரின் சிற்றுந்து அவர்களுக்காகக் காத்திருக்க, பொதிகளை பின்னால் வைத்துவிட்டு அவளையும் ஏறச் சொல்லிவிட்டு அவன் முன்னாள் ஏறி அமர்ந்தான். வெ யில் முப்பத்தைந்து பாகையில் கொதித்துக் கொண்டிருக்க அவன் மனதிலும் அதற்கு மேலால் வெப்பம் ஏற்பட்டதுதான் எனினும் என்னும் உன் நேரம் வரவில்லை என்று மனம் எச்சரிக்க அமைதியாக இருந்து ஓட்டுனருடன் அளவளாவியபடி தன் வெப்பத்தைக் குறைக்க முனைந்தான். இடையில் ஓரிடத்தில் நிறுத்தி உணவகம் ஒன்றில் நன்றாக உண்டுவிட்டு மூவரும் மீண்டும் வந்து ஏறிப் பயணத்தை ஆரம்பிக்க, உங்கள் வீட்டுக்கு நாங்கள் வாறது தெரியுமா என்றாள் நயனி. அக்காவிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட் டேன். உங்கள் வீட்டுக்கு முதலில் போட்டு பிறகு இரண்டு நாளில எங்கட வீட்டை போவம் என்று கூறுபவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு கூசியது. முகுந்தன் எத்தனை அன்பாக என்னுடன் இருக்கிறார். நான் மனத்தால்க் கூட செந்தூரனை மீண்டும் நினைப்பது தவறுதான் என்று எண்ணினாலும் அவனைப் பார்க்கவே வேண்டுமென��னும் நினைப்பும் எல்லாவற்றையும்மீறி எழ, என்ன பெருமூச்சுவிடுறீர் என்றான் முகுந்தன். ஐயோ நான் என்னை கொஞ்சம் அடக்கிக்கொள்ள வேண்டும். என்னையறியாமலேயே நான் என்னைக் காட்டிக் குடுத்துடுவன் போல என்று எண்ணியவள் எல்லா நினைப்புக்களையும் தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளியே பராக்குப் பார்க்கவாரம்பித்தாள்.\nஇவளைக் கண்டதும் பெற்றோருக்கும் சகோதரனுக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் வந்தார்கள் என்னும் கேள்வி தந்தை மனதில் ஓடவே செய்தது. ஆனாலும் மருமகனின் முகத்தில் எந்தக் கடுமையும் இல்லாதபடியால் அவர் நீண்ட நாட்களாகக் காணாத மகளைக் கண்ட மகிழ்ச்சியில் வாயெல்லாம் பல்லாக மாப்பிள்ளையுடன் கதைக்கவாரம்பித்தார். மகள் உடலில் தசை சிறிது கூடி பார்ப்பதற்கே அழகாக இருப்பதைக் காணத் திருப்தியும் ஏற்பட்டது.\nஅடுத்த நாட் காலை, \"வெளிக்கிடும் நயனி. வத்தாப்பளை அம்மன் கோவிலுக்குப் போட்டு வருவம்\" என்று கூற, அவளும் குளித்து முடித்து பஞ்சாபியைப் போடட்டே என்று முகுந்தனிடம் கேட்கிறாள். சேலை தான் உமக்கு இன்னும் அழகு. கோவிலுக்கு நங்கள் ஓட்டோவில போறம் அதாலை பயப்பிடாமல் நல்ல சீலையை உடு த்துக்கொண்டு வாரும் என்கிறான். அழகிய நீலநிறச் சேலையில் அவளைக் காண முகுந்தனுக்குகே கண்கலங்குகிறது. அழகிதான் இவள். இருந்தும் என்ன பயன் என்று மனம் எண்ணுகிறது. நானும் அக்காவோட போறன் என்று கூறும் தம்பிக்கு அவள் வாடா என்று சொல்ல முதல் \"இன்னொரு நாள் நீங்களும் வாங்கோ. இண்டைக்கு நாங்கள் ஒரு வேண்டுதலை நிறைவேற்றப் போறம்\" என்று கூறும் முகுந்தனை எனக்குத் தெரியாமல் இவருக்கு என்னவேண்டுதல் என்று ஆச்சரியமாகப் பார்க்கிறாள் நயனி.\nகோவிலைச் சென்றடைந்தபோது சனமே கோயிலில் இல்லை. இப்போதெல்லாம் கோவில்களுக்குப் போவதிலும் பார்க்க நிறையச் சோலிகள் மனிதர்களுக்கு. விசேட தினங்கள் என்றால்கூட முன்புபோல் சனங்கள் வருவதில்லை. இன்று சனங்கள் அதிகமில்லாதிருப்பதும் நல்லதுதான் என நினைத்தபடி முகுந்தன் இறங்கி கோவிலுக்குச் செல்ல முதல் தன் போனில் யாருடனோ கதைக்கிறான். \"என்னடா எல்லாம் ஓகேயா கோவிலுக்கு உள்ளேயா நிற்கிறீர்கள்\" என்று மட்டும் கேட்டுவிட்டு, வாரும் என்று நயினியைப் பார்த்துக் கூறியபடி செல்கிறான். அவனின் நண்பர்கள் யா��ையோ இங்கு வரும்படி கூறியுள்ளான் போல என எண்ணியபடி பின்தொடர்ந்து சென்றவள், கோவிலினுள்ளே சென்றதும் அங்கு நின்றவனைக் கண்டதும் திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவள் போல் மனம் பதைத்து தேகம் நடுங்க மேற்கொண்டு நடக்கமுடியாது அப்படியே நின்றாள். அவளைத் திரும்பிப் பார்த்த முகுந்தன் வாரும் நயினி என்று அவளுக்குக் கிட்டச் சென்று \"நான் தான் செந்தூரனை இங்கே வரவளைத்தேன்\" என்றதும் அவளுக்கு கண்கள் இருண்டு கொண்டு வர விழாதிருக்க சுவரைப் பிடித்துக்கொண்டாள்.\nசெந்தூரனுக்கும் எதுவும் புரியவில்லை. இரு நாட்களுக்கு முன்னர் முகநூல் மெசெஞ்சரில் தான் இங்கே வருவதாகவும் இந்தக் கோவிலில் இத்தனை மணிக்கு நீங்களும் வாருங்கள் கதைப்போம் என்று நயனி எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு அவளை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் காணும் ஆவலுடன் வந்திருந்தவனுக்கு, அங்கு நயினி கணவனுடன் வந்திருந்ததே அதிர்ச்சியாக இருக்க மலங்கமலங்க விழித்தபடி என்ன அடுத்துச் செய்வது என்று எண்ணியபடி நிற்கிறான். அவள் கணவனே தன்னை வரவழைத்தேன் என்று கூறியது ஆச்சரியத்தையும் அதிர்வையும் பலமடங்கு ஏற்படுத்த, என்ன சொல்லி இந்த நிலையைச் சமாளிக்கலாம் என எண்ணமுன்னரே இரண்டுபேரும் வந்து இதில இருங்கோ என்று கூற, வேறுவழியின்றி இருவரும் வந்து தலை குனிந்தபடி அமர்கின்றனர்.\nஇரண்டு பேருமா சேர்ந்து இதை வாசிச்சுக்கொண்டிருங்கோ. நான் வாறனென்று ஒரு என்வலப்பைக் கொடுத்துவிட்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறான்.\n\"உங்கள் இரண்டு பேருக்கும் இதை நம்பமுடியால்த்தான் இருக்கும். ஆனால் எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சியும் ஏமாற்றமும். நயினி அக்கா வீட்டில கணனியைப் பாவிச்சுப்போட்டு நிப்பாட்ட மறந்துபோனா. அதை தற்செயலாக என் அக்கா பார்க்க நேர, அவ அவசரப்பட்டுக் கோபப்படாமல் என்னைக் கூப்பிட்டுக் காட்டினா\".\n\"இன்னும் நான்கு மாதத்தில எனக்கு ஐந்து வருட விசா கிடைத்துவிடும். அதுக்குப்பிறகு என்னை விவாகரத்துச் செய்திட்டு உங்களை ஊர்ல வந்து திருமணம் செய்து பிரான்சுக்கு கூப்பிடுவதாகவும் நயினி எழுதியிருந்ததையும், உங்கள் மேல் இன்னும் இருக்கிற காதலாலதான் வயிற்றில வந்த பிள்ளையை அழித்ததாகவும் இவ உங்களுக்கு எழுதியிருந்ததை மட்டுமில்லை நீங்கள் மூன்று மாதங்களாகக் கதைத்த எல்லாத்தையும் நான்மட்டுமில்லை அக்காவும் வாசிச்சிட்டா. நீங்கள் இரண்டுபேரும் காதலிச்சது தவறில்லை. அதுக்குப் பிறகு இவை என்னைக் கட்டினதுகூடத் தப்பில்லை. ஆனால் என்னோட தொடர்ந்தும் குடும்பம் நடத்திக்கொண்டு என்னை ஏமாற்றத் திட்டம் போட்டதுதான் தப்பு.\"\n\"நான் இவவை நூறு வீதம் நம்பி என் மனைவி என்ற உண்மையான அன்போடதான் நடத்தினனான். இவ பெற்றோரை எதிர்த்து உங்களைக் கலியாணம் செய்திருக்கவேணும். அது நடக்கேல்லை என்றதும் எனக்காவது உண்மையா இருந்திருக்கவேணும். அதைவிடப் பெரிய தவறு குழந்தையை அழிச்சது. எவ்வளவு நம்பிக்கையோட நான் இவவோட வாழ்ந்துகொண்டிருக்க, என்னோட வாழ்ந்துகொண்டே ஆறுமாதத்துக்குப் பிறகு என்னை விவாகரத்துச் செய்திட்டு உங்களைக் கலியாணம் செய்யப்போவதாக எழுதின பிறகு நான் இவவை மன்னிச்சு இவவோடை வாழமுடியாது. இவவை மட்டும் இங்கை அனுப்பியிருக்கலாம். ஆனால் இவ இங்க வந்து என்னில பழியைப் போட்டுவிட்டுத் தப்பிவிடுவா. அதுக்கு இடங்குடுக்கக் கூடாது எண்டும் தான் நானும் வந்தது. இப்ப நீங்கள் இரண்டுபேரும் கலியாணம் செய்து கொண்டு சந்தோசமா வாழுங்கோ. பக்கத்தில இருக்கிற பையில மாலையும் தாலியும் இருக்கு. என்னை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க ஏலாது. நான் நயினியின் பாஸ்போட்டையும் ரிக்கரையும் கூட எடுத்துக்கொண்டு போறன்\". என்று முடிந்திருக்க விம்மி விம்மி அழும் நயினியை எப்படித் தேற்றுவது என்று தெரியாது என்ன செய்வது என்றும் தெரியாது செந்தூரன் திகைத்துப்போய் அமர்ந்திருக்கிறான்.............\nபச்சைகள் தந்த சுவைப்பிரியனுக்கும் ஜெகதா துரைக்கும் நன்றி.\nEdited 19 hours ago by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஏமாற்றித் திருமணம் செய்யும் போக்கிலிகளை அழகாக இனம் காட்டி இருக்கின்ரீர்கள்.....நல்ல கருத்தான கதை/நிஜம்.......\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nஇவர் பேசும் வரலாறு வியப்பாக உள்ளது, யாழில் உள்ள கல்வியாளர்களின் கருத்துகளையும் வாசிக்க ஆவல். தமிழ் தேசியத்தை பற்ற���யும் உரையாடுகிறார்.\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nகொஞ்சம் பொறுங்கோ செல்லக் குட்டிங்க ஓடி வருவாங்க .....😂😂\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nஉண்மையாக இருக்கலாம். தியானம், யோகா செய்யும் போது எல்லோருமே ஓம் சொல்கிறார்கள். ஆனால் AUM என்று உச்சரிப்பார்கள். OM என்று சொல்வதில்லை. ஆ ஆ ஆ உ உ உ ம் ம் ம் (AUM ) என்று சொல்லும்போது தொண்டையில் அதிர்வு ஏற்படும். பலமுறை AUM என்று சொல்லும்போது Stress குறையும்.நித்திரை நல்ல வரும், concentration கூடும், Emotions குறையும். மருத்துவ மாணவர்களிடம் பரிசோதித்து கண்டு பிடித்த ஆய்வறிக்கையின் படி இது உண்மை.\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனோ வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nஅவனும் அவளும் - சிறிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-03-29T16:37:40Z", "digest": "sha1:4ZXNNIBPKTRCZU5KZBUNFVQ7RHNSNK6B", "length": 13918, "nlines": 229, "source_domain": "ippodhu.com", "title": "வசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10 உண்மைகள் - Ippodhu", "raw_content": "\nHome FACT CHECKER வசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10 உண்மைகள்\nவசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10 உண்மைகள்\nஇந்திய வங்கிகள் ஏழை, எளியவர்களைப் புறந்தள்ளி வசதியானவர்களிடம் வழிகின்றன என்பது நாம் அறிந்ததே; இதுவரை 8.41 லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் பெரும் பணம் படைத்தவர்களிடம் இழந்துள்ளன; இதைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. சென்னையின் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பூபேஷ் குமார் ஜெயினும் அவரது மனைவி நீதாவும் 824.15 கோடி ரூபாய் வங்கிகளிடம் ஏய்ப்பு செய்த தகவல்தான் இதுவரை சென்னையில் பெரும் தொகையாக இருக்கிறது. பட்டியலிலுள்ள மற்றவர்களின் இருப்பிடங்கள் பெங்களூரிலிருந்து கொல்கத்தா வரை நீள்கின்றன.\n1.விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்: 9,500 கோடி ரூபாய்; வங்கிகள்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க்\n2.நீரவ் மோடி, டயமன்டெய்ர்: 13,000 கோடி ரூபாய்\n3.ஜதின் மேத்தா, வின்ஸம் குழுமம்: 6,712 கோடி ரூபாய்\n4.நிதின் கஸ்லிவால், எஸ்.குமார்ஸ் நேஷன்வைட்: 5,000 கோடி ரூபாய்\n5.சந்தீப் ஜுன்ஜுன்வாலா, ஆர்இஐ அக்ரோ, கொல்கத்தா: 3,871 கோடி ரூபாய்\n6.விக்ரம் கோத்தாரி, ரோட்டோமாக் குளோபல், கான்பூர்: 3,695 கோடி ரூபாய் வங்கி: பேங்க் ஆஃப் பரோடா\n7.விஜய் சவுதரி, ஜூம் டெவலப்பர்ஸ்: 2,650 கோடி ரூபாய்\n8.பி. கே. திவாரி அன்ட் ஃபேமிலி, மஹுவா மீடியா மற்றும் பிற கம்பெனிகள்: 2,416 கோடி ரூபாய்\n9.2012இல் ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்துக்கு 3250 கோடி ரூபாய் கடன் வழங்கியது; இதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஐசிஐசிஐ தலைவி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் நிறுவனத்துக்கு தூத் கோடிக்கணக்கில் நிதியளித்துள்ளதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.\n10.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 27,716 கோடி ரூபாயை வசதி படைத்தவர்களிடம் இழந்து முதலிடம் பெற்றுள்ளது.\nPrevious article#BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”\nNext article#BanSterlite: ’ஸ்டெர்லைட்டை மூடினால்தான் எங்கள் மக்கள் வாழ முடியும்’\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் செய்யக் கூடாதவை : உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு குழுக்கள் : முதலமைச்சர்\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nதமிழகத்தில் அதிகம் மாசடைந்த ஆறுகள் இவை\n#FactCheck; ஷாஹின் பாக் பகுதியில் ஆணுறைகள் … உண்மை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/3/?filter_by=popular", "date_download": "2020-03-29T16:35:29Z", "digest": "sha1:TDS2FUZPQMXOMGE2G56YU2ZPBFU5IJR6", "length": 10225, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "தமிழ்நாடு Archives - Page 3 of 56 - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு Page 3\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: அம்மா ஏன் இன்னும் வரல என்பதே குழந்தையின் கவலையாக இருக்கும்’\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் : விதிகளை தளர்த்திய அரசு ; பெண்களுக்கு ஓர் நற்செய்தி; எல்லாம் உள்ளாட்சித் தேர்தலுக்காகதான்\nகுரல்வழி வங்கி சேவை அறிமுகம்: சிட்டி யூனியன் வங்கி\nஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை – தமிழக அரசு\nஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nசுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nஅத்திவரதர் பெருவிழா: தினமும் குவியும் 2 டன் காலணிகள் அகற்றம்\n10 பைசாவுக்கு பனியன் : திண்டுக்கல்லில் காலை முதல் குவிந்த மக்கள்\nமயிலாப்பூர் காமெடியன்களை ஆலோசகர்களாக வைத்துக் கொள்ள வேண்டாம்-ரஜினிக்கு மகளிர் காங்கிரஸ் நிர்வாகி அறிவுரை\nதேசிய மக்கள்தொகை பதிவேடு; காயல்பட்டினம் வங்கியில் ஒரே நேரத்தில் பணம் எடுக்க குவிந்த மக்கள்...\nசேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய ரூ34 கோடி புதிய நோட்டுகள்; நற்சான்றிதழ் அளித்த வருமான...\nமத்திய அரசின் விதிகள் மீறல் : வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது\nகுடியுரிமை திருத்த சட்டம்: சென்னையில் அச்சத்தால் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் இஸ்லாமியர்கள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான ���ெக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/08190402.asp", "date_download": "2020-03-29T15:14:33Z", "digest": "sha1:FUDNGXFCDBNCICAEW7ET6WTW62X76FTZ", "length": 17604, "nlines": 90, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nபருந்துப் பார்வை : நண்டு விடு தூது\n'எட்டுக் கால் இருந்தாலும் நண்டு நேராக நடக்காது'\nஎங்கள் ஊரில் 'நண்டுபிடிச்சான் குளம்' என்று ஒரு குளம் உண்டு. ஒரு குளம் என்ன, ஊரைச் சுற்றிக் குளங்கள் தாம். ஊர்ப் பெருமை அப்புறம் §பசலாம். குளத்தைப் பார்ப்போம். இந்தக் குளத்துக்கு வரும் தண்ணீர் கனடியன் கால்வாய் வழியே வரவேண்டும். வருடத்தில் சில மாதங்கள்தான் இதில் தண்ணீர் இருக்கும். அந்த நாட்களில் ஆடுமாடுகளும் மனிதர்களும் காலைவேலைகளில் திரண்டு வந்து குளத்தைக் குட்டைப்புழுதி செய்துவிடுவார்கள். ஆளரவம் இல்லாத மதியப் பொழுதில் போய்ப் பார்த்தால் குளத்தின் கரையில் இருக்கும் பாறைகளின் மேல் வெள்ளைவெளேரென்ற நாரைகள் உட்கார்ந்து சாவகாசமாக நண்டு தின்பதைப் பார்க்கலாம். குளக்கரையின் வலது பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்கள். வரப்பின்மேல் நடந்து போனாலும் நம் காலில் மிதிபடாமல் அவசரமாகப் பெரிய நண்டுகள் ஓடி வளைகளில் ஒளிவதைப் பார்க்கலாம்.\nவயல்புறத்தில் பார்க்கும் நண்டுகள் பெரிதாக, உறுதியான ஓடுகளோடு, சிவப்பின் நிறங்களும், புள்ளிகளும் கொண்டதாகவும் இருக்கும். இதை வரப்புக்கடா என்று அழைத்திருக்கின்றனர் முன்னோர். அதுவே கடற்கரையில் அலைவந்து மீண்டதும் வெகுவேகமாக ஓடி வளைக்குள் ஒளியும் நண்டுகள் கண்ணாடியால் செய்ததுபோலவும் மிகச் சிறியனவாகவும் இருக்கும். வயல்நண்டு, கழனிநண்டு, கடல்நண்டு என்று பலவகைகள் உண்டு.\n'எட்டுக் கால் இருந்தாலும் நண்டு நேராக நடக்காது' என்று சொல்வார்கள். நண்டு நகரும்போது கவனித்தால் விநோதமாக இருக்கும். முன்நோக்கி அது போகாது. வலப்பக்கமோ, இடப்பக்கமோதான் விரைந்து அகலும். எவ்வளவு அறிவாற்றலும், செல்வமும் இருந்தாலும் நேர்வழியில் போகாத மனிதனுக்கு இது உவமையாகச் சொல்லப்படுகிறது. அதன் முன்பக்கம் இருக்கும் வலுவான, ரம்பம்போன்ற இரண்டு கைகள் எதிரியைக் கிடுக்கிப் பிடி போட உதவும். நண்டுக்குத் தலை இருப்பது நமக்குத் தெரியாது. அதனால் அதைத் தலையிலி, சிரமிலி என்ற பெயர்களாலும் அழைத்திருக்கிறார்கள்.\nஒரு குழாயின் நுனியில் பொருத்தப்பட்டதுபோன்ற, நாலாபுறமும் திரும்பக்கூடிய 'பெரிஸ்கோப்பு' போன்ற கண்கள் நண்டின் சிறப்பு அம்சமாகும். கிர¡மப்புறங்களில் நொச்சிமரம் பார்த்திருக்கலாம். அதன் அரும்புகள் நண்டின் கண்போல இருப்பதாகச் சொல்கிறது மதுரைக் கண்ணங்கூத்தனார் எழுதிய 'கார்நாற்பது':\nஅலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த\nசரி, நொச்சியை விடுங்கள். வீணை, தம்புரா ஆகியவற்றின் ஒரு கோடியில் நரம்புகளை முறுக்கேற்றும் ஆணிகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா\nஅதுவும் நண்டின் கண் போல அமைந்திருப்பதாகப் பொருநராற்றுப் படை வர்ணிக்கிறது:\nஅளை வாழ் அலவன் கண் கண்டன்ன\nதுளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி\n[அளை - வளை; அலவன் - நண்டு]\nவீணையைப் போன்ற நரம்புக் கருவியான பாலை யாழின் வருணனையில் இது வருகிறது. இந்த விவரணை முழுதாகப் படிக்க மிகச் சுவையானது.\nநான் இங்கே நண்டைப் பார்த்துத்தான் ரசிக்கிறேன். ஆனால் நண்டைச் சாப்பிட்டு ரசிப்பவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். சிலசமயம் சிங்கப்பூர் போன்ற நாட்டின் உணவு வகைகளைக் காட்டும் படங்களில் செம்மஞ்சளான நண்டை அப்படியே தட்டில் இலைதழைகளோடு அலங்கரித்து ¨வத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.\nசங்க காலத்தில் நண்டு விருந்தைப் பற்றிச் சொல்கிறது சிறுபாணாற்றுப்படை. \"நீ ஆமூருக்குப் போனால் அங்கே இருக்கும் உழவர்கள் இருப்பிடத்துக்குப் போவாய். அங்கே பெண்யானையின் துதிக்கை போல கனத்த பின்னல் தமது கழுத்துப்புறம் தொங்கும், வளை அணிந்த கையை உடைய உழப்பெண்கள் பெரிய இரும்புலக்கைகளால் குத்திய வெள்ளைவெளேர் அரிசியைச் சோறாக்கிக் குவிப்பார்கள். பிளந்த கால்களையுடைய நண்டின் பிரட்டலோடு அதைக் கொடுக்க நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்\" என்று ஆசைகாட்டுகிறான் பாணன்.\nபிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து\nதொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப\nஇருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த\nஅவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு\nகவைத்தாள் அலவ��் கலவையொடு பெறுகுவிர்\n[சிறுபுறம் - கழுத்துப் புறம்; மகடூஉ - பெண்கள்; அமலை - குவியல்]\nகடலுணவுப் பிரியர்களுக்கு இதைப் படித்தாலே எச்சில் ஊறுமே. இது மட்டுமல்ல, இன்னும் பல உணவு வகைகளையும் பல சங்கநூல்கள் சுவையாக விவரிக்கின்றன. அவற்றைப் பின்னொருதரம் பார்ப்போம். இந்த முறை நண்டுமட்டும்தான்.\nபள்ளிக்கூடத்தில் நாரைவிடு தூது படித்திருக்கிறோம். பனங்கிழங்கைப் பிளந்ததுபோல இருக்கிறது நாரையின் அலகு (பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்) என்று சொன்ன அந்த உவமையை யாரால் மறக்கமுடியும் நண்டுவிடு தூது படித்ததுண்டா\nகாதலன் இவளுடன் இன்பம் துய்த்துவிட்டுப் போய்விட்டான். எங்கே போனான் தெரியுமா \"பெரிய உப்பங்கழிகளில் விரிந்த கண்களைப்போல நெய்தல் மலர் பூத்திருக்கிறது. அப்பூவின் வாசனையே அமிர்தம் என்று விரும்பி வண்டுகள் அவற்றின் தேனைக்குடித்துவிட்டுத் தமது சிறகுகளை அடித்து மயங்கும் ஊரில் இருக்கிறான்\". யார் கண்டது, வண்டைப் போல அங்கே அவன் வேறு பெண்களிடம் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கிறானோ என்னமோ, தெரியவில்லை.\nஇதை நான் யாரிடம் சொல்வது அவனுடன் நான் இன்பமாக இருந்த கடற்கரைச் சோலை சொல்லாது. உப்பங்கழியும் போய்ச் சொல்லாது. புன்னை மலர்களும் சொல்லமாட்டா. ஆகவே நண்டே, உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை.\nகானலும் கழறாது; கழியும் கூறாது;\nதேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது;\nஒருநின் அல்லது பிறிதுயாது இலனே;\nஇருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்\nகமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ\nதண்தாது ஊதிய வண்டின களி சிறந்து\nபறைஇய தளரும் துறைவனை, நீயே\nகைதை அம் படுசினை எவ்வமொடு அசாஅம்\nகடற்சிறு காக்கை காமர் பேடையொடு\nகோட்டு மீன் வழங்கும் வேட்டமடி பறப்பின்\nவெள் இறாக் கனவு நள்ளென் யாமத்து\nதன்னுறு விழுமம் நீந்துமோ எனவே\n\"சுறாமீன்கள் உலவுகின்ற இந்தக் கடலில் யாரும் மீன்பிடிக்கவும் வரவில்லை. அதற்கு அஞ்சிய கடற்காகம் தன் ஜோடியோடு தாழைமரத்தின் தாழ்ந்த கிளையில் உட்கார்ந்துகொண்டு இரண்டுமாக வெள்ளை இறால் தின்றால் எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறது. அப்படிப்பட்ட நடு இரவு இது.\nஅவனுக்குக் காமநோயால் துன்பம் ஏற்பட்டபோது நான் தணித்தேன். இப்போது என் தனிமைத் துன்பத்தைத் தீர்க்க நீ வருவாயா என்று நண்டே நீ கேட்டுச் சொல்\" எ���்கிறாள் அந்தப் பெண்.\nஞெண்டு, தலையிலி, அலவன், கவைத்தாள், நீலக்காலி என்று எத்தனையோ பெயர்களால் நண்டை அழைத்திருக்கிறார்கள். ஆனாலும் அதை ஏன் 'வானரப்பகை' என்ற பெயரால் அழைத்தார்கள் என்ற காரணம் யாருக்காவது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2013/03/89.html", "date_download": "2020-03-29T16:32:17Z", "digest": "sha1:4UFUZ7LTMTOWXFM44LWHPE27GCDYQQJ5", "length": 6889, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா", "raw_content": "\nமைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா\nதன் நிஞ்சா மொபைல் போன் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ89 என்னும் மொபைல் போனை வெளியிட்டுள்ளது.\nஇது இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும். வர்த்தக விற்பனைக்கான இணைய தளங்களிலும், போன் விற்பனை மையங்களிலும் இது கிடைக்கிறது.\nஇதன் அதிக பட்ச விலை ரூ. 6,190. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 3.97 அங்குல அகலத்தில் இந்த போனில் தரப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட் ராய்ட் 4.0 இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.\nடூயல் கோர் 1 GHz Mediatek MT6577 ப்ராசசர் போனை இயக்குகிறது. போகஸ் நிலைப்படுத்தப் பட்ட 3 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. இதில் வீடியோ இயக்கமும் உண்டு.\n512 எம்.பி. ராம் நினைவகம், 4ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டு இதில் பயனாளருக்கென 2.07 ஜிபி தரப்பட்டுள்ளது.\nஇதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 3ஜி, புளுடூத் 2.1, வை-பி, ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப் பிற்கு உதவுகின்றன.\n3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்கு கிறது. பேட்டரியின் திறன் 1,450mAh ஆக உள்ளது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட\nஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்\nகுறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஎதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்\nகாலக்ஸி S3 மினி மொபைல் போன்\nசோனியின் புதிய Experia Z\nபவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க\nரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்\nரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 - சில இடைஞ்சல்கள்\nவிண்டோஸ் 8 தயக்கம் ஏன்\nமைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா\nஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் தேவையா\nபி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க\nகூ��ுள் நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு\nகார்பன் தரும் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/vijay-tv-bigg-boss-tamil-3-best-promo-videos-grand-finale/bigg-boss-tamil-3-11th-september-2019-promo-3-losliya-appa.html", "date_download": "2020-03-29T15:41:10Z", "digest": "sha1:HE26XPNRHIK37OTPP3VUNSFIBLN6FKYM", "length": 5984, "nlines": 112, "source_domain": "www.behindwoods.com", "title": "லாஸ்லியா அப்பா | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ", "raw_content": "\nகாதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் BEST PROMO வீடியோ\nவெளிநாட்டில் இருந்தாலும், பிக் பாஸ் வீட்டில் மகள் அடித்த அட்ராசிட்டியை கண்டித்த லாஸ்லியாவின் அப்பா.. ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல மக்களும் அதிர்ந்து போகினர்.\nபிக் பாஸ் 3 வெற்றியாளர் யார் - கவலையை விட்டு கொண்டாடலாம் Grand Finale-வை\n''குளோசப்ல வராத, பயமா இருக்கு'' - சாண்டி யாரை கலாய்க்கிறார் தெரியுமா \n‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...’ - மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியா அப்பா\n“உசிர கூட தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு..”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து Moment\n‘பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தா தெரிஞ்சிக்கலாம்..’ - அப்படி என்ன சாண்டி தெரிஞ்சிக்கிட்டாரு..\nமதுமிதா எவிக்ஷன் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nவனிதா ரீஎண்ட்ரி | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nவைல்ட் கார்ட் எண்ட்ரி | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nஅபிராமி - முகென் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nஅபிராமி - முகென் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nகொந்தளித்த முகென் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nசேரன் - சரவணன் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nசாக்ஷி - லாஸ்லியா | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2014/06/blog-post_26.html", "date_download": "2020-03-29T16:02:37Z", "digest": "sha1:KQAMXUP2QX67LSP44P3NOGWODV3YD6EX", "length": 20366, "nlines": 266, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சிரிப்பும் சிந்தனையும்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநான் மருத்துவராகி நாட்டுக்கு சேவை செய்யப்போகிறேன் என்று யாராவது\nசொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பு தான் வருகிறது.\nஅரசு நடத்தவேண்டிய கல்விநிலையங்களை தனியார் நடத்துகிறது\nதனியார் நடத்தவேண்டிய மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதன் விளைவாக மருத்துவம் என்பது இன்று அப்பாவி மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது.\nபணத்தைக் கொட்டி டாக்டர் பட்டம் வாங்கியதால் இன்றைய மருத்துவர்கள் அதை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மனிதாபிமானம், சேவை என்பதெல்லாம் இன்றைய மருத்துவர்கள் பலரும் கேள்விப்படாத சொற்களாகவே உள்ளன.\nஆயிரம் வேர்களின் பண்பை அறிந்தவரே அரை வைத்தியர் என்ற பழமொழி இன்று பலராலும் ஆயிரம் பேரைக் கொன்றவர்\nஅரை வைத்தியர் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்களின் புரிதல் தவறென எண்ணிவந்த நான் இப்போதெல்லாம் இவர்களின் புரிதல் சரிதான் என்று உணர்கிறேன்.\nகடந்த சில நாட்களாக தினமணி நாளிதழில் நான் விரும்பிய சில கேலிச்சித்திரங்கள். (நன்றி தினமணி)\nLabels: அன்றும் இன்றும், கேலிச் சித்திரங்கள், நகைச்சுவை, பழமொழி\n//ஆயிரம் பேரைக் கொண்டவரே அரை வைத்தியர்//\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். எது எப்படியோ இப்போது மருத்துவம் படிப்பது என்பது ஒரு தொழிலை ஆரம்பிக்க முதலீடு செய்வதுபோல் ஆகிவிட்டது.அதனால் தான் போட்ட முதலை எடுக்க படித்து மருத்துவர் ஆனதும் நோயாளிகளிடம் அதிக ஆலோசனைக் கட்டணம் ‘வசூலிக்கிறார்கள்’.\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:11 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 27, 2014 at 6:56 PM\nஇப்போதெல்லாம் மருத்துவரிடம் போவதென்றாலே பயமாக இருக்கிறது..நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களை எப்படி எங்கு கண்டுபிடித்துப் போவது\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:12 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் கிரேஸ்.\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:12 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2014 at 10:01 PM\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:13 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்\nஆயிரம் வேரைக் கற்றவர் அரை வைத்தியர்\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:13 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nஇறுதி நகைச்சுவைக்கு ஏற்ப தான்\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:13 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nமருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய…\nஎன்ற பதிவில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:14 PM\nதங்கள் பதிவைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் June 29, 2014 at 8:14 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும�� பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் எ���்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:07:09Z", "digest": "sha1:AQO2ZL6NK2BRMZLS3S5OC7DGVVF2BJZW", "length": 9652, "nlines": 72, "source_domain": "www.trttamilolli.com", "title": "உளவியல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகுழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லை\nகுழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லைகுழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாதமேலும் படிக்க...\nகுழந்தைகளின் கருத்திற்கு முக்கியத்துவம் தராமை\nஉங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும். ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்குமேலும் படிக்க...\nகுழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன\nஉண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான் பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒருமேலும் படிக்க...\nகுழந்தைகளின் தவறுக்கு தண்டனை தேவையில்லை\nபெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. * குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனைமேலும் படிக்க...\nபெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..\nபலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம் என்று பார்க்கலாம். – ‘சாதாரண விஷயத்திற்குகூட எனக்கு கோபம் வந்து விடுகிறது. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறேன். சிறிது நேரம் கழித்துமேலும் படிக்க...\nவாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்\nதுன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும். கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் காலம்தான் வாழ்க்கை. பாடம் கற்றுக்கொடுத்து விட்டுமேலும் படிக்க...\nவாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்தமேலும் படிக்க...\nபிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/beauty/03/185155?ref=archive-feed", "date_download": "2020-03-29T15:47:41Z", "digest": "sha1:D2Z5IQ6UGL6QFVTNSYNZUCA5VCQOANH6", "length": 10710, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "வயதான தோற்றமா? இதோ உங்களுக்கான டிப்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் இளவயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் வயதானவர்களாக காட்டும்.\nஇதனால் உங்கள் அழகு குறைவதுடன், தோற்றத்தையும் வேறுபடுத்திக் காட்டும்.\nவீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை கொண்டே இந்த தோற்றம் மறைந்து ஜொலிஜொலிக்க வைக்கலாம்.\nஎலும்பிச்சை சருமத்தில் உள்ள மெலனின் நிறமியை உடைத்து சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது. எலும்பிச்சையை சிறு துண்டுகளாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவவும், தோலில் உள்ள புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் தொடரலாம்.\nஇதனை முகத்திற்கு போட்ட பிறகு நீங்கள் சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் சருமத்தை மேலும் கருமையாக்கும். உங்கள் சருமம் சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் எலும்பிச்சையை ரோஸ் வாட்டரில் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.\nலாக்டிக் அமிலம் நிறைந்த பட்டர் மில்க் முகத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி சருமத்தை வெண்மையாக்குகிறது, இதனால் சருமத்திற்கு எந்த எரிச்சலும் ஏற்படாது.\nஒரு கப்பில் பட்டர் மில்க்கை எடுத்து கொண்டு அதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும், 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். எண்ணெய் சருமமாக இருந்தால் இதனுடன் எலும்பிச்சை ஜூஸ் கலந்து கொள்ளவும்.\nஇறந்த செல்களை நீக்க வெங்காயத்தில் உள்ள சல்பர் ஒரு ஆன்டி செப்டிக் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு புத்துயிர் தருகிறது.\nவெங்காயத்தை வெட்டி பாதிக்கப்பட்ட சருமத்தில் 20 நிமிடங்கள் தடவ வேண்டும், அதன் வாசனை போன பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும், தினமும் இதை உங்கள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மறையும் வரை செய்யவும்.\nபப்பாளியில் உள்ள என்ஜைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகிறது.\nபச்சை பப்பாளியை வெட்டி அதன் துண்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் 20 நிமிடங்கள் தேய்க்கவும், தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nகற்றாழை ஜெல் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருள் இது உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் ஈரப்பதம் மிக்கதாக வைக்கிறது.\nகற்றாழை ஜெல்லை எடுத்து அதன் ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் 30 நிமிடங்கள் தேய்க்கவும், பிறகு நன்றாக நீரில் கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் ந��் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/nadappu-news/", "date_download": "2020-03-29T14:44:14Z", "digest": "sha1:IEIIIBSTBGYZK34BTQN5E2ASUPBY4QNQ", "length": 17539, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "nadappu news Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nகொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை –...\nதைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nஅண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தனது மகன் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக சிலர் செய்த...\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின்...\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்...\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு\nஅருப்புக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸ் நிர்மலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்...\nசீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத்...\nகோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு மத்திய அரசு விருது..\nநாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த...\nஐபிஎல் : சென்னை அணியில் மீண்டும் தோனி…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முட���யும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையு��் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1383769", "date_download": "2020-03-29T16:04:11Z", "digest": "sha1:TYVUAX5HA2BVRFQRYLOEZJYWN4RX7UZI", "length": 3030, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பல்யானைச் செல்கெழு குட்டுவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பல்யானைச் செல்கெழு குட்டுவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபல்யானைச் செல்கெழு குட்டுவன் (தொகு)\n17:14, 18 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\nSodabottle பயனரால் பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தலைப்புக்கு ...\n17:11, 18 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Sodabottle, பல்யானைச் செல்கெழு குட்டுவன் பக்கத்தை பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற தலைப்புக்கு...)\n17:14, 18 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Sodabottle பயனரால் பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தலைப்புக்கு ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1577809", "date_download": "2020-03-29T16:57:31Z", "digest": "sha1:PAOPIUPD2B4GK3JOC5CSNYSAXCYZ4QRK", "length": 2852, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குரு தட்சணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குரு தட்சணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:32, 20 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\nதமிழ்க்குரிசில் பயனரால் குரு தட்சனை, குரு தட்சணை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ச...\n23:31, 19 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n(→குரு தட்சனைக்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகள்)\n03:32, 20 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தமிழ்க்குரிசில் பயனரால் குரு தட்சனை, குரு தட்சணை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ச...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்��ம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:58:22Z", "digest": "sha1:X5WX4BPHCMKZEUKSOQCPIBXAPKG27QLL", "length": 9389, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமணிமாடக் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர்.[1] பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.\nதிருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.\tதிருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.\nஇறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள நாராயணன், அளத்தற்கரியான்;\nதீர்த்தம் இந்திர புஷ்கரணி மற்றும் ருத்ர புஷ்கரணி\n↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nதிருக்காவளம்பாடி * திருவண்புருடோத்தமம் * திருஅரிமேய விண்ணகரம் * திருச்செம்பொன் செய்கோயில் திருமணிமாடக் கோயில் * திருவைகுந்த விண்ணகரம் * திருத்தேவனார்த் தொகை * திருத்தெற்றியம்பலம் *திருமணிக்கூடம் * திருவெள்ளக்குளம் * திருப்பார்த்தன் பள்ளி\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/30/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B9%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-29T15:37:42Z", "digest": "sha1:PU4ZJG6IS2HRPHDMV5JCQAGXGFITW5PX", "length": 8269, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு - Newsfirst", "raw_content": "\nமொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு\nமொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு\nColombo (News 1st) மகாவலி திட்டத்தின் இறுதி அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டன.\nநான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மிக பிரம்மாண்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்க திட்டம் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளின் விசேட மைல் கல்லாகும்.\nகடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இந்த நீர்த்தேக்கத்திற்குள் நீர் நிரப்பப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு பராக்கிரம சமுத்திரத்தை விட நான்கு மடங்கு அதிகம்.\nஇதன் ஊடாக 82,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக சுமார் 2000 சிறிய மற்றும் பெரிய குளங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தினூடாக வடமத்திய மாகாணத்தின் 1600 குளங்களுக்கும் வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, களுகங்கை நீர்த்தேக்கத்தின் பயனை விரைவாக மக்களுக்கு வழங்குமாறு திட்ட அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞரின் சடலம்\nகளுகங்கை நீர்த்தேக்கத் திட்டம் திறந்துவைப்பு\nநீர் மின் உற்பத்தி 50 வீதத்தால் அதிகரிப்பு\nகளுகங்கை நீர்த்திட்டம்: நிலக்கடலை அறுவடை ஆரம்பம்\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்\nலக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞரின் சடலம்\nகளுகங்கை நீர்த்தேக்கத் திட்டம் திறந்துவைப்பு\nநீர் மின் உற்பத்தி 50 வீதத்தால் அதிகரிப்பு\nகளுகங்கை நீர்த்திட்டம்: நிலக்கடலை அறுவடை ஆரம்பம்\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்\nலக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு\nCovid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று\nமருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்\nஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nகொரோனா தாக்கம்: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/kizhakku/adolf-hitler-10004974?page=3", "date_download": "2020-03-29T15:47:04Z", "digest": "sha1:GOYTPPPMOAZIEXGK4PK7MLCTOELGM5PH", "length": 8056, "nlines": 150, "source_domain": "www.panuval.com", "title": "Adolf Hitler - Adolf Hitler - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ��ழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/ipl-2020-harbhajan-singh-set-retirement-all-formats", "date_download": "2020-03-29T15:34:55Z", "digest": "sha1:DCX4NLYPGIV5UQGRTNKMEFV6J7AYTZCA", "length": 6358, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஐபிஎல் உடன் எனது ஆட்டம் நிறைவு! ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐபிஎல் உடன் எனது ஆட்டம் நிறைவு ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்\nஇந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். இவரது சென்னை தமிழின் ட்வீட்களுக்கு பல புள்ளைங்கோக்கள் அடிமை.... இந்நிலையில் அண்மையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராகவும் களமிறங்கி சந்தானத்துடன்நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பின்பு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெறவுள்ளதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். முன்பு மும்பை இந்தியன் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். 9 வயதாகும் ஹர்பஜன் சிங் கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 2016-���் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்படடக்கது. அதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் சர்வதேசப் போட்டிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை.\nPrev Articleஇந்தியப் பொருளாதாரம் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளது - ப.சிதம்பரம்\nNext Article12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்\nஉலகக்கோப்பை, ஆஸ்கர் வாங்குன நமக்கு கண்ணுக்கு தெரியாத கொரோனா ஒரு சவால்…\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் friendship ஆகும் அர்ஜுன்- சினிமாவில்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\nநாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்\nகொரோனா தொற்று காற்றின் மூலமாக பரவாது - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239561-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-03-29T15:18:13Z", "digest": "sha1:TKJSJTZKAEIYB7PQSPEOMRXNYCG6BO3N", "length": 13908, "nlines": 209, "source_domain": "yarl.com", "title": "கொரன.. கொரன.. கொரனா - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநீயும் ஒரு காதல் வைரஸ் தானா\nநீ ஒட்டிக்கொள்ளும் காதலன் நானா..\nநுண் உலகின் ரதி நீ தானா..\nஉன்னை அணைத்துக் கொள்ளும் மன்மதனும் நானா\nதும்மல் வந்ததும் வருது உன் காதல் தானா\nகாய்ச்சல் வருவதும் சிக்னல் தானா\nகூட இருமித் தள்ளுவதும் கீதம் தானா..\nசுவாசப்பையெனும் பூங்காவில் ஊர்கோலம் தானா\nவில்லங்கமான உடல்கள் என்றால் ஊடல் தானா\nமரண ஓலம் பரிசும் தானா\nஉடல் வில்லன்கள் வந்தால் காதல் முறிவு தானா\nஉன் காதலின் சாவில் என் வாழ்வும் தானா.\nஉன் காதலின் தூது கழுவாத கரங்கள் தானா\nமூக்கில் நோண்டி கண்களில் தொட்டு\nவாய்க்குள் புணரும்...உன் கூடலின் பஞ்சு மெத்தை விரல்கள் தானா\nசுத்தம் சுகம் தரும் தானா\nஉன் காதல் கண்டதும் தனிமை தானா\nபூமியில் என் வாழ்வுக்கு ஒரே வழியும் தானா.\nதடிமன் உன் தங்கை தானா\nநீ அவள் போல் இல்லைத் தானா\nகாதலை தந்து சாதலை தருபவள் நீ தானா\nஆங்கோர் கொடூர அரக்கியும் நீயும் தானா..\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக��குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனோ வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\n இத்தாலி மருத்துவமனைகளில் ஓம் , ஓம் , ஓம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் உருகி பிரார்த்தனை..\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nஉடையார்... வேண்டுமென்ற, காமெடியக்காக யாரோ போடும் பதிவுகளை வாசித்து, பகிர்வதில் கவனமாக இருப்போம். woolworth திவாலாகி பல ஆண்டுகள். அதுவும் அது மளிகை, முக்கியமாக வாழைப்பழ வியாபாரமே செய்யவில்லை. இல்லாத சூப்பர்மார்கெட் இல் வாழைப்பழ வியாபாரமா நான் சொல்வது பிரித்தானியாவில். அவுசில் இருக்குதோ தெரியவில்லை. ஊர் பெயர் சொல்லி போடுங்கள். ஆமாம் woolworth அவுசில் உள்ளது.\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nஇந்தியாவில்.... மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/uttav-thackeray-talks-with-nationalist-congress-party-shiv/c77058-w2931-cid309906-s11183.htm", "date_download": "2020-03-29T14:04:44Z", "digest": "sha1:A76MQNSJPZRIQT4YYGFGF7WZEH7XRCNG", "length": 6248, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை - அதிருப்தியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்!!", "raw_content": "\nதேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை - அதிருப்தியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்\nமகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் இந்த செயலினால் அக்கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் இந்த செயலினால் அக்கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும், பாஜக-சிவசேனா வெற்றி கூட்டணியிடையான கருத்த வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மையை நிரூபிக்குமாறு தேர்தலில் போட்டியிட்டிருந்த அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.\nஎனினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த கட்சியாலும் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. இதை தொடர்ந்து பத்தரிகையாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் தங்களுக்கும் இடையே இருக்கும் மாற்று கருத்துக்களை பேசி சரி செய்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார்.\nஇதை தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் குடும்பத்திற்கு சாதகமாக அமையும் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் எதற்கு என்ற கேள்வியை அக்கட்சி எம்.எல்.ஏக்கள் தற்போது எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும், என்.சி.பியுடன் இணையும் பட்சத்தில் அக்கட்சி தலைவரான சரத் பவார் தான் ஆட்சி குறித்த தீர்மானங்கள் எடுப்பார் என்று வருத்தம் தெரிவிக்கும் சிவசேனா எம்.எல்.ஏக்கள், தேர்தலில் எதிர் எதிர் கட்சிகளாக நின்று போட்டியிட்டுவிட்டு, ஆட்சி அமைக்கும் நேரத்தில் இப்படி கட்சி மாறி இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த மக்களின் கேள்விகளுக்கு தாக்கரேக்கள் இருவரும் எவ்வாறு பதிலளிக்க போகின்றனர் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_06_20_archive.html", "date_download": "2020-03-29T14:52:17Z", "digest": "sha1:HA4DWQZCJT7O6JW56PH55XZ72IM2DZ75", "length": 61922, "nlines": 1831, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 06/20/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nவட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA\n🌺 *��ேற்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் ( ARGTA for BRTEs )* சார்பில்\n✳ *மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன்*\n✳ *மாநில பொருளாளர் நவநீதக்கிருஷ்ணன்*\nஆகியோர் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலருடன் இணைந்து நமது\n✳ *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் (அ.க.இ) அய்யா*\n✳ *மதிப்பிற்குரிய இயக்குநர் (ப.க.து) அய்யா*\n✳ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் ( மே.நி.க) அம்மா*\nஆகியோரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை அளித்தோம்.\n✅ *SPD அய்யா* அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக படித்து நீண்ட நேரம் கந்துரையாடல் மேற்கொண்டார். அதிவிரைவில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ARGTA நிர்வாகிகள் தங்களை சந்திக்க விருப்பப்படுவதை மாநில நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்று CONFERENCE HALL இல் அனைவரையும் பார்த்து கந்துரையாடினார். மேலும் CONVERSION &COUNSELING குறித்து 90 % பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை முடிந்ததும் அதிவிரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதியளித்த\n*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\n✳ *மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அய்யா* அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\n✅ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் (மே.நி.க) அம்மா* அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க இரண்டாவதாக பெயர் பட்டியல் பாடவாரியாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\n✳இன்று நிதி உதவி வழங்கிய மாவட்டங்கள்\n✳ *இன்று சென்னைக்கு வருகைபுரிந்த ஒவ்வொரு மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*🙏🙏🙏🙏\n🗣🗣🗣 *குறிப்பு புதியதாக தரம் உயர்த்தப்படும் உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்ட சில தினங்களுக்குள்ளோ /முன்னறோ நமது எண்ணம் நிறைவேறும்*🙏🙏🙏🙏\nஅரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழங்க செய்ய வேண்டியது என்ன\nஅரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைக��் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,\n''தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ் திங்கட்கிழமை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்துசில புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.தமிழகத்தில் மேல்நிலை முதலாமாண்டிற்கும் பொதுத்தேர்வு, இரண்டாண்டுகளுக்கும் சேர்த்து (600 + 600) மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி, 1-ம் வகுப்பிலிருந்து மேல்நிலை இரண்டாமாண்டு வரை பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அடிப்படையில் மாற்றுவது உள்ளிட்ட கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ள கல்வி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது.\nகற்றலின் இனிமையை உறுதி செய்வது, கற்றலை மனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் வைப்பது, புதுமையான கற்றல் - கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர் கையேடுகளையும், மாணவர்களுக்கான செய்முறை கையேடுகளையும் வழங்கிடுவது, இணைய வழி கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவிக்க புதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதுமைப்பள்ளி விருது, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை, நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்குவது, கனவு ஆசிரியர் விருது, ஒரு பகுதி பணியிடங்களை பூர்த்தி செய்திட ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்கள் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்திருப்பது சரியான நடவடிக்கைகள்.இருப்பினும், பள்ளிக்கல்வி - உயர்கல்வி துறையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் அரசு தீர்வு காணவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கொள்கையினால் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டன.\nஇதனால் கடந்த பல ஆண்டுகளாக தனியார்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.தனியார் பள்ளிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு கல்விக் கட்டணத்தை வெளிப்ப��ைத் தன்மையோடு தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு மேல் வசூல் செய்வதை கண்காணித்து தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.தாய்மொழி பயிற்று மொழியாக தொடர ஊக்குவித்திட வேண்டும்; ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு தேவை; அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும் (அ) அங்கன்வாடி மையங்களை அரசுப்பள்ளிகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் சேருவதை உறுதிப்படுத்திட வேண்டும்.மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்; கல்வித்தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்; வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும். ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட வேண்டும்.\nபள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும். மத்திய கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும். இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்ப்பந்தித்து பெற வேண்டும்.மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து அரசுப்பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nதற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.\nபள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.\n*தற்காலிக (மாத) ஊதியம் 7,500 அடிப்படையில் பணி நியமனம்.\n28/06/2017 முதல் 1-8 வகுப்பு��ளுக்கு அடிப்படை அடைவுத்தேர்வு-திமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் படித்து எழுதி பழக உதவும் வார்த்தைகள். .\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு இந்த மாதம்மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்(தட்கல் உட்பட) நாளை(புதன்கிழமை) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணான 15–க்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் கண்டிப்பாக செய்முறைத்தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத்தேர்வுக்கும் வருகை புரியவேண்டும்.நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு வருகைபுரியாதோர், நடைபெறவுள்ள துணைத்தேர்வில் அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதுவதோடு, அறிவியல்பாட கருத்தியல் தேர்வையும் மீண்டும் கண்டிப்பாக எழுத வேண்டும்.\nசெய்முறைத் தேர்வு எழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குதேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே வருகிற 22–ந் தேதி மற்றும் 23–ந் தேதி செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.எனவே, இத்தேர்வர்கள் விவரம் பெற தங்களுக்கு உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியரை மேற்படி நாட்களில் அணுகி கொள்ளலாம். ஹால் டிக்கெட் இன்றி யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..\n2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..\nநடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nதேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து��ொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள்\nஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள்\nஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள்\nஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள்\nஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம்\nஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல்\nஜூலை 5ந் தேதி - பகுதி III - சமூக அறிவியல்\nஜூலை 6ந் தேதி - பகுதி IV - விருப்ப மொழிப் பாடம்\n63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு \nபள்ளிகளில் ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவேடு உட்பட, 63 பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. வகுப்பு செயல்திட்டம், நடைமுறைகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட\nமுதன்மை கல்வி அலுவலர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ளும் போது, அனைத்து பதிவேடுகளையும் பார்வையிடுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டார்.இதன்படி, பள்ளி விபர பதிவேடு, ஆசிரியர்- மாணவர் வருகை, தலைமையாசிரியர்கள் கூட்ட விபர பதிவேடு, அன்னையர் குழு, கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மை குழு உட்பட, 63 பதிவேடுகள் முறையாக பின்பற்றவும், மன்ற செயல்பாடுகள் நடந்த பின், அறிக்கை எழுதவும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா\nபள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா\nஇதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nவட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நட...\nஅரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழ...\nதற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த...\n28/06/2017 முதல் 1-8 வகுப்புகளுக்கு அடிப்படை அடைவு...\nஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் படித்து எழுதி பழக...\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘ஹா...\n2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொது...\n63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு \nகோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்க...\nமாணவர்களுக்கு இனி புத்தகங்கள் வேண்டாம் - டேப்லட், ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=246541", "date_download": "2020-03-29T16:09:17Z", "digest": "sha1:THEH6FZSVPKFVMAJUSY4XJTYO6R3TKJ6", "length": 23537, "nlines": 60, "source_domain": "www.paristamil.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன. இன்று உயிர்வாழ்பவர்களில் சர்வதேச உறவுகள் துறையில், குறிப்பிடத்தகு அறிவாளிகளில் ஒருவரான ஜோன் மியசைமர் எழுதிய ‘தலைவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் (WHY LEADERS LIE – The Truth about Lying in International Politics) – என்னும் நூலை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க தலைவர்கள் எவ்வாறு தங்களுடைய சொந்த மக்களுக்கும் உலகத்திற்கும் பொய்களை கூறினார்கள், என்பதை ஆதாரபூர்வமாக மியசைமர் அந்த நூலில் விபரித்திருக்கின்றார். இந்த பொய்கள் இரண்டு பிரதான இலக்குகளை கொண்டிருக்கும். ஒன்று சொந்த நலன்களுக்கானது. இரண்டு நாட்டின் நலன்களுக்கானது. அதனை நூலின் ஆசிரியர் மூலோபாய பொய்கள் (Strategic lies) என்கிறார். அந்த பொய்கள் சர்வதேச ராஜதந்திர உறவுகளில் எப்போதுமே தவிர்க்க முடியாதவை. சர்வதேச அரசியலும் பொய்களும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போன்றவை. அவை பிரிக்க முடியாதவை.\nஇந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதுதான், எதிர்க்கட்சித் தலைவர் விவாதம் ஊடகங்களில் செய்தியாக எட்டிப் பார்த்தது. ஒரு மூத்த மனிதர், வாழ்வில் சாதிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் வயதில்லாதவரான இரா.சம்பந்தன், அந்த கதிரையின் மீதுள்ள அடங்காத ஆசையின் காரணமாக எந்தளவிற்கு பொய்களை சொல்பவராக மாறியிருக்கிறார் என்பதை காண முடிந்தது. உண்மையில் அவரது பொய்கள் தமிழ் மக்களின் நலனுக்கானது எனில், அந்த பொய்கள் தொடர்பில் பேச வேண்டிய தேவையில்லை. இந்தப் பத்தியாளருக்கு அதில் முரண்பாடும் இல்லை ஏனெனில் அது மக்களுக்கானது. ஆனால் சம்பந்தன் தனது ஆசைகளுக்காக, தொடர்ந்தும் பொய்களை கூறிவருவதுதான் தவறானது. கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தன் பொய்களை தவிர எதனையும் கூறவில்லை. எந்தவொரு பொய்யும் மக்களுக்கானதாக இருக்கவில்லை. தமிழ் அரசியல் சூழலில் சொல்லப்பட்டுவரும் பெரும்பாலான அரசியல் பொய்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தி சொல்லப்படுபவை அல்ல மாறாக, அரசியல்வாதிகளின் சொந்த அரசியல் நலன்களுக்காகவே அவை சொல்லப்படுகின்றன. இந்தப் பொய்களை தரம்பிரித்து அறியும் ஆற்றல் மக்கள் மத்தியில் வளராதவரையில் அந்தப் பொய்கள் மக்களால் ஏதேவொரு வகையில் ரசிக்கப்படலாம். உதாரணமாக தமிழ் சூழலில் சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை உளவுத்துறைகளோடும், ஏனைய நாடுகளோடும் தொடர்புபடுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதும் கூட, சொந்த அரசியல் நலன்களுக்கான பொய்கள்தான்.\n1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், 18 ஆசனங்களை பெற்றதன் மூலம், அன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் 2015இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றதன் மூலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அவ்வாறானதொரு வாய்ப்பு கிடைத்தது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம். 2015இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு கூட்டரசாங்கத்திற்கான உடன்பாட்டை செய்து கொண்டதன் பின்னணியில்தான், கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. அந்த அடிப்படையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார். தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரான இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழர் தரப்பு, ஒரு தனிக்கட்சியாக பாராளுமன்றம் சென்றிருக்கவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த காலமும், சம்பந்தன் பதவிவகித்த காலமும் ஒன்றல்ல. இரண்டுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு.\nசம்பந்தன், இந்த பதவியை பொறுப்பேற்ற போது, அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இன்றைய சூழலில் சம்பந்தன் இந்தப் பொறுப்பை தவிர்ப்பதே நல்லது என்றவாறும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு மாறாக, இந்தப் பதவியைக் கொண்டும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமெனின் அதனை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றவாறும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் கடந்த மூன்றுவருட காலமாக, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்னும் வகையில் சம்பந்தன் என்ன செய்தார் என்று ஒரு கேள்வியை கேட்டால், அவர் ஏன் இந்தப் பதவியை எடுத்தார் என்பதற்கான பதில் கிடைக்கும். அந்தளவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்னும் கதிரையை தன்னுடைய சொந்த அதிகார ஆசைகளுக்காகவே சம்பந்தன் பயன்படுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அவரால் செயற்பட முடியவில்லை. அவ்வாறானதொரு பதவியை தக்கவைப்பதற்காகத்தான், இன்று சொந்த மக்களுக்கு புதிய கதைகள் சொல்லப்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையில் இடம்பெறுவதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்குரியது என்றவாறு சுமந்திரன் ஒரு புதிய கதை சொல்கிறார். அவ்வாறாயின், ஏன், சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில், எதிர்க்கட்சியை கூட்டமைப்பு கோரவில்லை அப்போதும் பாராளுமன்றத்தில் இப்போது உள்ளது போன்றதொரு நிலைமைதானே காணப்பட்டது அப்போதும் பாராளுமன்றத்தில் இப்போது உள்ளது போன்றதொரு நிலைமைதானே காணப்பட்டது தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லாத இந்தப் பதவிக்காக ஏன் இப்படி, அடிபட வேண்டும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லாத இந்தப் பதவிக்காக ஏன் இப்படி, அடிபட வேண்டும் ஆகக் குறைந்தது இந்தக் கேள்விக்காவது பதில் இருக்கிறதா\nஇன்று மகிந்த ராஜபக்சதான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, எதிர்க்கட்சி அலுவலகத்தைவிட்டு சம்பந்தன் இதுவரை வெளியேறவில்லை. ஜனநாயகம் என்று நோக்கினால் கூட, பாராளுமன்றத்தில் இரண்டாவது நிலையிலிருக்கும் மகிந்த தரப்பிடம்தானே எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்ல வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே தாம் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டுவந்ததாக சம்பந்தன் கூறிவந்தார். இன்று அந்த ரணிலும் இணைந்துதானே மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க உடன்பட்டிருக்கிறார். ஜனநாயகம் தெரிந்த ரணில் எவ்வாறு தவறான முடிவை எடுத்திருப்பார் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக துனைநின்ற ஒரு சபாநாயகர் எவ்வாறு தவறான முடிவை எடுத்திருப்பார் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக துனைநின்ற ஒரு சபாநாயகர் எவ்வாறு தவறான முடிவை எடுத்திருப்பார் இவ்வாறான கேள்விகளுக்கு சம்பந்தன்; – சுமந்திரன் தரப்பின் பதில் என்ன இவ்வாறான கேள்விகளுக்கு சம்பந்தன்; – சுமந்திரன் தரப்பின் பதில் என்ன ஒரு வேளை அவர்கள் இப்போது ஜனநாயக விரோதமாக செயற்பட்டிருக்கின்றார்கள், என்று சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு, கூற முற்பட்டால், கடந்த இரண்டு மாதங்களாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீங்கள் துனைநின்றதாக கூறுவதில் என்ன உண்மையிருக்க முடியும்\nஎதிர்க்கட்சி விவகாரத்தில் சம்பந்தன் தவறான முடிவில் பயணிக்கின்றார் என்னும் அப்பிராயம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் உண்டு. அவர்கள் இந்தப் பத்தியாளரிடம் பேசுகின்ற போது, தங்களது அதிருப்திகளை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் செயலாளரும் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவருமான சிறிகாந்தா, இந்தப் பத்தியாளரிடம் பேசுகின்ற போது, தனது அதிருப்தியை மிகவும் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். இந்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வை பெறுவதுதான் கூட்டமைப்பின் இலக்கு என்றால், தேவையில்லாமல் மகிந்த ராஜபக்சவை சீண்டும் வகையில் செயற்படுவது சரியான ஒன்றல்ல. பிரதமர் விடயத்தில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி விவகாரம் அப்படியல்ல. இதில் ஜனநாயம் மகிந்த ��ரப்பின் பக்கம்தான் இருக்கிறது. மகிந்தவை இறுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இறுக்கத்தான் வேண்டும். அதனை நாங்கள் கைவிடப்போவதில்லை ஆனால் தேவையற்ற வகையில் நாம் செயற்படுவது தவறானது. எனவே சம்பந்தன், எதிர்க்கட்சி விடயத்தில் இவ்வாறு முட்டுப்பட்டுக் கொண்டிருப்பது சரியானதல்ல என்பதே தங்களின் நிலைப்பாடு என்றார்.\nஅரசியல் முடிவுகளில் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஒரு கணிசமான பங்குண்டு. நமது தமிழ்நிலை அரசியல் ஆய்வுகளில் இந்த விடயம் பெரியளவில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. எதிர்க்கட்சி விடயத்தில் சம்பந்தனை வழிநடத்துவது அவரது தனிப்பட்ட ஆர்வங்கள்தான். அதாவது அவரது சொந்த நலன்கள். சம்பந்தன் எப்போதுமே தனது பதவிநிலை அந்தஸ்த்து, அதிகாரம் என்பவற்றில் கண்ணும் கருத்துமான ஒருவர். அதற்காக எவருடனும் சமரசம் செய்துகொள்ளக் கூடிய ஒருவர். அந்த அடிப்படையில்தான் அமிர்தலிங்கத்திற்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் திடீர் அரசியல் குழப்பநிலையின் காரணமாக, அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க முடியாமல் போனதை சம்பந்தனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பதவி மோகமும், அதனால் ஏற்பட்ட தடுமாற்றமும்தான் அவரை அலைக்கழிக்கிறது. ஆனால் ஒரு எதிர்கட்சித் தலைவராக தன்னால் என்ன செய்ய முடிந்தது என்னும் கேள்வியை ஆகக் குறைந்தது அவருக்குள்ளாவது, அவர் கேட்பாராக இருந்தால், அந்தக் கதிரைக்காக இந்தளவு இறங்கிப் போவது தொடர்பில், தன்னை எண்ணி, அவருக்கே ஒரு அருவருப்பு ஏற்படலாம். ஆனால் அதிகார போதையில் தன்னை மறந்திருக்கும் மனிதர்கள் தங்களை நோக்கி சிந்திப்பார்களென்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/09/22143309/1109351/Konjam-Konjam-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T16:10:55Z", "digest": "sha1:AXHGRDWTMYEMTKPAOQGVZ7754ORUAXHP", "length": 11492, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Konjam Konjam Movie Review || கொஞ்சம் கொஞ்சம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 22, 2017 14:33\nதமிழ்நாட்டில் இருக்கும் நாயகன் கோகுல், வேலைத்தேடி கேரளாவிற்கு செல்கிறார். அங்கு பழைய இரும்பு கடை நடத்தி வரும் அப்புக்குட்டி கடையில் வேலைக்கு சேருகிறார். இவருடன் நான்கு நண்பர்களும் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடைக்கு பக்கத்திலேயே வசித்து வரும் நாயகி நீனுவுடன், முதலில் மோதலுடன் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு பின் காதலாக மாறுகிறது.\nஇந்நிலையில், தனது ஊருக்கு செல்லும் நாயகன் கோகுல் தன்னுடைய அக்காவுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கிறார். அந்த செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும்போது, எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து, கோகுலின் அக்காவிற்கு காது கேட்காமல் போகிறது.\nஇதை குணப்படுத்துவதற்காக தன் அக்காவை கேரளாவிற்கு அழைத்து வந்து விடுகிறார் கோகுல். அக்காவுடன் சுற்றுவதை பார்க்கும் நாயகி நீனு, கோகுலை தவறாக புரிந்துக் கொண்டு, அவரை விட்டு விலகுகிறார்.\nஅக்காவின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் பணம் தேவைப்படும் நிலையில், ஒரு நடனப் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாரா தன் அக்காவின் காதை சரி செய்தாரா தன் அக்காவின் காதை சரி செய்தாரா கோகுலின் உண்மை நிலையை அறிந்து நாயகி நீனு ஒன்று சேர்ந்தாரா கோகுலின் உண்மை நிலையை அறிந்து நாயகி நீனு ஒன்று சேர்ந்தாரா\nநாயகன் கோகுல், இரும்பு கடையில் வேலை செய்துக் கொண்டு சாதாரண இளைஞனாக ஹீரோயிசம் இல்லாமல் நடித்திருக்கிறார். படம் முழுக்க ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி நீனு சாதாரண குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அழகான முகபாவனையால் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் உடனான காதல் காட்சியில் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்.\nநாயகன் அக்காவாக நடித்திருக்கும் பிரியா மோகன், முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் காது கேட்காமல், ஒரு சீரியசான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். அப்புக்குட்டி, இரும்பு கடை முதலாளியாக நல்ல மனதுடன் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் மதுமிதா.\nகேரளா படங்களுக்கு உண்டான எதார்த்தமான பதிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் உதய் சங்கரன். கதாபாத்திரங்களிடையே அழகாக வேலை வாங்கி இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதை சரிசெய்திருந்தால் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.\nநிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அதுபோல், வல்லவன் இசையில் பாடல் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. பின்னணியிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக எல்லா பாடல்களும் கேட்கும் படி அமைந்திருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் ‘கொஞ்சம் கொஞ்சம்’ பார்க்கலாம்.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1140912", "date_download": "2020-03-29T16:39:39Z", "digest": "sha1:DSZAA7WBVMD44HYIS6VP76KOJCRCK2NT", "length": 2439, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:44, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ku:Încîl\n19:03, 16 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:44, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: ku:Încîl)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/5-people-dead", "date_download": "2020-03-29T15:58:45Z", "digest": "sha1:W7HDVDVANDLEDONR3VU2GJVFNLQEUMN6", "length": 10628, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5 people dead: Latest News, Photos, Videos on 5 people dead | tamil.asianetnews.com", "raw_content": "\nகண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது கார் பயங்கர மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nவேலூர் மாவட்டம், முஞ்சூர்பட்டு மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் அசோக்குமார் (37). பொறியாளரான, இவர் திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையில், பாசன ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர், திருச்சி டோல்கேட் சாய்நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனது மனைவி தேவிபிரியா (35), மகன் சாய்கிருபா (3), மாமனார் கோவிந்தன் (72), மாமியார் ராஜாமணி (68) ஆகியோருடன் ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அசோக்குமார் ஓட்டி வந்தார்.\nபாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சல்லி சல்லியான சாலை... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து... 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு..\nமும்பையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் நவி மும்பை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி,\nசுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது.\nஜவுளி குடோனில் பயங்கர தீ விபத்து... தூங்கிக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு..\nபுனே அருகே ஜவுளி குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nடெங்குவால் தொடரும் உயிரிழப்பு; இன்று மட்டும் 5 பேர் பலி\nதமிழகத்தில் இன்று மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\nகொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/a-report-claims-that-saudi-s-salman-took-back-his-special-flight-that-given-to-imaran-khan-364996.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-29T15:50:25Z", "digest": "sha1:R3I42UUHCXYFMTZOTORL4CVPT6X64KNR", "length": 18829, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி?.. என்ன நடந்தது? | A report claims that Saudi's Salman took back his special flight that given to Imran Khan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குர�� அதிசார பலன்கள் 2020\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்..பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு-வீடியோ\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொடுத்த விமானத்தை சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் கோபமாக திரும்ப பெற்றுக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.\nஐநாவில் நடந்த மாநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இம்ரான் கான் முதலில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார்.\nசவுதியில் இம்ரான் கான் அந்நாட்டு அரசர் சல்மான் பின் அபுலாசிஸ் அல் சாத் உடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பின் அங்கிருந்து அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார்.\nபாஜகவுடனான நெ���ுக்கத்தை பயன்படுத்தி... மேகதாது அணையை தடுக்கவும்- கே.எஸ்.அழகிரி\nமுதலில் இம்ரான் கான் தனியார் விமானத்தில் சவுதியில் இருந்து அமெரிக்கா செல்வதாக இருந்தது. ஆனால் நீங்கள் தனியார் விமானத்தில் செல்ல கூடாது என்று சவுதி அரசர் சல்மான் இம்ரான் கானிடம் கூறிவிட்டார். இதனால் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் இம்ரான் அமெரிக்கா சென்றார்.\nஇதற்காக சவுதி அரசு குடும்பத்திற்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உலகம் முழுக்க வைரலானது. அதன்பின் ஐநா மாநாடு முடிந்து தனியார் விமானம் ஒன்றில் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றனர். அவர்கள் திரும்பி செல்லும் போது இளவரசரின் விமானத்தை பயன்படுத்தவில்லை.\nசவுதி இளவரசரின் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை பயன்படுத்தவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், சவுதி இளவரசர் இம்ரான் கான் மீது கோபம் கொண்டு, தனது விமானத்தை திரும்ப அழைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநாவில் பேசிய சில விஷயங்களை சவுதி அரசு விரும்பவில்லை.\nஅதிலும் துருக்கி மற்றும் மலேசியா அரசு உடன் இம்ரான் நெருக்கமாக இருந்ததும், ஈரான் அரசு உடன் இம்ரான் நெருக்கமாக இருந்ததும் சவுதிக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். இதனால் கோபம் அடைந்த சவுதி முடி இளவரசர் தனது விமானத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறுகிறார்கள். இதனால்தான் இம்ரான் தனியார் விமானத்தில் திரும்பினார் என்கிறார்கள்.\nஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் மறுத்து உள்ளது. அமெரிக்க நாளிதழ்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் சவுதி முடி இளவரசரின் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே திரும்ப பெறப்பட்டது என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் imran khan செய்திகள்\nகாஷ்மீரை போல்.. சீனாவின் உய்குர் முஸ்லிம்களை பற்றி கேட்காதது ஏன்.. இம்ரான் கான் ஷாக் பதில்\nபாகிஸ்தான் மீண்டும் அந்த தப்பை மட்டும் செய்யாது.. இம்ரான் கான் திட்டவட்டம்\nசொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டா���்.. ஓவைசி\nஇந்து தேசியவாதத்தை அணிதிரட்ட பாகிஸ்தானுடன் இந்திய அரசு போர் பதற்றம்.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\nகுடியுரிமை சட்டத்தை பாதுகாப்பது ஏன் ஜநாவில் விளக்கிய இந்தியா.. இம்ரான்கான் கருத்துக்கு கடும் பதிலடி\nமுஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவாங்க.. அணு ஆயுத போர் வரும்.. இம்ரான் கான் வார்னிங்\nஇந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் கடும் கண்டனம்\nஇம்ரான் மாஜி மனைவிக்கு எதிராக பாக் டிவி அவதூறு.. போட்டார் வழக்கு.. பொளேர் தீர்ப்பளித்த லண்டன் கோர்ட்\nஇம்ரான்கான் பதவியிலிருந்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்.. போராட்டக்காரர்கள் ஆவேசம்\nஉலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்.. டைம்ஸ் வெளியிட்ட பட்டியல்.. மோடிக்கு நோ.. இடம்பிடித்த இம்ரான்\nமோடி செஞ்சது பெரும் தவறு . காஷ்மீர் விஷயத்தில் கடைசி சீட்டையும் விளையாடி விட்டார்.. இம்ரான்கான்\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nimran khan saudi arabia america usa சவுதி அரேபியா அமெரிக்கா இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/jeevajothi-said-about-sc-judgement-345398.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-29T16:19:15Z", "digest": "sha1:7WNHXKI3T2VPFI7G7GVKKH77MD6VWZTL", "length": 18740, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர் | Jeevajothi said about SC judgement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப���பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்\nSaravana Bhavan Rajagopal: சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி- வீடியோ\nதஞ்சை: \"இந்நேரம் ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவங்க கால்ல விழுந்து என் நன்றியை சொல்லி இருப்பேன்\" என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.\nசரவணபவன் ஓனர் ராஜகோபாலுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தாலும் 3-வதாக ஜீவஜோதி என்பவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.\nஇதற்காக கல்யாணம் ஆன ஜீவஜோதியின் கணவன் சாந்தகுமாரை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி கொடைக்கானல் மலை உச்சியில் அடித்து உதைத்து சாந்தகுமாரை கீழே தள்ளி கொலையும் செய்யப்பட்டார்.\n9 வருஷமாச்சு.. நல்ல தண்ணியை பார்த்து.. இதுல எலக்ஷன் ஒரு கேடா.. குடங்களுடன் கொந்தளித்த மக்கள்\nஇந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டாலும், நேற்று சுப்ரீம் கோர்ட் அந்த உத்தரவை உறுதிபடுத்தியது. இதையடுத்து விரைவில் அண்ணாச்சி சிறைக்கும் செல்ல உள்ளார். இப்போது ஜீவஜோதி 2-வது கல்யாணம் செய்து கொண்டு தஞ்சையில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் தையல் கடை, ஓட்டல் கடையையும் நடத்தி வருகிறார். இந்த தீர்ப்பு குறித்து ஜீவஜோதி கருத்து சொன்னதாவது:\n\"இந்த தீர்ப்பு கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது. இதுக்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு என்னுடைய நன்றி. அதேபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் என்னுடைய நன்றி. ஏன்னா.. அன்று ராஜகோபால் என்னை அளவுக்கு அதிகமாக கொடுமை படுத்தினார். அதனை என்னால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.\nஅதனால் ஜெயலலிதாவை சந்தித்து இது பத்தி சொல்லலாம்னு முடிவு பண்ணேன். ஆனா அன்னைக்கு அவங்க ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என் பிரச்சனை, கண்ணீரை எல்லாம் பார்த்த அவங்க எனக்கு உதவி செய்வதாக உறுதி தந்தாங்க.\n2001-ம் ஆண்டு அவங்க முதல்வராக பொறுப்புக்கு வந்துட்டாங்க. உடனே சாந்தகுமார் கொலை வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்ய அவங்கதான் நடவடிக்கை எடுத்தாங்க. ஒருவேளை ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்திருப்பேன்.. அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்பேன்.\nஅதேபோல இந்த விஷயத்தில் போலீசாரும் சரியாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை வாங்கி தந்திருக்காங்க. அவர்களுக்கும் என் நன்றி. இதெல்லாம் நடந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருந்தாலும், கடைசியில் நீதிதான் ஜெயிச்சிருக்கு. இது எனக்கு சந்தோஷமா இருக்கு\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்\n\"இங்க சாதி, மதம் தான் முக்கியம்.. மனுஷன் இல்ல.. அப்படிதானே\" லட்டர் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை\n\"கனி.. நீ சாகலேடா.. 7 பேர் உசுருல வாழ்ந்துட்டு இருப்பே\".. மகளின் உறுப்பு தானம்.. நெகிழ்ந்த பெற்றோர்\nஎனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் \"இது\" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்\nஎப்ப பார்த்தாலும் சங்கீதா போன் பிஸி..கத்தரிகோலால் குத்தியே கொன்ற கணவன்.. ஒரத்தநாடு ஷாக்\nஇறைவனை வணங்காத நாள் தான் எனக்கு கெட்ட நாள்... அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n1010 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ராஜராஜேஸ்வரம்... படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு\nராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை சொன்ன கருவூர் சித்தர் - வணங்கினால் வளம் பெறலாம்\nவெளிநாடுகளிலிருந்து குவிந்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட பெரிய கோவில்.. தஞ்சையில் கண்கொள்ளா காட்சி\nவிண்ணை முட்டிய தமிழ் மந்திரம்.. கோலாகலமாக நடந்த தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு.. மக்கள் பக்தி பரவசம்\nதஞ்சாவூர் கும்பாபிஷேகம் பார்க்க போறீங்களா தட்டு, வீணை, தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வாங்க\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் காண திரண்ட பக்தர்கள் - நகரம் முழுவதும் கோலாகலம்\n23 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha saravana bhavan jeevajothi ஜெயலலிதா சரவண பவன் சுப்ரீம் கோர்ட் ஜீவஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/health/psychology/page/2/", "date_download": "2020-03-29T15:13:03Z", "digest": "sha1:V4UCWMG3LQ2PYQGMVBGW6XXCJDLTUL2L", "length": 10023, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உளவியல் | Tamil psychology tips in tamil - ulaveyal - ulaviyal psychology", "raw_content": "\nHome ஆரோக்கியம் உளவியல் Page 2\nபொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும்...\nமன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான வழிகள்\nமன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான வழிகள் மன நிம்மதி நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களும், சூழலும் சில வேளைகளில் நமது மன அழுத்தத்தினை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிக ரிக்கும் போது மன அமைதி கிடை...\nபெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்\n* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய...\nஅதிக நேரம் பெற்றோருடன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமான முறையில் பெறாத குழந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம்,...\nமனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு பெரும்பாலோனோரை ஆட்டிப்படைக்கிறது மனஅழுத்தம். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த மனஅழுத்தம் தாம்பாத்ய வாழ்க்கையிலும் சரியாக ஈடுபடமுடியாமல் செய்கிறதாம். மனஅழுத்தம் காரணமாக 70 சதவிகிதம் பேர்...\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்ஸ சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்...\nநம்மில் பலர் பாலியல் தொடர்பான விஷயங்களை பார்ப்பதாலோ வாசிப்பதாலோ உறவுகளில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது என கருதலாம். ஒரு சிலரோ அவை தங்களுக்கு நேர்மறையாக உதவுவதாகக் கருதலாம். ஆனால் அது முற்றிலும்...\nகோபம் வந்தா உடனே அடிச்சிறாதீங்க\nதம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும். இடையில பேசாதீங்க குடும்பத்தில்...\nசோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும். அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள். தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இருப்பவர்களுக்கும்...\nமனநோய்கள் உடல் நோய்களாக வெளிப்படும்\nஉடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் பரிசோதனையில் எந்தநோயும் இராது....\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/will-catch-manapparai-edwin-jayakumar-soon-says-trichy-police", "date_download": "2020-03-29T16:23:34Z", "digest": "sha1:7JUI2EQSSX64XPDEPYNZSQWFPG2BWNL7", "length": 8518, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "எங்கே இருக்கிறார் எட்வின் ஜெயக்குமார்? - வங்கி கேசியரை நெருங்கும் போலீஸ்! #TamilnaduCrimeDiary | will catch Manapparai edwin jayakumar soon, says trichy police", "raw_content": "\nஎங்கே இருக்கிறார் எட்வின் ஜெயக்குமார் - வங்கி கேஷியரை நெருங்கும் போலீஸ் - வங்கி கேஷியரை நெருங்கும் போலீஸ்\nவங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமார் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகிறது. #TamilnaduCrimeDiary\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராகப் பணிபுரிகிறார். இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.\n`மாணவிகளிடம் அத்துமீறும் கோவை ஆசிரியர்... நடவடிக்கை எடுக்கப்படுமா\nதிருமணமான நாளிலிருந்தே எட்வின் ஜெயக்குமார், தன் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துவந்தாராம். தொடர்ந்து அவர், செல்போனிலேயே மணிக்கணக்காக மூழ்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர் குடும்பத்தாரிடம் 50 பவுன் தங்க நகை கேட்டு துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nஇந்த நிலையில், கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தாட்சர், கணவரின் பீரோவை சோதனை நடத்தியதில், 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிக்கியுள்ளன. அந்த செல்போன்களில், பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கவே, அதிர்ந்துபோன தாட்சர், டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில்... எட்வின் ஜெயக்குமார், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களைத் தன் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தவறாக நடந்து கொண்டதும் அதை வீடியோவாக எடுத்துவைத்து ரசித்ததும் தெரியவந்தது.\nஅதையடுத்து, எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். ஜெயக்குமார், அவரின் குடும்பத்தாருடன் திருச்சி, ஸ்ரீரங்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் மாறி மாறி பதுங்கி இருப்பதாகத் தகவல் தெரியவே, அதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமாரை நெருங்குகிறது போலீஸ். அவர் சிக்கினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்கிறார்கள் காவல் அதிகாரிகள். இந்த விவகாரத்தில் பல பெண்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருப்பதால், போலீஸ் மிக கவனத்துடன் வழக்கைக் கையாள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7139", "date_download": "2020-03-29T14:24:56Z", "digest": "sha1:UUTATOCB7G56SSCUF5L4BMLIO23DPEB6", "length": 5663, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "மிக்ஸ் சூப் | Mix soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம���\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nவேகவைத்த (வஞ்சிரம், இறால், கனவா) - 300 கிராம்,\nநறுக்கிய இஞ்சி - சிறிது,\nபூண்டு - 4 பல்,\nதனியா - தலா 1/2 டீஸ்பூன்,\nசாம்பார் வெங்காயம் - 250 கிராம்,\nநல்லெண்ணெய், கறிவேப்பிலை - சிறிது, காய்ந்தமிளகாய் - 5, கடுகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்.\nஅரைக்கக் கொடுத்த பொருட்களை நன்றாக வதக்கி அரைக்கவும். கடாயில் வேகவைத்த மீன், மஞ்சள் தூள், இஞ்சி, அரைத்த மசாலா, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/thirukural/512-thirukural4-121-", "date_download": "2020-03-29T14:32:21Z", "digest": "sha1:UAPRIS2HRWS56JXLBI72RR7RTM2DL6KH", "length": 2889, "nlines": 46, "source_domain": "ilakkiyam.com", "title": "1.2.1 இல்வாழ்க்கை", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nஅறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nவையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-03-29T16:26:39Z", "digest": "sha1:BWXNIQA3GEUJODKURDZX4ASJA4PB5X7D", "length": 7025, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்ச்சிகிச்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோயாளிகளுக்கான மரதூக்கியுடன் கூடிய ஹப்பர்டு தொட்டி.\nநீர்சிகிச்சை (Hydrotherapy)[1] என்பது மாற்று மருத்துவம் ஆகும். குறிப்பாக இயற்கை மருத்துவம், தொழில்முறைமருத்துவம் மற்றும் இயன்முறைமருத்துவங்களில் ஒரு பகுதியாகும்.இது ஒரு வலி நிவாரண சிகிச்சை முறை ஆகும்.\nநீர்சிகிச்சை என்பது புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் இயங்கும் நீர் ஆற்றல் விளைவுகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை ஆகும். இது மிகவும் பரவலான நீர் தொட்டி, நீராவி அறைகள் மற்றும் குளோனிச் நீர்சிகிச்சை போன்ற சிகிச்சைக்கு ஏற்ற உபகரணங்களாக சேர்க்கப்படலாம். இந்த விடயத்தில் நாம் தண்ணீரை பயன்படுத்துவது (ஒரு நீர்சிகிச்சை குளத்தில்), தசை மற்றும் நரம்பு புனர்வாழ்விற்கு உதவுகிறது. பெரும்பாலும் இது இயன்முறைமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/remos-6000-an-underwater-marine-finds-310-year-old-ship-with-treasure-320896.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T16:04:18Z", "digest": "sha1:P3SQV3GTAHJBDXQSANJDWO6H5V64UBQ3", "length": 17293, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. 310 வருட பழமை.. கடலுக்கு அடியில் ரோபோ கண்டுபிடித்த பிரம்மாண்ட கப்பல்! | Remos 6000, an Underwater Marine finds 310-year-old ship with treasure - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்���து எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. 310 வருட பழமை.. கடலுக்கு அடியில் ரோபோ கண்டுபிடித்த பிரம்மாண்ட கப்பல்\nநியூயார்க்: ரோபோ நீர் மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் 310 வருட பழமையான கப்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது.\nஇது மிகவும் பழையமானது என்று கூறப்படுகிறது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். அப்போதில் இருந்தே இந்த கப்பலை தேடி வருகிறார்கள்.\nஆனால் இப்போதுதான் ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார்.கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற அவர் எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.\nரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல் பொதுவாக கடலுக்கு அடியில் காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கும் நீர் மூழ்கி கப்பல் ஆகும். இதில் ஜெஃப் ஆராய்ச்சி செய்வதற்காக, சில வாரங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் சென்றுள்ளார். அவர் கடலுக்கு அடியில் சோனார் கதிர்களை அனுப்பி உள்ளே இர���க்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய சென்றுள்ளார்.\nஆனால் அந்த சிக்னலில் கடலுக்கு அடியில் அசாதாரண பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் 2000 அடி வரை சென்று ஆராய்ந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த மூழ்கி சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளார். முழுவதும் தானியங்கி மூலம் இயங்கும், அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல்தான் இந்த கண்டுபிடிப்பிற்கு உதவியது என்றுள்ளார்.\nஇந்த சரக்கு கப்பல் முழுக்க தங்கம், வெள்ளி, வைரம் இருந்துள்ளது, நிறைய நகைகள் அப்படியே இருந்துள்ளது. இது மிகவும் பழையது என்பதால் சாதாரண தொகையைவிட அதிக விலைக்கு விற்பனை ஆகும். இதன் மதிப்பு 1.156 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எடுக்கப்பட்டால் விற்கப்பட வாய்ப்பில்லை.\nஇந்த கப்பல் யாருக்கு சொந்தமானது, சரியாக கடலின் எந்த பகுதியில் இருக்கிறது என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கொலம்பியா கடலின் அடிப்பகுதியில் ஆழத்தில் இந்த கப்பல் இருந்துள்ளது. ஆனால் சரியான இடம் எதுவென்று யாருக்கு தெரிவிக்கப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாவ்.. இங்க பாருங்க க்யூட் 'பொண்ணு..' பேரு வயோமித்ரா.. விண்வெளிக்கு போகப்போகுது.. இஸ்ரோ அசத்தல்\nஅவலத்துக்கு முற்றுப்புள்ளி.. மனித கழிவை அள்ளும் ரோபோ.. அசத்திய கோவை மாநகராட்சி\nரஜினி மாதிரியே நீங்களும் ஆகலாம் ‘சிட்டி’.. ரூ. 91 லட்சம் பரிசு வேற தர்றாங்களாம்\nகாவல்துறையில் 'எந்திரன்' சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள்\nநிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ\nகுக்கூ.. இந்திய ரயில்வேயில் புதிய 'ஏஐ' ரோபோட் அறிமுகம்.. உஸ்தாதுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க\nஇந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்\nஎந்திரன் செம.. 2.ஓ வாவ்.. இதுவே இப்படின்னா 3.ஓ எப்படி இருக்குமோ\nஓ மை காட்.. 9 லட்சம் கோடிக்கு தங்கம், வைரம்.. கொரிய கடலில் கிடைத்த பழைய கப்பலில் புதையல்\nஎத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட்\nகுடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்\nரோபோட்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க ராணுவம்.. பாதுகாப்ப��ற்கான அல்ட்டிமேட் ஏற்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrobot boat ship america கப்பல் அமெரிக்கா ரோபோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apherald.com/Movies/Read/460373/Related-Content-URL", "date_download": "2020-03-29T15:43:44Z", "digest": "sha1:CNIOYDB67ZCO4MF65YNHABCAJF54NXRD", "length": 14085, "nlines": 334, "source_domain": "www.apherald.com", "title": "இயக்குனர் ராஜ்கபூரின் மகன் காலமாகிவிட்டார்", "raw_content": "\nபிரகாஷ் ராஜின் செயலுக்குப் பாராட்டுக்கள்\nகரோனா தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்\nபெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி\nஅஜய் தேவ்கன் அடுத்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்\n10 லட்ச ரூபாய் வழங்கிய சிவகார்த்திகேயன்\nமுற்றிலுமாக குணமடைந்த ஓல்கா குரிலென்கோ\nட்விட்டர் பதிவை நீக்கினார் அமிதாப்\nசமூக விலகியிருத்தல் குறித்து சாந்தனு\n50 லட்ச ரூபாய் வழங்கிய ரஜினிகாந்த்\nகண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா\nதமிழக அமைச்சர் விஜய்பாஸ்கர் அவர்களை பாராட்டிய குஷ்பு\nஅசோக் செல்வன் படத்தில் இரண்டு நாயகிகள்\nஅஜய் தேவ்கன் அடுத்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்\n10 லட்ச ரூபாய் வழங்கிய சிவகார்த்திகேயன்\nமுற்றிலுமாக குணமடைந்த ஓல்கா குரிலென்கோ\nட்விட்டர் பதிவை நீக்கினார் அமிதாப்\nசமூக விலகியிருத்தல் குறித்து சாந்தனு\n50 லட்ச ரூபாய் வழங்கிய ரஜினிகாந்த்\nகண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் காலமாகிவிட்டார்\nஅஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்பட சில படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் ராஜ்கபூர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஅஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்பட சில படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் ராஜ்கபூர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஅஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்பட சில படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் ராஜ்கபூர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஅஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்பட சில படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் ராஜ்கபூர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்பட சில படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் ராஜ்கபூர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஅஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்பட சில படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் ராஜ்கபூர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-2.htm", "date_download": "2020-03-29T15:46:30Z", "digest": "sha1:PNEM3OHEVDVGCM2W4E3LXDJO422YUPNK", "length": 12005, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகுழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்\nகுழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்பதும் குழந்தை பருவத்தில் சரியான வளர்ப்பை சொல்லி தருவதும் மிக மிக முக்கியம். ஹைபர்ஆக்டிவ், நடத்தையில்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி\nஉலக அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கின்றனர். புற்று நோய் குறித்து விழிப்புணர்வை\nதினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்\n* சிகரெட் குடிப்பது தவறு என்றும் தெரிந்தும், சிலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். இதிலும் சந்தைக்கும் இ சிகரெட் என்ற ஒன்றை புதுசாக அறி\nமூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு குறுக்கெழுத்து, சுடோகு, புதிர் போன்ற விளையாட்டு பயிற்சிகள் உதவும். அவை மூளைக்கு சவால் விடும்\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெய் முழுவதையும் உங்கள் தலையில் தேய்க்கத் தேவை இல்லை. எண்ணெயில் உங்கள் விரல்களில் நனைத்து, பின்னர் கூந்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nபுற்று நோய் என்றாலே அச்சம் அதிகமாகி விடுகின்றது. மருத்துவ உலகில் இந்நோய்க்கு பிரமாண்ட முன்னேற்றங்கள் வந்துள்ளன. இருப்பினும் சில அ\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்\nநெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெ\nமாசிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி\nகாலை முதல் இரவு வரை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற சருமத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாகக் காணலாம். காலையில\nசருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nசோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்\n“தலைமுடி” என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்ப���ும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/career/all-india-entrance-examination-of-indian-agricultural-research-group-icar-aieea", "date_download": "2020-03-29T16:34:21Z", "digest": "sha1:ECWB6HFAVN2WFUNZ7ADEKZGZOPNC67FV", "length": 14443, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் பட்டப்படிப்புகளின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? | All India Entrance Examination of Indian Agricultural Research Group (ICAR - AIEEA)", "raw_content": "\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் பட்டப்படிப்புகளின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் 2020-2021 கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research - ICAR) கீழ் செயல்பட்டுவரும் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் 2020-2021 கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான (All India Entrance Examination for Admissions to Bachelor Degree Programmes) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஇந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Technology) போன்ற இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (Join Entrance Examination), மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதிபெறுவதற்குமான தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசியத் தேர்வு முகமையே, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அகில இந்திய நுழைவுத் தேர்வையும் நடத்துகிறது.\nஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் க��ழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் கீழ்க்காணும் 11 வகையான இளநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றுள்ளன.\nஇளநிலைப் பட்டப்படிப்புகள் ஒவ்வொன்றுக்கும் ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில், எந்தெந்தப் பாடங்கள் எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது குறித்து தகவல், குறிப்பேட்டில் பாடவாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.\nப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில் பொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் 50% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 40% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31.8.2020 அன்று 16 வயதுக்குக் குறைவில்லாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nநுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nta.ac.in மற்றும் https://icar.nta.nic.in இணையதளங்களில் ஏதாவதொன்றுக்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப முறை, இணைய வழியிலான பதிவு, விண்ணப்பம், படிமம் பதிவேற்றம் மற்றும் கட்டணம் செலுத்தல் எனும் நான்கு வகையான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.\nபொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் ரூபாய் 750/- எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 375/- விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.3.2020. விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் 25.4.2020 முதல் 2.5.2020 வரை செய்துகொள்ள முடியும்.\nதமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர் விருதுநகர் என்று 15 நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அனுமதி அட்டையைத் தேசியத் தேர்வு முகமையின் இணையதளத்திலிருந்து 8.5.2020 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஇணைய வழியிலான கணினி வழித் தேர்வாக (LAN Based CBT) 1.6.2020 அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரையிலான 150 நிமிட அளவில் நடைபெறும். தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு 50 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். பதிலளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவுமில்லை. தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடைபெறும். தேர்வு முடிவுகள் 15.6.2020 அன்று www.nta.ac.in மற்றும் https://icar.nta.nic.in இணையதளங்களில் வெளியிடப்படும்.\nநாடு முழுவதும் உள்ள வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15% மாணவர் சேர்க்கை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் வழியாக, நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறித்த நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nகூடுதல் தகவல்களை அறிய www.nta.ac.in மற்றும் https://icar.nta.nic.in இணையதளங்களில் ஒன்றைப் பார்வையிடலாம். அல்லது icar@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ, உதவிக்கான 0120-6895200 எனும் எண்ணில் தொடர்புகொண்டோ பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-03-29T15:43:56Z", "digest": "sha1:PKE3AVG5MBBL5YNRWK4B5C5WWTCUGPTA", "length": 10635, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "எகிறி அடிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு எகிறி அடிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை\nஎகிறி அடிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை\nசென்னையில் கடந்த சில வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.3,369க்கும், ஒரு சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26,952க்கும் விற்பனையாகிறது.\n24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,526க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.44.50காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nPrevious articleஜுலை 26 வருவாரா நயன்தாரா…\nNext articleFaceApp: உங்கள் அந்தரங்க தரவுகள் திருடப்படுகின்றனவா – சர்ச்சைய���ல் ரஷ்ய நிறுவனம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு குழுக்கள் : முதலமைச்சர்\nசென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம் : சென்னை மாநகர காவல் துறை\nகன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை : சுகாதாரத்துறை\n17 கிமீ நடந்து சென்ற கர்ப்பிணி பெண்; இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல 2 நாட்கள்; ‘அமைதி காஷ்மீரில்’ மக்கள் படும்பாடு\nதிங்கட்கிழமை முதல் உயரும் தனியார் பால் விலை\nஅமித்ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்\nகாஷ்மீர் மக்களின் அவலநிலைக்கு காரணமான அரசை எதிர்த்து பேச முடியாததால் ராஜினாமா செய்த ஐஏஎஸ் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்த மோடி அரசு\n3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு அளிப்பது ஏன்\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nரூ32 ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை\nஅனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி [GPS, CCTv] பொருத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2020-03-29T16:57:09Z", "digest": "sha1:P6VIW6A3KD3CTIBZLZMNUGFT7ZY7PFR5", "length": 6815, "nlines": 127, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நோக்கியா உடன் கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்", "raw_content": "\nநோக்கியா உடன் கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nசாப்ட்வேர் உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல்போன் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறைக்கான மொபைல்போனை உருவாக்க திட்டமி்ட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் பால்மர் கூறியதாவது, நோக்கியா உடன் இண��ந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nதற்போதைய அளவில் சாப்ட்வேருக்கு என்று கைகோர்த்துள்ள தாங்கள், இனிவரும் காலங்களில் ஹார்டுவேர் தயாரிப்பிலும் பணியாற்ற உள்ளோம்.\nஇந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், குளோபல் மொபைல் ஈகோசிஸ்டம் உருவாக்கும் பொருட்டு நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட திட்டமி்ட்டோம்.\nநோக்கியா நிறுவனம், இந்தியாவில் முன்னணி மொபைல்போன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. புதிய மொபைல்போனிற்கான சாப்ட்வேர் குறித்த அம்சங்களை தங்கள் நிறுவனம் பார்த்துக் கொள்ள இருப்பதாகவும், மற்ற முக்கிய பணிகளான ஹார்டுவேர் டிசைன், லாங்குவேஜ் சப்போர்ட் உள்ளிட்டவைகளை நோக்கியா நிறவனம் மேற்கொள்ள உள்ளது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மொபைல்போனில், தங்கள் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்ஜின் இடம்பெறும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nநோக்கியா உடன் கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூக...\nஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்...\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25343", "date_download": "2020-03-29T16:21:41Z", "digest": "sha1:3AA6JGCB7K4L3S7PGKCJ3FYD4OAJ2UJJ", "length": 14088, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊரையே அடக்கி ஆளும் ஊரடச்சி அம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நம்ம ஊரு சாமிகள்\nஊரையே அடக்கி ஆளும் ஊரடச்சி அம்மன்\nதிருச்சியை அடுத்த குழுமணி கிராமத்தில் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள் ஊரடச்சி அம்மன். குழுமணி ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் நிலத்தைப் பயன்படுத்தும் உழவர்கள் உழுகிறபோது கொலுச்சிலையிலிருந்து ���ோன்றியதால் இந்த ஈசனுக்கு கொலுமுனை ஈசன் என்ற பெயரும் உண்டு. கொலுமுனை என்பதே காலப்போக்கில் குழுமணி என்று ஆயிற்று என்பர்.இவ்வூரில் உள்ள காவல் தெய்வங்களில் வெள்ளம் தாங்கி அம்மனும் ஒன்று. உய்யக்கொண்டான் ஆற்றில் வெள்ளம் வழிந்தோடும் துறையிலிருந்து மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறபோது அந்த வெள்ள நீர் இக்கோயில் வாசல் வரை வந்து திரும்புகிறது. ஊருக்கும் ஊரிலுள்ள மக்களுக்கும் ஏற்படும் ஆபத்தை தடுக்க வெள்ளத்தால் வரும் கேட்டினை அழிப்பதற்கே இந்த அம்மன் வெள்ளத்தை தாங்குவதால் வெள்ளந்தாங்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.\nஇக்கோயிலுக்கு தென்கிழக்கு திசையில் உள்ளது குளுந்தலாயி அம்மன் கோயில். ஆகம முறைப்படி இந்த அம்மன் குடிக்கொண்டிருக்கும் தென்\nகிழக்கு மூலை அக்னி மூலை. கொழுந்து விட்டு எரியும் அக்னி அங்கு குடியிருக்கும் மக்களை கொடுமை படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், ஊர் குளிர்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதால் அங்கே நிலையம் கொண்டு அருள்பாலிக்கும் அம்மனே இந்த குளுந்தலாயி அம்மன். இந்த ஆலயங்களுக்கு முத்தாய்ப்பாய் ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஊரடச்சியம்மன் கோயில். ஊரை அடைத்து காவல் செய்கின்ற அம்மன் என்றும் தீய சக்திகளை அழித்து மக்களை காப்பாற்றும் தெய்வமாகவும் இருப்பதால் இத்தெய்வத்தின் முடியில் தீ ஜுவாலை வீசுவதாகவும், அதன் காலடியில் மகிஷாசுரன் என்னும் அரக்கனைக் கொன்று உலகத்தை காப்பாற்றிய பராசக்தியின் வடிவம் இது என்றும் மக்கள் கூறுகிறார்கள். அடை காக்கும் கோழி தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் எப்படிக் காக்குமோ அதுபோல் இந்த அம்மன் ஊரை அடை காக்கின்ற காரணத்தினால் ஊரடச்சியம்மன் என்று அழைக்கப்படுகின்றாள்.\nஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பெரிய மகாமண்டபம் இரு பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ளது. இடையே நெடிதுயர்ந்த குதிரை சிலை வண்ண மயமாக நிற்கிறது. ஆலய திருச்சுற்றின் மேற்கு திசையில் கன்னிமூலை கணபதி, ராஜாளி கருப்பு, மதுரைவீரன், பொம்மி சந்நதிகளும் கிழக்கு திருச்சுற்றில் காத்தவராயன், கருப்புசாமி, பனையடிகருப்பு ஆகியோரின் சந்நதிகளும் உள்ளன.தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் ���ரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக விளங்குகிறாள் இந்த ஊரடச்சி அம்மன்.\nஅமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தைப் பேறு இல்லாதப் பெண்கள் ஆறு பௌர்ணமி நாட்களில் அன்னையின் சந்நதிக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது என்கின்றனர் பக்தர்கள். பின் அவர்கள் தாய்மை அடைந்ததும் மூன்றாவது மாதம் அன்னைக்கு வளைகாப்பு இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தங்கள் நன்றிக்கடனை தெரிவித்துக் கொள்கின்றனர்.இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் பனையடிகருப்பு வியாபாரிகளின் கண் கண்ட தெய்வம். ஆம். இவரை ஆராதித்து வணங்குவதால் தங்களது தொழிலில் நிச்சயம் முன்னேற்றம் அடைந்து வெற்றி பெறலாம் என்று நம்புகின்றனர்\nபக்தர்கள்.பனையடிக் கருப்பு பூந்தப்பனை மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் ஊரடச்சி அம்மனின் ஏவலாளி. அநீதி தலை தூக்கும் போது மக்களின் அச்சங்களைப் போக்குவதற்காக அம்மன் அனுப்பும் ஏவலாளியே பனையடிக் கருப்பு. இரவு வேளையில் நடுநிசியில் வெள்ளைக் குதிரையில் பயணித்து வருபவர் இந்த பனையடிக் கருப்பு. ஆலயத்தின் வடகிழக்கில் வெளியே நிறைய சூலங்களுடன் காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. குல மக்கள் ஆடுகளை பலியிட்டு இந்த கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.ஊரடச்சி அம்மன் கோயில் திருச்சி நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் குழுமணி கிராமத்தில் அமைந்துள்ளது. குழுமணி ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து ½ கி.மீ சென்றால் ஊரடச்சி அம்மன் கோயிலை அடையலாம்.\nஊரை ஆளும் ஊரடச்சி அம்மன்\nகரம் கூப்பினால் வரம் அளிப்பாள்...அறம் வளர்த்தாள்\nபக்கத்துணை இருப்பாள் பகவதி அம்மை\nதிருவடி பணிவோர்க்கு அருள்வாள் உருப்பிடி அம்மன்\nபேரருள் புரிவார் ஸ்ரீ பெத்தரண சுவாமி\nஉறைவிடம் தேடி வந்த உடையார் சாஸ்தா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக���கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84657/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-03-29T15:18:45Z", "digest": "sha1:SDKOHT6CGQIVFOGC2Z4OBHDIH7FHJJE4", "length": 26295, "nlines": 150, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்கள் அமல் செய்ய மறுத்தால் குழப்பம் ஏற்படும்: மோடி எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்கள் அமல் செய்ய மறுத்தால் குழப்பம் ஏற்படும்: மோடி எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2020\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிக்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அமல் செய்ய மறுத்தால் நாட்டில் குழப்பமும் ஒழுங்கீனமும்தான் ஏற்படும் என்று இந்தியப் பிரதமர் மோடி எச்சரித்தார்.\nமக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து 90 நிமிடங்கள் பேசினார்.\nபிரதமர் மோடி தன்னுடைய உரையின்முதல் பகுதியில் மத்திய அரசின் கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினார். பிற்பகுதியில் தற்பொழுது சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருந்து வரும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மோடி பதிலளித்தார்.\nகாங்கிரஸ் ஆட்சி நடத்திய பாதையை விட்டு விலகிச் செல்வதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் சசிதரூர், டேனிஷ் அலி ஆகியோர் குற்றம்சாட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர் ,எல்லோரும் பாரம்பரியமான பழைய பாதையில் மத்திய அரசு செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றார். ஆனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் புதிய அரசாங்கம் புதிய மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதுவரை நடக்காத பாதையில் அரசு செல்ல வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் என்று மோடி குறிப்பிட்டார்.\nகாங்கிரஸ் காட்டிய பாதையில் பாரதிய ஜனதா அரசும் தொடர்ந்து நடந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இருக்காது முத்தலாக் சட்டவிரோதம் குற்றம் ஆகி இராது. முஸ்லிம் பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைத்திருக்காது. ராமஜென்ம பூமி வழக்கு தீர்ப்பு வந்திருக்காது. இந்திய ராணுவத்துக்கு போர் விமானம் கிடைத்திருக்காது. முப்டைகளுக்கு ஒரு தலைமை தளபதி கிடைத்திருக்க மாட்டார்.\nஇப்பொழுது இருக்கிற மத்திய அரசு பிரச்சனைகளை யோசித்துப் பார்த்து அதற்கு மரபு வழியில் தீர்வு காண முயற்சிக்காமல் புதிய சாத்தியமான வழியில் தீர்வுகளை கண்டறிந்து நிறைவேற்றி வருகிறது.\n2014ஆம் ஆண்டில் நடந்த தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா அரசு இந்த நாட்டில் செய்த பணிகளை எண்ணிப் பார்த்து 2019இல் முன்பை விட அதிகமான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.\nமிகவும் முக்கியமான மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை மக்களின் கருத்தை புரிந்து உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் எல்லைக்கும் இடையே முன்பு நீண்டதூரம் இருந்தது இப்பொழுது வட கிழக்கு மாநிலங்களுக்கு உதவ அவற்றின் வாயில் படியிலேயே மத்திய அரசு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.\nபலர் விவசாயிகள் பற்றி பேசினார்கள் அவர்கள் அறியாமல் பேசுகிறார்களா அல்லது வேண்டுமென்றே அறியாதது போல பேசுகிறார்களா என்று தெரியவில்லை.\n2014 ஆம் ஆண்டு விவசாயத்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 27 ஆயிரம் கோடி. ஆனால் இந்த தொகை இப்பொழுது ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டு ரூ,1.5 லட்சம் கோடியாக உயர்ந்ந்திருக்கிறது .இதுவரை பிரைம் மினிஸ்டர்- கிஷான் திட்டத்துக்கு ரூ. 45,000 கோடி நேரிடையாக விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த தொகையில் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட திட்டத்துக்கான ஒதுக்கீடும் அடங்கும்.\nஎதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் வைத்துள்ளனர். நான் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த திட்டத்தை அமல் செய்யுங்கள். இதில் போய் அரசியல் நடத்த வேண்டாம். நாம் அனைவரும் விவசாயிகளின் நலனுக்காக இணைந்து பாடுபட வேண்டிய அவசியம் உள்ளது.\nகடந்த காங்கிரஸ் அரசின் கொள்கைகள் இந்திய சமூகத்தின் எந்த உறுப்பினரும் சார்பு நிலையை எட்டுவதை அனுமதித்ததில்லை.\nவிவசாயிகள் பிரச்சனையில் ராகுல்காந்தி எனக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் .அந்த எச்சரிக்கைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .ஆறுமாத காலத்தில் இளைஞர்கள் பிரம்பை எடுத்து வந்து என் முதுகில் அடித்து நொறுக்க போகிறார்கள் என க்குறிப்பிட்டார். நான் கூடுதலாக சூரிய நமஸ்காரங்கள் செய்து என் முதுகை வலுப்படுத்திக் கொள்கிறேன் . அடியைத் தாங்க வேண்டும் அல்லவா ராகுல் காந்திக்கு எனக்கு முன்னெச்சரிக்கை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆனால் கடந்த இருபது ஆண்டு காலத்தில் என்னுடைய அரசியல் பாதையில் எனக்கு எதிராக எழுப்பப்பட்ட கருத்துக்கள் காரணமாக எனக்கு இந்தப் புகார்கள் எல்லாம் இப்பொழுது பெரிதாகத் தோன்றவில்லை..\nபிரதமர் மோடி இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது ராகுல்காந்தி குறிப்பிட்டு பேச முயன்றார்\nஅவரை அலட்சியம் செய்த மோடி, கடந்த 30 முதல் 40 நிமிடங்களாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு நேரத்திற்கு பிறகுதான் இங்கு கரண்ட் - மின்சாரம் வந்திருக்கிறது போலும் பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் .என்று மோடி குறிப்பிட்டார்.\nகாங்கிரசின் ஜனநாயகத்தை காப்போம் அரசியல் சட்டத்தை காப்போம் என்ற கோஷத்தை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.\n1975ஆம் ஆண்டு அரசியல் சட்டம் மீறப்பட்ட போது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. பல தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பொழுது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை.\nசிலருக்கு இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. பெரிய ஆசைகள் தோன்றுவது நல்லது தான்.\nகடந்த காலத்தில் ஒருவருக்கு இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் இந்தியத் துணைக்கண்டம் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அதனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இனத்தவர் - இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பல வகுப்பினர் பெரிதும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.\nபிரதமர் மோடி இந்தக் கருத்துக் கூறும் பொழுது ஆளுங்கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nஎதிர்க்கட்சியினர் வெட்கம் வெட்கம் என்று குரல் எழுப்பினார்கள்.\nகுடியுரிமை திருத்த சட்டம் மிகவும் அவசியம்\nதொடர்ந்து பேசிய இந்திய பிரதமர் மோடி குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தினார்.\nகுடியுரிமை திருத்தச்சட்டத்தின் முக்கிய விளைவுகள் குறித்து சிந்தித்துப் பார்க்காமல் அதை சிலர் குறை கூறுகிறார்கள் 1950 ஆம் ஆண்டு இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நேரு க்கும் லியாகத் அலி கானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் சிறுபான்மை இனத்தவர் என்று மட்டும்தான் வேறு குறிப்பிட்டிருக்கிறார் முஸ்லிம்களை குறிப்பிடவில்லை அல்லது எல்லா இனத்தவரையும் என்று பொதுவாக குறிப்பிடவில்லை ஏன் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை. அதே காரணத்தினால் தான் நாங்கள் இப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரும்பொழுது அதில் சிறுபான்மை இனத்தவரை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறோம். அதே காரணத்தினால் தான் எல்லா வகுப்பினருக்கும் குடியுரிமை வழங்குவோம் என குறிப்பிடவில்லை. இப்பொழுது நாங்கள் செய்தது வகுப்புவாத பாகுபாடு என்றால் அப்பொழுது நேரு செய்ததை வகுப்புவாத பாகுபாடு தானா \nநாங்கள் முஸ்லிம்களை முஸ்லிம்களாக பார்க்கவில்லை. இந்தியர்களாக பார்க்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களின் முஸ்லிம்களாகவே பார்க்கிறார்கள். நான் மீண்டும் கூறுகிறேன். குடியுரிமை சட்டம் காரணமாக தற்பொழுது இந்திய குடிமக்களாக உள்ள யாருடைய உரிமையும் பறிக்கப்படாது என்று பொறுப்புணர்ந்து உறுதியளிக்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்கள் அமல் செய்ய மாட்டேன் என்று கூறினால் என்ன ���கும் நாட்டில் குழப்பமும் ஒழுங்கீனமும்தான் மிஞ்சும் என்றார் மோடி,\nசிலர் காஷ்மீர் நிலத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.காஷ்மீரில் தனித்துவம் என்ன ஆனது\n1990-ம் ஆண்டுபயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிதர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய பொழுது அதன் தனித்துவம் புதைக்கப்பட்டு விட்டது . குண்டுகள் ,துப்பாக்கிகள் இதுதான் காஷ்மீர் கலாச்சாரமா இதுதான் காஷ்மீரின் தனித்துவமா என பிரதமர் மோடி மோடி கேள்வி எழுப்பினார்.\nஇந்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை பொருத்தமட்டில் அதற்கு உரிய சட்ட வரம்புக்குள் தான் நிதி பற்றாக்குறை உள்ளது. பொருள்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விரிவான பொருளாதார அமைப்பு ஸ்திரத்தன்மை யுடன் தான் உள்ளது .\nவிவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் காரணமாக இந்திய விவசாயிகளின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.\nபல விவசாயிகள் இத்திட்டங்களில் பலனடைந்திருக்கிறார்கள்\nஇந்தத் திட்டங்களில் இடைத்தரகர் யாரும் இல்லை.\nகூடுதலாக அரசு அதிகாரிகள் பார்க்க வேண்டிய வேலையும் கிடையாது.\n2018 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டின் அளவு 22 பில்லியன் டாலர்கள் ஆகும். இப்பொழுது 2019ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிற்கான அன்னிய முதலீட்டின் அளவு 26 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசின் செயல்பாட்டில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nமாநிலங்களவையிலும் பிரதமர் மோடியின் பதில் உரையைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000001440.html", "date_download": "2020-03-29T15:24:36Z", "digest": "sha1:MA5WTBNKPW6JSWBEKFUJUDUR5ZET2FAX", "length": 5676, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "புதுமுறை மைக்ரோவேவ் சமையல் (195-சைவ-அசைவ உணவு வகைகள்)", "raw_content": "Home :: சமையல் :: புதுமுறை மைக்ரோவேவ் சமையல் (195-சைவ-அசைவ உணவு வகைகள்)\nபுதுமுறை மைக்ரோவேவ் சமையல் (195-சைவ-அசைவ உணவு வகைகள்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபழமொழி நானூறு சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள் நான் புரிந்துகொண்ட நபிகள்\n (பாகம் 2) எங்கிருந்தோ கேட்ட குரல் அஷ்டவர்க்கக் கணிதமும் பலன்களும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/223879", "date_download": "2020-03-29T14:33:35Z", "digest": "sha1:6E5NBCFPVSPSFWPW3LCO6WJOSASHK7CQ", "length": 4875, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "E.P.D.P வசம் நெடுந்தீவு பிரதேச சபை. | Thinappuyalnews", "raw_content": "\nE.P.D.P வசம் நெடுந்தீவு பிரதேச சபை.\nநெடுந்தீவு பிரதேச சபையினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.\nநெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று(செவ்வாய்கிழமை) பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பெட்ரிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அங்கத்தவர்கள் எவரும் தெரிவுக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.\nஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக் குழுவின் 2 உறுப்பினர்களும் உட்பட 9 உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.\nஇதன்போது, தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் நல்லதம்பி சசிகுமாரும் உப தவிசாளராக சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த இரண்டு வருடங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரம் பெற்று எந்தவித முன்னேற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வந்தனர்.\nஇந்த நிலையில், தற்போது நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/10/11/104", "date_download": "2020-03-29T14:42:38Z", "digest": "sha1:R6UOXAJEW4KS6YD4YUVNDURHXLCF24CF", "length": 4869, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 29 மா 2020\nபிகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு\nபிகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கிச் செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று காலை பாட்னாவில் பாபு சப்கர் என்ற இடத்தில் நடைபெற்ற ஜனதாதள் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அவர் மேடையில் அமர்ந்திருந்த போது சாந்தன் குமார் திவாரி என்ற மாணவர் நிதிஷ் குமாரை நோக்கிச் செருப்பு ஒன்றை வீசினார். ஆனால் அந்த செருப்பானது அவர் மீது விழாமல் சற்று முன்னதாவே கீழே விழுந்தது.\nஇதைக் கண்ட போலீசார் செருப்பு வீசிய நபரை வளைத்துப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். சாந்தன் குமார் திவாரி அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சுவர்ன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.\nசாந்தன் குமார் திவாரி, தான் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அரசின் இடஒதுக்கீடு காரணமாக வேலை பெற முடியவில்லை என்று கூறியுள்ளார். பிகாரில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே சலுகைகளை அளித்துவருவதாக உயர் சாதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த மாதம் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது பிகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது\nபிரதமர் மோடி, ஓராண்டில் 2 கோடி இளைஞர்கள��க்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 11 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/jofra-archer-predicted-most-nail-biting-match-in-history.html", "date_download": "2020-03-29T15:30:37Z", "digest": "sha1:CJIHS7ZM4V4GSGYFERKKSF45VCOKUF2A", "length": 8783, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jofra Archer predicted most nail-biting match in history | Sports News", "raw_content": "\n5, 6 வருடங்களுக்கு முன்பே.. ‘இறுதிப்போட்டியைத் துல்லியமாகக் கணித்த பிரபல வீரர்..’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து.\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் மேட்ச் ட்ரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் ஒரே ரன்கள் எடுக்க மேட்ச் ட்ரா ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவரில் அதிக ரன் கொடுக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதில் ஆச்சரியமான விஷயம் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இறுதிப் போட்டியில் நடந்த நிகழ்வுகளை ஆர்ச்சர் ட்வீட் செய்துள்ளார். அது அப்படியே தற்போது இந்தப் போட்டியில் நடந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\n2015ஆம் ஆண்டே ட்விட்டரில் இவர், “சூப்பர் ஓவர் பற்றியெல்லாம் கவலையில்லை” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. மேலும் இன்னொரு ட்வீட்டில் “6 பந்துகளில் 16 ரன்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஆர்ச்சர்.\nஇதைப் போலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் நடந்துள்ளது. ஆரோன் பின்ச் டாஸ் வென்றார், நடையைக் கட்டினார் என இவர் முன்னர் ட்வீட் செய்திருந்தது போலவே அவருடைய விக்கெட்டையும் ஆர்ச்சரே வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் பழைய ட்வீட்டுகளில் குறிப்பிட்டுள்ளவை பலவும் இந்த உலகக் கோப்பை தொடரில் நடந்ததால் அனைவரும் வியப்படைந்துள்ளனர்.\nஉலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'\n'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n‘தொடர்ந்து என்ன இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருக்காரு’.. வில்லியம்சனை பாராட்டி ட்வீட் செய்த பிரபல வீரர்..\n‘இது வெட்கக்கேடானது’ என வருந்திய கேப்டன்.. மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..\n‘கடைசி வரை போராடி தோல்வி’.. டுவிட்டரில் உருக்கமான பதிவிட்ட நியூஸிலாந்து வீரர்..\n'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ\n'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n'இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல்'... 'விளாசிய முன்னாள் நட்சத்திர வீரர்'\n‘சூப்பர் ஓவர்’ சமனில் முடிந்தும் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. பைனில் நடந்த த்ரில் சம்பவம்..\nமுக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றிய பெர்க்குசன்..\n‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.\n‘44 வருட கனவு’.. உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்க போகும் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/sikh-family-donates-500sqft-land-to-built-mosque-372530.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:14:07Z", "digest": "sha1:RZ2X7FFTEUO2ODHQUW3HPXQGDSPKX3MX", "length": 16761, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை | sikh family donates 500sqft land to built mosque - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவி���் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் கட்டிக்கொள்வதற்காக 500 அடி நிலத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது சீக்கியர் குடும்பம்.\nபஞ்சாப்பில் பர்னாலா-மொகா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மச்சிகே என்ற கிராமத்தில் தான் இந்த வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்தி பிடிக்கும் நிகழ்வு நடந்துள்ளது.\nபள்ளிவாசல் கட்ட இலவசமாக கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் மொகா மாவட்டத்தில் உள்ள மச்சிகே கிராமத்தில் இருந்த பள்ளிவாசல் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக அகற்றப்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த மிகவும் சிரமப்பட்டதை உணர்ந்த அந்த கிராமத்தை சேர்ந்த சீக்கியர் குடும்பம் தங்களது சொந்த நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தது.\nஇதையடுத்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 சதுர அடி நிலத்தை தர்ஷன் சிங் என்பவர் இஸ்லாமியர்களுக்கு வழங்க முடிவு செய்தார். இது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் பேசி ஒப்புதல் பெற்ற அவர் நிலத்தை கடந்த வாரம் இலவசமாக கொடுத்தார். தாய் பிள்ளையாக பழகிய காரணத்தால் பள்ளிவாசலுக்கு சீக்கியர் இடம் தந்���தாக அந்த கிராமத்தை சேர்ந்த ரூப் முகமது தெரிவித்துள்ளார்.\nசுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கிராமத்தில் வசித்து வருவதாகவும், இஸ்லாமியர்களும் தங்களின் சகோதரர்கள் தான் எனவும் கூறுகிறார் தர்ஷன் சிங். மேலும், இடத்தை கொடுத்தது பற்றி எந்த விளம்பரமும் தேடிக்கொள்ள தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிற்கு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த நிகழ்வு மிகச்சிறந்த உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்\nகொரோனா: பஞ்சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை\nஎன்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா\nவா ராசா வந்து பாரு.. டிரம்ப்பை அன்போடு அழைக்கும் ஹரியானா கிராமம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nநாங்க போன தடவையும் முட்டை.. இப்பவும் முட்டை.. தோல்வி பாஜகவுக்குத்தான்.. காங். தலைவர் பலே\n21 வயசுதான்.. ஏகப்பட்ட ஆண் சகவாசம்.. ஓயாமல் செல்போனில் கொஞ்சல்.. கடுப்பான கணவர்.. ஷாக் சம்பவம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபோராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்\nராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்\nடெல்லிய தாண்டி பஞ்சாப்பு.. அங்கேயும் பெரியார் புகழ் பரவியாச்சு.. குடியுரிமை போராட்டத்தில் அதகளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsikh mosque சீக்கியர்கள் பள்ளிவாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nirbhaya-case-convicts-mukesh-singh-sent-a-mercy-petition-to-president-374130.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T16:16:25Z", "digest": "sha1:UE4V2NIDSMJ3W252N5MMBLSXWWKKKTNF", "length": 18495, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா வழக்கு.. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்���ினார் குற்றவாளி முகேஷ் சிங்! | Nirbhaya case: Convicts Mukesh Singh sent a mercy petition to President - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா வழக்கு.. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப��பட்டார்.\nஇந்த கொலை நாட்டையே உலுக்கியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த தூக்கு தண்டனை இந்த மாதம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு இருந்த சட்ட வாய்ப்பு எல்லாம் முடிந்துவிட்டது. இதில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு அளித்தனர்.\nஇந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. இன்று இந்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது.\nசீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதனால் குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் சட்ட வழிகள் எல்லாம் முடிந்துள்ளதால், தற்போது கருணை மனு அளிக்க குற்றவாளிகள் முடிவு செய்துள்ளனர்.\nஅதன் ஒரு பகுதியாக நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனு அனுப்பி உள்ளார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இவரை போலவே வழக்கில் மீதம் உள்ள மூவரும் விரைவில் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.\nகருணை மனு பொதுவாக நிலுவையில் இருக்கும் போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது. ஆனால் இவர்கள் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர�� டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nகொரோனா உக்கிரம்-சொல் பேச்சு கேட்காமல் வெளியில் திரியும் மக்கள்.. டிரெண்டிங்காகும் #DeclareEmergency\nகாற்றில் பறந்த சமூக விலகல்.. கூட்டமாக செல்லும் தொழிலாளர்கள்.. குக்கிராமங்களுக்கு கொரோனா விசிட்\nகொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்\nஉணவில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்.. உறவினர்கள் கண்ணீர்\nஇதுதான் முதல் அறிகுறி.. ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஆபத்தானது.. ஏன்\nஸ்டேஜ் 3 வந்துவிட்டதா என கண்டுபிடிப்பது எப்படி இதுதான் ஒரே வழி.. பினராயி கொடுக்கும் செம ஐடியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case supreme court நிர்பயா வழக்கு உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/category/business/page/2/", "date_download": "2020-03-29T14:44:01Z", "digest": "sha1:6JMHFSTO3YFZ7RG7JCQU6AKMBUJALZ4T", "length": 7724, "nlines": 115, "source_domain": "www.newsfirst.lk", "title": "Business Archives - Page 2 of 97 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாட்டின் சில மாவட்டங்களில் கராம்பு செய்கை\nமஞ்சள், இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nதேவையற்ற பதற்றத்தால் இலாபமீட்டிய வர்த்தகர்கள்\nஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி\nநாட்டின் சில மாவட்டங்களில் கராம்பு செய்கை\nமஞ்சள், இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nதேவையற்ற பதற்றத்தால் இலாபமீட்டிய வர்த்தகர்கள்\nஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nசோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்\nபிராய்லர் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை\nவௌ்ளவத்தை - பத்தரமுல்லை இடையிலான புதிய படகு சேவை\nதேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை\nசோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்\nபிராய்லர் கோழி இறைச���சிக்கு நிர்ணய விலை\nவௌ்ளவத்தை - பத்தரமுல்லை இடையிலான புதிய படகு சேவை\nதேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை\nபெரிய வெங்காயத்திற்கான உத்தரவாத விலை அதிகரிப்பு\nபங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் மீண்டும் ஆரம்பம்\nCSE இன் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்\nமரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்\nமசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்\nபங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் மீண்டும் ஆரம்பம்\nCSE இன் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்\nமரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்\nமசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்\nசுற்றுலாத்துறையில் முதலீடுகளை உள்ளீர்க்க திட்டம்\nஅம்பாறையில் இளநீர், வெள்ளரி விற்பனை அதிகரிப்பு\nதேங்காய் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nகருங்கல் தொழிற்துறைக்கு வரையறை: குழு நியமனம்\nபொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கவனம்\nஅம்பாறையில் இளநீர், வெள்ளரி விற்பனை அதிகரிப்பு\nதேங்காய் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nகருங்கல் தொழிற்துறைக்கு வரையறை: குழு நியமனம்\nபொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கவனம்\nமட்டக்களப்பில் 11,889 ஏக்கரில் நெற்செய்கை\nசுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 30 முதலீடுகள்\nவெல்லாவெளியில் 17,200 ஏக்கரில் சிறுபோகம்\nஏற்றுமதி மீன்களுக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 30 முதலீடுகள்\nவெல்லாவெளியில் 17,200 ஏக்கரில் சிறுபோகம்\nஏற்றுமதி மீன்களுக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:04:35Z", "digest": "sha1:TZ7R4RCDYT533N5LWK5E7DNNY6R7ZFFG", "length": 7934, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "அறிவியல் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வ��ுவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஅறிவியல் தொழில் நுட்பம் இல்லாத முன்னேற்றம் என்பது இல்லை\n2 நிமிடத்தில் நூடுல்ஸ், அரைமணி நேரத்தில் பீட்ஸா கிடைப்பது போல அறிவியல் ஆராய்ச்சி கிடைக்காது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். 5வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா அரங்கில் நடைபெற்றது. ......[Read More…]\nNovember,5,19, —\t—\tஅறிவியல், அறிவியல் ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்ப மாநாடு\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]\nApril,21,11, —\t—\tஅறிவித்துள்ளார், அறிவியல், இயக்குனர், உடல்நிலை, உயர்மருத்துவ, உள்ளதாக, கழக, சபையா, சாய்பாபா, புட்டப்பர்த்தி, மருத்துவமனை, மிகவும், மோசமடைந்து, ஸ்ரீ சத்யசாய்\nஇந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை அனுப்பலாம் , கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து யார் மனதையும் புண் படுத்தாமல் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\tRSS செய்திகளை இங்கு அனுப்பலாம், அறிய தகவல்கள், அறிவியல், ஆன்மிகம், இந்து முன்னணி, இந்துமதம், ஜோதிடம், பாரதிய ஜனதா\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nபொருளாதாரத்தில், இந்தியா வேகமாக வளர்ந� ...\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து � ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன���பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128170", "date_download": "2020-03-29T16:34:22Z", "digest": "sha1:LEL2J7O53M5MHKN5D3J2H3PUUFIFEM6Q", "length": 11433, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "தேவை நியாயமான தேர்தல் | Demand fair elections - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nபிப்ரவரி 13ல் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் பலத்தை காட்ட வேண்டும் என்ற துடிப்போடு அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இடைத்தேர்தலின் தன்மை அடியோடு மாறிப்போனது. இடைத்தேர்தல் என்றாலே அது ஆளும்கட்சி வெற்றி பெறும் தேர்தல் என்றாகிவிட்டது. ஆளும் கட்சியின் நிர்வாகத் திறன், செயல்படும் முறை ஆகியவற்றை கணிக்கும் காரணியாக இருப்பதுதான் இடைத்தேர்தல் என்கிற கருத்தாக்கத்துக்கு எல்லாம் இப்போது அர்த்தமே இல்லை. தமிழக இடைத்தேர்தல் என்பது வாக்காளர்களை சந்திப்பது என்பதற்கு பதிலாக வாக்குகளுக்கு விலைபேசுவது என்ற வழிமுறையில் அரங்கேறி இருக்கிறது என்றே தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் வர்ணித்திருக்கிறார்.\nவிலைபேசுவது என்பதோடு கள்ளத்தனமாக வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சாமர்த்தியமாக செய்வது என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆதாரபூர்வமாக திமுக புகார் கொடுத்துள்ளது. இதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் எப்படியெல்லாம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பதை திமுக தலைவர் கருணாநிதி புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஒரே வாக்குச்சாவடியில் ஒரே பெயர�� 2, 3 இடங்களில் இடம்பெற்றிருப்பது, மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாற்றிச் சென்றவர்களின் பட்டியலை சரிபார்த்து உரிய திருத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் சேலம் உள்ளிட்ட பல இடங்களில் அப்படிச் செய்யப்படவில்லை.\nஇங்குள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தது 3 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பார்கள் என சுட்டிக் காட்டியிருந்தார். தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே மிக அதிகமாக 29.1 சதவீதமாக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதிலிருந்தே, இங்கு எந்த அளவுக்கு போலி வாக்காளர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். போலி வாக்காளர்கள் குறித்து துல்லியமான, வலுவான ஆதாரத்துடன் கூடிய புகார் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது இயலாத காரியம் என்று தேர்தல் அதிகாரி சொல்லியிருக்கிறார்.\nஎனினும் போலி வாக்காளர்களின் பட்டியலை மட்டும் தனியாக தயாரிக்க உத்தரவிடுவதாகவும், அதன்மூலம் அவர்கள் வாக்களிக்க முடியாதபடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இந்த உத்தரவாதம் சற்று ஆறுதல் அளிக்கிறது என்றாலும், இந் நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்படுவதை கண்காணித்து, நியாயமான வகையில் தேர்தல் நடைபெற வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி இது. இதன் மூலம்தான், சமீபகாலங்களாக இடைத்தேர்தலின் மீது படிந்துள்ள மாசை துடைத்தெறிய முடியும்.\nஎங்கே அந்த 15 லட்சம் பேர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=30974", "date_download": "2020-03-29T15:23:02Z", "digest": "sha1:MGZIGONXQ4ZEP7FH5ORX3PMKA33KLZNG", "length": 13668, "nlines": 98, "source_domain": "www.siruppiddy.net", "title": "32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 நடந்தேறியது | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » featured » 32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 நடந்தேறியது\n32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 நடந்தேறியது\nஎசன் நுண்கலைக் கல்லூரி,அறநெறிப்பாடசாலை, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து வழங்கிய 32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 அன்று நடைபெற்றது.மண்டபம் நிறைத்த மக்கள் எமது எதிர்காலச் சந்ததிகளின் கலை வெளிப்பாடுகளை கண்டு மகிழ்ந்தனர்.\nதமிழருவி விருதுகளை ,பண்ணாகம் டொட்.கொம் இணையத் தள ஆசிரியர் திரு.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஊடக விற்பன்னர் என்ற விருதையும்,\nடோர்ட்முண்ட் எஸ்.டி.எஸ்.கலையக அதிபரும், இசை அமைப்பாளரும், அறிவிப்பாளருமான திரு.எஸ்.தேவராசா அவர்களுக்கு ஊடகத் தென்றல் என்ற தமிழருவி விருதையும் வழங்கப்பட்டது.\nஇதில் நுண்கலைக்கல்லூரி மணவ மாணவிகள் வழங்கிய கண்ணகி, மற்றும் நெல்லிக்கனி நாடகங்கள், மிகுந்த வரவேற்பைப் பெற்றன.கம் காமாட்சியம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. பாஸ்கரக்குருக்கள் மற்றும், கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும், ஸ்ரீ ஐீவகன் அவர்களும் பார்வையாளர்களும், நாடகத்தில் நடித்த அனைவரையும் சிறப்பாக வாழ்த்தினார்கள்..\nஇன் நிகழ்வில் மிருதங்கம்,வாய்ப்பாட்டு,வயலின், சுரத்தட்டு, நடனம், திரையிசை அபிநயம் என அனைத்து நிகழ்வுகளிலும் மாணவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.விழாச் சிறக்க உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.தகவல் படப்பிடிப்பு\n« பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.17\nமிகப்பெரும் அழிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறு��்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakyaa.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2020-03-29T15:25:13Z", "digest": "sha1:BDFNB2W3C3L63MNCCBLQLWX2GRZXVKBO", "length": 8150, "nlines": 100, "source_domain": "ilakyaa.com", "title": "குறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇலக்யா குறுக்கெழுத்துப் புதிர் 24-க்கு வழக்கம்போல் சரியான விடைகளை அனுப்பியவர்கள்:\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் ���யனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து - 2\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-29T16:35:04Z", "digest": "sha1:SDKT6I5FMA5YXO2ZLPDHPBEGOPJXCOQI", "length": 11016, "nlines": 148, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செட்டிநாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநகரத்து செட்டியார்கள் வாழும் கிராமங்கள் அடங்கிய பகுதி\nசெட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 56 ஊர்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். [1] இவ்வூர்களில் தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.\nசெட்டி நாட்டிற்கு கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே சிவகங்கை, திருப்பத்தூர் ஆகியனவும் தெற்கே தேவகோட்டையும் வடக்கே புதுக்கோட்டையும் எல்லைகளாக அமைந்து உள்ளன.\nசோழநாட்டின் பூம்புகார் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் 96 ஊர்களில் நிலைகொண்டு வாழ்ந்தனர் என்றும் தற்பொழுது அவ்வூர்களின் எண்ணிக்கை 76ஆக சுருங்கிவிட்டது எனவும் கருதப்படுகிறது. இந்த 76 ஊர்களை பேராசிர���யர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் இரண்டு வெண்பாகளில் பட்டியலிட்டுள்ளார்: [2]\nகோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்\nபாட்டைவளர் பட்டிஇரு பத்தொன்று - நாட்டமிகும்\nஊர்பத்தாம் ஏரிகுளம் ஊருணி ஒவ்வொன்றாம்\nமங்கலம் மூன்றுவரம் ஒன்றே ஆறுபுரம்\nதிங்கள்வகை ஒவ்வொன்று சீர்புரிகள் நான்கு\nபிறஊர்கள் பத்து சிலைகுறிச்சி ஒன்றோ(டு)\nஇவ்வெண்பாகளின்படி தற்போதைய செட்டிநாட்டில் அடங்கும் ஊர்கள் வருமாறு:\nசெட்டிநாட்டில் உள்ள இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன்கோயில், நெமங்கோயில், இலுப்பைக்குடி, சூரைக்குடி, வேலங்குடி, இரணிகோயில், பிள்ளையார்பட்டி ஆகிய ஒன்பது கோயில்கள் நகரத்தார்களின் கோயில்களாகக் கருதப்படுகின்றன. அந்தந்தக் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள் அக்கோயிலின் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர். அக்கோயில்களை பேராசிரியர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் வெண்பாவில் பட்டியல் இடுகிறார்: [3]\nபிள்ளையார் பட்டியின் வயிரவன் கோயில்\nஎல்லையுள நேமம் இரணியூர் மாற்றூர்\nஇதரக் குடியிரண்டும் ஏனை இரண்டும்\n↑ இராமச்சந்திரன் ச; நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்; மணிவாசகர் பதிப்பகம், சென்னை; மு.பதி. சூலை 2004; பக். 6\n↑ நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.42\n↑ நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.45\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1892_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:32:37Z", "digest": "sha1:6Y2R6SCBDFVYTZQWSJJTASE6CDBLP4RJ", "length": 10277, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1892 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1892 இறப்புகள்.\n\"1892 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 72 பக்கங்களில் பின்வரும் 72 பக்கங்களும் உள்ளன.\nஆர். ஜே. டி. ஜம்சேட்ஜீ\nஎட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய்\nஏ. ஏ. கிருட்டிணசுவாமி அய்யங்கார்\nக. அ. நீலகண்ட சாத்த���ரி\nதி. வை. சதாசிவ பண்டாரத்தார்\nஜே. ஆர். ஆர். டோல்கீன்\nஜே. பி. எஸ். ஹால்டேன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/104933/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:56:38Z", "digest": "sha1:WQBUKJI5H3F2O6LI73FXQDDR5I7D2TI7", "length": 6088, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த ஊட்டச்சத்து உணவுகள்? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊட்டச்சத்து உணவுகள்\nவைட்டமின் ஏ,பி,சி,டி மற்றும் புரோட்டின்,இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் கேரட்டுகள், மாம்பழங்கள், கிழங்குகள் , புதினா போன்றவையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nவைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுப்பழங்கள் உடலில் ரத்த அணுக்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. கிவி, ஸ்ட்ராபெர்ரி, காளிபிளவர் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவக்கூடியவை.\nவைட்டமின் டி சத்து மிகுந்த காய்கறிகளை வேகவைத்தும், பழங்கள் மற்றும் முட்டைகள் ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைக்கும்.\nஎனவே இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n இது நம்ம வட ச��ன்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/", "date_download": "2020-03-29T14:19:32Z", "digest": "sha1:PP7PCUK4QHDAZCE5GPHJQO6LNQCU6MR3", "length": 8193, "nlines": 140, "source_domain": "dhinasakthi.com", "title": "- Dhina Sakthi", "raw_content": "\nஇந்திய தர நிர்ணயத் துறையில் வேலை\nபழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா\nரிசர்வ் வங்கி அறிவித்த கடன் சலுகைகளில் கடன் அட்டை தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா: வங்கித் துறையினர் விளக்கம்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nவிவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தமிழக அரசு\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்\nவிவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தமிழக அரசு\nதமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் :எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது:டாக்டர் பீலா ராஜேஷ்\nகொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nநியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை: டொனால்டு டிரம்ப்\nஇந்திய தர நிர்ணயத் துறையில் வேலை\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் பணி\nஆயுதப்படையின் நீதி விசாரணைப் பிரிவில் வேலை\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா விழிப்புணர்வுப் பாடலில் இணைந்த வைரமுத்து எஸ்.பி. பால சுப்பிரமணியம்\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமிதக்கும் விமான நிலையம் கண்டுபிடிப்பு\nகுக்கிராமங்களுக்கும் Internet சேவை ‘பறக்கும் செல்போன் டவர்கள்’…\nபழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா\nஇதை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க\nசளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை பிரச்னைகள் தீர வழி\nரிசர்வ் வங்கி அறிவித்த கடன் சலுகைகளில் கடன் அட்டை தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா: வங்கித் ���ுறையினர் விளக்கம்\nவட்டியை குறைத்தது எஸ்பிஐ வங்கி: வீட்டுக்கடன் வட்டி எவ்வளவு குறையும்\nரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது :ரவிசாஸ்திரி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி 3 வாரத்தில் முடிவு\nமுதலில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பட்டும் :ரோகித் சர்மா\nஇந்திய தர நிர்ணயத் துறையில் வேலை\nபழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா\nரிசர்வ் வங்கி அறிவித்த கடன் சலுகைகளில் கடன் அட்டை தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா: வங்கித் துறையினர் விளக்கம்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-03-29T16:25:20Z", "digest": "sha1:CTZ7MKDNPWZYBVC6P42FWHG54N4KYNYB", "length": 12846, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "பெண்களை உடல் முடியுடன் காட்டிய விளம்பரம்: கொண்டாடிய பெண்கள் - Ippodhu", "raw_content": "\nபெண்களை உடல் முடியுடன் காட்டிய விளம்பரம்: கொண்டாடிய பெண்கள்\nஉடலில் முடி. அனைவருக்கும் இது உள்ளது.”\nஇந்த சாதாரண விஷயம், அமெரிக்காவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை ஷேவ் செய்வதைக் காட்டும் ஒரு புதிய ரேஸர் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. இதுதான் இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ளி.\nநிச்சயமாக அது புரட்சிகரமான விளம்பரம் அல்ல. ஆனால், வழக்கமான ரேஸர் விளம்பரங்களில் ஏற்கனவே முற்றிலும் மென்மையானதாக இருக்கும் பெண்களின் கால்களே காட்டப்படும்.\nரேஸர் விளம்பத்தில் பெண்களை முடியுடன் காட்டுவது 100 வருடத்தில் இதுவே முதல் முறை என ரேஸர் நிறுவனமான பில்லி கூறுகிறது. இதன் விளைவாக இந்த விளம்பரம் வைரல் ஆனது.\nஇந்த விளம்பரத்தில் பெண்களின் கால், கழுத்து, வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதை பல பெண்கள் சமூகவலைத்தளத்தில் பாராட்டியுள்ளனர்.\n” இது மிகவும் அழகாக இருக்கிறது” என ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.\n”உடலில் முடி இருந்தால் வெட்கப்பட வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது.. பெண்களுக்கு, முடியற்ற உடல் இருப்பதாக அனைத்து நிறுவனங்களும் நிறுவமுயலும்போது, இந்த விளம்பரம் உண்மையைப் பிரதிப���ிக்கிறது” என பில்லி நிறுவனத்தின் இணை நிறுவனர் கூலி கூறியுள்ளார்.\nஉடல் முடி பற்றி இன்னும் நேர்மறையாக நினைக்க, இந்த விளம்பரம் உதவுவதாக இதனை ஆதரிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.\nஇந்த விளம்பத்திற்குப் பெருகும் ஆதரவுக்கு மத்தியில், உடலில் முடிகள் இருப்பதைச் சமூகம் இழிவாக கருதுவதை ஏன் இந்த ரேஸர் விளம்பரம் மாற்ற முயல்கிறது என சிலர் கேட்டுள்ளனர்.\n” ஷேவ் செய்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். பெண்கள் தங்கள் முடியை என்ன செய்ய வேண்டும் என யாரும் பெண்களிடம் சொல்ல முடியாது” என்கிறார் கூலி.\n” நம்மில் சிலர் முடியை எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். சிலர் முடியைப் பெருமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். நமது முடிவுக்காக வருத்தப்படக்கூடாது” என்கிறார் அவர்.\nPrevious articleநடிகர் சங்கத்தில் திலீப் : மேலும் 14 நடிகைகள் ராஜினாமா மிரட்டல்\nNext articleதிரையில் விஜய் சாரை பார்த்தாலே புல்லரித்துவிடும்’ – மஞ்சிமா மோகன்\nஎதற்காக 21 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் : விஜய பாஸ்கர் விளக்கம்\nபுதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு\nகனடா நாட்டுப் பிரதமர் மனைவி குணமடைந்தார்\n‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து\nபொன்னியின் செல்வன்: என்ன சொல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி\nபிராமணர்களுக்கு தனி கழிவறை : டாய்லெட்டில் கூட சாதி\nகிருஷ்ண ஜெயந்தியை எவ்வாறு கொண்டாட வேண்டும்\nமோடி அரசு புதைத்த அதிரவைக்கும் வேலைவாய்ப்பு தரவுகள்\nரூ.7,416 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி\nஅக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்: எதிர்ப்புகள் ஏன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:30:11Z", "digest": "sha1:WNJQKVB5HFZIOJXGDYTOT5HIIMX3MYGV", "length": 10024, "nlines": 225, "source_domain": "ippodhu.com", "title": "மீன் நூடுல்ஸ் - Ippodhu", "raw_content": "\nHome COOKERY மீன் நூடுல்ஸ்\nநூடலஸ் – 2 கப்\nதண்ணீர் – 1 1/2 கப்\nபூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nவெள்ளை வினிகர் – 1/2 ஸ்பூன்\nமிளகுதூள் – 1 தேக்கரண்டி\n2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.\nமசாலா – 1 தேக்கரண்டி\nலெமன் ஜுஸ் – 1 ஸ்பூன்\nமீன் நூடுல்ஸ் செய்முறை :\nமுதலில் மீனை நன்றாக கழுவி அதனை மசாலா உப்பு சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும்\nஅதன் பின் அதில் சிறிது லெமன் சாரை ஊற்றவும் இதனை தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.\nஅதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், குடைமிளகாய் ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.\nபின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக மீன் சேர்த்து நூடுல்சை பறிமாறவும்.\nவாயுத்தொல்லை நீங்க, பால் கெடாமல் இருக்க : மேலும் சில குறிப்புகள்\nசளி, இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி\nஉடலுக்கு நன்மை தரும் கம்பங்கூழ்\nநீங்கள் ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டுபவரா\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகையை வழங்கியது மத்திய அரசு\nதீபாவளிக்கு அஜித்தின் வலிமை : பட்டையை கிளப்பப் போறது விஜய்யா\nபோதுமான உணவு பொருட்கள் கையிருப்பு உள்ளது- இந்திய உணவு கழக தலைவர் தகவல்\nஅவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு; மக்களவையில் நடந்தது என்ன\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/health/health/how-to-lose-weight-healthily/c77058-w2931-cid294970-su6213.htm", "date_download": "2020-03-29T15:12:04Z", "digest": "sha1:IOWQG75EGZAPHI3ONFXWMM5VWS2I5QJ5", "length": 8830, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி?", "raw_content": "\nஆரோக்கியமாக ���டல் எடையைக் குறைப்பது எப்படி\nஆரோக்கியமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி\nஅளவுக்கு அதிகமான அளவுகளில் உடல் எடை இருப்பதைத் தான் உடல் பருமன் என்கிறோம். நம் உடம்பில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது உடல் நலத்துக்கு ஆபத்தானது. நாளடைவில் இப்படி சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பு, நோயாகவும் மாறக் கூடிய அபாயம் இருக்கிறது. தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகையவர்கள், உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ டயட் என்கிறப் பெயரில் சமயங்களில் சாப்பிடாமல் முழுதாய் பட்டினிக் கிடந்து தவிப்பார்கள். இப்படியெல்லாம் செய்வதால் நிச்சயமாக எந்த விதமான பலனும் கிடைக்காது. நாளடைவில் எரிச்சலும், கோபமும் தான் அதிகரிக்கச் செய்யும்.\nஅதிகமாக உணவை உட்கொள்ளுதல், தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாதது, வாழ்முறை, உணவு பழக்க வழக்கங்கள், ஒரே இடத்தில் அமர்ந்த படியே நாள் முழுவதும் வேலைப் பார்ப்பது என்று பல காரணங்களால் உடல்பருமன் ஏற்படுகிறது.\nஉடல் எடை அதிகரிப்பதால், மனித உடலில், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. தோற்றப் பொலிவையும் இழந்து விடுகிறோம். முக்கியமாக இதன் பலனால் நோய்களும் அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது.\nமூச்சுத்திணறல், வலி, மாரடைப்பு, புற்றுநோய், குடலிறக்கம், உறக்கமின்மை, சுவாசத்தில் பிரச்சனை, மலட்டுத்தன்மை என்று தொடரும் நோய்கள் வந்து சேர்கின்றன.\nஆரோக்கியமாக எப்படி எடையைக் குறைக்கலாம் குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்து விட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉடல் எடை இழப்புக்கு சாலட், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதற்கு நல்ல பலன்களைத் தரும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர் பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் தவிர்ப்பதும் நல்ல பலன���களைத் தரும். அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடை குறைக்க உதவும்.\nஉடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். விறுவிறுப்பாக நடப்பது , நீச்சல் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது, லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது உதவும்.\nஉடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக ‘கார்சினியா கம்போஜியா’, ‘கிட்னி பீன்’, விதைகள் போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக, ‘நீரிழிவு’ நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும், மெலிதாகவும் வைத்து கொள்ள முடியும்.\n- டாக்டர். வி. ராமசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/01100803.asp", "date_download": "2020-03-29T15:57:02Z", "digest": "sha1:5YG25YCCK4HDOPH4RYSS23C424CVQPB7", "length": 26686, "nlines": 72, "source_domain": "tamiloviam.com", "title": "Arumbu Nagore Rumi / ரூமியின் அரும்பு", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008\nஅரும்பு : ரூமியின் அரும்பு\nபிரசுரம், பிரசவம் -- இந்த இரண்டு சொற்களுக்கும் இடையேகூட எவ்வளவு சந்த ஒற்றுமை இருக்கிறது பார்த்தீர்களா\nமற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும். அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.\nதங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது எந்த தளத்தில் எழுதினீர்கள் (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)\nமுதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் மற்றவர்கள் விமர்சித்த போது எப்படி உணர்ந்தீர்கள் மற்றவர்கள் விமர்சித்த போது எப்படி உணர்ந்தீர்கள் அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது \nஇப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.\nமுதல் படைப்பு, முதல் முத்தம், முதல் அறை\nஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தான் முதன் முதலாக எழுதிய படைப்பு ஒன்று பிரசுரமாகும்போது அது ஏதோ நோபல் பரிசு பெற்றதைப் போன்ற பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய அனுபவமாக இருந்திருக்கக்கூடும். நோபல் பரிசு பெறும்போது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாவிட்டாலும் ஒரு உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்துதல் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். ஏனெனில் முதல் படைப்பு பிரசுரமாவதும் நிச்சயமாக ஒரு பரபரப்பான சம்பவம்தான். பிரசுரம், பிரசவம் -- இந்த இரண்டு சொற்களுக்கும் இடையேகூட எவ்வளவு சந்த ஒற்றுமை இருக்கிறது பார்த்தீர்களா\nஆனால் என்னைப் பொறுத்தவரை என் முதல் படைப்பு எது, முதல் பரபரப்பு எது, முதல் முத்தம், ஐ மீன் முதல் பாராட்டு எது, முதல் அறை (முதலிரவு அறையல்ல) எது என்று நினைவில் இல்லை. நான் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன் (1980கள்). கணையாழியில் 'தமிழ் உயிரைவிடப் போகிறது' என்று ஒரு கட்டுரை வந்தது. கதி. இலக்குவன் என்பவர் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னை என்னவோ செய்தது. உடனே நான் தமிழைக் காப்பாற்ற, அதன் ஆபத்பாந்தவனாகப் புறப்பட்டு விட்டேன். தமிழ் சில வட்டங்கள் என்ற தலைப்பில் கதி. இலக்குவன் அவர்களின் கட்டுரைக்கும் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதினேன். அது கணையாழியில் பிரசுரமானது. அப்போது அது எனக்கு பெருமிதம் கொடுத்த அனுபவம் அது. காரணம், கணையாழி தமிழில் இலக்கியத்துக்காக வந்து கொண்டிருந்த, தமிழின் எல்லா முக்கிய எழுத்தாளர்களும் பங்கு கொண்டு பங்களிப்புச் செய்த ஒரு மாத இதழ். அதில் எனது படைப்பும் வந்துவிட்டது என்ற நினைப்பு எனக்கு நிச்சயமாக சந்தோஷம் கொடுத்தது. ஆனால் கவிஞன் என்று ஒரு தொகுப்பின் மூலம் என்னை அறிய வைத்துக்கொண்ட எனக்கு அதுதான் -- ஒரு கட்டுரைதான் -- முதல் படைப்பா என்று இப்போது சந்தேகமிருக்கிறத��. ஏனெனில் வெகுவாக அறியப்படாத பல சிற்றிதழ்களிலும், கையெழுத்துப் பிரதிகளிலும்கூட நான் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறேன். உதாரணமாக அ·கு, மீட்சி, இலக்கின் படிகள், கொல்லிப்பாவை இப்படி. இந்தப் பெயர்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அப்போது ஆத்மாநாம் ழ என்று கவிதைக்காக ஒரு இதழைக்கூட நடத்தி வந்தார். ஆனால் எனக்கு அவரோடு அப்போது தொடர்பில்லாமல் போனது எனது துரதிருஷ்டமே.\nஎன் இலக்கிய ஆர்வத்துக்கு ஆர்ம்பகாலத்தில் தீனி போட்டு வளர்த்தது நான், ஆபிதீனெல்லாம் அண்ணன் என்று அன்பாக அழைத்த எழுத்தாளர் சாரு நிவேதிதா. பிறகு நான் கல்லூரியில் படித்த காலத்தில் என் தமிழ், மற்றும் ஆங்கில இலக்கிய அறிவை நான் வளர்த்துக்கொள்ள பெருமளவில் உதவியது என் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்கள். முதன் முதலில் என் கவிதைத் தொகுதி \"நதியின் கால்கள்\" வெளிவருவதற்குக் காரணமாக இருந்தவர் நண்பரும் தமிழின் குறிப்பிடத் தகுந்த கவிஞருமான பிரம்மராஜன் அவர்கள். அவர் நடத்திய \"மீட்சி\" இதழில் நான் பல கவிதைகளும், சில கட்டுரைகளும், மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறேன். பிரம்மராஜனின் உழைப்பு பிரமிக்க வைக்கக் கூடியது. அவருக்கு நான் கடன் பட்டுள்ளேன். நான் படித்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் என்னை உருவாக்கியதில் பங்குண்டு. இன்னும்கூட பழைய பாடலா புதிய பாடலா என்று கேட்டால் சட்டென்று பழைய பாடல்கள்தான் என்று சொல்ல வருவதைப்போல, தமிழில் நவீன இலக்கியமா என்று ஆரம்பித்தாலே என் மனம் இல்லை, ஜாம்பவான்களான தி.ஜானகிராமன், லாசரா, நகுலன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மௌனி, ஆதவன், அசோகமித்திரன் என்று பழையவர்களின் பட்டியலுக்கே மனம் சட்டென்று செல்கிறது. காரணம் என்னவென தெரியவில்லை. நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவில் யாரும் சாதிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். முகம் தெரியாத பல எழுத்தாளர்கள் ஜாம்பவான்களைவிட அதிகமாக சாதித்திருக்கிறார்கள். சரி, நான் கொஞ்சம் வழிவிலகிப் போவதாகத் தோன்றுகிறது.\nகணையாழி கட்டுரையை எனக்கு வந்த முதல் முத்தமாகக் கருத முடியவில்லை. (அக்கட்டுரையும் என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்களேன்). ஆனால் எனக்கு வந்த முதல் முத்தமாக என் சிறுகதை ஒன்றைக் கூறுவேன். மணிவிளக்கு என்ற மாத இதழில் \"அஸ்தமனங���கள் விடியும்\" என்று ஒரு கதை எழுதினேன். உடனே, இதைப்போன்ற கதைகளைப் பிரசுரித்தால் பத்திரிக்கை மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டல் கடிதங்கள் அதன் ஆசிரியருக்கு வந்தன. காரணம், அது என் குடும்பக் கதை. ஒரு இடத்தில் எனக்கே தெரியாமல் நான் உண்மையான பெயரையும் போட்டிருந்தேன். ஆர்வக் கோளாறு என் குடும்ப நண்பர்களிடமிருந்துதான் அந்த மிரட்டல் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதன் ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற சிராஜுல் மில்லத் அப்துல் சமத் சாஹிப் அவர்கள், இந்த மாதிரி மிரட்டல் கடிதங்கள் வருவதாகவும், அதனால் பிரச்சனை ஏற்படுத்தாத விதத்தில் தொடர்ந்து கதைகள் அனுப்பும்படியும் என்னைக் கேட்டுக் கொண்டார் என் குடும்ப நண்பர்களிடமிருந்துதான் அந்த மிரட்டல் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதன் ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற சிராஜுல் மில்லத் அப்துல் சமத் சாஹிப் அவர்கள், இந்த மாதிரி மிரட்டல் கடிதங்கள் வருவதாகவும், அதனால் பிரச்சனை ஏற்படுத்தாத விதத்தில் தொடர்ந்து கதைகள் அனுப்பும்படியும் என்னைக் கேட்டுக் கொண்டார் அதுதான் எனக்கு கிடைத்த முதல் அறை முத்தம். அறை மாதிரி தொடங்கி நச் சென்று முடிந்த முத்தம்\n\"நிமிர்வு\" என்ற என் கதையைப் படித்துவிட்டு அந்தக் கதையில் வரும் ஒரு வேலைக்காரிக்கு நான் ஒரு கோயிலே கட்டி விட்டதாக சாரு நிவேதிதா என்னைப் பாராட்டினார். என் \"குட்டியாப்பா\" என்ற கதையைப் பற்றி அசோகமித்திரன், \"குட்டியாப்பா ஒரு மகத்தான சாதனை என்றே தோன்றுகிறது\" என்று தன் முன்னுரையில் எழுதினார். அந்தக் கதை இருக்கும் அந்தப் பேரைக் கொண்ட தொகுதி திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தமாக வைக்கப்பட்டது. என் \"கப்பலுக்குப் போன மச்சான்\" குறுநாவலை 2004ம் ஆண்டின் தலைசிறந்த குறுநாவல் என்று சுஜாதா ஆனந்த விகடனில் எழுதினார். You have a poet in you என்று நகுலன் தன் கைப்பட எனக்கு கடிதம் எழுதினார். என்னுடைய மற்றும் என் நண்பர் ஆபிதீனுடைய கவிதைகள் வந்தால் உடனே பிரசுரிக்கும்படி சுந்தர ராமசாமி யாத்ரா இதழ் நடத்தியவர்களிட சொல்லியிருந்தார். எனது \"இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்\" என்ற நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது கிடைத்தது. இவையெல்லாம் எனக்குக் கிடைத்த நோபல் பரிசுகள்தான். அவற்றை மறக்க முடியுமா\nவிம��்சனங்களைக் கண்டு நான் என்றைக்குமே கலங்கியதில்லை. சரியான விமர்சனமாக இருந்தால் அவற்றை நான் மதித்து மாற்றி எழுதியிருக்கிறேன். உள்நோக்கம் கொண்ட விமர்சனம் எனில் உதாசீனப்படுத்தி விடுவேன். 'சாலையோரம் இரண்டு செம்பாறைகள் ஒன்றையொன்று கேலி செய்து கொண்டன' என்று தொடங்கும் என் கவிதையில் 'கேலி செய்து கொண்டிருந்தன' என்பது தேவையில்லை என்றார் சுஜாதா. அவர் சொன்னது சரி. எனது \"இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்\" நூலில் ஒரு சில சொற்களை மாற்றலாம் என்று திருப்பூர் கிருஷ்ணன் கருத்துச் சொன்னார். அதுவும் சரியாகவே இருந்தது. அவர் சொன்னபடி அடுத்த பிரதியில் மாற்றம் செய்யப்பட்டது. குமுதத்தில் ஒரு கதை எழுதினேன். \"மன்னிப்பு\" என்ற தலைப்பில். மாரியம்மா என்ற சூலிப்பூனையை உதைப்பதால் காலில் ஹீரோவுக்கு மர்மமான முறையில் வலி வந்துவிடும். கடைசியில் பூனையிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டவுடன் வலி போய்விடும். எனக்கு மிகவும் பிடித்த என் கதைகளில் அதுவும் ஒன்று. ஆனால் கதை பிரசுரமான அடுத்தவாரம் அக்கதையை கடுமையாகக் கிண்டலடித்திருந்தார் ஒரு வாசகர். \"என்ன காதில் பூ சுத்துகிறார்\" என்பதாக. அந்த விமர்சனத்தை நான் மிகவும் ரசித்தேன்.\nஎழுதுவதற்கு முத்தங்களும் தேவை. அறைகளும் தேவை. ஆரம்பத்தில் முத்தங்கள். பின்பு அறைகள். நேர்மையான விமர்சனங்கள் நம்மை வளர்க்கக் கூடியவை. அப்படிப்பட்ட் அறைகள் வாங்கும்போது நிச்சயமாக மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டலாம். மறுகன்னத்தை முத்தங்களுக்காகவும் காட்டலாம் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன\nஅவர்களின் இதர படைப்புகள். அரும்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224401.html", "date_download": "2020-03-29T14:39:16Z", "digest": "sha1:RUD5CMPHUDKJGZ5BR23QPML5KBWLWMO3", "length": 14643, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…!! – Athirady News ;", "raw_content": "\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nபொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…\nஐரோப்பிய நாடான லக்ஸம்பெர்க் தனது குடிமக்கள் அனைவருக்கும் பேருந்து, ரயில் மற்றும் ட்ராம் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளையும் முற்ற���லும் இலவசம் என்று அறிவித்துள்ளது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையாலும் வாகன நெரிசலைக் குறைக்கவும் உலகின் முதல் நாடாக குடிமக்கள் அனைவருக்கும் பொதுப் போக்குவரத்து இலவசம் என லக்ஸம்பெர்க் அறிவித்துள்ளது.பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளுடன் எல்லையைப் பகிரும் நாடான லக்ஸம்பெர்க் நாட்டின் மொத்த மக்கள் தொகை 560,000.\nஇந்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் பேருந்து, ரயில், ட்ராம்கள் என அனைத்துப் பொது போக்குவரத்தின் கட்டணங்களும் முழுமையாக நீக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் கூட, அதிகக் கட்டணம் இருந்தது கிடையாது. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனமானாலும் இரண்டு மணி நேர பயணத்துக்கு 2 யூரோக்கள் மேல் செலவாகாதாம்.\nஅதே போல் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தாலும் 4 யூரோக்கள் மேல் செலவாகாது எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில் அடிப்படைக் கட்டணம் கூட இருக்கக் கூடாது என இலவசப் பயணங்களை அறிவித்துள்ளது லக்ஸம்பெர்க்.\nஇதன் மூலம் மக்கள் தனியாக வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்து நோக்கி வருவர் என்றும் இதனால் நாட்டின் முக்கியப் பிரச்னையான போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.நாட்டின் மக்கள் தொகை 560,000 தான் என்றாலும் இந்த சிறிய நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு ஒவ்வொரு நாளும் 180,000 மக்கள் பணி நிமித்தமாகப் பயணிக்கின்றனராம்.\nஇதனால் இந்த இலவசத் திட்டம் நிச்சயமாக மக்களுக்கும் அரசுக்கும் பயனளிக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.\nமட்டுமின்றி லக்ஸம்பெர்க் நாட்டில் 1000 பேரில் சுமார் 662 பேர் சொந்தமாக கார் வைத்திருக்கின்றனர்.\nதற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம் என்பது 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..\nமுன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1155510.html", "date_download": "2020-03-29T14:55:13Z", "digest": "sha1:LYBLZHUJSLKUZ7BTAOBSWTDRWJFXCWIE", "length": 14744, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள��” பகுதி-2..!! (12.05.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் புறப்பட்டு சென்றுள்ளார்.\nசற்றுமுன்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.\n2005 முதல் 2015ம் ஆண்டு வரை நாட்டிலிருந்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டில் கையிருப்பில் இருந்த பணமும் மற்றும் கடனாக பெற்றுக் கொண்ட பணமும் கடந்த 2005 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.\nமூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் அமைக்கும் திட்டம் குறித்து கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇதனூடாக இடம்பெறுவது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதே என்றும் அவர் கூறினார்.\nயார் விரும்பாவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் சரியான விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அசை்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.\nறத்மலானை ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ\nறத்மலானை பொருபான பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது.\nதெஹிவளை மற்றும் மொரட்டுவ தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nதீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\n‘மீனவர்களுக்கான மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்’\nமீனவர்களுக்கு வழக்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்” என, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.\nமண்ணெண்ணை விலை அதிகரிப்புத் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள��ளார்.\nராகுல் காந்தி பிரதமராக 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் – அத்வாலே..\nநுண்கடன் திட்டத்தை கட்டுப்படுத்துமாறு பேரணி..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீ���்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/501.html", "date_download": "2020-03-29T15:07:01Z", "digest": "sha1:75MR2HHZN5NQD7G7QQZ4PF7GMQS7UIOU", "length": 10154, "nlines": 187, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - 501", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - 501\nஇந்த குறும்படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து, முடிவில் இந்த குறும்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் \nஒரு கிராமத்தில் புதிதாக செல் போன் நுழைந்து அதனால் வரும் மாற்றங்கள், காமெடிகள் என்று போகும் இந்த கதையில், அங்கங்கே தூவபட்டிருக்கும் நகைச்சுவை மிகவும் அருமை.\n தங்கள் வருகைக்கும், உற்சாகத்திற்கும் நன்றிகள் பல.\nஅருமையான குறும்படம். பகிர்வுக்கு நன்றி. அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- Final\nஎன்ன சென்ற வாரம் நாமக்கல் முட்டை பத்தின பதிவு பார்த்தீங்களா எப்படி இருந்துச்சு.....நான் சொன்னதெல்லாம் கொஞ்ச��்தான், நிறைய விஷயம் நான் தெ...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/reshma", "date_download": "2020-03-29T14:14:14Z", "digest": "sha1:SMARUIUPPKUSAZPNF2YNIHD67S7ZTRHO", "length": 16631, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "reshma: Latest News, Photos, Videos on reshma | tamil.asianetnews.com", "raw_content": "\nதனது பரம்பரை வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பி..\nபிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார்.\nகாதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியிட்டு 'லவ் யு' போட்ட ரேஷ்மா மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா\nகுணச்சித்திர நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ரேஷ்மா. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.\nமோசமான நிலையில் உயிருக்கு போராடும் ஜெயஸ்ரீ... கடைசியாக அனுப்பிய வாய்ஸ் நோட் பற்றி வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் ரேஷ்மா\nசின்னத்திரை நடிகையும், பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ, தற்போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சின்னத்திரை வட்டாரத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.\nஆண்ட்டி ஆகியும் அசால்ட் கவர்ச்சியில் அதகளம் செய்யும் ��ிக்பாஸ் ரேஷ்மா திக்குமுக்காட வைக்கும் ஹாட் கிளிக்ஸ்\nஆண்ட்டி ஆகியும் அசால்ட் கவர்ச்சியில் அதகளம் செய்யும் பிக்பாஸ் ரேஷ்மா திக்குமுக்காட வைக்கும் ஹாட் கிளிக்ஸ்\n\" - 3வது திருமணம் குறித்து வெளியான செய்தியால் 'பிக்பாஸ்' ரேஷ்மா காட்டம்\nசன் டிவியில் ஒளிபரப்பான 'வம்சம்' சீரியலில் நடிகையாக அறிமுகமான ரேஷ்மா, 'மசாலா படம்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாகவும் இண்ட்ரோ கொடுத்தார்.\nமூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா ரேஷ்மா.. இவர் தான் மாப்பிள்ளையா..\nகுணச்சித்திர நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ரேஷ்மா. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.\n கண்ணைக் கவரும் அழகு தேவதை போல மாறீட்டாங்களே...\n கண்ணைக் கவரும் அழகு தேவதை போல மாறீட்டாங்களே...\nமீண்டும் ’சுசி லீக்ஸ்’சுசித்ரா விவகாரம்... ஸ்டார் ஹோட்டலில் நடந்தது என்ன..\nஒருவார காலம் நட்சத்திர ஹோட்டலில் சுசித்ரா தங்கி இருந்ததாக கூறுகிறார். அங்கே யாருடன் தங்கி இருந்தார் எதற்காக தங்கி இருந்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது.\n41 வயதில் இவ்வளவு கவர்ச்சியா வித விதமான உடையில் பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டு புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நடுநிலையாக விளையாடி நியூட்ரல் என பெயர் எடுத்தவர் ரேஷ்மா. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின், தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம். இதற்காக கவர்ச்சிகரமான உடையில்... வித விதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். bigboss reshma photo gallery\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும்... ரேஷ்மாவிற்கு அடித்த ஜாக்பார்ட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைவரிடமும் பெரிதாக எந்த ஒரு கோபத்தையும் சம்பாதித்துக் கொள்ளாமல் வெளியேறியவர் நியூட்ரல் ரேஷ்மா. இவர் அடுத்ததாக, அஜித் நடிக்க உள்ள 60 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ரேஷ்மா வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல், வெளியேறியுள்ளவர் நியூட்ரல் ரேஷிமா. இவர் திடீர் என வெளியேற்றப்பட்டது, ரசிகர்களை மட்டும் அல���ல போட்டியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.\nசாக்ஷியுடன் சேர்ந்து கொண்டு அபியை கதறி அழ வைத்த முகேன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல எதிர்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அது போல் தான் நேற்றைய தினம், யாரும் எதிர்பாராத ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.\nகடைசியில பிக்பாஸ் வைச்ச ட்விஸ்ட் இதுதானா\nஇந்த வாரம் கண்டிப்பாக சாக்ஷி தான் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்கள் சற்றும் யோசித்து கூட பார்க்காத பிரபலம், 'ரேஷ்மா' வெளியேறியுள்ளார்.\nஆண் நண்பர்களுடன் ’பிக்பாஸ்’ மீரா மிதுன் நடனமாடும் பரபரப்பு வீடியோ...\nபிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் 16 வது போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் மீரா மிதுனின் வருகையை ஏற்கனவே இல்லத்திற்குள் உள்ள யாருமே விரும்பவில்லை என்றும் அதை ஒட்டி அவரது பழைய லீலைகளை அவிழ்த்துவிடும் அபாயம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.\nரேஷ்மா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில் பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ரா��ீவ் சந்திரசேகர்\nதமிழ்நாட்டில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு\nகொரோனா நோயாளியை கட்டிப்போட்ட மருத்துவமனை... அழுது துடித்து உயிரிழந்த பரிதாப வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gadgets360.com/mobiles/oppo-find-x2-official-launch-date-specifications-confirmed-on-march-6-news-2185407", "date_download": "2020-03-29T16:22:16Z", "digest": "sha1:G4RPYMF3CKEUXETTVJCWOPNVXKJRQRIW", "length": 13559, "nlines": 227, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Oppo Find X2 Official Launch Date Specifications Confirmed March 6 । மார்ச் 6-ல் வெளியாகிறது Oppo Find X2!", "raw_content": "\nமார்ச் 6-ல் வெளியாகிறது Oppo Find X2\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nOppo Find X2, 6.5 இன்ச் AMOLED திரை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது\nFind X2 போனின் வெளியீட்டு தேதியாக மார்ச் 6-ஐ ஒப்போ உறுதிப்படுத்தியுள\nஇந்த போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசசரால் இயக்கப்படுகிறது\nOppo Find X2 உடன் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்சை வெளியிடக்கூடும்\nசீன மொபைல் உற்பத்தியாளரான ஓப்போ, அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் Oppo Find X2-வின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இது மார்ச் 6-ஆம் தேதி சீனாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று ஓப்போ ஒரு ஆன்லைன் பதிவில் உறுதிப்படுத்தியது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 அன்று MWC பார்சிலோனா நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த வெளியீடு மாலை 5 மணிக்கு, பெய்ஜிங் நேரம் (2.30 PM IST) நடைபெறும் என்று வெய்போவின் ஆன்லைன் பதிவு மேலும் கூறியுள்ளது.\nஇந்த நேரத்தில், Oppo Find X2-வின் விவரக்குறிப்புகள் தெளிவாக இல்லை. Oppo Find X2, ஸ்னாப்டிராகன் 865 பிராசசர் மூலம் இயக்கப்படும் என்பதை OPPO-வின் துணைத் தலைவரும் உலகளாவிய விற்பனைத் தலைவருமான ஆலன் வு (Alen Wu) முன்பு உறுதிப்படுத்தியிருந்தார். கடந்த வாரம், ஸ்மார்ட்போன் வியட்நாமிய சில்லறை விற்பனையாளர் வலைத்தளமான ஷோபியிலும் (Shopee) காட்டப்பட்டது. இது அதன் கூறப்பட்ட விவரக்குறிப்புகளை பட்டியலிட்டது. இணையதளத்தில் உள்ளபடி, போனில் 6.5 அங்குல AMOLED திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ், பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.\nFind X2-வில் 4,065 எம்ஏஎச் பேட்டரி, USB டைப்-சி போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் இல்லை. Oppo Find X2, ஆண��ட்ராய்டு 10 உடன் வெளியேறும் என்றும் அந்த பட்டியல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை VND 40,000,000 [இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,23,700]-யாக ஷாப்பி (Shopee) பட்டியலிட்ள்ளது. தற்போது, Oppo Find X2-வின் முன்னோடி Find X இந்தியாவில் ஜூன் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ.59,990 ஆகும். Find X அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், ஸ்மார்ட்போன் ஒரு மோட்டார் கேமரா பாப்-அப் வடிவமைப்பைக் கொண்ட முதல் போன்களில் ஒன்றாகும் என்பதால் இந்தத் துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nமுன்னதாக, Find X2 உடன் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்சை வெளியிடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஒப்போ விபி பிரையன் ஷென் (Brian Shen) ட்விட்டரில் பகிர்ந்த டீஸர் படம் ஆப்பிள் வாட்ச் போன்ற வடிவமைப்பைக் காட்டியது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்\nபுது அப்டேட் பெறும் ரெட்மி நோட் 8\n5 ரியர் கேமராக்களுடன் அறிமுகமானது ஹவாய் பி40 சீரிஸ்\nஒன்பிளஸ் 8 சீரிஸின் முழு விவரங்களும் லீக்கானது\nஓப்போ ரெனோ ஏஸ் 2 அடுத்த மாதம் அறிமுகம்\nமார்ச் 6-ல் வெளியாகிறது Oppo Find X2\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்\nகொரோனா வைரஸை கண்டறிய உதவுகிறது 'அமேசான் அலெக்சா'\nபுது அப்டேட் பெறும் ரெட்மி நோட் 8\nவைரஸ் டிராக்கிங் செயலியான 'கொரோனா கவாச்' எப்படி செயல்படுகிறது\nடாடா ஸ்கையின் அதிரடி ஆஃபர்\n5 ரியர் கேமராக்களுடன் அறிமுகமானது ஹவாய் பி40 சீரிஸ்\nகொரோன வைரஸ் காரணமாக வாட்ஸ்அப் பயன்பாடு 40% உயர்வு\nகொரோனா வைரஸை டிராக் செய்யும் மொபைல் செயலி; இந்திய அரசின் 'அடடே' திட்டம்\nஒன்பிளஸ் 8 சீரிஸின் முழு விவரங்களும் லீக்கானது\nஓப்போ ரெனோ ஏஸ் 2 அடுத்த மாதம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-jayashri-asked-eswar-to-leave-her-daughter-to-live-peace-374225.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T15:55:09Z", "digest": "sha1:LLABEDVEEKYGAJRLH2VZKR44AV6LHHHR", "length": 20805, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.. உங்க அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா.. ஜெயஸ்ரீயின் அதிர வைக்கும் கடிதம் | Actress Jayashri asked Eswar to leave her daughter to live peace - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.. உங்க அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா.. ஜெயஸ்ரீயின் அதிர வைக்கும் கடிதம்\nநடிகை ஜெயஸ்ரீ கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி\nசென்னை: என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்கள் அடுத்த இலக்கு மகள் ரேத்வாதானா என தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் நடிகை ஜெயஸ்ரீ, கணவர் ஈஸ்வரிடம் கேட்டுள்ளார்.\nதனது தற்கொலை முயற்சி கடிதத்தி��் ஈஸ்வருக்கு அறிவுரைகளையும் தனது ஏமாற்றத்தையும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் ஈஸ்வர், நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் வழக்கறிஞரின் துணையுடன் இத்தனை துன்பங்களை எனக்கு கொடுத்தீர்கள்.\nஎனக்கும், எனது மகளுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்கள் என ஒரு போதும் நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எங்களை உண்மையாக விரும்பினீர்கள் என நினைத்தேன். ஆனால் பொய்யான நம்பிக்கைகளை எங்களுக்கு ஏன் அளித்தீர்கள் ஈஸ்வர்\nகடந்த 2013-ஆம் ஆண்டு நீங்கள் தான் என்னை தேடி வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறினீர்கள். எனது வாழ்வில் துணையாக இருந்தீர்கள். என் மகள் அப்பா என அழைக்கும் படி அவளை பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்று என் வாழ்வில் மாற்றம் வரும் என ஒரு போதும் நான் நினைத்ததில்லை ஈஸ்வர்.\nநாம் வாழ்ந்த காலங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசைகளை பற்றி மட்டுமே நினைத்தீர்கள். என்னையும் என் குழந்தையையும் பற்றி ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. என்னை ஆள் வைத்து கொல்லும் நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். கடவுளே ஈஸ்வர் இப்படி செய்வார் என நம்பமுடியவில்லை.\nரூ 2 கோடி வீடு\nஇன்று நான் உங்களுக்கு மதிப்பில்லாதவளாகிவிட்டேன். பால், மளிகை பொருட்கள், துணி அயர்னிங், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டீர்கள். ஆனால் நீங்கள் சூதாடியதால் ஏற்பட்ட லட்சக்கணக்கான கடனை நான்தான் அடைத்தேன். அது போதாததற்கு இந்த வீட்டை ரூ 2 கோடிக்கு நான்தான் வாங்கினேன்.\nமேலும் உங்கள் தினசரி செலவிற்கும் பணம் கொடுத்துள்ளேன். ஆனால் இன்று அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள். எனக்கும் எனது மகளுக்கும் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான கடனை கூட என்னால் திருப்பித் தர முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு இப்போது பணிக்கான வாய்ப்புகள் இல்லாததால் என்னால் இவற்றை திருப்பி செலுத்த முடியாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.\nஎன்னை ஏமாற்றவே மாட்டேன் என எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் ஈஎம்ஐயை செலுத்தாததிலிருந்து அனைத்தும் தொடங்கிவிட்டது. என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அழைத்தீர்கள். இதுதான் எனக்கு நீங்கள் செய்யும் கைமாறா இப்படித்தான் மனைவிய��யும் மகளையும் ஏமாற்றுவதா\nஇதயமே இல்லாமலும் தந்திரமாகவும் நீங்கள் செயல்பட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்களுடைய அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா என எனக்கு தெரியவில்லை. உங்கள் காலை பிடித்து கேட்கிறேன். அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். என் ஏழை தாயிடம் அவள் நிம்மதியாக வாழட்டும். உங்களுக்கு என் உயிர் தானே வேண்டும். எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதுதான் தற்போது மிஞ்சியுள்ளது. உங்களுடைய கஷ்டமான காலங்களில் நான் உடனிருந்ததற்கு உங்களுக்கு விசுவாசமாகவும் ஆதரவாகவும் இருந்ததற்கு இதுதான் உள்ளது. ஆனால் என் மகளை விட்டுவிடுங்கள் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயஸ்ரீ, இந்த உலகில் சிறந்த மாமியார், மாமனாராக நடித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nதமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nஇரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்படுமோ என அச்சம்: வைகோ\nகொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்\nகபசுர குடிநீரை கையில் எடுக்கும் சித்த மருத்துவர்கள்... கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமா..\nஇந்தோனேஷியால் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்���ுடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=28867", "date_download": "2020-03-29T14:43:16Z", "digest": "sha1:TESBXPT2MSNYW7YXK5WNAPO7IQGCIFEM", "length": 34291, "nlines": 386, "source_domain": "www.vallamai.com", "title": "மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nமொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)\nமொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)\nஹெல்லோ..கொதிக்கற சாம்பார்லேர்ந்து சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானை அப்படியே எடுத்து வாயிலே போட்டு டேஸ்ட் பார்த்தா எப்படி இருக்கும்\nஅடக் கண்றாவியே.. அப்படில்லாம் டேஸ்ட் பண்ணித் தொலைக்காதீங்க.. அப்புறம் டாக்டருக்கு வேஸ்ட் அழுதாகணும்..\nஅட, நான் அப்படில்லாம் செய்வேனா.. இல்லே அப்படி செஞ்சா உன்னோட இப்படி அழகா பேசமுடியுமா.. பெப்பப்பே’ ந்னுதான் பேசணும்..\nஅதுதான் சொன்னேனே.. சாம்பார் அடுப்பிலே கொதியா கொதிக்குது.. வெண்டைக்காய் வெந்துபோய் துள்ளி விளையாடுது..\nஎன்ன.. அடுக்கு மொழி விளையாடுது.. ரொம்ப ஜாலியா இருக்கீங்களோ..\nஜாலி’ன்னா ஜாலி மாதிரி வெச்சுக்கலாம்.. இல்லன்னா ஜாலி இல்லே’ன்னும் வெச்சுக்கலாம்.. ஜாலி இல்லாத ஜாலி’ன்னும் வெச்சுக்கலாம்..\nஎன்ன குழப்பறீங்க.. கொழ கொழ வெண்டைக்காய் மாதிரி.. ஆமா கேக்க மறந்துட்டேன்..\nஎதை வேணும்னாலும் கேளு.. மறக்காம கேளு..\nஅது சரி, வெண்டைக்காயை அப்படியே போட்டிங்களா.. இல்லே.. எண்ணெய்’ல வதக்கிப் போட்டிங்களா.. வதக்கலேன்னா கொழ கொழ’ன்னு இருக்கும்..\nஅடி சக்கைன்னானாம்,, இத உனக்கு சொல்லிக் கொடுத்ததே நானாக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல நீ ஒரு வெண்டைக்காய் வெத்த குழம்பு வெச்சயே.. பச்சையா அப்பட��ப் போடாதே’ன்னு அந்தக் கொழ கொழ வெண்டைக்காயைக் கையில் பிடிச்சுண்டே, குழந்தைக்குச் சொல்றா மாதிரி செல்லமா சொன்னேனே.. உனக்கு ஞாபகம் வரலே..\nஅப்படில்லாம் நான் செஞ்சதா ஞாபகம் இல்லே.. நான் எப்பவுமே பெர்ஃபெக்ட்டாதான் பண்ணுவேன்.. நீங்க ஏதோ புதுசா கதை விடறீங்க.. விட்டால் எல்லா சமையலையும் நீங்களேதான் இதுவரை பண்ணினேன்’னு சொன்னாலும் சொல்லுவீங்க.. ஏதோ.. சமையல் உங்களுக்கு பழக்கம் இல்லையே’ன்னு இப்போ வதக்கச் சொல்லி ஞாபகமூட்டினேன்..\nசெந்தமிழும் நாப்பழக்கம்.. சமையலும் அப்படித்தான்.. இப்பல்லாம் நான் ரொம்ப டேஸ்ட்’டாவே பண்றேனாம்..\nகோப்ப்படாதே.. நம்ம பில்டிங் வாட்ச்மேன் கோவிந்துதான் சொல்றான்.. நேத்து ராத்திரி என்கிட்ட தக்காளி பருப்பு வாங்கிண்டு போகறச்சே.. என் சமையலைப் பத்தியும் ருசியைப் பத்தியும் அவன் பேசறதெல்லாம் ஆஹா.. ஓஹோதான் போயேன்..\nஓஹோ.. அவனுக்கு ஓஸி பழகிடுச்சு.. ஏன் சொல்லமாட்டான்.. அதுக்காக நீங்க ஊர்ல இருக்கற எல்லாருக்கும் சேர்த்து சமையல்’லாம் பண்ணவேண்டாம்.. இருக்கற விலைவாசில இலவச சேவை தேவையில்லே..\nஎது எப்படி இல்லே.. உங்களை யாராவது ரெண்டு வார்த்தை இல்லாததை இருக்கறாப் போலப் புகழ்ந்து சொன்னா போதும்.. உங்களுக்கு கிக்’ ஏறி கை கர்ணன் கையா மாறிடும்.. அதான் சொன்னேன்..\nசரி சரி.. இப்போ நான் உனக்கு எதுக்கு போன் பண்ணினேன்னா..\nஏன் அலுத்துக்கறே.. என்னைப் பார்.. கஷ்டமான வேளைல கூட ஜாலியா பேசலே.. இடுக்கண் வருங்கால் நகுக..\nஅப்பறம் நகுக்கலாம்.. என்ன’ன்னு சீக்கிரம் சொல்லுங்க\nஅவசரப்படாதே.. சரி, நீயே சொல்லு, நீ சீரியஸா ஒரு வேலையை பார்த்துப் பார்த்து செய்யறபோது நடுவுல ஒருத்தர் குறுக்கிட்டு கெக்கபிக்கே’ன்னு ஏதாவது செஞ்சா என்ன பண்ணுவே..\nஐய்யோ.. எதுக்கு இத மாதிரி எரிச்சலூட்டறீங்க.. எது கையில கிடைக்குதோ அதால ரெண்டு போடுவேன்.. ஐ மீன்.. அப்படி நடுவுல வர்ரவரை..\nநீ அப்படி பண்ணுவே.. ஆனா நான் கையில தேன் பாட்டில் கொடுத்து அனுப்புவேன்..\nஐயோ வெண்டக்காய் மாதிரி கொழப்பாம சொல்லக் கத்துக்குங்களேன்.. ஒண்ணுமே புரியலே..\nசரி சரி.. நான் இப்போ வெண்டைக்காய் சாம்பார் நல்லா கொதிக்கறச்சே கறண்டியாலே கலக்கிண்டே இருந்தேன்னா..\nநல்ல கொதிக்கறச்சே அது பாட்டுக்கு கொதிக்கட்டுமே.. எதுக்கு சும்மா சும்மா கலக்கணும்\nஇல்லே.. அப்பதான் உப்பு போட்டேன். அதனால கலக்கினே���்..\nநடுவுலே திடீர்னு உங்கப்பா வந்தார்..\nஆமா.. நான்தான் அவரை அங்கே அனுப்பிச்சு கொஞ்சம் ஹெல்ப் ஏதாவது வேணும்னா பண்ணச் சொன்னேன்..\nவந்தவர் சும்மா ஹால்’லேயே உட்காரக்கூடாதா.. நேரே இங்கேயே வந்துட்டு, ’என்ன மாப்பிளே அடுப்புலே.. ரசமா’ன்னு சிரிச்சுண்டே கேட்டார்..\nசாம்பாரை தண்ணி மாதிரி பண்ணியிருக்கீங்க போல.. நினைச்சுப் பார்த்தா எனக்கே சிரிப்பு வருது.. ஒண்ணு பண்ணுங்க.. உங்க சாம்பார் அடிப்பகுதியை சாம்பாரா ஊத்திக்குங்க.. மேல் பகுதியை ரசமா வெச்சுக்குங்க.. இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.. ஆனா என்ன.. ரசத்துல வெண்டைக்காய் வாசனை வரும்..\nசிரிக்கறியா.. இனிமேதான் விஷயமே இருக்கு.. அவர்ட்ட ‘இல்லே மாமா.. இது வெண்டைக்காய் சாம்பார்’ன்னேன்.. அவரு உடனே என் கையிலே இருந்த கரண்டியைப் பிடுங்கி வாங்கிண்டு ‘மாப்ப்ளே.. வெண்டைக்காய் சாம்பார் பண்றதுல ஒரு டெக்னிக் இருக்கு.. ரெண்டு கொதி வரச்சேயே உப்பைப் போடணும், அப்பதான் உப்பு காயுலயும் ஊறும்.. ஆமா உப்பு போட்டீங்களா.. இல்லையா’ ந்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்லறதுக்குள்ளேயே சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானே கரண்டியோட் எடுத்து அப்படியே சடக்கென வாயுல போட்டுட்டார்..\nஅவர் வாய்’லதான்.. என்ன மாமா’ன்னு கேட்டா ஙே ஙே.. பேப்பே.. ஏதேதோ சொல்றார்..\nஐய்ய்யோ.. இதத்தான் முதல்லயே போன் பண்ணிக் கேட்டீங்களா.. எங்கப்பா இப்ப எங்கே.. அடக் கடவுளே..\nஉடனே கையுல தேன் கொடுத்து நாக்குல தடவிக்குங்க..ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேனே.. நீ இப்போ அவர்கிட்டே ஏதும் போன் போட்டு பேசாதே.. உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ…\nநான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)\nவிவேக்பாரதி நண்பன் சத்திய நாராயணன் இந்தப் படம் எடுத்துவந்து அதற்கொரு கவிதை தரும்படி கேட்டான்நேற்று முந்தினம் தோழி அமிர்தாவின் நாட்டியத்தைக் காண நேர்ந்ததுநேற்று முந்தினம் தோழி அமிர்தாவின் நாட்டியத்தைக் காண நேர்ந்தது அதை இது பிரதிபலிக்க, அந்த இன்பம் இந்த இன்பத\n-செண்பக ஜெகதீசன் பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (திருக்குறள்-450: பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்... பெரியவர்கள் துணை பெருந்துணை... பலரைப் பகைத\n வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்க���் நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு க\nஅட…அட….அட…… மாமனார் மேல என்ன ஒரு பாசம் புல்லரிக்குதுங்க…… தேனெல்லாம் கொடுத்து .. அதுக்கு இத்தனை வியாக்கியானமும் கொடுத்து… ஏன் சார்… ஏன்… ஏன்…. இந்த கொலவெறி…… சிரிச்சு மாளல….. அருமை\nஹாஹா. சூப்பர் வெண்டைக்காய். பாவம் மாமனார். இருந்தாலும் கூடவே வைத்தியமும் செய்துட்டீங்களே. அதனால கொஞ்சம் பரவாயில்லை\nஹ. ஹ. ஹா… உங்கள் தொலைபேசி உரைடால்-தொடர்கள் நகைச்சுவையின் சிகரம்.\nசொக்காய் வாங்கி, சீரகம் தேடி, வெண்டைக்காய் சமைத்து …என்று தொடர்ந்து சிரிப்பு சர வெடிகள்.\nஅப்புசாமி சீதாப்பாட்டி தம்பதியினர் என்னை சிரிக்க வைத்த பிறகு நீங்களும் அந்த தம்பதியினர் போல சிரிக்க வைக்கிறீர்கள்.\nநீங்கள் இது போல வாரம் ஒரு “ஹல்லோ ” பதிவு எழுதி நூலக வெளியிட வேண்டுமென்பது எனது விருப்பம்.\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மருமகனுக்கு வெண்டைகாயும் ஆயுதம், பலே.\nஅ ன்பு திவாகர் ஜி வெண்டைக்காய் ஹீரோவாக வந்தாலும் வழவழ கொழகொழன்னுஇல்லாமல் கமகம ன்னு ஒரு கட்டுரை . அதுல கொஞ்சம் பாசம் கொஞ்சம் அன்பு , கொஞ்சம் கோபம் என்று கொஞ்சம் ரசமாகவும் ஆனது ,திவாகர்ஜி சூப்பர் .தான்\nநானும் உங்கள் சாம்பார் சாப்பிட டிக்கெட் வாங்கிவிட்டேன் ஹாஹாஹா\n//. இடுக்கண் வருங்கால் நகுக..\n“உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ… ”\nஓ இதான் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே வா\nஒரு வெண்டைக்காய்.அதைச் சுற்றி இத்தனை குழப்பமா:))))\nபாவம் மாம்னார். சுடற வெண்டைக்காய் வாயில என்ன வெல்லாம் செய்ததொ/ எதற்கும் தயாராக இருங்க திவா. தொலைபேசியை வச்சிட்டு நேரில வந்துடப் போறாங்க\nமற்ற இரண்டுடன் ஒப்பிடும்போது, வெண்டைக்காய் சாம்பாரில் கொஞ்சம் ‘உப்பு’ கம்மியாத்தான் போட்டுரீக்கீங்க.\nடைமிங் சென்ஸ் கொஞ்சம் குறைச்சல்.\nமாமனார் வந்தபோதே வெந்துபோன சாம்பார், அவருக்கு தேன் கொடுத்து அனுப்பிய பின்னும் இன்னும் கொதிச்சிண்டிருந்தா என்ன ஆறது\nஆனால், சிச்சுவேஷன் சென்ஸ் பிரமாதம். அந்த சஸ்பென்ஸைக் கடைசியில் உடைச்சதும், ஃபோன் துண்டிக்கப்பட்டதும் அருமை\nஅதுசரி…….மாமி அப்பா வீட்டுக்குப் போகலியா\nவெண்டைக்காய் சாம்பார் அருமை. பாவம் மாமனார். வகையா வந்து மாட்டிக்கிட்டார். அவர் நேரம். அது சரி, எப்ப வர உன் நலபாகத்தை ருசி பாக்க.\n அவன் எழுதாத காமெடி கதையா நீ கூட அதில் நடித்தாயே, மறந்துவிட்டாயா\nரசித்துப் படித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nதாமதமாக படித்த எனக்கும் ப்ளீஸ், திவாகர்.\nஉங்களுக்கும் சேர்த்துதான் இ சார்\nஹாஹா, வெண்டைக்காய் சாம்பார் அருமையாக இருந்தது. அது சரி, மாமனாரை எதுக்குப் பழி வாங்கினீங்க அதைச் சொல்ல வேண்டாமோ\nவெண்டைக்காயைப் போட்டு வெறும் குழம்பு, அதான் வத்தல் குழம்புனு வைச்சால் எனக்குப் பிடிக்கறதில்லை. நல்ல வேளையா இதிலே சாம்பாரை வைச்சீங்க. :))))))\nலீவெல்லாம் முடிஞ்சு வந்து இன்னிக்குத் தான் பார்க்க முடிஞ்சது.\nவெண்டைக்காய், அதாவது ’ lady’s finger’, எனக்கு ரொம்ப பிடித்த ஒரு item. [I mean my wife’s only]. அதிலும் வெண்டை சாம்பார் என்று கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும். அப்படி நாக்கில் ஜலம் ஊறவைத்ததற்கு நன்றி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gallery.pi4z.nl/gallery/index.php?/category/199&lang=ta_IN", "date_download": "2020-03-29T15:42:46Z", "digest": "sha1:OIQSIFFX67KDHLW3JTPFSALNS2SHOC5O", "length": 4663, "nlines": 119, "source_domain": "gallery.pi4z.nl", "title": "Maintenance / 1296new", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://tamil.allnews.in/all-news/crimes/short-news/-----/336845", "date_download": "2020-03-29T14:05:28Z", "digest": "sha1:CCJGGTKZ2UGWVFP7756CEHIJ2EN6CO2O", "length": 5400, "nlines": 72, "source_domain": "tamil.allnews.in", "title": " Allnews : -----", "raw_content": "\n - முகப்பு » அனைத்து செய்திகள் » குற்றங்கள் » செய்திச் சுருக்கம்\nதோனியை விமர்சிப்பவர்களால் அவரோடு ஓடி ஜெயிக்க முடியுமா - ரவி சாஸ்திரி கேள்வி\nமுழு செய்திக்கு நக்கீரன் »\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி\nமன்மோகன் சிங்கின் தவறான புரிதலால் சிறைக்கு சென்றேன்: ர�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nரஜினிக்கு அரசியல் சரிப்பட்டுவராது: சொல்கிறார் அமைச்ச�\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nஇந்தப் பிரிவிலிருந்து மேலும் செய்திகள்\nகாப்பக நிர்வாகியின் ஜாமின் ஒத்திவைப்பு\nசிறுமிக்கு தொல்லை : 7 ஆண்டு சிறை\nபிளாஸ்டிக் பாட்டிலில் மதுபானம் : தடை கோரி ஐகோர்ட்டில் வ�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nமீண்டும் வாதாட வருகிறார் மூத்த வழக்கறிஞர் தவான்\nமேலும் தற்போதைய செய்திகள் வகையில்\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கேட்டத�\nஇலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்\nமுத்தலாக் தடை சட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு\nசோமனூர் விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்\nதினகரன் கனவு காண்கிறார்: ஓ.பி.எஸ்.,\nவிரைவுத் தேடல் (Quick Links)\nமீண்டும் மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது உங்களுக்கு தெரியுமா - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும். Allnews.in இப்பொழுது ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. தங்களின் கருத்துக்களை தெரிவிக்க feedback@allnews.in -ஐ தொடர்பு கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=1", "date_download": "2020-03-29T15:26:46Z", "digest": "sha1:RAG2IUPKRL63SEWIM7YVLVYYY2SHJAIW", "length": 23256, "nlines": 104, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர��� பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப��� 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 1\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஅதிகாலையில், ராகவேந்தர் தனது தினசரி வழக்கம்போல் 'எகனாமிக் டைம்'ஸைப் பிரித்துக்கொண்டிருந்தபோது, அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.\nஅவர் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கும்போது, யாரும் எதற்காகவும் தொந்தரவு செய்வது ராகவேந்தருக்குப் பிடிக்காது. ஆனால், செல்·போன்களையும் டெலி·போன்களையும் உடைத்துப் போட்டுவிடுகிற அளவுக்கு உலகம் இனிமேல் எளிமையாகிவிடப்போவதில்லையே. எரிச்சலுடன் செய்தித்தாளை சோ·பாமீது விசிறியடித்துவிட்டு, ·போனைப் பிரித்து, 'யெஸ்' என்றார் அதட்டலாக.\n'சார், நான்தான் சுந்தர்ராமன்', என்றது மறுமுனை.\n'ம், சொல்லுங்க', என்றார் அசுவாரஸ்யமாக, 'என்ன காலங்காத்தாலே ·போன் பண்றீங்க எதுனா பிரச்னையா\n'ஆமாம் சார்', அழாக்குறையாகச் சொன்னார் சுந்தர்ராமன், 'ரொம்பப் பெரிய பிரச்னை.'\nராகவேந்தர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார், 'என்னாச்சு சுந்தர்ராமன்\n'இப்பதான் எனக்கு ஒரு அனானிமஸ் கால் வந்தது சார்', என்றார் அவர், 'நம்ம ·பேக்டரிமேல நிறைய கம்ப்ளைன்ட்ஸ் வந்திருக்காம். அடுத்த வாரம் ஆடிட் வரப்போறாங்களாம்.'\n', நம்ப முடியாத திகைப்பு ராகவேந்தரின் புருவங்களில் ஏறி உட்கார்ந்துகொண்டது, 'அரசாங்கத்திலிருந்தா\n'இல்லை சார், நம்மோட முக்கியமான கஸ்டமர்கள்ல ஒருத்தர்-ன்னு சொல்றான். ஆனா, அது யார்ன்னு நேரடியாச் சொல்லமாட்டேங்கறான்'\nராகவேந்தருக்குச் சிறிது நேரம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. மெல்ல எழுந்துகொண்டவர் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி தீவிரமாக ஏதோ யோசிக்கத் தொடங்கினார்.\n'ம்ம், யோசிச்சிட்டிருக்கேன்', என்றார் அவர், 'நாம இப்ப என்ன பண்ணணுமாம்\n'அதுதான் சார் சரியாப் புரியலை. என்ன பிரச்னைன்னு தெரிஞ்சாலாவது கொஞ்சம் யோசிச்சு எதையாவது செய்யலாம், இப்படி மொட்டைத் தாத்தா குட்டையில விழுந்தான்-னு யாரோ திடீர்ன்னு ·போன் பண்ணினா, அதை நம்பறதா, வேணாமா-ன்னுகூட தயக்கமா இருக்கு'\n'அந்தச் சந்தேகம் எனக்கும் இருக்கு சுந்தர்ராமன். ஆனால், இந்தமாதிரி விஷயத்தில நாம ரிஸ்க் எடுக்கவேகூடாது', என்றார் ராகவேந்தர், 'நான் இப்போ கிளம்பி ·பேக்டரிக்கு வர்றேன், நீங்க எல்லா மேனேஜர்ஸையும் அங்கே வரச் சொல்லிடுங்க, இதைப்பத்தி உடனடியாப் பேசி ஒரு முடிவெடுத்துடுவோம்'\n'யார்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொல்லவேண்டாம், அவசர மீட்டிங்-ன்னுமட்டும் சொன்னாப் போதும்', என்றார் ராகவேந்தர், 'ஒரு மணி நேரத்தில நான் அங்கே இருப்பேன்'\nசெல்·போனை சோ·பாமீது வைத்தபோது, அங்கிருந்த செய்தித்தாள் அவரைப் பரிதாபமாகப் பார்க்கிறாற்போலிருந்து. அதனுள் எத்தனை முக்கியமான விஷயங்கள் இருக்கிறதோ என்று பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டார் அவர். இன்றைக்கும் நிதானமாகப் பேப்பர் படிக்கிற பாக்கியம் இல்லை.\nஆனால், நின்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை. கடமை அழைக்கிறது, அல்லது புதுத் தலைவலிகள் அழைக்கின்றன. அவசரமாகக் குளிக்கக் கிளம்பினார் அவர்.\nஅடுத்த அரை மணி நேரத்தில், டிரைவர் வேலுவின் சல்யூட்டைக் கால் மனதாக ஏற்றுக்கொண்டு காரில் ஏறி உட்கார்ந்தார் ராகவேந்தர், 'நேரா ·பேக்டரி போய்டுப்பா'\nவாசல் கதவருகே நின்றிருந்த மனைவியின், 'ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க' காற்றில் தேய்ந்து மறைந்தது. புத்தம்புதுசாகப் பளிச்சிடும் பனி படர்ந்த காலையை ரசிக்கத் தோன்றாமல் தீவிர சிந்தனையில் இருந்தார் ராகவேந்தர்.\nவாடிக்கையாளர்களில் ஒருவன் திடீர் ஆய்வுக்கு வருகிறான் என்றால், நிச்சயமாகப் பிரச்னை மிகப் பெரிதாகதான் இருக்கவேண்டும். எங்கோ யாரோ பெரிதாக வத்திவைத்திருக்கிறார்கள்.\nமுந்தைய ஓரிரு வருடங்களாகவே பிஸினஸ் சரியில்லை. பல்வேறு உள், வெளிக் காரணங்களால் விற்பனை படுத்துக்கொண்டுவிட்டது. பெரிய லாபம் சம்பாதித்துக்கொண்டிருந்த நாள்களெல்லாம் மறந்துபோய், இந்த வருடம் நஷ்டத்தைத் தொட்டுவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது.\nஇந்த நிலைமையில், மிச்சமிருக்கிற ஒரு சில கஸ்டமர்களில் யாரேனும் விலகிக்கொண்டுவிட்டால், வேறு வினையே வேண்டாம். தொழிற்சாலையை இழுத்து மூடிவிட்டு, ஊரைப் பார்க்கப் போகவேண்டியதுதான்.\nராகவேந்தரின் அப்பா, தாத்தா எல்லாமே மாதச் சம்பளக்காரர்கள்தான். வம்சத்திலேயே இல்லாத பழக்கமாக, இவருக்குமட்டும் எப்படியோ தனியே தொழில் தொடங்கி நடத்துகிற ஆர்வம் வந்துவிட்டது. அதனால் மிகப் பிரமாதமாக எதுவும் சம்பாதித்துவிடவில்லை. என்றாலும், சமூகத்தில் ஒரு கௌரவம், அந்தஸ்து, 'என்னுடையது' என்கிற பெருமிதம். அவ்வளவுதான்.\nவாகனங்கள், பெரிய இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கிற சின்னத் தொழிற்சாலை அவருடையது. ஆனால், இங்கே தயாராகும் பாகங்கள் எவையும், மக்களிடம் நேரடியாக விற்கப்படுவதில்லை, பெரிய வாகன / இயந்திரத் தயாரிப்பாளர்கள்தான் அவருடைய வாடிக்கையாளர்கள்.\nஇதனால், எக்காரணத்துக்காகவும் அந்தப் பெருநிறுவனங்களைப் பகைத்துக்கொள்ளமுடியாத நிலைமையில் இருந்தார் ராகவேந்தர். இப்போது புதிதாக முளைத்திருக்கும் இந்த 'ஆடிட்' தலைவலியால் என்னென்ன பிரச்னைகள் வரப்போகிறதோ தெரியவில்லை.\nசரியாக ஏழே முக்கால் மணிக்கு ராகவேந்தரின் கார் தொழிற்சாலை வளாகத்தினுள் நுழைந்தது. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த விசேஷ இடத்தில் காரை நிறுத்திவிட்டு, விறுவிறுவென்று தன்னுடைய அலுவலகத்தை நோக்கி நடந்தார் அவர்.\nஅந்த நேரத்தில் முதலாளியை அங்கே எதிர்பார்த்திராத தொழிலாளர்கள், சற்றே ஆச்சர்யமாக அவரைப் பார்த்துவிட்டு, தங்களுக்குள் ஏதோ பேசத் தொடங்கினார்கள். ஆனால், அதையெல்லாம் கவனிக்கிற நிலைமையில் ராகவேந்தர் இல்லை.\nஅவர் தனது அலுவலகத்தை நெருங்கியபோது, அவருக்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல் பக்கத்து அறையிலிருந்து அவசரமாக வெளியே வந்த ஒரு சூபர்வைசர், 'சார்', என்று ஏதோ பேச முற்பட்டார்.\n'அப்புறம்', என்று வெறும் சைகையால் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன் அறையினுள் நுழைந்துகொண்டார் ராகவேந்தர். உடனடியாகக் கதவு அறைந்து சாத்தப்பட்டது.\nசட்டென்று அந்த சூபர்வைசரின் முகம் சுருங்கிப்போனது. சற்றே தளர்வாக நடந்து இயந்திரப் பகுதியை நெருங்கிய அவரை, தொழிலாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள், 'என்னாச்சு சார்\n'நாதாரிப் பய', என்று சிமென்ட் தரையில் காறி உமிழ்ந்தார் அவர், 'நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்கக்கூட நேரமில்லையாம் இவனுக்கு. எல்லாத்துக்கும் சேர்த்துப் பெரிசா வெச்சிருக்கேண்டி ஆப்பு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2012/04/", "date_download": "2020-03-29T16:49:36Z", "digest": "sha1:TD6OLQJ6U3VT4SXKAOJRILYBMHKXPMRB", "length": 107058, "nlines": 322, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "April 2012", "raw_content": "\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 டிப்ஸ்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர் நெட் எக்ஸ்புளோரர�� பிரவுசரின் 9 ஆம் பதிப்பு, சில மாதங்களாகவே நம்முடன் புழக்கத்தில் உள்ளது. இது பாதுகாப்பானது மட்டுமின்றி, அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராகவும் இடம் பெற்றுள்ளது.\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்த ஒன்றாக இது தரப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது பொது மக்களுக்குக் கிடைக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 பிரவுசரில், நிறைய வசதிகளும், சிறப்பு களும் கிடைக்கின்றன.\nஇவற்றை நீங்கள் இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை என்றால், அல்லது பயன் படுத்திப் பார்த்துவிட்டு விலக்கி வைத்துள்ளீர்கள் என்றால், மீண்டும் ஒருமுறை அவை குறித்து தெரிந்து கொள்வது நல்லது.\nஉங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்தே இதனை நீக்கி இருந்தீர்கள் எனில், மைக்ரோசாப்ட் தளம் சென்று இதனை இலவசமாக டவுண்ட்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அல்லதுhttp://tech2.in.com/IE9_download/ என்ற முகவரி யில் இயங்கும் தளத்தில் இருந்து கிளிக் செய்தும் பெறலாம். இன்ஸ்டால் செய்யப் பட்ட பிரவுசர் என்னவெல்லாம் சிறப்பாகப் பெற்றுள்ளது என இங்கு காணலாம்.\n1.மாறா நிலையில் உள்ள சர்ச் இஞ்சின் மாற்ற:\nஒவ்வொரு பிரவுசரும் தனக்கென ஒரு சர்ச் இஞ்சினை, தன் மாறா நிலை சர்ச் இஞ்சினாகக் கொண்டுள்ளது. மைக் ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவு சரில், தன்னுடைய பிங் (Bing) சர்ச் இஞ்சினைக் கொண்டுள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் கூகுள் சர்ச் இஞ்சினையே நம் சர்ச் இஞ்சினாகக் கொண்டுள்ளோம்.\nஇதனையே இன்டர் நெட் எக்ஸ்புளோரரிலும் மாறா நிலையில் உள்ள சர்ச் இஞ்சினாகக் கொண்டு வர, அட்ரஸ் பாரில் உள்ள, கீழ் விரியும் சர்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Add பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பல ஆட் ஆன் தொகுப்புகளை லோட் செய்திடும். இதில் சர்ச் (Search addons) என்னும் ஆட் ஆன் தொகுப்பினைப் பார்க்கவும்.\nஇங்கு உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அதிகம் விரும்பும் சர்ச் இஞ்சினும் இருக்கும். இதில் Google தேர்வு செய்து Add to Internet Explorer என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதிலேயே இதனை உங்கள் மாறா நிலையில் உள்ள சர்ச் இஞ்சினாக அமைத்திடவும் ஆப்ஷன் கிடைக்கும். அதனையும் செட் செய்திடவும்.\n2. இணையதளங்களை பின் செய்திடுக:\nவிருப்பமான, அடிக்கடி நாம் பார்க்க வேண்டிய இணைய த��ங்களைக் குறித்து வைக்க புக்மார்க்குகளைப் பயன்படுத்துவது எல்லாம், இப்போது பழங்கதையாகி விட்டது. இப்போது இந்த தளங்களை \"பின்' செய்து வைத்துப் பயன்படுத்துவதே எளிதான வசதியாக உள்ளது.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள்www.dinamalar.com என்ற நம் இதழின் இணைய தளத்தை பின் செய்து வைத்து, தேவைப்படுகையில், அதில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தினமலர் இணைய தளம் சென்று, அந்த டேப்பினை அப்படியே இழுத்து வந்து, விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துவிடலாம்.\n3. தொடங்கும் பொழுதே பிரைவேட் பிரவுசிங்:\nஇப்போதெல்லாம், அனைத்து பிரவுசர்களும், பயனாளர் பார்க்கும் தளங்கள் அதில் பதியப்படக் கூடாது என விரும்பினால், அதற்கான வசதியையும் தருகின்றன. இதன் மூலம் நாம் பார்க்கும் இணைய தளங்கள், பிரவுசரின் கேஷ் மெமரியில் தங்காது.\nநாம் என்ன பார்த்தோம் என அந்தக் கம்ப்யூட்ட ரைப் பார்க்கும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாது. இதற்கு பிரவுசரை இயக்கிய பின்னர், அந்த ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல், பிரவுசர் இயங்கும் போதே, இத்தகைய நிலையில் தொடங்கும்படி செட் செய்திடலாம்.\nஇந்த நிலைக்கான பிரவுசர் ஷார்ட்கட் ஒன்றை அமைத்து இயக்கிவிட்டால் போதும். இந்த ஷார்ட்கட்டினை, உங்கள் விருப்பம் போல, ஸ்டார்ட் மெனு அல்லது டெஸ்க்டாப்பில் அமைத்துக் கொள்ளலாம். இதற்கென இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான புதிய ஷார்ட்கட் ஒன்றை அமைக்க வேண்டும். டெஸ்க்டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.\nஇதில் New > Shortcut எனச் செல்லவும். பின்னர், Browse என்பதில் கிளிக் செய்து, Internet Explorer என்ற பிரிவிற்குச் செல்லவும். வழக்கமாக இது Program Files என்ற போல்டரில் கிடைக்கும். இங்கு லொகேஷன் பாரில் “C:Program FilesInternet Exploreri explore.exe” private என டைப் செய்திடவும். அடுத்து, Next என்பதில் கிளிக் செய்திடவும்.\nபின்னர், இந்த ஷார்ட்கட்டிற்கு ஒரு பெயர் கொடுக்கவும். இந்த ஐகான், நீங்கள் விரும்பும் இடத்தில் இடம் பெறும். இதில் டபுள் கிளிக் செய்தால், உடனே இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பிரைவேட் மோட் எனப்படும் இணைய முகவரிகள் தேக்கப்பட்டு பதியப்படாத நிலையில் இயங்கத் தொடங்கும்.\n4. தொடர்ந்து மெனு பார் கிடைக்க:\nமாற்றி அமைக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9ல், சுருட்டி வைக்கப்பட்ட மெனு பார் தான் தரப்படுகிறது. இதனால், இதில் உள்ள அனைத்து வசதிகளையும், பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் பெற்று பயன்படுத்த முடியாது. ஆல்ட் கீ அழுத்தி, சம்பந்தப்பட்ட மெனுவினைத் தேர்ந் தெடுத்து, வசதிகளில் கிளிக் செய்தே பெற முடியும்.\nஇதற்குப் பதிலாக, அனைத்தும் காட்டப்படும் நிலையில் வைத்திட விரும்பினால், அதற்கான செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். இதற்கு ஆல்ட் கீ அழுத்திப் பின் View > Toolbars எனச் செல்லவும். இங்கு கிடைக்கும் மெனு பாரினை (Menu bar) இயக்கிவிட்டால், மெனு பார் தன் அனைத்துப் பிரிவுகளுடன் தொடர்ந்து கிடைக்கும்.\n5. தனிநபர் விருப்பங்களை மேலும் மூடி வைக்க:\nபெரும்பாலான பிரவுசர்களும், இணைய தளங்களும், பயனாளர் ஒருவர் இயங்கும் இடத்தினை அறிந்து செட் செய்து கொள்கின்றன. அந்த பயனாளரின் இடத்திற் கேற்ப தகவல்களைத் தருகின்றன. இதற்கு ஜியோ லொகேஷன் (“Geo location”) என்னும் சாதனத்தைப் பயன்படுத்து கின்றன. நீங்கள் இது போல உங்கள் இடத்தினை அறிந்து, உங்களைக் கண்டறியும் தகவல் இருக்கக் கூடாது என எண்ணினால், இந்த வசதியை நிறுத்தலாம்.\nமறைக்கும் வசதி கூட இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற Tools > Internet Options எனச் சென்று, Privacy டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Never allow websites to request your physical location என்று கிடைக்கும் இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது வேறு எந்த பிரவுசர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், காலப் போக்கில் அதற்கான சில ஆட் ஆன் தொகுப்புகளையும், பிளக் இன் புரோகிராம்களையும், சில வசதிகளுக்கென இணைக் கிறோம். இது பிரவுசர் இயங்கத் தொடங்குவதைச் சற்று தாமதப்படுத்துகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, இவற்றை இயங்காமல் நிறுத்தி வைக்கும் வழியும் பிரவுசரில் தரப்படுகிறது. இதனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கத்திற்கு தொடங்குவது விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பிரவுசரின் விண்டோவில் வலது மேல்புறமாக உள்ள டூல்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும்.\nதொடர்ந்து Manage Addons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு எந்த ஆட் ஆன் தொகுப்புகள், பிரவுசர் தொடங்கும் போதே இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதற்கு, குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பில் ரைட் கிளிக் செய்து, கிடைக்க��ம் மெனுவில், Disable என்பதனைக் கிளிக் செய்திடவும்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்துடனேயே வழங்கப் படுகிறது. எனவே, இதனை மட்டும் தனியே அன் இன்ஸ்டால் செய்திட முடியாத நிலை இருந்தது. பதிப்பு 9ல் இந்த குறை நீக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள மற்ற புரோகிராம்களை நீக்குவது போல இதனையும் நீக்கிவிடலாம். Turn Windows features on or off என்ற லிங்க் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல், டேப்களுக்கான இடம், சரியான கட்டமைப்புடன் தரப்பட்டுள்ளது. அட்ரஸ் பாரில் உள்ள இடத்தை, மற்ற பட்டன்களுடன் இந்த டேப்கள் பகிர்ந்து கொள்கின்றன.\nஇதனால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தளங்கள் திறக்கப்பட்டு டேப்கள் அமைக்கப்பட்டால், எந்த டேப், எந்த தளத்திற்கு என அறிய முடியாத வகையில், மிகச் சிறியன வாகக் காட்டப்படுகின்றன. இந்நிலையில், டேப்களை அடுத்த வரிசைக்குக் கொண்டு செல்வதே நல்லது.\nஇதனை மேற்கொள்ள, காட்டப்படும் டேப்களில் ஒன்றின் மீது கிளிக் செய்து, இங்கு கிடைக்கும் Show tabs on a separate row menu என்பதில் கிளிக் செய்திடவும்.\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்த சாம்சங்\nஅதிக செல்போன்களை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். உலகம் முழுக்க செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக செல்போன்களை விற்பனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான செல்போன் விற்பனையில் எந்த நிறுவனம் அதிக செல்போன்களை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஇதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்து இருக்கிறது.\nஇதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சாம்சங்.\nசாம்சங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும்.\nஇதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சாம்சங்.\nசாம்சங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி மொபைல்கள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம்.\nசூரிய சக்தியில் இயங்கும் மொபைல் போன்\nஇந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கிறது.\nஇந்த போன்களில் சூரிய ஒளியைப் பெற்று மின்சக்தியை உருவாக்கும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம், போனில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படும்.\nமூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 90 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.\nஅதிக நேரம் மின்சக்தி தரும் பேட்டரிகள், இரண்டு சிம் பயன்பாடு ஆகியவற்றை இந்தியாவில் முதலில் வழங்கிய தங்கள் நிறுவனம், இப்போது இந்த வகை மொபைல் போன்களையும் மக்களுக்கு வழங்க உள்ளது என இந்நிறுவன செயல் இயக்குநர் ராகுல் சர்மா தெரிவித்தார்.\nஇந்த வகை மொபைல் போன் வழக்கம் போல வசதிகளைக் கொண்டதாக இருக்குமா அல்லது ஸ்மார்ட் போனாக இருக்குமா என்ற தகவல் இல்லை. இருப்பினும் விரைவில் விற்பனைக்கு இந்த போன்களை எதிர்பார்க்கலாம்.\nஏற்கனவே வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் வி.எப். 247 என்ற மாடல் பின்புறமாக சோலார் பேனலுடன் வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் வசதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.\nஎப்.எம். ரேடியோ, வண்ணத்திரையும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,500. மைக்ரோமேக்ஸ் வழங்க இருக்கும் மாடலில் கூடுதல் வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் 8 மற்றும் இன்டெல் நிறுவனத்தின் அடுத்த கட்ட சி.பி.யு சிப்கள் Ivy Bridge ப்ராசசர்களுடன் வெளியாக இருப்பதால், லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க விரும்புபவர்கள், இப்போது கிடைக்கும் கம்ப்யூட்டர்களை வாங்கலாமா அல்லது பொறுத்திருந்து வரும் அக்டோபர் மாதத்தில் இவை இரண்டும் அல்லது ஒன்றாவது விற்பனைக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாமா அல்லது பொறுத்திருந்து வரும் அக்டோபர் மாதத்தில் இவை இரண்டும் அல்லது ஒன்றாவது விற்பனைக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாமா\nஒரு சிலர், இது போல அறிவிப்புகளை நம்பி நம் தேவைகளை ஒத்தி போட வேண்டியது இல்லை. மேலும், இப்போது வாங்கிக் கொண்டாலும், அதனால் பெரிய தொழில் நுட்ப வசதி இழப்பு பெரிய அளவில் இருக்காது; நம் தேவைகளுக்கான சாதனங்களை தேவைப்படும்போது வாங்கிப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்று எண்ணுகின்றனர்.\nஆனால், ஒரு சிலர், காத்திருந்து வாங்குவதே சிறந்தது என்று கூறி வருகின்றனர். விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் ஐவி பிரிட்ஜ் ப்ராசசர் மட்டுமின்றி, என்விடியா நிறுவனமும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கான புதிய கிராபிக்ஸ் கட்டமைப்பினை உருவாக்கி வெளியிட உள்ளது. எனவே காத்திருப்பதே நல்லது என்று இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇப்போது வாங்கும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்றாலும், ஹார்ட்வேர் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது. புதிய சிபியு சிப்களை எப்படி இணைப்பது இயலாது என்றும் கூறுகின்ற னர். வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் பழைய கம்ப்யூட்டராகப்போகும் ஒன்றை இப்போது வாங்குவது சரியா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.\nதகவல் தொழில் நுட்ப உலகம் வர இருக்கும் புதிய தொழில் நுட்பம் மற்றும் கூடுதல் வசதிகள் (அதிகப் பணத்தை செலவு செய்திட வைக்கும்) குறித்து அறிவிப்பு வழங்கி, நம்மை செயல்பட விடாமல் நிறுத்தி வைக்கின்றனர். ஆனால், இது பெரும்பாலும், நாம் உடனே வாங்கும் சாதனம் அதிகம் பயன்படுத்திய பின்னரே கிடைக்கும். அது மட்டுமின்றி, பலருக்குத் தேவைப்படாத வசதிகள் தான் புதியதாகக் கிடைக்கும்.\nஎனவே நம் தேவைக்கேற்ப, அப்போது இருப்பதனை வாங்கிப் பயன் படுத்தத் தொடங்குவதே புத்திசாலித்தனம் என்று கூறுவோரும் உள்ளனர். அப்படி வாங்கும்போது, அடுத்து வர இருப்பதற்கு அப்டேட் செய்திடும் வசதி கொண்ட சாதனத்தைத் தேர்ந்தெடுப்பது நம் சாமர்த்தியம் என்கின்றனர் இன்னொரு சாரார். அப்படி என்ன புதிய சாதனங்கள் நம் வேலைப் பளுவினைக் குறைக்கப் போகின்றன.\nஇன்னும் எத்தனை பேர் விண்டோஸ் எக்ஸ்பி போல இன்னொரு சிஸ்டம் வரப் போவதில்லை என்று சொல்லி கடந்த பத்து ஆண்டுகளாக அதனையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர் என்று இவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். குறிப்பாக, ஆப்ப��ேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்திட முடியும் என்றாலும், அதனை மேற்கொள்ளாதவர்கள் அதிகம் இருக்கையில், என்றோ வரப்போகும் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்ற வாதமும் நியாயமானதே.\nலேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதலான திறனைக் கொண்டே அமைக் கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு வாங்கிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இன்றைக்கும் புதிய வசதிகள் கொண்டதாக, நவீனமாகவே கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஎனவே புதிய விண்டோஸ் 8 மற்றும் ஹார்ட்வேர் கட்டமைப்பு வந்தாலும், பொறுத்திருந்து ஓராண்டு கழித்து வாங்குவது கூடத் தவறில்லை என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.\nநம் வேலைக்கு, நம் பணிப்பாங்கிற்கு ஏற்ற லேப்டாப் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே இதற்கான வழி என்று அமைதிப்படுபவர்களும் இருக்கின்றனர்.\nஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்\nரஷ்யா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேக் ஓ.எஸ். இயங்கும் ஆறு லட்சம் கம்ப்யூட்டர்கள் பிளாஷ் பேக் ட்ரோஜன் என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மிக மோசமான பாட்நெட் வைரஸின் மேக் அவதாரமாக உள்ளது.\nஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பேட்ச் பைலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெருகி வந்தது. Flashback Trojan என்று அழைக்கப்படுகிற இந்த வைரஸ் புரோகிராம், தான் நுழைந்த கம்ப்யூட்டரிலிருந்து, பிரபலமான இணைய தளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுகிறது.\nபாதித்த கம்ப்யூட்டரின் அனைத்து நெட்வொர்க் பணிகளையும் கண்காணித்து இந்த திருட்டு வேலையை மேற்கொள்கிறது. ரஷ்யாவில் இயங்கும் டாக்டர் வெப் என்னும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் முதலில் இதனைக் கண்டறிந்த போது, பாதித்த கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டி இருந்தது.\nஅந்நிறுவனம் இதனை Mac botnet என அழைத்தது. இந்த அழைப்பு வந்த பின்னரே தங்களின் நாடுகளில் இயங்கும் மேக் கம்ப்யூட்டர்களிலும் இவை காணப்படுவதாக மேலே குறிப்பிட்ட நாடுகளில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் அறிவித்தன.\nபிளாஷ்பேக் (Flashback) என்னும் இந்த வைரஸ், 2011 ஆம் ஆண்டு ���ெப்டம்பர் மாதம் பரவத் தொடங்கியது. முதலில் அடோப் பிளாஷ் பிளேயரின் அப்டேட் பைல் போல வேடமிட்டு இணைய தளங்களை இது அணுகும். பின்னர் அவ்வப்போது புதிதாகக் காணப்படும் வைரஸ்களுக்கு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்படும் புரோகிராம்களை செயலிழக்கச் செய்திடும்.\nஇதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கு எளிதாக வழி கிடைக்கும். இந்த வைரஸ் பாதித்த இணைய தளம் ஒன்றினை அணுகியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள ஜாவா இயக்கத்தில் உள்ள பிழையைப் பயன்படுத்தி மிக எளிதாக தளத்தை அணுகும் கம்ப்யூட்டரில் சென்று அமர்கிறது.\nஇதே வைரஸ் புரோகிராமின் இன்னொரு பதிப்பு, சென்றடைந்த கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகளைக் கேட்டு வாங்கும். இது பரவுவதற்கு அவை தேவை இல்லை என்றாலும், அவற்றைக் கேட்டுப் பெறும். அவற்றைக் கொடுத்தவுடன், கம்ப்யூட்டரில் உள்ள அப்ளிகேஷன் போல்டரைச் சென்றடைந்து பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்களில் அமர்ந்து கொள்ளும்.\nஇவற்றில் எதனைப் பயன்படுத்த தொடங்கினாலும் உடனே நெட்வொர்க்கில் உள்ள மற்ற தளங்களுக்கும் பரவும். அட்மினிஸ்ட் ரேட்டர் குறித்த தகவல்களையும் அனுமதியையும் தரவில்லை என்றால், யூசர் அக்கவுண்ட்ஸ் போல்டரில் சென்று அமர்ந்து கொள்ளும். அதன் பின் எந்த அப்ளிகேஷனை இயக்கினாலும், அதன் இயக்கத்திலும் சென்று அமர்ந்து கொண்டு தனக்கு வேண்டிய தகவல்களைத் திருடி அனுப்பும்.\nஇந்தியாவில் இது பரவவில்லை என்றாலும், கண்டறியப்படாத நிலையில் இருக்க வாய்ப்புண்டு. மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.\nஆப்பிள் நிறுவனம் இதற்கென Java for Mac OS X 10.6 Update 7 என்ற பேட்ச் பைலை வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பினைப் பலவீனப்படுத்திய குறியீடுகளைச் சரி செய்து அமைக்கப்பட்ட ஜாவா பதிப்பாகும்.\nஇதனைhttp://support.apple.com/kb/DL1516 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். Java for OS X Lion 2012001 என்ற பேட்ச் பைலும் இதனுடன் இணைந்து தரப்படுகிறது. இதனை http://support.apple.com/ kb/DL1515 என்ற முகவரியில் பெறலாம்.\nவிண்டோஸ் இயக்கங்களில் மட்டுமே பரவும்படி வைரஸ் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன என்ற கூற்றினைப் பெரிய அளவில் இந்த பிளாஷ் பேக் பாட்நெட் வைரஸ்கள் உடைத்துள்ளன. மேக் கம்ப்யூட்டர் இயக்குபவர்களும் கவனத் துடன் இருந்து, வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.\nகூகுள் குரோம் மற்றும் மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் பிரவுசர் வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.\nகூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும்.\nஇதன் மூலம் சி.பி.யுவின் வேலைப் பளு குறையும். அந்தப் பணி ஜி.பி.யு. எனப்படும் கிராபிக்ஸ் சிப்பிற்குச் சென்றுவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த வசதி குரோம் பிரவுசரின் முந்தைய பதிப்புகளில் தரப் பட்டது.\nஆனால், சில நாட்களில் இது மாறா நிலையிலேயே முடக்கிவைக்கப்பட்டது. தற்போது வந்திருக்கும் புதிய பதிப்பில் இது இயங்கும் நிலையில் தரப்பட்டுள்ளது. இதன் இயக்கத்திற்குத் தேவையான இணக்கமான கிராபிக்ஸ் ஹார்ட்வேர் இருக்கும் கம்ப்யூட்டர்களில் மட்டுமே இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கம்ப்யூட்டரில் இது இயங்குமா எனத் தெரிந்து கொள்ள “chrome://gpu” என குரோம் பிரவுசர் யு.ஆர்.எல். விண்டோவில் டைப் செய்தால் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த வசதி குறித்து ஏற்கனவே கூகுள் நிறுவனம் அளித்த ஒரு போட்டி மூலமாக, தகவல்களைப் பெற்றது. அவை குறை எதுவும் தெரிவிக்காததனால், இந்த பதிப்பு வெளி யாகிறது. இந்த புதிய பதிப்பில், கேம் விளையாட WebGL, ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி முப்பரிமாண காட்சி எனப் பல வசதிகளும் தரப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் ஹார்ட்வேர் அமைப்பு இல்லை என்றாலும், இந்த பிரவுசர் இயங்கும். ஆனால், நாம் எதிர்பார்க்கும் சில காட்சி இயக்கங்கள் கிடைக்காது.\nவிண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான இந்த பிரவுசர் பதிப்புகள்http://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கின்றன.\nமொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 10 ஐ சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது. இது பெரும்பாலும் முந்தைய பதிப்பில் இருந்த பிழை திருத்தப் பதிப்பாகவும், ஒரு சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டதாகவும் கிடைக்கிறது. தரப்பட்டுள்ள சில வசதிகளை இங்கு பட்��ியலிடலாம்:\n1. Back பட்டனை ஒருமுறை அழுத்திய பின்னரே Forward பட்டன் கிடைக்கும்.\n2. வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களில், முழுத்திரையையும் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.\n3. WebGL graphics மற்றும் CSS3 3D ஆகியவற்றிற்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது.\n4. பெரிய அளவிலான ஜாவா ஆப்லெட்களை இயக்கும் போதும், புக்மார்க்குகளை சீரமைக்கும்போதும், பிரவுசர் கிராஷ் ஆவதில்லை.\nவிண்டோஸ் இயக்கத்திற்கான பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த பதிப்பைப் பெற http://www. mozilla.org/products/download.htmlproduct=firefox10.0&os=win&lang=enUS என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.\nஐபோன், ஐபேட் விற்பனையால் 11.62 பில்லியன் லாபம்\nஐபோன், ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது.\nசமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன.\nஇதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.\nஇப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ம் ஆண்டில் உலகின் 1டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில்லியனாக இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 5.98 ஆக இருந்துள்ளது.\nகடந்த 3மாதங்களில் ஐ-போன் மற்றும் ஐ-பேட்கள் அதிகளவு விற்பனையால் இவ்வளவு லாபம் பெற்றிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.\nமேலும் 2ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 35.1 மில்லியன் ஐபோன்களையும், 11.8 மில்லியன் ஐ-பேட்களையும் விற்பனை செய்துள்ளது.\nஇதன்மூலம் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.18 பில்லியனாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 64 சதவீதம் அதிகமாகும்.\nஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது.\nஇதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு ��ுன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்’ என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது.\nஇதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது எனத் தெரியவரும்.\nஇங்கு ஒரு வீடியோவிற்கான இணைப்பு இருக்கும். வீடியோ பிளேயர் காட்டப்படும். உடனே அது படிப்படியாக மறைக்கப்பட்டு, இந்த வீடியோவினைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உரிய வயது ஆகிவிட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கேட்டு வாங்கப்படும்.\nஇதன் பின்னர், வேறு எதுவும் காட்டப்படாமல் தளம் நின்றுவிடும். நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மற்றவருக்கு விற்பனை செய்யப்படும். அவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாப்புகள் ஏற்படும்.\nமேலே தரப்பட்டுள்ளது போல பலவகையான செய்திகள் ஸ்கேம் ஆகப் பரவத் தொடங்கி உள்ளன. இது போன்ற ஆர்வமூட்டும் தகவல்களைக் கண்டால் சற்று எச்சரிக்கையுடன் விலகுவது நல்லது.\nவிண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்\nமானிட்டரில் குறிப்புகளை எழுதி வைக்க விண்டோஸ் 7 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் புதிய கூடுதல் வசதியைத் தருகிறது. இதுவரை இதனை தர்ட் பார்ட்டி புரோகிராம் கள் மூலம் அமைத்துப் பயன்படுத்தி வந்தோம்.\nதற்போது சிஸ்டத்திலேயே இந்த ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால், எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசி யில் பேசுவது, இன்டர்நெட் வெப்சைட்டில் இயங்குவது, பேக்ஸ் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும், இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பார்க்கலாம்.\nசிஸ்டத்திலேயே இதனை ஒருங்கிணைத் துக் கொடுப்பதால், இயக்கத்திற்கு இதனைக் கொண்டுவருவது எளிது. ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். மிக விரைவாகவும் இதனைக் கையாளலாம். இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில�� காட்டப்படும்.\nஇதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.\nஇந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும்.\nநோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.\nஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கி யவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து ஸ்டிக்கி நோட்களையும், மினிமைஸ் செய்து வைக்கலாம்.\nஅதே போல, இதன் மீது கிளிக் செய்தால், அவை இயக்கப்பட்டு, திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கியவுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது, எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம்.\nநோட்டினை மூடி வைக்க, ரைட் கிளிக் செய்து, Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.\nஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை.\nஎனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப் பட்ட ஒரு சொல்லினை இதில் காப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.\nநோட்டில் டைப் செய்�� டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய் வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள லாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)\nநோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம்.\nஅப்படிப்பட்டவர் களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.\nஇந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\\Users\\{username}\\AppData\\RoamingMicro soft\\Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.\nகூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nவெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும்.\nகூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. இப்போது, பல நாட்களாகப் பேசப்பட்டு வந்த, இலவச கிளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதியையும் தர இருக்கிறது.\nஇதன்படி ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 ஜிபி கொள்ளளவு இடம் உள்ள ட்ரைவ் இடம் தரப்படும். இதில் நாம் நம் பைல்களை சேமித்துப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.\nஇந்த ட்ரைவில் உள்ள பைல்களை, டெஸ்க்டாப், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள் வழியாக அணுகி டவுண்லோட் செய்து கொள்ளலாம். drive.google.com தளம் சென்று இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட் தன் எம்.எஸ். ஆபீஸ் பைல்களை ஸ்டோர் செய்து வைத்திட, ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில், 25 ஜிபி அளவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இடம் தந்து வருகிறது. அத்துடன், இதே போன்ற சேவையை Box, Amazon Cloud Drive மற்றும் Apple’s iCloud ஆகியவை வழங்கி வருகின்றன.\nஆனால் இவை 2 ஜிபி அளவி லேயே இடம் தருகின்றன. அதிகமாகத் தேவைப்படும் இடத்தைக் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். இந்த வகையில் கூகுள் நிறுவனமும், குறிப்பிட்ட அளவிற்கு மேல், கட்டணம் செலுத்திப் பெறும் வசதியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோரேஜ் இடம் அளிக்கும் வசதியை அளிப்பதில் கூகுள் தற்போதுதான் வந்துள்ளது. ஏற்கனவே அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அளித்து வருகின் றன. கூகுள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப் படையில் மியூசிக் பைல்களுக்கு இடம் அளித்து வருகிறது.\nவாடிக்கையாளர் ஒருவர் அதிக பட்சம் 20 ஆயிரம் பாடல் பைல்களை இதில் பதிந்து வைத்து, எந்த இடத்திலிருந்தும், எந்த சாதனம் வழியாகவும் இவற்றைப் பெறும் வசதியைத் தந்து வருகிறது.\nயு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...\nயு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.\nஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.\nசில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.\nபெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.\nஇந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.\nயு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் “Hardware and Sound,” என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.\nகிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.\nஇவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, “Scan For Hardware Changes.” என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.\nஇன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை பார்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.\nஇதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். பார்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.\n“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். இந்த வகை பார்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக பார்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக பார்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரை���ினை பார்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டி லிருந்து எடுத்து விடவும்.\nவிண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள டேட்டா அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது. இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான், டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.\nஇதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டருக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். டேட்டா பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.\nகம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண\nடிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது.\nஇவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.\nகம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.\nபுதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.\nஇதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த ப��ர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.\nஇப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.\nஇதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.\nஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.\nஇவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.\nபி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்\nபி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை.\nகட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபி.டி.எப். பைல்களைக் கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரிhttp://foxyutils.com/mergepdf/. இவை தரும் வசதிகளைப் பார்ப்போமா\nபல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.\nஇவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே, அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பைலாக மாற்றப்படும்.\nஇந்த பைலை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய பைல்கள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப் பட்டும் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்த வசதி, பி.டி.எப். பைல் ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடுங்கள். அப்லோட் செய்திடும் முன், எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள்.\nஅப்லோட் செய்து, பிரிப்பதற்கான (split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப் படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும்.\nஉங்களுக்கு ஒரு பி.டி.எப்.பைல் கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள, அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது பாஸ்வேர்ட் கேட்கிறது. என்ன செய்யலாம் இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப். பைலில் இந்த தளம் அதன் பாஸ்வேர்டை நீக்க முயற்சிக்கும்.\nஅப்படியும் முடியாத பட்சத்தில், விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப். பைலை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால், பாஸ்வேர்ட் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது.\nஇதே போல பாஸ்வேர்ட் இல்லாத உங்கள் பைலுக்கு பாஸ்வேர்ட் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.\nஇந்த தளத்தின் சேவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கு நன்கொடையை நீங்கள் அனுப்பலாம். ஆனால், சேவைகள் முற்றிலும் இலவசமே.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.\nகம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate, மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.\nஇவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஇது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக் கம், டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கம்ப்யூட்டரின் அனைத்து இயக்கங் களும் நிறுத்தப்படும்.\nஇயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் மெமரியில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது “Standby” செயல்பாட்டினைப் போன்றதாகும். குறை வான காலத்திற்குக் கம்ப்யூட்டர் செயல் பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.\nஇதனை மேற்கொள்கையில், திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் ���ற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கம்ப்யூட்டர் “shut down” செய்யப்படுகிறது.\nஇந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில், அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரை குறிப்பாக லேப்டாப்பினை இந்த நிலைக்கு மாற்றலாம்.\n3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):\nஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந் ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்கள் மட்டுமே பயன்படுத்தும் வசதி. இந்த நிலையை மேற்கொள்கையில், திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகு மெண்ட்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும்.\nநீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப் பட்டுள்ளது. லேப்டாப்பில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும்.\nஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயல வில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பைல்களையும், அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 டிப்ஸ்\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்த சா...\nசூரிய சக்தியில் இயங்கும் மொபைல் போன்\nஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்\nஐபோன், ஐபேட் விற்பனையால் 11.62 பில்லியன் லாபம்\nவிண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்\nகூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nயு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...\nகம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண\nபி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்\nஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு\nஉங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் ...\nஉங்கள் கணினியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க\nஆர்வமூட்டும் இரு புதிய மொபைல்கள்\nஉலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள்...\nவிண்டோஸ் 7 - பயனாளர் மாற்றம்\nஇணைய ஆய்வில் சில இனிய தகவல்கள்\nசி.டி.யில் எழுத முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nபோன் அழைப்பு வந்தால் டாட்டூ அதிரும்\nகாட்சித் திரைகள் ஒரு விளக்கம்\nசுருக்க யு.ஆர்.எல். (URL) அபாயம்\nமைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திய டூயல் சிம் ஆண்ட்ராய்...\nவிண்டோஸ் 7 தரும் ட்ரைவ் மிர்ரர்\nMP3 பிளேயர் தரும் ஆபத்து\nஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் 2\nநோக்கியாவின் 41 மெகா பிக்ஸெல் கேமரா போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/01/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-101-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-03-29T16:01:27Z", "digest": "sha1:QKLG545KRFVAXB3BPCYQLNO7RREFPET5", "length": 5142, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "‘‘எனக்கு வயது 101 – ஆனாலும் வருவேன்!’’ கௌரியம்மாவின் மன உறுதி | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\n‘‘எனக்கு வயது 101 – ஆனாலும் வருவேன்’’ கௌரியம்மாவின் மன உறுதி\n‘‘எனக்கு வயது 101 ஆகிறது. ரொம்பநேரம் நிற்பதற்கு என்னால் முடியாது. ஆனாலும் நான் வருவேன்’’ என்று சொன்னவர் கேரளத்தின் முன்னாள் அமைச்சரும், மரியாதைக்குரிய தலைவருமான கே.ஆர்.கௌரியம்மா. வனிதா மதிலில் பங்கேற்பதற்காகத் தம்மை அழைக்க வீட்டுக்கு வந்த அமைச்சர் சுதாகரனிடம் சொன்ன வார்த்தைகள் இவை. வனிதா மதிலில் ஜே.எஸ்.எஸ். கட்சியின் பொதுச்செயலாளர் கே.ஆர்.கௌரியம்மாவின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக அவரை நேரடியாக வந்து அழைத்தார்அமைச்சர். ‘‘பெண்களின் உரிமைக்காகநடத்தப்படும் வனிதா மதில் காலத்தின் கட்டாயம்’’ என்றார் கௌரியம்மா.இடது ஜனநாயக முன்னணி விரிவாக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ‘‘இப்போது அதுவா விஷயம் இப்போதைய விஷயம் வனிதா மதில் அல்லவா இப்போதைய விஷயம் வனிதா மதில் அல்லவா’’ என்றார் கௌரியம்மா. இடது ஜனநாயக முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு ‘‘ஒன்றுபட்டுப் போகவில்லையென்றால் வனிதா மதிலில் நான் கைகோர்க்க முடியுமா’’ என்றார் கௌரியம்மா. இடது ஜனநாயக முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறீர்களா என்ற நிருபரின் கேள்விக��கு ‘‘ஒன்றுபட்டுப் போகவில்லையென்றால் வனிதா மதிலில் நான் கைகோர்க்க முடியுமா’’ என்றுபதில் கேள்வி போட்டார் கௌரியம்மா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422141", "date_download": "2020-03-29T15:56:57Z", "digest": "sha1:O6R4AVIXQXDYNLP2KC2KF6KVKODY54VA", "length": 20435, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nகழிவு நீரால் தொற்று நோய் அபாயம்\nராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பாலும், முறையாக கழிவு நீரை பம்பிங் செய்யாமல் நகராட்சி அதிகாரிகள் குறட்டை விடுவதாலும் ரோடுகளில் ஆறாக பாயும் கழிவு நீரால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. தெருக்களில் தொட்டிகள் அமைத்து வீடுகளில் உள்ள கழிவு நீர் அதில் சேகரிக்கப்படும் பின் அங்கிருந்து தினசரி மோட்டார் மூலம் பம்பிங் செய்து சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட வேண்டும்.பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியதால் தெருக்கள், சாலையோரங்களில் கழிவு நீர் வாய்க்கால்கள் துார்ந்து போனது. இதனால் சேதம் அடைந்த மேன்ஹோல் பகுதி வழியாக மழை நீரும் பாதாள சாக்கடை தொட்டிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி மேன் ேஹால்கள் வழியாக ரோட்டில் வெளியேறுகிறது. மழை நீரும், கழிவு நீரும் கலந்து பொது மக்கள் பயன்படுத்தும் ஊரணிகள், குளங்களுக்கு செல்கிறது.இந்த நீரில் குளிக்கும் மக்களுக்கு உடலில் அலர்ஜி ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் வடக்கு தெருவில் இருந்து முதுநாள் செல்லும் வழியில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவு நீர் வெளியேறி முகவையூரணிக்கு செல்கிறது. வண்டிக்கார தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் தெருவில் ஆறாக ஓடுகிறது. தினமலர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை நிறைந்து மேன்ேஹால் வழியாக வெளியேறுகிறது.ராமநாதபுரம் சிவன்கோயில் தெருவில் கழிவு நீர் தெருவில் வழிந்தோடுகிறது. சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் குறந்டை விடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பக்தர்கள், பொதுமக்கள் அதிகமாக வரும் இத்தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.இதே போல் நகரின் பல இடங்களில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தண்ணீர் சேமித்தால் கொசுப்புழு உருவாகுவதை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். அதே நேரம் நகராட்சி பாதாள சாக்கடை நிறைந்து வெளியேறுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிகாரிகள் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் தடுக்கவும், மக்கள் சுகாதாரம் காக்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுறைந்தழுத்த மின்வினியோகம் 300 குடும்பங்கள் பாதிப்பு\nகடலில் கலக்கும் கழிவு நீரால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக��கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறைந்தழுத்த மின்வினியோகம் 300 குடும்பங்கள் பாதிப்பு\nகடலில் கலக்கும் கழிவு நீரால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173770&cat=464", "date_download": "2020-03-29T16:20:44Z", "digest": "sha1:OHHISRPFZI44BRBC4U3GWZ6WLWS5FNVW", "length": 28622, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 08-10-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் 'சீனியர்' வீரர் தோனி, தற்போது ஓய்வில் உள்ளார். இவரும், டென்னிஸ் ஜாம்பவான் பயசும் ஒரே அணியில் இணைந்து, நலநிதிக்காக கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். இது தொடர்பான போட்டோக்களை 'ரித்தி ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளது.\nதிண்டுக்கல்லில் மெஷின் பொரி உற்பத்தி | Arisi Pori Making | Dindigul | Dinamalar |\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,\nஎலக்ட்ரிக் டூவீலர்களில் இது புதுசு...\nமண்டல கால்பந்து மகாலிங்கம் வெற்றி\nபளுதூக்கும் போட்டியில் வேலூர் சாதனை\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nபாக் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை\nமின்சார திருட்டில் இது வேற லெவல்\nகபடி, வாலிபால் போட்டியில் கே.பி.ஆர்., கலக்கல்\nஇந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nமண்டல கால்பந்து : பிஷப்ஹீபர் சாம்பியன்\nஇந்திய பண்பாட்டை தமிழில் சொன்ன மோடி\nஇது வரை எந்த முடிவையும் எடுக்கல\nகிரிக்கெட் போட்டி; மகாலிங்கம் கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nஒரே நாடு ஒரே மொழி அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nதேசிய அளவிலான கார் பந்தயம்; கேரள வீரர் அசத்தல்\nஒரே மகளின் உயிரை குடித்த Banner Culture Rash Driving\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nமன்னிப்பு கேட்கிறார் மோடி | DMR SHORTS\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅரசு சலுகைகள், சந்தேகங்களுக்கு விடை\nஇடது/வலது பு��மாக SWIPE செய்யவும்\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nமன்னிப்பு கேட்கிறார் மோடி | DMR SHORTS\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nநம்புங்கள் நல்லது நடக்கும் | DMR SHORTS\nவணக்கம் வாசகர்களே I DMR SHORTS\nமீண்டும் ராமாயணம் | DMR SHORTS\nவைரசுடன் 15 கிராமங்கள் பயணம் | DMR SHORTS\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅமெரிக்காவின் பரிதாபம் | DMR SHORTS\nகதை நேரம் - பகுதி 5\nஅரசு சலுகைகள், சந்தேகங்களுக்கு விடை\nகதை நேரம் - நட்பு என்பது\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புண���்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=32&cid=3870", "date_download": "2020-03-29T14:12:17Z", "digest": "sha1:FWXIOCBEOL4WZO6ITSEN74MCPKKRHUV2", "length": 4315, "nlines": 40, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/104776/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T14:15:59Z", "digest": "sha1:GWSZXVL3EFNBK5E3U526VJMZCR2DA45J", "length": 7513, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை எதிர்த்து போரிடும் பேராற்றல் இந்தியாவுக்கு உள்ளது - உலக சுகாதார நிறுவனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nஊரடங்கு உத்தரவுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்-பிரதம...\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nகொரோனாவை எதிர்த்து போரிடும் பேராற்றல் இந்தியாவுக்கு உள்ளது - உலக சுகாதார நிறுவனம்\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போரிடும் பேராற்றல் இந்தியாவுக்கு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான் ((Michael J Ryan)) செய்தியாளர்களை சந்தித்தார். அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நெருக்கமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் என அப்போது அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியா மிகுந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்றபோதிலும், பெரியம்மை, போலியோ ஆகிய இருபெரும் தொற்று நோய்களை வேரோடு அழித்து உலகுக்கே முன்னோடியாக உள்ளது என மைக்கேல் ரியான் கூறினார். எனவே, இந்தியா கொரோனாவுக்கு எதிராகவும் போரிட பெரும் ஆற்றல் கொண்டது என்றும், இந்தியா போன்ற நாடுகள் இந்த முறையும் உலகுக்கே வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா... 31 ஆயிரத்தை எட்டியது, உயிரிழப்பு..\n2 உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்தவர் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவில் இருந்து குணமானார் கனடா பிரதமரின் மனைவி சோபி\nஒரு வயதுக்கும் குறைவான பச்சிளங்குழந்தை கொரோனாவுக்கு பலி\nபசிபிக் பெருங்கடலில், வட கொரியா ஏவுகனை பரிசோதனை\nபிரிட்டன் மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உருக்கமான கடிதம்\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சீனா மருத்துவ உதவி\nஅமெரிக்காவில் அர்கான்சாஸ் பகுதியை சூறாவளி தாக்கிய வீடியோ\nஈரானில் இருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட 275 இந்தியர்கள்\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=79457", "date_download": "2020-03-29T14:35:44Z", "digest": "sha1:XSIEAH5ISEQYF2EHN3AL5VYCIITYGE5X", "length": 18893, "nlines": 291, "source_domain": "www.vallamai.com", "title": "ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்\nஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்\nஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்\nபர்கூர், கடம்பூர் ஆகிய சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலைகளில் வாழும் சமார் 40 பழங்குடியின மாணவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அவர்களின் ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டனர். மிகவும் பின்தங்கிய மலைப் பிரதேசங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கிற பழங்குடியின மாணவர்களாகிய இவர்கள் ரயில்களையோ, நகரிலுள்ள தரமான பேருந்துகளையோ கூடப் பார்த்ததில்லை. இவர்கள் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள கொங்காடை, கடம்பூர் மலைப் பகுதியுலுள்ள குன்றி, விளாங்கோம்பை, அக்னிபாவி, ஜி.என். தொட்டி, நாயகன்தொட்டி, அணில்நத்தம் பண்ணையத்தூர் ஆகிய எட்டு கிராமங்களில் இயங்கிவரும் அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களாவர். இவர்களின் ஆசிரியர்க��் சிரத்தையெடுத்து ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இவர்களை அழைத்து வந்ததோடு புத்தகத் திருவிழா அரங்கிற்குள் முழுமையாகச் சுற்றியும் காட்டினர். இம்மாணவர்களுக்கு மலைப்பகுதிகளில் செயல்பட்டுவரும் ‘ சுடர் ’ தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.\nஇம்மாணவர்கள் விழாக்கோலம் பூண்டிருந்த புத்தகச் சந்தையைப் பார்த்தும் குவிந்து கிடந்த லட்சக்கணக்கான வண்ண வண்ணப் புத்தகங்களைப் பார்த்தும் குதூகலமடைந்தனர்.\nபுத்தக அரங்கைவிட்டு வெளியே வந்த இம்மாணவர்களிடம் “ யார் யார் புத்தகங்கள் வாங்கினீர்கள் ” என்று பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டார். அனைவரும் வெறுங்ககையோடு வெளியே வந்ததோடு கையை விரித்து “ யாரும் எதுவும் வாங்கவில்லை ” என்று சைகை காட்டினர்.\nஅத்தனை மாணவர்களுக்கும் புத்தகங்கள் பேரவையின் சார்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டதோடு அவர்களுக்கு மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டது.\nதீபாவளி சமயங்களில் கையில் பட்டாசு வாங்கிச்செல்லும் குழந்தைகளினின் பூரிப்பை இப்பழங்குடி மாணவர்களின் முகங்களில் பார்க்க முடிந்தது.\nஆம்… ஈரோடு புத்தகத் திருவிழா தொலைதூரத்திலுள்ள மலைப்பிரதேசக் கிராமங்களையும் எட்டியுள்ளது.\nRelated tags : த. ஸ்டாலின் குணசேகரன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nமக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா 2012\nஸ்டாலின் குணசேகரன் ஈரோடு புத்தகத் திருவிழா\nமஹா சிவராத்திரி சிறப்பு பூஜை\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் சிறப்பு பூஜை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் வாலாஜாபேட்டை\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/kamal-votted-election", "date_download": "2020-03-29T15:23:37Z", "digest": "sha1:LKXHOMSHRUDP6K2QGIO3GSULDAJ5PBGG", "length": 10910, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "தேர்தலில் வாக்களித்த கமல்... | kamal votted in election | nakkheeran", "raw_content": "\nசினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது. சென்னை தியாகராயநகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் இத்தேர்தல் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது.\nதலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், இரண்டு இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிட்டனர்.\nதுணை தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிட்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் வாக்களித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்சியில் கமல் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு - படங்கள்\n“செஞ்சிருவீங்கல்ல... நம்பளாம்ல..” : கமல்ஹாசன் பேட்டி\nஅரசியல்வாதியாகவோ, சினிமா நடிகனாகவோ வரவில்லை: ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கமல் பேச்சு\nகுரங்கணி காட்டுத் தீ: உயிரிழந்த அனுவித்யா, நிஷா குடும்பத்தினரைச் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன��னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=2", "date_download": "2020-03-29T15:13:24Z", "digest": "sha1:J7AHIZUUBAWEJ522YD4O5QCPK2E4HIT7", "length": 24709, "nlines": 102, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 2\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\n'ஆர். பாலச்சந்தர்' என்று பெயர் வாசிக்கப்பட்டதும், அவன் சட்டென்று எழுந்துகொண்டான். சுற்றியிருந்த நண்பர்கள் அவனை ஆர்வப் பார்வையால் அங்கீகரித்து, 'ஆல் தி பெஸ்ட் பாலா' எ���்றார்கள் பொருந்தாத குரல்களில். நன்றிப் புன்னகைக்கு முயன்று தோற்ற அவன், கழுத்துப் பட்டையைச் சரி செய்துகொண்டு உள்ளே நடந்தான்.\nவருடம்முழுவதும் இந்தக் கணத்துக்காக எத்தனைதான் கவனமாகத் தயார் செய்திருந்தபோதும், இன்டர்வ்யூ என்றாலே அதீத பரபரப்பு, படபடப்பைத் தவிர்க்கமுடிவதில்லை. 'இது போனால் இன்னொன்று' என்று மனத்தைத் தேற்றிக்கொள்ள முயலும்போதே, 'ஐயோ, இது போய்விடுமா', என்கிற பதற்றம் தானாகத் தொற்றிக்கொண்டுவிடுகிறது.\nயாரோ முடிச்சுப் போட்டுத் தந்த இரவல் டை, தன்னை ஒரு கோமாளிபோல் காட்டுகிறது என்று பாலாவுக்குத் தோன்றியது. சட்டை, பேன்ட்கூட அவ்வளவாக வண்ணப் பொருத்தமில்லை, மதியம் எழுத்துத் தேர்வில் 'பாஸ்' என்று தெரிந்தபிறகு, அவசரஅவசரமாக ஷேவ் செய்தது தாடையில் குறுகுறுக்கிறது, நேர்முகத் தேர்வுக்கு வந்திருப்பவர்கள் இதையெல்லாம் கவனிப்பார்களா என்ன\nஇன்டர்வ்யூ அறையினுள் எப்படி நடக்கவேண்டும், எப்படிக் கை குலுக்கவேண்டும், நாற்காலியில் எப்படி உட்காரவேண்டும் என்றெல்லாம் அழகிப் போட்டிக்குத் தயார் செய்துகொள்வதுபோல் பல்வேறு விஷயங்களைச் சொல்லித்தந்திருந்தார்கள் சீனியர்கள். ஆனால், இந்த விநாடியின் முதுகுமேல் ஏறி உட்கார்ந்திருக்கிற அழுத்தத்தால், எல்லாமே மறந்துபோய்விட்டது.\nஅந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது, கிட்டத்தட்ட மயங்கிச் சரிந்துவிடுகிற நிலைமையில்தான் இருந்தான் பாலா. இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல், உள்ளே அமர்ந்திருந்த மூவரும், அவனைப் புன்னகையோடு எதிர்கொண்டார்கள்.\n'வாங்க மிஸ்டர். பாலச்சந்தர்', என்று அவனைக் கை குலுக்கி வரவேற்றது நடுவில் இருந்த குறுந்தாடி, 'ப்ளீஸ், டேக் யுவர் சீட்', என்று அவர் சொன்ன கம்பீரத் தோரணையில், 'நான்தான் இந்தக் குழுவின் தலைவன்' என்கிற அறிவிப்பு தெரிந்தது.\nமூன்று பேருக்கும் பொதுவாக நன்றி சொல்லி அமர்ந்தான் அவன். ·பைலை மடியில் வைத்துக்கொண்டபோது, கைகள் இரண்டும் நடுங்கிக்கொண்டிருப்பதை நன்றாகப் பார்க்கமுடிந்தது.\n'உங்க ·ப்ரெண்ட்ஸ் உங்களை எப்படிக் கூப்பிடுவாங்க மிஸ்டர். பாலச்சந்தர்\nதொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டபடி, 'பாலா', என்றபோது, தொடர்ந்து நான்கு நாள் காய்ச்சலில் கிடந்ததுபோல் தனது குரல் தளர்ந்திருப்பதை வெலவெலப்போடு உணர்ந்தான் அவ���்.\n'நாங்களும் உங்களை அப்படியே கூப்பிடலாமா\n'ஷ்யூர்', இப்போது அவன் குரலில் கொஞ்சம் தெம்பு கூடியிருந்தது. கம்பீரமாகத் தோற்றமளிக்கவேண்டுமானால், நாற்காலியில் எப்போதும் நேராக உட்காரவேண்டும் என்று யாரோ, எப்போதோ சொல்லித்தந்தது நினைவுக்கு வந்தது. சட்டென்று நிமிர்ந்துகொண்டான்.\nகுறுந்தாடியின் இடது பக்கமிருந்த சோடா புட்டிக் கண்ணாடி, அவனுடைய திடீர் கம்பீரத்தை அங்கீகரிப்பதுபோல் சிரித்தது, 'நீங்க எந்த க்ரூப், பாலா\n'ஏபி பாஸிட்டிவ்', என்ற குறுந்தாடியின் நகைச்சுவைக்கு, எல்லோரும் பெரிதாகச் சிரித்தார்கள். ஒருவழியாகச் சிரிப்பு அடங்கியபிறகு, 'கம்ப்யூட்டர் சைன்ஸ்', என்றான் பாலா.\n'எஞ்சினியரிங்-ன்னு எடுத்துகிட்டா எவ்வளவோ பிரிவுகள் இருக்கு. ஆனா, நீங்க ஏன் குறிப்பா கம்ப்யூட்டர்ஸைத் தேர்ந்தெடுத்தீங்க அதுக்கு ஏதேனும் விசேஷக் காரணங்கள் உண்டா அதுக்கு ஏதேனும் விசேஷக் காரணங்கள் உண்டா\nஉண்மையைச் சொல்லலாமா, அல்லது, 'கைக்குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்குக் கம்ப்யூட்டர் பைத்தியம்', என்று கதையளக்கலாமா எனக் கொஞ்சம் யோசித்தான் அவன். ஒரு பொய் சொல்லிவிட்டு, அதன்பிறகு அதை நிரூப்¢க்க, அல்லது சமாளிக்க அடுக்கடுக்காகப் பொய்களை அடுக்குவது அவனால் முடியாது. இதனைப் பல சந்தர்ப்பங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்ததால், நிஜத்தைச் சொல்லிவிடுவதுதான் புத்திசாலித்தனம்.\n'எங்கப்பாவோட அட்வைஸ்தான் சார் காரணம்', என்றான் அவன், 'கம்ப்யூட்டர் படிச்சா என்னோட எதிர்காலத்துக்கு நல்லது-ன்னு அவர்தான் என்னை இந்த க்ரூப் எடுக்கச் சொன்னார்'\n'இன்ட்ரஸ்டிங்', என்றார் குறுந்தாடிப் பிரமுகர், 'உங்க அப்பா கம்ப்யூட்டர் எஞ்சினியரா\n'இல்லை சார். அவர் அதிகம் படிக்கலை', என்றான் பாலா, 'ஊர்ல சின்னதா ஒரு ·பேக்டரி வெச்சு நடத்திகிட்டிருக்கார்'\n', என்று ஓரமாக அமர்ந்திருந்த பெண்மணி புருவம் உயர்த்தினார், 'கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தயார் பண்றாரா\n'நோ மேடம், அவருக்கும் கம்ப்யூட்டருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை', என்று சிரித்தான் பாலா, 'ஆனா, நான் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கணும்-ன்னு அவருக்கு ரொம்ப ஆசை'\nவம்பளக்கும் ஆர்வத்துடன் இடைமறித்தது குறுந்தாடி, 'அவரோட ஆசை சரி, உங்க ஆர்வம் என்ன\n'பதினேழு, பதினெட்டு வயசில என்ன பெரிசா தனிப்பட்ட ஆர்வம் இருந்துட��்போகுது சார்', என்றான் பாலா, 'அவரோட விருப்பப்படி இந்த கோர்ஸ் எடுத்துகிட்டேன். அதுக்கப்புறம், கம்ப்யூட்டர் ஆர்வத்தை நானா வளர்த்துகிட்டதுதான்', என்றான் பாலா, 'அவரோட விருப்பப்படி இந்த கோர்ஸ் எடுத்துகிட்டேன். அதுக்கப்புறம், கம்ப்யூட்டர் ஆர்வத்தை நானா வளர்த்துகிட்டதுதான்\n'அப்படீன்னா, உங்க அப்பாவோட தொழிலை அவருக்கப்புறம் நீங்க ஏத்துக்கமாட்டீங்களா\nஇந்தக் கேள்விக்கு பாலாவால் உடனடியாக பதில் சொல்லமுடியவில்லை. சின்ன வயதிலிருந்தே, அப்பாவின் ·பேக்டரி அவனுக்கு ஒரு கட்டுகளற்ற விளையாட்டு மைதானம்போல்தான் தெரிந்திருக்கிறதேதவிர, என்றாவது ஒருநாள், அதனை நிர்வகிக்கிற பொறுப்பைத் தான் ஏற்கவேண்டியிருக்கும் என்று எப்போதும் தோன்றியதில்லை.\nஎன்னுடைய சுய விருப்பம் ஒருபக்கமிருக்க, தன்னுடைய ஒரே மகனை, இந்தத் தொழிற்சாலையின் முதலாளியாக்கி அழகு பார்க்கவேண்டும் என்று அப்பாவுக்கு ஏன் தோன்றவில்லை எதற்காக மெனக்கெட்டு என்னைக் கம்ப்யூட்டர் படிக்கச் சொன்னார்\nபாலா இதற்குமுன் எப்போதும் இதைப்பற்றித் தீவிரமாக யோசித்ததில்லை. சொல்லப்போனால், அப்பாவின் ·பேக்டரியில் என்ன தயாராகிறது, எங்கெல்லாம் விற்பனையாகிறது, எவ்வளவு லாபம், எவ்வளவு நஷ்டம் என்பதெல்லாம்கூட அவனுக்கோ, மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியாது. தொழில் விஷயங்களை வீட்டில் பேசுவது அப்பாவுக்குப் பிடிக்காத விஷயம்.\nதிடீர்ச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்ட பாலாவை, குறுந்தாடியின் தொண்டைச் செருமல் நிகழ்காலத்துக்கு அழைத்துவந்தது, 'என்னாச்சு பாலா உங்க அப்பாவோட பிஸினஸ்ல உங்களுக்கு ஆர்வம் உண்டா, இல்லையா உங்க அப்பாவோட பிஸினஸ்ல உங்களுக்கு ஆர்வம் உண்டா, இல்லையா\n'இப்போ நான் படிச்சிருக்கிற படிப்புக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே', என்றான் பாலா, 'சொல்லப்போனா, எங்கப்பாவுக்கும்கூட இதில அவ்வளவா விருப்பம் இல்லை. இந்த ·பேக்டரி, தலைவலியெல்லாம் தன்னோட போகட்டும்-ன்னுதான் நினைக்கறார்'\n'ரெஸ்யூம்' (Resume) எனச் செல்லப் பெயரிட்டு அழைக்கப்படும் அவனுடைய படிப்பு, திறமை ஜாதகத்தைக் கையில் வைத்திருந்த குறுந்தாடி, அதனை மெல்லப் புரட்டியபடி, 'ஸோ, உங்க லட்சியமெல்லாம், பெரிய சா·ப்ட்வேர் எஞ்சினியராகறதுதான். இல்லையா\n'ஆமாம் சார்', என்றான் அவன். சுற்றியிருந்த ததாஸ்து தேவதைகள் அவனைப் பரிதாபமாகப் பார்த்தபடி, ஒருமித்த குரலில், 'ம்ஹ¥ம், சான்ஸே இல்லை', என்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=8&Page=2", "date_download": "2020-03-29T16:26:31Z", "digest": "sha1:PUH4RKA5GHOVCXEX26PAQX7N2YRAOLIO", "length": 5596, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மகப்பேறு மருத்துவம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரச்னைகளே இல்லை... ஆனாலும் பிரச்னை\nடெஸ்ட்டிங்... ஒன் டூ த்ரீ\nகருமுட்டை தானம்... சில சந்தேகங்கள்\nஉங்கள் கர்ப்பப்பையின் அளவு என்ன\nஆண்களையும் அச்சுறுத்தும் பரம்பரைக் கோளாறுகள்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/Sammanthurai-Welfare-Development-Council-Education-Sector.html", "date_download": "2020-03-29T14:10:56Z", "digest": "sha1:LN2WMNOBCOVNIUE5WUC2PFNL4DTHMWXF", "length": 11413, "nlines": 123, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "சம்மாந்துறையில் GCE (O/L) மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உளவியல் கருத்தரங்கு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் - தகவல்கள் / சம்மாந்துறையில் GCE (O/L) மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உளவியல் கர��த்தரங்கு.\nசம்மாந்துறையில் GCE (O/L) மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உளவியல் கருத்தரங்கு.\nMakkal Nanban Ansar 00:57:00 சம்மாந்துறை , செய்திகள் - தகவல்கள் Edit\nGCE (O/L) -2017 பின்னிலை மாணவர்களுக்கான விஷேட வகுப்புக்களையும் ஊக்குவிப்பு கருத்தரங்குகளையும் கொண்ட கற்கை நெறித்திட்டம் - தாருஸ்ஸலாம் வித்யாலயம்.\nகடந்த கால GCE (O/L) பரீட்சை முடிவுகளில் நமது சம்மாந்துறை மாணவர்களின் சித்தியடைவு வீதம் 60% க்கும் குறைவாகவே காணப்படுகின்றது விசேடமாக கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களே அதிகமாக உள்ளனர். இதனை நிவர்த்தி செய்வதற்காக நமதூர் பாடசாலைகளில் GCE (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சித்தியடைவு வீதத்தினை மேலும் அதிகரிக்க முடியும். அந்த வகையில் விஷேட தொடேர்சியான வகுப்புக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் அல்ஹம்துலில்லாஹ் கடந்த 7/09/2017ம் திகதி பெற்றோரிற்கும் மாணவர்களுக்கும் Rashad (Counselor) இனால் உளவியல் கருத்தரங்குடன் ஆரப்பித்து வைக்கப்பட்டது. படத்திலே பெற்றோர்களுக்கு இடம்பெற்ற விஷேட கருத்தரங்கினை காணலாம்.\nஇதற்கு Sammanthurai Welfare & Development Council - Education Sector இனால் அனுசரணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றிய மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nசம்மாந்துறையில் GCE (O/L) மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உளவிய��் கருத்தரங்கு. Reviewed by Makkal Nanban Ansar on 00:57:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:53:28Z", "digest": "sha1:QMVV3UVR4AOU4IEC2BQZXESXSL5RZNXN", "length": 4268, "nlines": 52, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஓவியம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்\n//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர். இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள்... Continue Reading →\nஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சமகாலத்தின் முக்கியமான ஓ��ியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார். கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1338171", "date_download": "2020-03-29T16:40:19Z", "digest": "sha1:5UG3SZ36CWF3DA7EJEEMNW4LOGBI4GL2", "length": 2560, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஆகத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஆகத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:10, 4 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:12, 17 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:10, 4 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-03-29T16:56:37Z", "digest": "sha1:MMI4Y6U2NMQ6SMOP6OBPVV5OKTEJB24N", "length": 13526, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீனா குப்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிஷ்கா லூலவில் நீனா குப்தா\nதில்லி பல்கலைக்கழகம், தேசிய நாடக பாடசாலை\n1982 முதல் த்ற்போது வரை\nநீனா குப்தா (Neena Gupta) 1959 ஜூலை 4இல் பிறந்த இந்திய வணிக சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஆவார். கலைப்பட இயக்குனர்களான அரவிந்தன் (இயக்குனர்) மற்றும் சியாம் பெனகல் ஆகியோருடன் பணியாற்றியதால் பெருமளவில் புகழ்பெற்ற நடிகையாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. நீனா 1994இல் \"வோ சோக்கிரி\" படத்திற்காக துணை நடிகைக்கான தேசியத் திரைப்பட விருது வென்றார். ஸ்ரீமான் ஸ்ரீமதி என்ற தொலைக்காட்சி தொடரில் அவர் ஒரு கௌரவ தோற்றமளித்தார். மேலும், \"காம்சோர் காடி கவுன்\" என்றழைக்கப்படும் தொலைக்காட்சி வினாடி நிகழ்ச்சியான \"தி வீகஸ்ட் லிங்க்\" இன் இந்திய பதிப்பை அவர் வழங்கினார்.[3]\n1 ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வ���[தொகு]\nபுது தில்லியில் பிறந்த இவர் சானவாரிலுள்ள ஆர். என். குப்தா மற்றும் லாரனஸ் பள்ளியில் கல்வி கற்றார்.[4] குப்தா சமஸ்கிருதத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தினை பெற்றுள்ளார். புது தில்லியிலுள்ள ஒரு தேசிய நாடக பாடசாலையில் 1980 களில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர் ஆவார்.\nகாந்தி (1982) போன்ற பல சர்வதேச படங்களில் குப்தா தோன்றியுள்ளார், அத்திரைப்படத்தில் காந்திக்கு மகளாக நடித்துள்ளார் , மேலும், \"த டிசீவர்ஸ்\" (1988), \"மிர்ஸா காலிப்\"(1989) \"இன் கஸ்டடி\" மற்றும் \"காட்டன் மேரி\" (1999), போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைப்படங்களில் அவரது தோற்றம், குறிப்பாக பங்கஜ் கபூரின் \"ஜானே பி தோ யாரோ\" என்றப்படத்தில் இவர் நடித்த பாத்திரத்தின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மாதுரி தீட்சிதுடன் \"கல்நாயக்\" (1993) என்ற படத்தில் அவர் இணைந்து நடித்தார். இந்த படத்தில் பிரபலமான \"சோலி கே பீச்சே\" பாடலில் அவர் இடம்பெற்றிருந்தார். இவர் பங்காற்றிய \"லஜ்வந்தி\" மற்றும் \"பசார் சீதாரம்\" என்ற படதிற்கு 1993 ஆண்டிற்கான ஒரு சிறந்த இயக்குனருக்கான் தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீப காலங்களில் \"பதாஉ ஹோ\" படத்தில் நடித்ததற்காக அவர் மிகவும் பரவலாக அறியப்பட்டார். மேலும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார். சோனம் கபூர், பிபாசா பாசு, ஆயுஷ்மன் குர்ரனா மற்றும் பலர் போன்ற நட்சத்திரங்களுக்கான தாயாக நடித்துள்ளார்.\nதொலைக்காட்சியில் அவரது பெரிய வெற்றியானது 1985 ஆம் ஆண்டில் \"காந்தன்\"(1986), குல்சாருடன் \"மிர்ஸா காளீப்\" (1987), (ஒரு தொலைக்காட்சி குறுந்தொடர்), பின்னர் சியாம் பெனகலுடன் \"பாரத் ஏக் கோஜ்\" (1988) மற்றும் \"டார்ட்\" (1994 தூர்தர்ஷன் மெட்ரோ), \"குமுரா\" (1995 தூர்தர்ஷன் மெட்ரோ) , \"ஸ்ரீமான் ஸ்ரீமதி\" (1995 தூர்தர்ஷன் மெட்ரோ), \"சான்ஸ்\" (ஸ்டார் பிளஸ்), \"சாட் பியர்: சலோனி கா சஃபர்\" (2005), \"சித்தி\" (2003), போன்றவற்றில் அடங்கும். மேலும், இவர் \"புனியாத்\" என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்துள்ளார். \"சான்ஸ்\" (1999), \"சிஸ்கி\" (2000) மற்றும் \"க்யூன் ஹோடா ஹாய் பியார்\" போன்ற வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார்.\nமேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் தொடர்பிலிருந்த இவருக்கு அவரால் மசாபா குப்தா என்ற மகளுண்டு. அவர் ஆடை வடிவமைப்பாளாராக உள்ளார்.[5]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Neena Gupta\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/5", "date_download": "2020-03-29T14:53:03Z", "digest": "sha1:LLFNYCYCFEWVLTYCJZU4PCHIK27EAI2O", "length": 9831, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குழு செயல்பாடு", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nSearch - குழு செயல்பாடு\nஎம்.கே.பி. நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி காவல் நிலையங்களுக்கு சென்று காவல் ஆணையர் ஆய்வு\nமத்திய அரசின் செயல்பாடு ஏமாற்றம் தருகிறது: நரேந்திர மோடி\nகேரள எம்எல்ஏக்கள் செயல்பாடு திருப்தி: தமிழக எம்எல்ஏக்களின் நிலை \nதனக்கு வேண்டியவர்களுக்கான பரஸ்பர நல உதவி அமைப்பாக பிசிசிஐ செயல்படுகிறது: உச்ச நீதிமன்றம்...\nஆர்டர்கள் அதிகம் குவிந்ததால் இந்தியாவின் உற்பத்தித் துறை செயல்பாடு அதிகரிப்பு\nதூத்துக்குடியில் கண்காணிப்புக் குழு கூட்டம் ரத்தானதை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா...\n“ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” தேர்தல் பணியாற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை:...\nஇயக்குநர்களை நீக்குவதற்கு புதிய விதிமுறைகள்: நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nசுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறைக்கு மாற்றம்; 3 தனிப்படைகள் அமைப்பு\nபணவீக்க விகிதம் குறைவு: குழப்பநிலை தீர வேண்டும்\nமாநில முதல்வர்கள் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி; தெலங்கானா முதல்வருக்கு முதலிடம்: வாக்காளர்கள்...\nஇளைஞர்களை கவர இணையதள பிரச்சாரம்: திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிவாரணத் தொகைக் கேட்டு மோடி ட்வீட்: உடனடியாக 25...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/tamil-film-protection-protection-team-tamilfont-news-255896", "date_download": "2020-03-29T14:33:09Z", "digest": "sha1:LZ36RI66NE4GOKSVZVLHCSTPZTCYGA3I", "length": 13828, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tamil film protection protection team - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணியில் யார் யார்\nதயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணியில் யார் யார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷால் அணியும் பாரதிராஜா அணியும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விஷால் அணியை போட்டியிட விடாமல் செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி என்ற ஒரு அணியை தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் சற்று முன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை கருவாக்கி, வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறது. அணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\nதிரு டி. சிவா, தலைவர்\nதிரு பி.எல் தேனப்பன், செயலாளர்\nதிரு ஜேஎஸ்கேசதிஷ் குமார, செயலாளர்\nதிரு ஆர்கே. சுரேஷ், துணை தலைவர்\nதிரு ஜி. தனஞ்செயன், துணை தலைவர்\nதிரு. மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்\nதிரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம்...\nஉங்கள் நல்லாதரவையும், வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி. Yes, \"Producer's Protection Team\".\nநாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\n'எ���்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்\nஇவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்\nகொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு\nகமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்\nபள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை\nதனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்\nஅஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்\nதமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nநடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது\nசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி\n5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை\nபிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தள��ப்பு\nபயணிகளுக்கு சோதனை செய்த 4 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா\n உதவி செய்கிறது தமிழக அரசு\nகொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி\nஅடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்\nஇந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nபட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்: அடுத்த ஸ்ரீரெட்டியா டிக்டாக் இலக்கியா\nபட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்: அடுத்த ஸ்ரீரெட்டியா டிக்டாக் இலக்கியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_219.html", "date_download": "2020-03-29T14:37:06Z", "digest": "sha1:BMDHHPQXGQJUEFFMFGIRCETQLH5DEL4L", "length": 4662, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "மலையகமும் முற்றாக முடங்கியது- நகர் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு!", "raw_content": "\nமலையகமும் முற்றாக முடங்கியது- நகர் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு\nநாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலையுடன் மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள் முற்றாக முடங்கின.\nநுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.\nபாதுகாப்புத் தரப்பினரின் பணிப்புரைகளைப் பின்பற்றி, மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nமூன்று நாட்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டதையடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து, ரயில் நிலையங்களிலும் மக்கள் குவிந்தனர். இதனால் மாலை 6 மணி கடந்தும் நகரங்கள் பரபரப்பாகவே காணப்பட்டன.\nஎனினும், இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதுடன் பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதேவேளை, ஹற்றன் நகர் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கிருமி ஒழிப்பு நாசினி தெளிக்கப்பட்டது.\nமேலும், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும் மருத்துவம், மின்சாரம், நீர்வழங்கல் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். வைத்த��யசாலைகள் இயங்கினாலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-29T14:29:24Z", "digest": "sha1:I4ACI4OZRBF5N4IB2DBKMISOV4V62BYL", "length": 17798, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "S. Srinivasan's Columns in Ippodhu", "raw_content": "\nHome ஆளுமை யார் இந்த சீனிவாசன்\n(செப்டம்பர் 7,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)\nதமிழ்நாட்டில் இவரைப் “புதிய தலைமுறை சீனிவாசன்” என்று சொன்னால்தான் தெரியும்; புதிய தலைமுறை தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்து பெரும் வெற்றிபெறச் செய்தவர் என்பதுதான் தமிழ்நாட்டில் இவருக்கான அடையாளம். தமிழராய் இருந்தபோதும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்ததில்லை. நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷனின் ஆர்.பி.சத்தியநாராயணா அழைத்ததன் பேரில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்தார்; பிழையில்லாத தமிழ், தமிழ் உச்சரிப்புப் பயிற்சி, மக்களை மையப்படுத்திய ஊடகவியல் ஆகியவற்றில் செய்தியாளர்களுக்கு எட்டு மாத காலப் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தார் சீனிவாசன். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மற்ற செய்தி சேனல்களை ஓரங்கட்டி மக்களின் அபிமானத்தைப் பெற்றது. இதனைச் சாதித்த சீனிவாசன் இப்போது புதிய தலைமுறையின் ஆலோசகராக வழிகாட்டி வருகிறார்.\nபோபால் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்தவாறே 1980இல் ஆரம்பித்தது, இவருடைய ஊடகப் பயணம். 1984இல் பத்தாயிரம் பேர் உயிரிழந்த போபால் நச்சு வாயு சம்பவச் செய்திகளைச் சேகரித்துள்ளார்; 1986இல் டெல்லியில் ’ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னலில்’ செய்தியாளராகச் சேர்ந்தார்; 1987இல் எம்.ஜே.அக்பரின் ‘தி டெலிகிராப்’பில் இணைந்து நிதி, வணிகம், தொழில், ரயில்வே, பாதுகாப்பு ஆகியவை குறித்து செய்தி சேகரிப்பவராகப் பணியாற்றினார். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் நாடாளுமன்றத்தையும் பற்றிய செய்திகளை ‘தி டெலிகிராப்’புக்காக வழங்கியுள்ளார். பனிப்போரின் முடிவு, இந்து வலதுசாரி எழுச்சி, கூட்டணி ஆட்சியின் மலர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கிற பெரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nதி எகனாமிக் டைம்ஸின் செய்தியாளராக 1994இல் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்; பிரதமர் அலுவலகச் செய்திகளையும் இதே காலகட்டத்தில் சேகரித்திருக்கிறார். இருபதாண்டுகளுக்கு முன்பு 1995 ஆம் ஆண்டு ஏப்ரலில், இவருடைய தொலைக்காட்சிப் பயணம் தொடங்கியது. ‘ஏசியா பிஸினஸ் நியூஸ் இந்தியா’ (ABNi) என்ற ஆசியாவின் முதல் முழுமையான வணிக செய்தி சேனலில் இணைந்தார். இப்போது இந்தச் சேனல் சிஎன்பிசி டிவி 18 என்று அறியப்படுகிறது. இந்தச் சேனலில் எடிட்டராக, தினமும் பிரைம் டைமுக்கு இந்தியா பிசினஸ் டே என்ற நிகழ்ச்சிக்கான முதன்மையான வணிகச் செய்திகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்தார். 1999இல் ஈநாடு தொலைக்காட்சிக்கான டெல்லி அலுவலகத்தை உருவாக்கித் தந்தார். 2000ஆம் ஆண்டில் இந்தியா டுடே குழுமத்திற்காக ஆஜ் தக் இந்தி செய்தி சேனலைத் தொடங்கிய குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தார்; 2003ஆம் ஆண்டில் இதே குழுமத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே என்கிற ஆங்கில செய்தி டிவி சேனலைத் தொடங்கித் தந்தார்.\nசீனிவாசனின் டிஜிட்டல் ஊடகப் பயணம் 2009இல் இந்தியா அப்ராட் நியூஸ் சர்வீஸ் (ஐஏஎன்எஸ்) என்ற செய்தி நிறுவனத்துக்காக ஆரம்பமானது. இந்த நிறுவனத்தின் புதிய ஊடக முயற்சிகளின் தலைவராக, இணையவழி செய்திப் பணியில் தடம் பதித்தார். ”ஊடக வடிவங்கள் மாறலாம்; ஆனால் உள்ளடக்கமே எப்போதும் ஆட்சி செலுத்தும்,” என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். “இப்போது” செல்பேசிச் செயலியின் தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன் “டிஜிட்டல் யுகத்தில் ஊடகங்களின் உடமை என்பது ஜனநாயகப்பட்டிருக்கிறது. மக்களின் ஊடகங்களுக்கு இது மிகவும் சரியான தருணம்,” என்று சொன்னார். தன்னை ஒரு ஸ்டார்ட்-அப் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும் சீனிவாசன் ”இப்போது” டிஜிட்டல் ஊடக நிறுவனத்தின் இயக்குநர். இன்று முதல் “இப்போது” வாசகர்களுக்காகத் தொடர்ந்து எழுதுகிறார்.\nPrevious article”இப்போது” செய்திப் புறா: உங்கள் கைகளில் ஊடகம்\nNext articleரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\nஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஃபரூக் அப்துல்லா ரூ.1.5 கோடி நிதி\nஊரடங்கை மீறினால் இனி இதுதான் தண்டனை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=3", "date_download": "2020-03-29T15:05:33Z", "digest": "sha1:TQN73OEXTAO544I7QPOP3JIGSKCKFQEL", "length": 25325, "nlines": 105, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம���பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 3\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nகூட்டத்தில் எப்போதும்போல் ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தார்கள். தகவல்களும் கணிப்புகளும் ஊகங்களும் பிரச்னைகளும் அவற்றைச் சரி செய்வதற்கான தீர்வு யோசனைகளும் எந்தவிதமான ஒழுங்கும் இல்லாமல் திசைக்கொன்றாகச் சிதறி ஓடிக்கொண்டிருந்தன.\nராகவேந்தர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். ஒருகட்டத்தில் நிதானமிழந்த அவர், 'ஜென்டில்மென்' என்று குரலை உயர்த்திக் கிட்டத்தட்டக் கத்திவிட்டார்.\nஅவர் யாரையாவது அப்படி அழைத்தால், ம��கவும் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம் என்பதைப் புரிந்துகொண்டிருந்த மற்றவர்கள், சட்டென்று மௌனமானார்கள். நாங்கள் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா மஹாராஜா இனிமேல் நீங்களே பேசுங்கள், நீங்களே முடிவெடுங்கள், எங்களுக்கென்ன போச்சு\n'இங்கே இத்தனை திறமைசாலிங்க இருக்கோம். ஆனா, யாருக்கும் ஒழுங்கா யோசிக்கத் தெரியலை', ராகவேந்தரின் குரல் இன்னும் கத்தல்தொனியிலிருந்து கீழிறங்கவில்லை, 'மிஸ்டர் சுந்தர்ராமன் இவ்ளோ பெரிய பிரச்னையைச் சொல்லியிருக்கார், ஆனா எல்லோரும் மீன் மார்க்கெட்மாதிரி தனித்தனியாக் கூச்சல் போடறோமேதவிர, அதுக்கு என்ன சொல்யூஷன்னு தெளிவா யோசிக்கிறோமா\nஅவருடைய விமர்சனத்துக்கு மற்றவர்களிடம் எந்தவிதமான மறுமொழியும் இல்லை. 'நீங்களும் இப்போது கூச்சல்தான் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்', என்று அவருடைய முகத்துக்குமுன் சொல்கிற தைரியம் யாருக்கும் இல்லாததால், பேசாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\nசில நிமிட மௌனத்துக்குப்பிறகு, சதீஷ் என்ற புதுப் பையன் ஒருவன் எழுந்துகொண்டான், 'சார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நான் ஒரு யோசனை சொல்லலாமா\n'பை ஆல் மீன்ஸ்', என்றார் ராகவேந்தர். சாதாரணமாக சதீஷ்போன்ற அதிக அனுபவமில்லாத இளைஞர்கள், முக்கியக் கூட்டங்களில் வெறுமனே உட்கார்ந்து கவனிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து. ஆனால், இப்போது அவர் இருந்த நிலைமையில், ·பேக்டரி வாட்ச்மேனிடம்கூட யோசனை கேட்டுச் செயல்படுத்தத் தயாராக இருந்தார்.\nஅந்த சதீஷ் எல்லோரையும் பொதுவாகப் பார்த்தபடி பேசினான், 'சார் சொன்னது நிச்சயமா ஒரு பெரிய பிரச்னைதான். நான் மறுக்கலை. ஆனா, உங்க எல்லோருடைய அனுபவத்தையும் வெச்சுப் பார்க்கும்போது, இதைச் சமாளிக்கிறது அவ்ளோ கஷ்டம்ன்னு எனக்குத் தோணலை.'\nஇப்படிச் சொல்லிவிட்டு, தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை உயர்த்திக் காண்பித்தான் அவன், 'கடந்த அரை மணி நேரம் நாமெல்லாம் கலந்து பேசியதிலே, இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கலாம்ன்னு விதவிதமா ஏழெட்டு தீர்வுகள் கிடைச்சிருக்கு. நீங்க சொல்லச்சொல்ல, அதையெல்லாம் எழுதக்கூட என்னால முடியலை. அப்படியொரு வேகத்திலே யோசனைகள் கொட்டுது'\nராகவேந்தர் அவனை விநோதமாகப் பார்த்தார். இவன் யார் மந்திரவாதியா இ���்தனை நேரமாக இதே கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிற என்னுடைய காதில் விழாத தீர்வுகள், இவனுக்குமட்டும் எப்படிக் கிடைத்தன\nஅவருடைய குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் மெல்லச் சிரித்தான் அவன், 'சார், பிரச்னை நம்மகிட்டேதான் இருக்கு. ஒரு விஷயத்தைத் தெளிவா அலசணும்ன்னா, இங்கிருக்கிற எல்லோரும் தங்களோட கவனத்தை ஒரே திசையிலே குவிக்கணும்.'\nயாரையும் நேரடியாகக் குற்றம் சாட்டாமல் பேசும் சதீஷின் அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்திருந்தது. சில சீனியர் மேனேஜர்கள்கூட, இப்போது அவன் பேசப் பேச, அதை ஆமோதிப்பதுபோல் பெரிதாகத் தலையாட்டத் தொடங்கியிருந்தார்கள்.\n'கவனத்தைக் குவிக்கிறது-ன்னு நீங்க எதைச் சொல்றீங்க சதீஷ்', என்றார் சுந்தர்ராமன், 'இப்ப நாம எல்லோரும் ஒரே ஆடிட் பிரச்னையைப்பற்றிதானே பேசிகிட்டிருக்கோம்', என்றார் சுந்தர்ராமன், 'இப்ப நாம எல்லோரும் ஒரே ஆடிட் பிரச்னையைப்பற்றிதானே பேசிகிட்டிருக்கோம்\n'ஆமாம் சார். ஆனா, அதுக்கான தீர்வை யாராவது ஒருத்தர் சொன்னா, இன்னொருத்தர் அதை மறுத்துப் பேசறார், அவர் சொல்றதை வேறொருத்தர் எதிர்க்கிறார், இப்படியே கவனம் சிதறிப்போயிடுது', என்றான் சதீஷ், 'இப்படிக் கிளை கிளையாத் தாவறதை நிறுத்திட்டு, நாம எல்லோரும் ஒரே நேரத்தில, ஒரே விஷயத்தைப்பற்றித் தீவிரமா சிந்திச்சா, அதோட பலன்கள் ரொம்பப் பிரமாதமா இருக்கும்'\nராகவேந்தரின் இருபுறமும் அமர்ந்திருந்த மூத்த அதிகாரிகள், மேலாளர்களைச் சுட்டிக்காட்டினான் அவன், 'நம்ம சீனியர் மேனேஜர்ஸ் ஒவ்வொருத்தருக்கும், இந்தத் துறையில குறைஞ்சது இருபது வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அடுத்த நிலையில உள்ளவங்க, என்னைமாதிரி ஜூனியர்ஸ்ன்னு எல்லோரையும் சேர்த்துப் பார்த்தா, இந்த ரூம்லமட்டும் சுமார் முன்னூறு வருஷ அனுபவம் கொட்டிக் கிடக்கு, அத்தனை அனுபவத்தையும் நாம ஒரே திசையில குவிச்சா, எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க'\nஇப்போது ராகவேந்தர் மீண்டும் பொறுமையிழந்திருந்தார், 'மிஸ்டர் சதீஷ், உங்க கருத்தை நாங்க ஏத்துக்கறோம், நீங்க சொல்ற ஆலோசனைக்குக் காது கொடுக்கத் தயாரா இருக்கோம். அநாவசியமா ஏதோ பாம்புக்கும் கீரிக்கும் வித்தை காட்டறமாதிரி வெறும் வார்த்தைகளால கோட்டை கட்டாம, சீக்கிரமா விஷயத்துக்கு வந்தா நல்லது'\n'ஸாரி ஸார்', என்று தணிந்த குரலில் ��ன்னிப்புக் கேட்டுக்கொண்ட சதீஷ், 'இந்தமாதிரி பலரோட கவனத்தை ஒரே இடத்தில குவிக்கறதுக்கு ஒரு சின்ன, ஆனா பவர்·புல்லான சிந்தனை டெக்னிக் இருக்கு', என்றான்.\nஇப்போது கூட்டம் மீண்டும் நிமிர்ந்து உட்கார்ந்தது. சுருட்டு வடிவத்திலிருந்த நீல நிறப் பேனா ஒன்றுடன் அருகிலிருந்த வெள்ளைப் பலகையை நெருங்கிய சதீஷ், 'இந்த உத்தியோட பெயர், Six Thinking Hats', என்றபடி போர்டில் ஒரேமாதிரியான ஆறு தொப்பிகளை வரைந்தான்.\nசின்னப் பிள்ளைகளின் கிறுக்கலைப்போல் தெரிந்த அந்தத் தொப்பிகளை, அங்கிருந்தவர்கள் நம்பமுடியாமல் பார்த்தார்கள். 'இது என்ன புது விளையாட்டு', என்று ஒருவர் வாய் விட்டே கேட்டுவிட்டார்.\n'கிட்டத்தட்ட இதுவும் ஒரு விளையாட்டுமாதிரிதான். ஆனா, ரொம்பப் பயனுள்ள விளையாட்டு', என்றான் சதீஷ், 'இந்த ஆறு தொப்பிகளை அறிமுகப்படுத்தியவர் எட்வர்ட் டி பொனோ, மனோதத்துவம் படிச்ச அவர், ஒரு விஷயத்தைப்பற்றிய பலரோட சிந்தனைகளை ஒருமுகப்படுத்தறதுக்கு இந்த உத்தியைச் சிபாரிசு செஞ்சிருக்கார்'\nராகவேந்தருக்கு இப்போது இதில் வெகுவாக சுவாரஸ்யம் தட்டியிருந்தது, 'இங்கே அவர் தொப்பி-ன்னு சொல்றது எதை\n'இந்த ஆறு தொப்பிக்கும், ஆறு வெவ்வேற கலர் உண்டு சார்', என்றான் சதீஷ், 'ஒவ்வொரு கலருக்கும் வெவ்வேற அர்த்தம் இருக்கு', என்றபடி அந்த வண்ணங்களை போர்டில் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதத் தொடங்கினான்.\n'அது ஏன் குறிப்பா ஆறு கலர்', என்றார் ஒருவர். 'வானவில்மாதிரி ஏழு கலர்ன்னு வெச்சுக்கக்கூடாதா', என்றார் ஒருவர். 'வானவில்மாதிரி ஏழு கலர்ன்னு வெச்சுக்கக்கூடாதா', என்று அவர் கேட்டதும் கூட்டத்தில் சட்டென்று சிரிப்பு எழுந்தது.\n'இந்த ஆறு கலருக்கும், தனித்தனி குணம் இருக்கு', என்றான் சதீஷ், 'ஒரு கலர்ல தொப்பி போட்டவங்க, அந்த குணத்தோடதான் செயல்படணும்'\n'அதாவது, வெள்ளைத் தொப்பி போட்டவங்க நல்ல விஷயங்களைமட்டும் சொல்லணும், கறுப்புத் தொப்பி போட்டவங்க கெட்டதைப் பேசணுமா\n'கரெக்ட்', என்று சிரித்தான் சதீஷ், 'ஆனா, இங்கே முக்கியமான விஷயம், எல்லோரும் எல்லாத் தொப்பிகளையும் போட்டுக்கணும். அப்பதான் முழுப் பலன் கிடைக்கும்'\n'ம்ஹ¤ம், சுத்தமாப் புரியலை', என்றார் சுந்தர்ராமன், 'ஒரு சின்ன உதாரணத்தோட விளக்கிச் சொல்லுங்களேன், ப்ளீஸ்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/10/22-10-2015-11-11-2015.html", "date_download": "2020-03-29T14:10:40Z", "digest": "sha1:MJMRDYKZJV22522A5G442CB2G2BH5EF4", "length": 27415, "nlines": 179, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் விருப்பங்களை நிறைவேற்றும் கேதாரகௌரி விரதம் ! ! ! 22-10-2015 - 11-11-2015 சிறப்புக்கட்டுரை", "raw_content": "\nதிருவெண்காட்டில் விருப்பங்களை நிறைவேற்றும் கேதாரகௌரி விரதம் \nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதாரகௌரி விரதமும் ஒன்று. ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம். இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.\nகேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி\nமுன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகி���்வுற்ற பிருங்கி முனிவர் அம்பியைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதமுனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று \"அங்கனமே ஆகுக\" என்று அருள் புரிந்தார்.\nகேதாரகௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்ததை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள் வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.\nதிருக்கேதீச்சர திவ்விய நாம சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிக்கும் அருள்மிகு கௌரிநாயாகிஅம்பாள் உடனுறை அழகிய கேதீச்சரநாதப்பெருமான்.\nஇவ் விரதம் அனுஷ்டிக்கக் கூடியவர்கள்\nஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம்.\nபூலோகத்தில் கேதாரகௌரி விரதம் பரவிய முறை\nசிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.\nதம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெ���்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rabindranath-tagore-biography-tamil/", "date_download": "2020-03-29T14:51:17Z", "digest": "sha1:M36ETSUUN2UDEX4XV6QTC5M74QLXU4VU", "length": 20174, "nlines": 147, "source_domain": "dheivegam.com", "title": "ரவீந்திரநாத் தாகூர் வரலாறு | Rabindranath Tagore biography Tamil", "raw_content": "\nHome வாழ்க்கை வரலாறு ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு\nரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு\nஇந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்து நோபல் பரிசு பெற்�� இந்தியருமான ரவீந்தரநாத் தாகூர் அவர்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். வங்காள இசை மற்றும் இலக்கியத்தில் மிகப்பெரும் மாற்றத்தினை கொண்டுவந்தார். இவரது திறனை இந்தியாவே போற்றியது அந்த அளவிற்கு புலமை வாய்ந்த கவிஞர். இவரது பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த நிகழ்வுகளை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.\n1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் [7-5-1861] தேவேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். இவர்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி.\nஇவர் பிறந்து வளரும் முன்னரே இவரது தாய் இறந்ததால் இவர் அவரது வீட்டு வேலைக்காரர்களே வளர்க்கப்பட்டார். அவரது தந்தை பெரிய தொழில் அதிபர் என்பதால் பெரும்பாலும் பயணங்களிலே தான் இருப்பார். அதனாலே இவர் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார்.\nகொல்கத்தாவில் ஒரு மிகப்பெரிய செல்வந்த பிராமண குடுமபத்தில் சகல வசதிகளுடனும் பிறந்தவர் தான் இந்த ரவீந்தரநாத் தாகூர் . மிகப்பெரிய செல்வந்த கும்பத்தில் பிறந்த இவரது மாளிகைக்கு ஒரு பெயர் உள்ளது அந்த மாளிகையின் பெயர் “ஜோராசாங்கோ”\nபெயர் – ரவீந்தரநாத் தாகூர்\nபெற்றோர்கள் – தேவேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி\nபிறந்த இடம் – கொல்கத்தா\nபிறந்த தேதி – [07-05-1861]மே மாதம் 7ஆம் தேதி 1861\nரவீந்தரநாத் தாகூர் கல்வி மற்றும் படிப்பு :\nஇவர் தனது ஆரம்ப கால படிப்பினை கொல்கத்தாவில் பயின்றார். ஆனால் பள்ளி சென்று பயில்வதற்கு அவர் விரும்பவில்லை எனவே அவரது தந்தை அவருக்காக வீட்டிலே வந்து கல்வியை கற்றுகொடுக்க ஆசிரியர்களை நியமித்தார்.\nஇவர் தனது தந்தையுடன் தொழிற்பயணம் மேற்கொண்டார். அப்போது அமிர்தசரஸ் நகரில் சிறிது காலம் தாங்கினார். அப்போது அவர் வங்காள மொழி மற்றும் சமஸ்கிரத மொழியிலும் புலமை பெற்றார்.\nதந்தை பெரிய தொழில் அதிபர் என்பதால் அவர் அடிக்கடி தொழிற்பயணம் மேற்கொள்வார். எனவே தன் மகன் விரும்பி படிக்க நினைத்த வழக்கறிழர் படிப்பிற்காக அவரை லண்டனில் பிரைட்டன் நகரில் உள்ள கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார்.\nஆனால் அந்த படிப்பினையும் முழுவதுமாக முடிக்காமல் பாதியிலே நிறுத்தி இந்தியா திரும்பி இசை ஆசிரியர்கள் மூலம் தனது மாளிகையில் இசையினை முறைப்படி கற்றுக்கொண்டார்.\nரவீந்தரநாத் தாகூர��� திருமண வாழ்க்கை:\nரவீந்தரநாத் தாகூர் தனது 22ஆம் வயதில் 1883ஆம் ஆண்டு மிருனாலி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு திருமணம் ஆகும் போது அவருடைய மனைவிக்கு வயது 10.\nபின்னர் சில ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது . ரவீந்தரநாத் தாகூர் அவரர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் பிள்ளைகள் என மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தனர்.\nமனைவியின் பெயர் – மிருனாலி தேவி\nகுழந்தைகள் – 5 குழந்தைகள் [2 ஆண் , 3 பெண் ]\nரவீந்தரநாத் தாகூர் நோபல் பரிசு:\nநோபல் பரிசு என்பது அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைத்து விடாது ஒரு துறையில் மிகுந்த புலமை பெற்றவரால் தான் நோபல் பரிசு பெறமுடியும். ஏறுவயது முதலே இலக்கியத்திலும், இசையிலும் ஆர்வம் காட்டிய இவர் 1913 ஆம் ஆண்டு சிறந்த “இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ” பெற்றார்.\nஅவர் எழுதிய “கீதாஞ்சலி” என்ற கவிதை தொகுப்பின் மூலம் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வென்றார். மேலும் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.\nநோபல் பரிசு வென்ற ஆண்டு – 1913\nரவீந்தரநாத் தாகூரின் இளகிய மனம் :\n1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளத்தினை இரண்டாக பிரிக்க அரசாங்கத்திடம் அறிவுறுத்தினார். இதனால் அரசாங்கம் வங்காளத்தினை பிரிக்க தீவிரம் காட்டியது . மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோவத்தில் புரட்சி செய்து கொண்டிருந்தனர்.\nமிகப்பெரிய செல்வந்தரான இவர் ஏழை மக்களின் துயர் நிலையினை கண்டு மிகவும் வருந்தி தான் மக்களுக்காக தனது உதவியினை செய்யவேண்டும் என்று தீர்மானித்தார். இதனால் அரசாங்கத்தினை எதிர்த்து பல கூட்டங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தி அரசாங்கத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவித்தார்.\nமேலும் அது முதல் ஏழை மக்களின் நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தீர்மானித்து மக்களுக்கு பல உதவிகளையும் புரிய துவங்கினார். சுதந்திர போராட்டத்திலும் இவரது பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n1901 ஆம் ஆண்டு சாந்திநிகேதன் என்கிற இடத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். அந்த ஆசிரமமானது அணைத்து வகையான வசதிகளுடன் ஒரு பூஞ்சோலை போன்று மாறியது.\nஅந்த ஆசிரமத்தில் பாடசாலை, நூலகம் மற்றும் தியானம் செய்யும் இடம���, இளைப்பாறும் இடம் என பல்வேறு இடங்களுடன் பரந்து விரிந்து காணப்பட்டது. இங்குதான் தாகூரின் மனைவி மாற்றும் இரண்டு குழந்தைகள் இறந்தனர்.\nசர் பட்டம் வேண்டாம் என்று துறந்த தாகூர் :\n1915ஆம் ஆண்டு ரவீந்தரநாத் தாகூருக்கு ஆங்கிலேயர்களால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் 1919 ஆம் ஆண்டு தனக்கு சர் பட்டம் வேண்டாம் என்று அந்த பட்டத்தினை துறந்தார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது விடுதலை போராட்டம்.\nஆம் 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையினை தொடர்ந்து தனக்கு ஆங்கிலேயர் அளித்த இந்த பட்டம் தேவையில்லை என்று சூளுரைத்தார். மேலும், மக்களின் துயர் நிலையினை கண்டு இவரும் பல போராட்டங்களில் மக்களுடன் கலந்து கொண்டார்.\nசர் பட்டம் கிடைத்த ஆண்டு – 1915\nசர் பட்டத்தினை திருப்பி அளித்த ஆண்டு – 1919\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அளித்த கவுரவம்:\nஇவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக 1940ஆம் ஆண்டு “டாக்டர் ஆப் லிட்ரேச்சர் ” அல்லது\n“இலக்கிய முனைவர் பட்டம்” விருதினை அவரது இடத்திற்கே வந்து வழங்கி இவரை சிறப்பித்தது.\nமேலும் இவர் நிறைய அறிஞர்கள் மற்றும் புலமை வாய்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார். அதில் மிகவும் குறிப்பிட்டு சொன்னால் “ஐன்ஸ்டின் ” . தாகூர் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் அளவிற்கு அவர்களுக்கு இடையே புரிதல் இருந்தது குறிப்பிட தக்கது.\nதனது 80ஆவது வயதில் 1941ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக பலநாட்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7ஆம் தேதி 1941ஆண்டு இறந்தார்.\nதாகூர் பிறந்த ஆண்டு – 1861\nதாகூர் இறந்த ஆண்டு – 1941\nரவீந்தரநாத் தாகூர் பெற்ற பட்டங்கள்:\nசர் பட்டம் [ ஆங்கிலேய அரசு]\nஇலக்கிய முனைவர் பட்டம் [ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]\nகுருதேவ் [ இது மக்களால் வழங்கப்பட்ட பட்டம்]\nAPJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/vijay-vasanth-met-an-accident/", "date_download": "2020-03-29T15:38:09Z", "digest": "sha1:LAPHTQT4T44H4MKXWZUFLVJ2A34CAA4R", "length": 7980, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "விபத்தில் சிக்கி 3 வார சிகிச்சையில் விஜய் வச���்த்", "raw_content": "\nவிபத்தில் சிக்கி 3 வார சிகிச்சையில் விஜய் வசந்த்\nவிபத்தில் சிக்கி 3 வார சிகிச்சையில் விஜய் வசந்த்\nவிஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திகில் படமான ‘மை டியர் லிசா’ படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nவிஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் வலியால் துடித்தார்.\nஉடனடியாக ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட விஜய் வசந்துக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது தெரிந்து தொடர்ந்து 3 வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.\nபடப்பிடிப்பும் ஒரு மாதம் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது.\nமிஸ்டர் சந்திரமௌலி மொபைல் ஆப்பில் விளையாடி பரிசு பெறுங்கள்\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\nசிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udaipur.wedding.net/ta/venues/430575/", "date_download": "2020-03-29T14:27:58Z", "digest": "sha1:JJKBA23TLT7S4MDSJWHI6AP223BIUW7J", "length": 5592, "nlines": 67, "source_domain": "udaipur.wedding.net", "title": "Cambay Resort Udaipur, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 650 முதல்\nஅசைவ ��ணவுத் தட்டு ₹ 750 முதல்\n1 உட்புற இடம் 500 நபர்கள்\n2 வெளிப்புற இடங்கள் 400, 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5 விவாதங்கள்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவிருந்தினர் அறைகள் 58 அறைகள், தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 3,500 – 4,300\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\n80 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nகூடுதல் கட்டணத்துடன் நீங்கள் சொந்தமாக மதுபானம் கொண்டுவர அனுமதிக்கப்படுவர்கள்\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\n1000 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1000 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 650/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 750/நபர் முதல்\n500 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 500 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 650/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 750/நபர் முதல்\n400 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 400 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 650/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 750/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,44,836 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/29005810/Vikrams-7-appearances-have-been-released.vpf", "date_download": "2020-03-29T15:18:31Z", "digest": "sha1:GYXQ6GLTPD54DJP67KNUIMPOFEZSHXBP", "length": 9888, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vikram's 7 appearances have been released || ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு\n‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது + \"||\" + Vikram's 7 appearances have been released\n‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது\n‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.\nகடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் கோப்ரா. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவர் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி வெற்றி படங்களை கொடுத்தவர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.\nகோப்ரா படத்தில் கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோப்ரா படத்தில் விக்ரம் 12-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் அவரது 7 தோற்றங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.\nஇந்த தோற்றங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு தோற்றத்தின் பின்னாலும் ஒரு கதை இருப்பதுபோல் போஸ்டரை உருவாக்கி உள்ளனர். இதில் வயதான தோற்றங்களும் உள்ளன. இந்த தோற்றங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஏற்கனவே அந்நியன், ஐ படங்களில் விக்ரமின் வித்தியாசமான தோற்றங்கள் பேசப்பட்டன.\nஅதுபோல் கோப்ராவும் அவருக்கு முக்கிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\n2. அணுவை விட சிறிய��ு, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODU4Nw==/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-03-29T14:31:22Z", "digest": "sha1:XPHLIFKMXF4EZDF5YE6766GGUS5RUQVZ", "length": 7371, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மூன்று வாரங்களில் மீண்டும் வவுனியா பொலிஸ் நிலையமாக மாற்றமடைந்த காவல்துறை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nமூன்று வாரங்களில் மீண்டும் வவுனியா பொலிஸ் நிலையமாக மாற்றமடைந்த காவல்துறை\nமூன்று வாரங்களின் பின் மீண்டும் வவுனியா பொலிஸ் நிலையம் என பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோட்டபாயவின் வருகையை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி காவல்துறையாக மாற்றம் அடைந்தது. புதிய ஜனாதிபதி கோட்டபாய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் ‘காவல்துறை’யாக மாற்றமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று... The post மூன்று வாரங்களில் மீண்டும் வவுனியா பொலிஸ் நிலையமாக மாற்றமடைந்த காவல்துறை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஉலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுக��ைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nபீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சமுதாய விலகல் கடைபிடிக்க மக்களுக்கு முதல்வர் மீண்டும் அறிவுரை\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,139-ஆக உயர்வு\nதீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2018/12/blog-post_19.html", "date_download": "2020-03-29T15:48:31Z", "digest": "sha1:OXNFNFAYEXSY6OBVMYOQ3PAUUHCVO2PQ", "length": 23809, "nlines": 137, "source_domain": "www.thattungal.com", "title": "ஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்தில் பேரின வாத ஒடுக்கு முறை உச்சம் பெறத் தொடங்கியது தமிழ் தேசிய உணர்ச்சியால் உந்தப்பட்ட கவிஞர்கள் பலர் உருவாகினர்.\n80களில் இருந்து ஈழத்து கவிதைப் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய வாதம், பெண்ணிலை வாதம், வாழ்வியல் ஒடுக்கு முறையினால் ஏற்ப��்ட வாதம் என பல கூறுகளை முன் வைத்து மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லலாம்.\nபெண் படைப்பாளிகளின் கவிதைகளில் ஆண், பெண் முரண் ஆணாதிக்கம், சீதனம், கல்வி கற்கப் போதல் தடை, இன்னும் பாலியல் வல்லுறவு போன்ற கருப்பொருளாக கவிதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளனர்.\nசில நேரங்களில் ஒரு பெண் பல வகை அடக்கு முறைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக குடும்பம், சமூகம், தனி மனிதன், அரசு, சூழல் போன்ற பல வகை அடக்கு முறைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்படுகின்றாள்.\n1980களின் பின்வந்த பெண் படைப்பாளிகள் பெண்களுக்கு விளைவிக்கப்படும் தீவிர கொடுமைகளுக்கு எதிராக கவிதைகளில் குரல் எழுப்பி சமூக மாற்றத்தை கொணர்ந்ததை குறிப்பிடுவதவசியம்.\nஈழத்து பெண் படைப்பளிகளில் பெண்ணிலை வாதம் பேசியவர்களில் மிக முக்கியமானவர்கள் சங்கரி, அஷ்ரபா நூர்தீன், பாமதி, கலை மகள் கிதாயா, சுல்பிகா, வானதி, பாரதி என தொடர்கிறது இவ்வாறு ஆணாதிக்கம் சமூக அடக்கு முறை பாலியல் வல்லுறவு பற்றி தங்கள் கவிதைகளில் பேசியவர்களில் முக்கியமானவர் அஷ்ரபா நூர்தீன் இவரின் முதற் கவிதை தொகுதி ஆகக் குறைந்த பட்சம் (2012) நீங்களும் எழுதலாம் வெளியீடாக வந்துள்ளது.\nஅஷ்ரபா நூர்தீனின் கவிதைகளில் கவிதா மொழியின் இயங்கு நிலை தனித் தன்மை பெற்றிருக்கின்றது. ஒரு பெண்ணின் பன்முக அவலங்களை வேட்கையுடன் அவர் படைப்புக்களில் காட்சிப்படுத்தும் விதம் உரத்த குரலாக அமைந்துள்ளது. அஷ்ரபாவின் “ஆகக்குறைந்த பட்சம்” எனும் தொகுதியின் முதற் கவிதையில்\nஇவ்வரிகளில் இஸ்லாம் ஒரு பெண்ணின் உரிமைகளை வழங்கி விட்டது. எனினும் இஸ்லாமிய பெயர்களில் வாழ்பவர்கள் அல்லது தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் மேலும் பொதுத் தன்மையுடன் சொல்வதாயின் சமூகம் பெண்ணை அடிமையாகவும் கயமைத்தனத்தால் தீண்டப்படும் அவலத்தின் துயர்தலையும் பெண்ணுக்கும் உணர்வுகள் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என கருத்து தொனிவதையும் அவதானிக்கலாம்.\n“சில நண்பர்களுக்கும் சில உறவினர்களுக்கும் இன்னும் சில மனிதர்களுக்கும்” என்னும் கவிதைகளின் வரிகள் இவை ஒழுங்கு படுத்தப்படாத உணர்வலைகளும் சரி செய்யப்பட வேண்டிய மனதின் பின்னங்களும் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பால் நிலை பதிவுகளும் என இக்கவிதை வடிவத்தை அறிந்து கொள்ள போதுமான பொறிகளாக அது நம் மனதில் உரசிகிறது.\nஅஷ்ரபாவின் “உன்னை உனக்கு உணர்த்தாமலே” கவிதையின் சில வரிகள்\nஅஷ்ரபாவின் இக்கவிதையினூடாக எவை உரத்துப் பேசப்படுகின்றன என நேர் எதிர் மறையாக இனங்காண எனக்கு சிறிது நேரம் பிடித்தது தொப்புள் கொடியறுபட்டு ஜனித்து வேறாகி அழகு காட்டும் குழந்தையின் நாளை பற்றியதான முன்யோசித்தல் பொதுவாக எவருக்கும் வரலாம். அவ்வாறான யோசித்தலின் குறிப்பாகத் தான் தான் சார்ந்த வாழ்வியலின் அதிகாரப் பலம் என்ற போர்வையில் நடக்கும் அத்தனை கொடூரங்கள் மீதும் கசப்புணர்வு கொண்டவள் எனும் பிரக்மையுடன் இக்கவிதை அமைந்துள்ளது.\nநீ ஒரு ஆண் என்பதை நிருபிக்கும்\n“இரு வேறுலகங்கள்” என்ற அஷ்ரபாவின் கவிதையில் பெண் வெறும் சடம் என்றும் ஆண் வீரத்தின் சொந்தக் காரனாகவும் நோக்கும் சமூகத்தின் அசமத்துவத்தை இக்கவிதை சொல்லி நிற்பதோடு ஆணும் பெண்ணும் சமத்துவமானவர்கள் என்பதை கூறுகிறார்.\nஇது அஷ்ரபாவின் “இறக்கைகள்” கவிதையின் வரிகள் இக்கவிதை கவிஞனை விமர்சிக்கின்றது. குறிப்பாக பெண் உடல், பெண் சதை, பெண்ணின் மறைதலின் அழகு என எழுதும் படைப்பாளியை குறி வைத்து பெண்ணின் வலி எப்படி பிற பெண்களின் ஆன்மாவையும் வாழ்வியலையும் பாதிக்கின்றன என்று அஷ்ரபா அறிந்திருக்கிறார்.\nஅஷ்ரபாவின் குரல் பெண்களின் குரல் கவிதைகள் பொதுத் தன்மை கொண்டவை கவிதைகள் பொதுத் தன்மை கொண்டவை ஆனாலும் எதிலும் சில முரண்களிருக்கின்றன. அஷ்ரபாவின் படைப்புக்களிலும் அது எல்லைகளுக்கு அப்பால் நகர்ந்துள்ளது.\nபெண்ணிலை வாதம் சார்பு நிலைப்பட்டவர்கள் விமர்சன ரீதியாகவும் அறச்சார்போடும் பேசப்படுவதுமுண்டு எனினும் மறைதலின் அழகு அல்லது மறைத்தலின் அழகு எனச் சொல்லப்படுகின்ற பெண் உடல் ஆண் உடல் பற்றிதான வெளிப்படைத் தன்மை சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கின்றது ஆனாலும் பெண்களின் துயரத்தையும் பாதிப்பையும் முதன்மையாகக் கொண்ட அஷ்ரபா கவிதைகள் பல வகை உணர்வுகளின் இடை விடாத தீவிரக் கொந்தளிப்பின் வெளிப்பாடு.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ காணொளி பாடல் வெளியானது\nஹிப் ஹொப் ஆதி நடிப்பில் உருவாகிய ‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியிடப்பட்டு ள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொ...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/a-man-walking-150-km-from-delhi-to-uttarpradesh-amid-lock-down", "date_download": "2020-03-29T16:22:54Z", "digest": "sha1:4GCU4336EFXBFT3W7OQEQLIOHWQ5U7R7", "length": 12312, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களால் கற்களை சாப்பிட முடியாது!’ - குழந்தையுடன் 150 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி #lockdown | a man walking 150 km from delhi to uttarpradesh amid lockdown", "raw_content": "\n`எங்களால் கற்களை சாப்பிட முடியாது’ - குழந்தையுடன் 150 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி #lockdown\nதொழிலாளி ( NDTV )\n``நாங்கள், கிராமத்தில் ரொட்டி இருந்தாலும் அதனுடன் உப்போ, சட்னியோ வைத்து சாப்பிடுவோம். அமைதியான வாழ்க்கையாக இருக்கும். ஆனால், டெல்லியில் எங்களுக்கு எதுவும் இல்லை.\"\nசீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் 22,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி அறிவித்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான பிற போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வெளியூர்களில் இருக்கும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைகளும் நிறுத்தப்பட்டு உணவு தேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி தொழிலாளிகள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பண்டி என்பவர் தன் மனைவியுடன் 10 மாதக் குழந்தையை தோளில் சுமந்தபடி டெல்லியிலிருந்து தங்களது கிராமத்திற்கு நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார். ``நாங்கள் என்ன சாப்பிடுவோம் கற்களை எங்களால் சாப்பிட முடியாது” என்று அவருடைய மனைவி வேதனையுடன் கூறுகிறார். அவரது தலையில் இருந்த நீலநிறப்பையில் அவர்களுடைய உடைமைகள் அனைத்தையும் வைத்து சுமந்தபடி வெயிலில் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு பின்னால் வந்த நபர் ஒருவர் தன் குழந்தையை தோளில் சுமந்தபடியும் அவர் மனைவி மற்றொரு மகளை கையில் பிடித்தபடியும் சாலையில் நடந்து செல்கின்றனர்.\n’ - தடுக்கக் கைகோக்கும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்\n``கிராமத்தில் உதவி செய்பவர்களைப் போல டெல்லியில் யாரும் உதவி செய்ய மாட்டார்கள்” என்று கூறும் பண்டி, ``நாங்கள், கிராமத்தில் ரொட்டி இருந்தாலும் அதனுடன் உப்போ, சட்னியோ வைத்து சாப்பிடுவோம். அமைதியான வாழ்க்கையாக இருக்கும். ஆனால், டெல்லியில் எங்களுக்கு எதுவும் இல்லை. யாரும் உதவி செய்யப்போவதும் இல்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார். பண்டியின் கிராமம் டெல்லியிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ளது. நடந்தே அவர்களது கிராமத்துக்குச் செல்ல சுமார் 2 நாள்கள் ஆகும் என்று கூறுகிறார். தேவையான பணமோ, உணவோ அவரிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலில் தனது குடும்பத்துடன் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் இந்தத் தொழிலாளிகள் பூட்டப்பட்ட எல்லைகளில் இருக்கும் காவல்துறையினரையும் எதிர்கொள்ள தயாராகவே இருந்துள்ளனர். ``21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அதிக நாள்களாகத் தோன்றலாம். ஆனால், மக்களுடைய பாதுகாப்பிற்கு இதுதான் வழி” என பிரதமர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஆனால், பண்டியைப் போன்ற அன்றாடம் வே��ை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு இந்த நாள்கள் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் எனலாம்.\nபிரதமர் மோடி வாரணாசி பகுதியிலுள்ள மக்களுடன் உரையாடும்போது, ``உதவி செய்ய முடிந்தவர்கள் வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு 21 நாள்கள் உதவி செய்யுங்கள்” என்று பரிந்துரை செய்தார். கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``நகரங்களில் உதவிகள் குறித்த கேள்வி எழுகிறது. குடிமக்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.\n`வாழு, வாழ விடு' அன்றே சொன்ன அஜித்தும் ஒரு இலுமினாட்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-03-29T16:35:15Z", "digest": "sha1:3AUH42KQUJPRCN42FGV7LNC7MLS65EH5", "length": 9667, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை; இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது’ - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை; இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது’\nஉச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை; இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது’\nPrevious article4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு\nNext article’மிகமோசமான நம்பிக்கையின்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது’\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் செய்யக் கூடாதவை : உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு குழுக்கள் : முதலமைச்சர்\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ��டகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு\n6 மாதங்கள் ஆகியும் விடுதலை செய்யப்பட்டாத காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர்கள் : நீட்டிக்கப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=1745", "date_download": "2020-03-29T15:31:41Z", "digest": "sha1:X5B2N4FCEAV66CMYAPQG2W2PQHRT4DKN", "length": 8615, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "காலம் – பொன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி .\nகுதிரை மேல் சவாரி .\nஏறியதும் தெரிந்தது – இது\nபொன் இடும் குதிரை மட்டுமல்ல\nபொன் தேடும் குதிரையும் கூட .\nஅது போகிற இடமெல்லாம் …\nமென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன்.\nSeries Navigation பிறந்த மண்ப.மதியழகன் கவிதைகள்\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசனி மூலையில் தான் நானும்\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீ���ப்\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nNext Topic: ப.மதியழகன் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=4", "date_download": "2020-03-29T14:54:42Z", "digest": "sha1:NP7OW5L4PSIG3UQKSUYC256QBHHUZY6B", "length": 28350, "nlines": 109, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோப��் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 4\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஅந்த அறையிலிருந்த எல்லோரும், சதீஷையே ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை பொங்கும் முகங்களைப் பார்க்கையில், அவனுக்குள் எங்கோ உற்சாகம் பொங்குவதுபோலவும், அதேநேரத்தில் மளுக்கென்று முறிந்து விழுவதுபோலவும் தோன்றியது.\nம்ஹ¤ம், இது தப்பு. இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டு, இப்போது தடுமாறிக் கீழே விழுந்தால், நான் ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடுவேன். அதன்பிறகு, இந்தக் கம்பெனியில் யாரும் எப்போதும் புதுமையாகச் சிந்திக்கவே மாட்டார்கள்.\nவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் பிடிவாதமாகப் புறக்கணித்துவிட்டு, 'Six Thinking Hats' உத்தியை இவர்களுக்குச் சுலபமாக விளக்குவதற்கு என்ன உதாரணம் சொல்லலாம் என்று சிந்திக்கத் தொடங்கினான் சதீஷ். ஆனால், எவ்வளவுதான் யோசித்தாலும், எளிமையான, ஆனால் விஷயத்தைப் பளிச்சென்று சொல்லித் தரக்கூடிய ஓர் உதாரணம் சிக்க மறுத்தது.\nகுழப்பத்தோடு தலை குனிந்தபோது, அவனது நோட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்து அவனை அழைத்தன. ஆடிட் பிரச்னைபற்றி இதுவரை விவாதிக்கப்பட்ட எல்லாக் கேள்விகள், சந்தேகங்கள், தீர்வுகளையும் இங்கே குறித்துவைத்திருக்கிறோமே, அதில் ஒன்றையே உதாரணமாக எடுத்துக்கொண்டால் என்ன\n யாரோ ஒரு வாடிக்கையாளர் திடீர் ஆய்வுக்கு வரப்போகிறார். அதை எப்படிச் சமாளிப்பது\n மடியில் கனம் உள்ளவனுக்குதானே வழியில் பயம் நம்மிடம் என்னென்ன குறைகள் என்று கவனித்து அதையெல்லாம் சரிசெய்துவிட்டால், அதன்பிறகு நாம் ஏன் ஆய்வுகளைப் பார்த்து பயப்படவேண்டும்\nஇந்தக் கேள்வியை பகிரங்கமாக எழுப்பிய சதீஷ், அதை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்காகச் சில விநாடிகள் இடைவெளி விட்டான். அதன்பிறகு, 'இது ஏற்கெனவே நாம பேசின விஷயம்தான். ஆனா, அதுக்கப்புறம் பேசப்பட்ட விஷயங்களால, இதை மறந்துட்டோம்', என்றான்.\n இப்ப நாம என்ன செய்யணும்', என்றார் ராகவேந்தர். அவருடைய குரலில் பொங்கிய உற்சாகம் சதீஷ¤க்குக் கூடுதல் தெம்பளித்தது.\n'முதல்ல, நாம எல்லோரும் வெள்ளைத் தொப்பியைப் போட்டுக்கணும்', என்றான் சதீஷ், 'வெள்ளைத் தொப்பின்னா, நிஜமான தொப்பி இல்லை. மானசீகமா, இப்போ இங்கிருக்கிற எல்லோரும் ஒரே தொப்பியைப் போட்டுகிட்டிருக்கிறதா கற்பனை செஞ்சுக்குங்க.\nபோர்டில் வெள்ளையின் அருகே 'டிக்' செய்தான் சதீஷ், 'வெள்ளைத் தொப்பின்னா, முழுக்கமுழுக்க ஆதாரங்கள், தகவல்களின் அடிப்படையில இந்த விஷயத்தை அணுகறது. அதாவது, கையில தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லாம யாரும் பேசக்கூடாது', என்றவன், 'இப்போ சொல்லுங்க, நாம ஏன் ஆடிட்டைப் பார்த்து பயப்படணும் நம்மகிட்டே என்ன குறை\n'குறைன்னு எதுவும் இல்லை', என்றார் சுந்தர்ராஜன், 'அரசாங்க விதிமுறைப்படி எல்லா விஷயங்களையும் நாம சரியாதான் செஞ்சுகிட்டிருக்கோம்'\n'ஸோ, ஆடிட் செய்யறதுக்கு இங்கே யாராவது வந்தா, அவங்களால நம்மேல எந்தக் குற்றமும் கண்டுபிடிக்கமுடியாது, இல்லையா\nசுந்தர்ராஜன் ஆமோதிப்பாகத் தலையசைத்ததும், 'இந்தக் கருத்தை உறுதிப்படுத்தறதுக்கு ஏதாவது சாட்சியம் இருக்கா\n'ஷ்யூர்', என்றார் ராகவேந்தர், 'ஒவ்வொரு வருஷமும் நாமே இந்தமாதிரி ஒரு மினி ஆடிட் செய்யறோம். அதோட முடிவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்த்தாலே போதும்'\nஅதன்பிறகு உருப்படியாக வேறு எந்தப் புதிய தகவலும் கிடைக்காததால், அவர்கள் அடுத்த தொப்பிக்கு நகர்ந்தார்கள், 'எல்லோரும் வெள்ளைத் தொப்பியைக் கழட்டிட்டு, சிவப்புத் தொப்பி போட்டுக்கோங்க', என்றான் சதீஷ், 'சிவப்புத் தொப்பிங்கறது உணர்ச்சிமயமான விவாதங்களுக்கானது. இப்போ யாரும் எந்த ஆதாரமும் காட்டவேண்டியதில்லை, தங்களோட மனசில உள்ளதை வெளிப்படையாச் சொல்லலாம்'\nஇப்படி அவன் சொல்வதற்காகவே காத்திருந்ததுபோல், ஒரு சீனியர் மேனேஜர்\n- வெள்ளைத் தொப்பி - தகவல்கள், ஆதாரங்கள், புள்ளி விவரங்களின் அடிப்படையில்மட்டும் பேசவேண்டும்\n- சிவப்புத் தொப்பி - ஆதாரமே வேண்டாம், உணர்ச்சிவயப்படுங்கள், மனத்தில் உள்ளதைக் கொட்டுங்கள்\n- கறுப்புத் தொப்பி - தோசையைத் தின்னச் சொன்னால், ஓட்டையை எண்ணுகிற நெகட்டிவ் நாராயணன்களுக்கானது\n- மஞ்சள் தொப்பி - எதிலும் நல்லதைமட்டும் பார்க்கிற பாஸிட்டிவ் பாண்டியன்களுக்கானது\n- பச்சைத் தொப்பி - மாத்தி யோசி - திருப்பிப் போடு - புதிசாச் சிந்தனைச் செய் மனமே\n- நீலத் தொப்பி - இதுவரைக்கும் பேசியதையெல்லாம் தொகுத்து, பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடியுங்க சாமியோவ்\nஎழுந்துகொண்டார். போட்டி நிறுவனம் ஒன்றின் சதிதான் இந்த ஆடிட் என்று சொன்ன அவர், இதை நாம் வேறு வழிகளில்தான் சமாளிக்கவேண்டும் என்றார். அவருடைய கருத்துகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டன.\nசிவப்புக்குப்பிறகு, கறுப்புத் தொப்பியை 'டிக்' செய்தான் சதீஷ், 'கறுப்பு-ன்னா நெகட்டிவ். நாம இப்போ கையில வெச்சிருக்கிற இந்தத் தீர்விலே என்னென்ன பிரச்னைகள் வரலாம்-ன்னு குறை கண்டுபிடிக்கிறதுதான் கறுப்புத் தொப்பி.'\n'நாம எல்லா விஷயத்தையும் சரியாச் செய்யறதா நினைச்சுகிட்டிருக்கோம் சதீஷ். ஆனா, நமக்கே தெரியாம நாம ஒரு விஷயத்தைத் தவறவிட்டிருக்க வாய்ப்பு உண்டு', என்றார் சுந்தர்ராமன்.\n'கண்டிப்பா', என்று ஆமோதித்த சதீஷ், உடனடியாக அந்தச் சாத்தியத்தைக் குறித்துக்கொண்டான், 'இதேமாதிரி, நாம இப்போ பேசிகிட்டிருக்கிற விஷயம், அல்லது தீர்வு, எந்த விதங்களிலெல்லாம் தோத்துப்போக சான்ஸ் இருக்கு-ன்னு எல்லோரும் சொல்லலாம்', என்று அவன் அறிவித்ததும், பலர் பேசத் தொடங்கினார்கள். சில நிமிடங்களில், அந்தத் தீர்வுபற்றிய ஊகங்கள், அபாயங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.\nஅடுத்து, மஞ்சள் தொப்பி - கறுப்புக்கு நேரெதிராக, இப்போது பாஸிட்டிவ் விஷயங்களைமட்டும் பேசவேண்டும் என்று அறிவித்தான் சதீஷ். முந்தைய குறைகளை மறந்துவிட்டு, இப்போது எல்லோரும் நிறைகளை விவாதிக்கத் தொடங்கினார்கள்.\nஎல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு, பச்சைத் தொப்பிக்குத் தாவி��ான் சதீஷ், 'பச்சைத் தொப்பி-ங்கறது க்ரியேட்டிவிட்டியோட அடையாளம். இதுவரைக்கும் நாம பார்த்த, பழகின, அனுபவிச்ச விஷயங்களையெல்லாம் மறந்துட்டு, யாரும் நினைச்சிருக்காத புதுமையான யோசனைகளைமட்டும்தான் இப்போ பேசணும்'\n'நம்மோட கஸ்டமர்ஸ்ல யாரோ ஒருத்தர்தானே ஆடிட்க்கு வரப்போறாங்க', என்றார் ராகவேந்தர், 'அது யார்ன்னு நினைச்சு அநாவசியமா பயந்துகிட்டிருக்கிறதைவிட, நாமே எல்லா முக்கிய கஸ்டமர்ஸையும் இங்கே அழைச்சுப் பேசினா என்ன', என்றார் ராகவேந்தர், 'அது யார்ன்னு நினைச்சு அநாவசியமா பயந்துகிட்டிருக்கிறதைவிட, நாமே எல்லா முக்கிய கஸ்டமர்ஸையும் இங்கே அழைச்சுப் பேசினா என்ன நம்ம தொழிற்சாலையை அவங்களுக்குச் சுத்திக் காண்பிச்சு, இதை எப்படியெல்லாம் இம்ப்ரூவ் பண்ணலாம்-ன்னு அவங்களையே யோசனை கேட்டா, நம்மேல அவங்களுக்கு இருக்கக்கூடிய வருத்தம் மறையும், இல்லையா நம்ம தொழிற்சாலையை அவங்களுக்குச் சுத்திக் காண்பிச்சு, இதை எப்படியெல்லாம் இம்ப்ரூவ் பண்ணலாம்-ன்னு அவங்களையே யோசனை கேட்டா, நம்மேல அவங்களுக்கு இருக்கக்கூடிய வருத்தம் மறையும், இல்லையா\n'பிரமாதமான யோசனை', என்றான் சதீஷ், 'பச்சைத் தொப்பி அணிஞ்ச ஒருத்தராலமட்டும்தான் இப்படி வித்தியாசமாகச் சிந்திக்கமுடியும்', என்று சிரித்தபடி, பாவனையாக ஒரு சல்யூட் அடித்தான் அவன்.\nஅந்தக் கணத்தில் சட்டென்று ராகவேந்தர் முகத்தில் பொங்கிய புன்னகை எல்லோருக்கும் ஆச்சர்யமளித்தது. முக்கியமான விஷயங்களைப்பற்றிப் பேசும்போதெல்லாம், காரச் சட்னி தின்ற கடுவன் குரங்குபோன்ற பாவனையுடன் உட்கார்ந்திருப்பதுதான் அவருடைய வழக்கம். அவரையே சிரிக்கவைத்துவிட்ட இந்தத் தொப்பி விளையாட்டை, எல்லோரும் மரியாதையுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.\nஅந்த விநாடியிலிருந்து, 'வழக்கமான' பேச்சுகள், விவாதங்கள், விதண்டாவாதங்கள் அனைத்தும் மறைந்து, அந்த அறையைப் புதுச் சிந்தனைகள் சூழ்ந்துகொண்டன.\nகடைசியாக, நீலத் தொப்பியைச் சுட்டிக்காட்டினான் சதீஷ், 'நீலத் தொப்பிங்கறது, இதுவரைக்கும் நாம பேசின எல்லா விஷயங்களையும் தொகுத்து, நிறை, குறைகளை அலசிப் பார்த்து, தெளிவான ஒரு முடிவெடுக்கறது', என்று அவன் அறிவித்தபோது, 'நம்மால் முடியுமா' என்று அதுவரை எல்லோரையும் உறுத்திக்கொண்டிருந்த அந்தப் பெரிய சந்தேகம், காணாமல்போயிருந்தது.\nசதீஷைப் பெருமையோடு பார்த்தார் ராகவேந்தர். ஆடிட் தலைவலிக்கு இன்னும் முழுமையான ஒரு தீர்வு கிடைத்திருக்காவிட்டாலும், அதை இப்படி அறிவுப்பூர்வமாக அவன் அணுகிய விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரச்னையையும், தீர்வு சாத்தியங்களையும் முழுவதுமாக அலசிவிட்டோம் என்கிற உறுதியான நம்பிக்கை அவருக்குத் தெம்பளித்தது.\nதிடீரென்று சம்பந்தமில்லாமல் அவருக்குத் தன் மகன் பாலாவின் ஞாபகம் வந்தது. இதேமாதிரி ஒரு பிரச்னையை அவன் சந்தித்திருந்தால், சதீஷைப்போல்தான் வித்தியாசமாக யோசித்திருப்பானோ\nசட்டென்று தலையசைத்து அந்த நினைப்பை வலுக்கட்டாயமாக உதறினார் அவர். ம்ஹ¤ம், என் மகனுக்கு இந்தத் தலைவலிகள் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-03-29T15:17:25Z", "digest": "sha1:HFI4HRLV4HJJCJY62S3YFFQALAXFAQGQ", "length": 26526, "nlines": 146, "source_domain": "ilakyaa.com", "title": "வெப்பநிலை | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nசூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர்\nசந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏனைய கோள்களுக்கும், ஏன் சில முரண்கோள்களுக்கும் (Asteroids) கூட விண்ணோடங்களையும் உலவு ஊர்திகளையும் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரை மிகவுல் இயல்பானதாக ஆகிவிட்டது. நிரந்தரமாக ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகாயத்தில் மிதந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் விண் ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு செய���்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய ஆய்வு விண்வெளியில் பயணித்தபடியே கடந்த 28 ஆண்டுகளாய் கண்களுக்கும் மனதுக்கும் மூளைக்கும் இனிய, விண்மீன் கூட்டங்கள், சூப்பர்நோவாக்கள், கோள்கள், நிலவுகள் என்று பல விண்குடும்ப வினோதங்களைப் படம் பிடித்து நமக்கு அனுப்பி வரும் ஹப்பிள் தொலைநோக்கி (Hubble Space Telescope) ஆகும். விண்ணியலில் பல்வேறு கருத்தாக்கங்களை மெய்ப்பித்தும் பொய்ப்பித்தும் தெளிவை உண்டாக்கியதில் இந்தத் தொலைநோக்கிக்கு ஈடு இதுவரை எதுவும் இல்லை.\nஹப்பிள் தொலைநோக்கி அனுப்பிய படங்களில் இரண்டு\nபிற கோள்களிலும் நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளிலும் உயிர்களோ அவற்றைத் தாங்கவல்ல உயிர்வேதியியல் தன்மைகளோ உள்ளனவா என்று அறிய முனையும் விண்வெளி உயிரியல் (Astrobiology) போன்ற துறைகளும் வளர்ந்து வரும் இவ்வேளையில், பெரும் பணக்காரர்களும் வளர்ந்த நாடுகளும் விண்வெளிச் சுற்றுலா, விண் காலனியாக்கம், தனிமவளப் பங்கீடு என்று பல வகைகளிலும் சிந்தித்தும் செயல்பட்டும் வருகிறார்கள்.\nஇத்தகைய சூழலில், கடந்த 60 ஆண்டுகளாய் நாசா (NASA) ஒரு சவாலான முயற்சிக்காக உழைத்து வந்தது. அது என்னவென்றால், சூரியனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது. அது இப்போது நடந்தேறி இருக்கிறது. ஒரு சிறிய மகிழுந்த்து அளவிருக்கும் பார்க்கர் (Parker) என்ற அந்த விண்கலம் சூரியனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்குச் செல்லத் தேவையான ஆற்றலைக் காட்டிலும் 55 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் இந்தப் பயணத்துக்காக உலகிலேயே ஆற்றல் மிகுந்த ஏவூர்தி (rocket) இந்தக் கலத்தை மணிக்கு 4 லட்சத்து முப்பதாயிரம் மைல் வேகத்தில் செலுத்துகிறது. இந்த வேகமும் ஒரு உலக சாதனை. ஏழு ஆண்டு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் இந்த விண்கலம் சூரியனை 24 முறை சுற்றி வரும். இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் என்ற பெருமையையும் பெறும் (38 லட்சம் மைல்கள்).\nஇந்தப் பயணம் மிகச் சிக்கலானது. சூரியனை விட்டுத் தொலைவில் செல்ல வேண்டுமானால் ஈர்ப்பு விசையை மீறி அதிக வேகத்தில் செலுத்தி டாட்டா காட்டி விட்டுச் சென்று விடலாம். ஆனால் சூரியனை நோக்கிச் செல்ல வேண்டி இருப்பதால் இடையில் வேகக் குறைப்பு, கோண மாறுதல் என்று சிலபல சீரமைப்புகள் தேவைப்படுகின்றன. நமது சூரியக�� குடும்பத்தில் 99.8 % நிறை சூரியனுடைது. அப்படி இருக்கையில், அதன் ஈர்ப்பு விசையே போதுமே இந்த விண்கலத்தைச் சூரியனுக்குச் செலுத்த இதில் என்ன சிக்கல் என்று நீங்கள் கேட்கலாம். புவியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வந்த போதிலும் அதன்பால் இழுத்துக் கொள்ளப் படாமல் இருப்பதற்கு அவற்றின் பக்கவாட்டுச் சுழற்சியே உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நமது பூமி மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சுழல்கிறது. எனவே, சூரியனுக்குச் செல்ல வேண்டுமானால், இந்தப் பக்கவாட்டு சுழற்சியை முதலில் சரிகட்ட வேண்டும்.\nதனது ஏழாண்டு பயணத்தில் பார்க்கர் கலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வேகத்தைக் குறைத்து இந்த வேலையைச் செய்யும். இதற்காக வெள்ளியின் (Venus) ஈர்ப்பு விசையைக் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளும் (Gravity assist), ஏழு முறை அந்தக் கோளைக் கடப்பதன் மூலம்.\nசரி, அருகில் சென்றால் போதுமா கதிரவனின் வெப்பத்தில் கருகிப் போகாமல் இருக்க வேண்டுமல்லவா கதிரவனின் வெப்பத்தில் கருகிப் போகாமல் இருக்க வேண்டுமல்லவா இங்கே நாம் ‘வெப்பம்’ (Heat) என்பதற்கும் ‘வெப்பநிலை’ (Temperature) என்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிய வேண்டும். வெப்பம் என்பது ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்கு எவ்வளவு ஆற்றல் இடம் மாறுகிறது என்பதைக் குறிக்கும். ஆனால் வெப்பநிலை என்பது இந்த இரு பொருள்களுக்கு இடையில் வெப்பத்தைக் கடத்தும் துகள்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றன என்பதன் அளவீடு. நகல் எடுக்கும் கருவி என்றதுமே ஜெராக்ஸ் என்று சொல்வது போல் வெப்பத்தையும் வெப்பநிலையையும் குழப்பிக் கொள்கிறோம். விண்வெளியில் பெரும் பங்கு வெற்றிடமாக உள்ளது. எனவே, சூரியனின் சுற்றுப்புறத்தில் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவினாலும் இந்த வெற்றிடத்தில் உலவும் விண்கலத்திற்கு வெப்பத்தைக் கடத்தத் தேவையான துகள்கள் எதுவும் இல்லாததால் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதன் விளைவாக பார்க்கர் கலத்தின் வெப்பத் தடுப்பு கேடயம் சுமார் 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே உணரும். இது எரிமலைகள் கக்கும் லாவா நெருப்புக் குழம்பை விட 200 டிகிரி செல்சியஸ் அதிகம். 8 அடி அகலமும் 4.5 அங்குலம் தடிமனும் கொண்ட இந்தக் கரிமத்தால் ஆன கேடயத்தைத் தாண்டி பார்க்கர் கலத்தின் மீது படும் வெப்பம் வெறும் 30 டிகிரி செல்ச���யஸ் இங்கே நாம் ‘வெப்பம்’ (Heat) என்பதற்கும் ‘வெப்பநிலை’ (Temperature) என்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிய வேண்டும். வெப்பம் என்பது ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்கு எவ்வளவு ஆற்றல் இடம் மாறுகிறது என்பதைக் குறிக்கும். ஆனால் வெப்பநிலை என்பது இந்த இரு பொருள்களுக்கு இடையில் வெப்பத்தைக் கடத்தும் துகள்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றன என்பதன் அளவீடு. நகல் எடுக்கும் கருவி என்றதுமே ஜெராக்ஸ் என்று சொல்வது போல் வெப்பத்தையும் வெப்பநிலையையும் குழப்பிக் கொள்கிறோம். விண்வெளியில் பெரும் பங்கு வெற்றிடமாக உள்ளது. எனவே, சூரியனின் சுற்றுப்புறத்தில் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவினாலும் இந்த வெற்றிடத்தில் உலவும் விண்கலத்திற்கு வெப்பத்தைக் கடத்தத் தேவையான துகள்கள் எதுவும் இல்லாததால் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதன் விளைவாக பார்க்கர் கலத்தின் வெப்பத் தடுப்பு கேடயம் சுமார் 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே உணரும். இது எரிமலைகள் கக்கும் லாவா நெருப்புக் குழம்பை விட 200 டிகிரி செல்சியஸ் அதிகம். 8 அடி அகலமும் 4.5 அங்குலம் தடிமனும் கொண்ட இந்தக் கரிமத்தால் ஆன கேடயத்தைத் தாண்டி பார்க்கர் கலத்தின் மீது படும் வெப்பம் வெறும் 30 டிகிரி செல்சியஸ் சென்னையை விடக் குறைந்த வெப்பநிலை தான்.\nமனிதகுல வரலாற்றில் முக்கியமான இந்தப் பயணத்தில் இன்னும் ஒரு சிறப்பு, சுமார் 11 லட்சம் பொதுமக்களின் பெயர்கள் பதியப்பட்ட நுண்தகடு (microchip) இந்தக் கலத்தில் பயணிக்கிறது.\nஎன்று காதலிக்குக் கவிதை எழுதியவர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nBy vijay • Posted in அறிவியல், பயணம்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், இயற்பியல், ஈர்ப்பு விசை, காலக்ஸி, செல்சியஸ், பார்க்கர், விண்கலம், விண்வெளி, வெப்பநிலை\nஇரண்டு நிமிட அறிவியல் – நீரின்றி அமையாது அலகு\nபெரும்பாலான தமிழ் நாளிதழ்களில் ‘இன்றைய வெப்பநிலை’ என்ற பகுதியில் 98 டிகிரி, 102 டிகிரி என்று போடுகின்றனர். பள்ளி நாட்களில் இப்படி எழுதுகையில் ’98 கழுதையா குதிரையா’ என்று நம் அறிவியல் ஆசிரியர் மண்டையில் கொட்டியிருப்பார்.\nஇங்கே அவர்கள் குறிப்பிட விரும்புவது 98 டிகிரி ஃபாரன்ஹெய்ட் என்பதையே. அதே நாளில் மற்றொரு நாளிதழ் 37 டிகிரி என்று குறிப்பிடுகிறது. எது சரி இரண்டுமே தான். அலகுகள் தான் வேறுபடுகின்றன. இரண்டாம் நாளிதழ் 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவைக் குறிக்கிறது.\nவெப்பநிலை என்ற ஒரே பண்பை அளக்க ஏன் வெவ்வேறு அலகுகள் அளவிடும் முறைகள், அவை கண்டுபிடிக்கப் பட்ட காலகட்டங்கள், அரசியல் நிர்பந்தங்கள் (இங்கேயும்) என்று பல காரணங்கள்.\n18-ஆம் நூற்றாண்டில் டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹெய்ட் என்பவர் பனிக்கட்டியின் உருகுநிலையையும் (32°F) மனித உடலின் சராசரி வெப்பநிலையும் (98°F ) அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்த வெப்ப அளவீட்டு முறை ஃபாரன்ஹெய்ட் என்ற அலகுக்கு வழிவகுத்தது.\nஇந்த 32-இல் தொடங்கி 180-இல் முடிக்கும் வேலை எல்லாம் வேண்டாம். சுழியத்தில் தொடங்கி நூறில் முடியும் படியாக – நூறு படிகளாக (சென்டிகிரேடு) எளிய அளவீட்டு முறை இதோ என்று ஆண்டர்ஸ் செல்சியஸ் 1742-இல் புதியதோர் அலகை உலகுக்கு ஈந்தார். நாளடைவில் இது செல்சியஸ் என்ற பெயரிலேயே வழங்கப் படுவதாயிற்று.\nஇவ்வாறாக, பல்வேறு கணியங்களைப் போலவே வெப்பநிலை அளவீட்டிலும் நீரின் தன்மையே அளவுகோளாகப் பயன்படுகிறது. இது தவிர கெல்வின், ரான்கின் என்று வேறு சில அலகுகளும் உள்ளன. (உடல் சூட்டைத் தணிக்கிறேன் பேர்வழி என்று டாஸ்மாக் தண்ணி அடிப்பவர்கள் வேறு பல அலகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.)\nநீர் உரையும வெப்பநிலை ௦ டிகிரி செல்சியஸ் (32 டிகிரி ஃபாரன்ஹெய்ட்).\nநீர் கொதிக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் (212 டிகிரி ஃபாரன்ஹெய்ட்).\nதசமங்களையும் நெகடிவ் எண்களையும் அதிகம் விரும்பாத அமெரிக்கர்களும் இன்ன பிற நாட்டவரும் இன்னும் ஃபாரன்ஹெய்ட் முறையையே பின்பற்றுகின்றனர். நம்மூர் செய்தித் தாள்கள் எதற்கு வம்பு என்று நடுநிலையாக எந்த அலகையும் பயன்படுத்துவதில்லை.\nஇதை எழுதக் காரணம் பட்டப் படிப்பு முடித்த ஒரு நண்பனுடனான இந்த உரையாடல் தான்:\nநான்: போன வருஷம் மே மாசம் வெயில் 40 டிகிரிக்கு\nஎன் முழு ஓவியத் திறனையும் கொண்டு வரைந்தது\nநண்பன்: எந்த உலகத்துல இருக்க 104 டிகிரி அடிச்சது பா\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், செல்சியஸ், வெப்பநிலை\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் க��றுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து - 2\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/sinus-prachanai-varaamal-thadukka", "date_download": "2020-03-29T15:52:21Z", "digest": "sha1:3WSTJG3EB3GVD4SCWNTV5WXLNHM7GONG", "length": 17436, "nlines": 262, "source_domain": "isha.sadhguru.org", "title": "சைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க... | ட்ரூபால்", "raw_content": "\nசைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க...\nசைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க...\nஇந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சளி சமந்தப்பட்ட பிரச்சனைகளைப் பார்த்தோம். இந்த பகுதியில், \"சைனஸ் பிரச்சனை வராமல் எப்படி தடுப்பது இதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது இதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார் சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார்\" ஆகியவற்றை விளக்குகிறார் டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்.\nகாது... மூக்கு... தொண்டை... பிரச்சனையா\nஇந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சளி சமந்தப்பட்ட பிரச்சனைகளைப் பார்த்தோம். இந்த பகுதியில், \"சைனஸ் பிரச்சனை வராமல் எப்படி தடுப்பது இதற்கு யோகா எவ்வாறு உதவுகிற��ு இதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார் சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார்\" ஆகியவற்றை விளக்குகிறார் டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்.\nசைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது\nசளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.\nமதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.\nஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.\n‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.\nஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.\nயோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.\nஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.\nநேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்\nமூக்குத் துவாரங்களை சுத்தமாகவைத்துக்கொள்வதும், சரியாகச் சுவாசம் செய்வதும், ஆரோக்கியமான சுவாசப் பயிற்சியும் மிக முக்கியம். நவீனச் சமூகம் இதை மறந்துவிட்டது. எப்படியோ மூக்கில் காற்று போய் வந்தால் போதும் என்று நினைக்கின்றனர். அது மிகவும் தவறு.\nகபம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், கபத்தை முழுமையாக அகற்றலாம். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது, கபத்தை எரிக்க முடிவதை உணர முடியும்.\nஉங்களுக்கு சைனஸ் போன்றவற்றால் பல வருடங்களாக சளி பிரச்சனை இருந்தாலும், போதுமான அளவில் கபாலபதியைச் செய்யும்போது, அதிகப்படியான சளியை எரித்து மூக்குத் துவாரங்கள் சுத்தமாகும்.\nஈஷா யோகாவில் சொல்லிக்கொடுக்கப்படும் ஷக்தி ஷலனக் கிரியை பயின்றவர்கள், ஒவ்வொரு நாளும் 10, 15 என அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஒரு நாளில் 1000 கபாலபாதி வரை செய்யலாம். இப்படிச் செய்யும்போது சைனஸ் போன்றவற்றால் பல வருடங்களாக இருக்கும் சளித் தொந்தரவும் சரியாகும். மூக்குத் துவாரங்கள் சுத்தமாகிவிடும். மனதும் தெளிவாக இருக்கும்.\nகபாலபாதி அதிகமாகச் செய்தாலும், ஒவ்வாமையால் அவதிப்படும் சிலருக்கு சளிப் பிரச்னை குறையாமல் இருக்கலாம். அவர்கள் எதற்கு ஒவ்வாமையுடன் இருக்கிறார்களோ, அதில் இருந்து சில நாட்கள் விலகி இருந்து மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர, சளிப் பிரச்சனை விலகிவிடும்.\nசளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும். இத்துடன் கபாலபாதி பயிற்சியும் செய்து வர, சளிப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளிவர முடியும்.\nஅல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.\nஎந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.\nதினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.\nஇன்றைய தேதியில் தமிழகத்து மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் இரண்டு விஷயங்களில், முதலாவது பவர் கட் இரண்டாவது, ஒரு பெண் அவள் பெயர் ஈடிஸ் ஈஜிப்தி\nவளமுடன் வாழ, வாழைப் பழங்கள்\nஉலகில் மொத்தம் 3000 வாழை வகைகளாம் இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30 இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30 அளவிலும், ருசியிலும், ஊட்டச்சத்திலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை\nகற்றாழை என்பது தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற ஒரு தாவரம் என்ற பார்வை இன்று நிச்சயம் இல்லை உடலழகுக்கு மட்டுமல்லாமல், வற்றாத ஆரோக்கியத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termotools.com/1250-ok-google-on-computer.html", "date_download": "2020-03-29T14:17:34Z", "digest": "sha1:AI3PDC5PRSYAG4T66P67QMOTOPQY74ZJ", "length": 15862, "nlines": 105, "source_domain": "ta.termotools.com", "title": "சரி கணினியில் GOOGLE - பிணையம் மற்றும் இணையம் - 2020", "raw_content": "\nமுக்கிய பிணையம் மற்றும் இணையம்\nபரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட குரல் உதவியாளர் Ok Google இப்போது ஒரு கணினி அல்லது மடிக்கணினியில் கிடைக்கிறதா, மற்றும் ஒரு Android தொலைபேசி மட்டும் அல்லவா இல்லையென்றால், பின்வருவது உங்கள் கணினியில் Google ஐ எப்படி ஒரு நிமிடத்தில் அமைக்கலாம் என்பதற்கான விளக்கமாகும்.\nசரி, கூகிள் தரவிறக்கம் செய்வதற்கு நீங்கள் எங்கு தேடுகிறீர்கள் எனில், பதில் மிகவும் எளிதானது - நீங்கள் Google Chrome ஐ நிறுவியிருந்தால், எதையும் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை, இல்லையெனில், இந்த உலாவியை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் chrome.google.com இலிருந்து பதிவிறக்கவும்.\nபுதுப்பி (அக்டோபர் 2015): அதிகாரப்பூர்வ தகவல்களின்படி கூகிள் Chrome உலாவிலிருந்து \"Ok Google\" ஐ நீக்கியது, இதற்கு காரணம் செயல்பாடுகளின் சிறிய பயன்பாடாகும். எனவே உலாவி சமீபத்திய பதிப்புகள் பின்வரும் வேலை செய்யாது. நீங்கள் அதை எங்காவது எடுத்தால், பழையவர்களுடன் வேலை செய்வீர்களா, எனக்கு தெரியாது, அது சரிபார்க்கப்படவில்லை.\nGoogle Chrome இல் Google Ok செயல்பாட்டை இயக்க - உங்கள் உலாவி அமைப்புகளுக்குச் சென்று, \"மேம்பட்ட அமைப்புகளைக் காண்பி\" என்பதைக் கிளிக் செய்து, \"சரி, கூகிள்\" என்ற சொல்லை \"குரல் தேடலை இயக்கு\" பெட்டியை சரிபார்க்கவும். நிறுவப்பட்ட உலாவியின் சமீபத்திய பதிப்பு உங்களிடம் உள்ளது, இல்லையெனில், அமைப்புகளுக்கு சென்று, \"Google Chrome உலாவி பற்றி\" என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன் சமீபத்திய பதிப்பைச் சரிபார்க்கவும், பதிவிறக்கவும் செய்யும்.\nமுடிந்ததும், இப்போது இந்தச் செயல்பாடு செயல்படும், உங்கள் மைக்ரோஃபோன் வேலைசெய்கிறதாம், இது விண்டோஸ் இல் இயல்புநிலையாக ஒரு ரெக்கார்டிங் சாதனமாக நிறுவப்பட்டிருக்கிறது மற்றும் இணைய இணைப்பு உங்களுக்கு உள்ளது.\nஅதே நேரத்தில், நீங்கள் சொல்ல முடியும்: \"சரி Google\" முக்கிய தேடல் பக்கத்தில் அல்லது Google தேடல் முடிவுகளில் மட்டுமே - பின்புலத்தில் இயங்கும் உலாவி மற்றும் பிற பக்கங்களில் கட்டளைகளை ஏற்காது.\nரஷ்ய மொழியில் பல கட்டளைகளை Google புரிந்துகொள்கிறது (ஒரு வருடம் முன்பு இருந்ததைவிட ஒப்பிடுகையில்), ரஷ்ய உரையை அங்கீகரிக்கிறது, ஆனால் அதிக எண்ணிக்கையிலான கட்டளைகள் இருந்தாலும், அவற்றின் தொகுப்பு இன்னும் குறைவாக உள்ளது. நீங்கள் ஆங்கிலத்தில் அதே கட்டளையை அமைத்தால், நீங்கள் சரியான பதிலைப் பெறுவீர்கள், மற்றும் ரஷ்ய மொழியில் மட்டுமே தேடல் முடிவுகள். (சமீபத்தில் என்னை தாக்கியது ஒரு விஷயம்: \"காது மூலம்\" இந்த குரல் உதவியாளர் நான் எந்த கூடுதல் அமைப்புகளை இல்லாமல் பேசுகிறான் உணர்கிறேன் நான் ரஷியன், ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் முயற்சி, மற்றும் நான் கிட்டத்தட்ட ஒன்றும் இல்லை).\nகுரல் கட்டளைகளின் சில எடுத்துக்காட்டுகள் Google க்கு ஒரு கணினியில் (குரல் மூலம் பயன்பாடுகள் தொடங்குவதற்கு, SMS செய்திகளை அனுப்புதல், காலெண்டர் நினைவூட்டல்களை அமைப்பது போன்றவை) தொலைபேசியில் சேர்க்கப்பட்டுள்ளன:\nஎத்தனை நேரம் (இயல்புநிலையாக, தற்போதைய நேரம் பதில்கள் மூலம், நீங்கள் கோரிக்கையில் வேறு நகரத்தை சேர்க்கலாம்).\nஎன்னை போன்ற அல்லது அத்தகைய ஒரு புள்ளி இருந்து பெற எப்படி.\nபடங்களை + விளக்கம் காட்டு, வீடியோ + விளக்கம் காட்டு.\nயார் மற்றும் பிளஸ் பெயர், சொல், மற்றும் போன்றது.\n1000 டாலர்களில் எத்தனை ரூபிள்.\nதளத்தில் மற்றும் தளத்தின் பெயருக்கு செல்க.\nஅணிகள் தங்களை எழுத உச்சரிக்க தேவையில்லை. மேலும், நான் ஒரு முழுமையான பட்டியலை கொடுக்க முடியாது - தொலைபேசிக்கு நானே முயற்சிக்கிறேன், எனக்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை, மேலும் பதில்கள் எப்போதும் அதிகரித்து வரும் கோரிக்கைகளின் எண்ணிக்கையை (அதாவது காலப்போக்கில் சேர்க்கப்படுகின்றன) நான் கவனித்து வருகிறேன். ஒரு பதிலைக் கேட்டால், அவர்கள் உ���்களுடைய முடிவுகளை மட்டும் காண்பிப்பதில்லை, ஆனால் ஒரு குரல் மூலம் உச்சரிப்பார்கள். மற்றும் பதில் இல்லை என்றால், நீங்கள் சொன்ன வார்த்தைகள் தேடல் முடிவுகளை பார்ப்பீர்கள். பொதுவாக, நான் Google OK ஐ நிறுவ முயற்சி செய்கிறேன், குறைந்த பட்சம் சுவாரஸ்யமாக இருக்கலாம்.\nஆனால் நான் இதுவரை அனுபவித்த அத்தகைய வாய்ப்புகளிலிருந்து எந்தவொரு நன்மையும் எனக்குக் கிடைக்கவில்லை, எப்போதும் ஒரே மாதிரியான உதாரணம், ஒரு கண்ணாடிக்கு எத்தனை மில்லிலிட்டர்கள் சமையல் செய்ய வேண்டுமென நான் விரும்பினேன், எப்போதுமே சுத்தமான கைகள் இல்லாத சாதனத்தைத் தொடாதே. நன்றாக, கார் உள்ள பாதைகளை முட்டை.\nகூடுதலாக, நீங்கள் என் தனிப்பட்ட எடுத்துக்காட்டு செய்தால், ஆனால் \"Ok Google\" உடன் நேரடியாக இணைக்கப்படவில்லை - ஆண்ட்ராய்டு ஃபோன் புத்தகத்தில் (ஆஃப்லைனில் வேலை செய்யக்கூடிய) குரல் தேடலைப் பயன்படுத்தி நீண்ட காலமாக நூற்றுக்கணக்கான எண்ணிக்கையிலான எண்களை டயல் செய்வதற்காக நான் நீண்ட காலமாகப் பயன்படுத்துகிறேன்.\nவிண்டோஸ் 10 க்கான நெட் கட்டமைப்பு 3.5 மற்றும் 4.5\nMusicSig: Vkontakte தளத்தில் உலாவி சேர்க்க\nபுதிய ஸ்மார்ட்போன் ஃபார்ம்வேர் Explay\nHP லேசர்ஜெட் P2055 அச்சுப்பொறி இயக்கிகள்\nடெஸ்க்டாப்பை உடனடியாக விண்டோஸ் 8.1 இல் ஏற்றுவது எப்படி\nஇணைய மாஸ்டர் மற்றும் வலை ஆசிரியர்களுக்கான உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, தனித்துவமானது. இந்த மதிப்பு சுருக்கம் அல்ல, ஆனால் கான்கிரீட் மற்றும் சதவீத விதிகளை விட அதிகமான திட்டங்கள் அல்லது ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம். ரஷ்ய மொழி பேசும் பிரிவில், eTXT Antiplagiat மற்றும் Advego Plagiatus தனித்துவத்தை சரிபார்க்க மிகவும் பிரபலமான தீர்வுகளாக கருதப்படுகின்றன. மேலும் படிக்க\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2020-03-29T15:41:01Z", "digest": "sha1:2Q4PEJBW5MRYZUMQLXGMNVFUPXOCWVLL", "length": 8324, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "செனட் (நெதர்லாந்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசெனட் (டச்சு: Eerste Kamer der Staten-Generaal [ˈeːrstə ˈkaːmər dɛr ˈstaːtə(n) ˌɣeːnəˈraːl] or simply Eerste Kamer [ˈeːrstə ˈkaːmər] ( கேட்க), literally \"First Chamber\", or sometimes Senaat [səˈnaːt]) நெதர்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தலைமையின் மேலவை ஆகும். மாகாண சபைத் தேர்தல்களில் மூன்று மாதங்களுக்குள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் பன்னிரண்டு மாகாணங்களின் உறுப்பினர்கள் பட்டியலில் 75 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அனைத்து மாகாணங்களுக்கும் வெவ்வேறு மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2018, 03:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:40:38Z", "digest": "sha1:YBD7U2F5U4GZQE72TBXDM5VW2R5KFXSA", "length": 5270, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகனே கேள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகனே கேள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத���த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/17040913/Opposition-to-the-Citizenship-Amendment-Act-Islamists.vpf", "date_download": "2020-03-29T16:25:37Z", "digest": "sha1:B7Z73UW53AU3YUAHUF23QK43GBXTQUZU", "length": 14688, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to the Citizenship Amendment Act: Islamists mobilizing banks to withdraw savings || குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள் + \"||\" + Opposition to the Citizenship Amendment Act: Islamists mobilizing banks to withdraw savings\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேமிப்பு தொகையை திரும்பப்பெற வங்கிகள் முன்பு இஸ்லாமியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சேமிப்பு மற்றும் வைப்பு தொகையை திரும்ப பெறும் நூதன போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தையொட்டி சோழபுரத்தில் உள்ள 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதையடுத்து பலர் தங்கள் வங்கி கணக்குகளை முடித்து கொண்டனர். இதன் மூலம் ரூ.10 லட்சம் வங்கிகளில் இ���ுந்து திரும்ப பெறப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் நேற்று 21-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில் குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் ஜமாத்தார்கள், உலமாக்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.\n1. போராட்டம், ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை ; கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதியில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.\n2. கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்\nஅதிராம்பட்டினத்தில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n3. பெண்கள் அமைப்பினர் அனுமதியின்றி போராட்டம்; 56 பேர் கைது\nசேலத்தில் அனுமதியின்றி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் நூதன போராட்டம்\nஆரல்வாய்மொழியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் நேற்று வாழையை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு\nகரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் போராட் டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள�� - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24015128/Truck-collision-on-a-motorcycle-near-Karaimangalam.vpf", "date_download": "2020-03-29T15:34:34Z", "digest": "sha1:MWRA47SF3CUWA6O7GXMVT3QNFTZYAME2", "length": 14182, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Truck collision on a motorcycle near Karaimangalam; Bakery shop worker dies || காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி கடை தொழிலாளி சாவு தங்கை படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி கடை தொழிலாளி சாவு தங்கை படுகாயம் + \"||\" + Truck collision on a motorcycle near Karaimangalam; Bakery shop worker dies\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி கடை தொழிலாளி சாவு தங்கை படுகாயம்\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதி பேக்கரி கடை தொழிலாளி இறந்தார். அவருடைய தங்கை படுகாயம் அடைந்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மணிகளத்தானூரை சேர்ந்தவர் பன்னீர்ெசல்வம் (வயது33). இவர் பர்கூரில் ஒரு பேக்கரி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை பிரசவத்திற்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து பன்னீர்செல்வம், அவருடைய தங்கை பிரியா(23) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் குழந்தையை பார்க்க தர்மபுரிக்கு வந்து இருந்தனர். பின்னர் நேற்று காலை இவர்கள் 2 பேரும் மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலையில் சென்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇந்த விபத்தில் பன்னீர்செல்வம், பிரியா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்து விட்டு சென்றபோது லாரி மோதி பேக்கரி கடை தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்\nதலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார், தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.\n2. அவினாசி அருகே பயங்கரம்: லாரி மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 2 பேர் படுகாயம்\nஅவினாசி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: வேன்-பஸ் மோதல்; 7 பேர் படுகாயம்\nவீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது, வேலாயுதம் பாளையம் அருகே வேன்-பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படு காயம் அடைந்தனர்.\n4. மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; ஆசிரியை பலி தங்கை படுகாயம்\nமார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் ஆசிரியை பரிதாபமாக பலியானார். அவரது தங்கை படுகாயம் அடைந்தார்.\n5. அரசு பஸ் மீது லாரி மோதி 15 பேர் படுகாயம்\nஅருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி விலக்கில் அரசு பஸ் மீது லாரி மோதியதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்��ுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/26111532/With-severe-spoilage-People-walk-down-the-road.vpf", "date_download": "2020-03-29T16:14:32Z", "digest": "sha1:SWKLCJTEJ5K4PDSLRAOWI5MWWRQUPSCG", "length": 14530, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "With severe spoilage People walk down the road || கடுமையான கெடுபிடிகளால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு\nகடுமையான கெடுபிடிகளால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது + \"||\" + With severe spoilage People walk down the road\nகடுமையான கெடுபிடிகளால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nகடுமையான கெடுபிடிகளால் புதுவை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.\nகொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுவையில் 144 தடை உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அது ஊரடங்கு உத்தரவாக மாற்றப்பட்டது.\nஆனால் புதுவை அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை. கட்டுப்ப���டுகளை மீறி அத்தியாவசிய பொருட்கள் வாங்கப் போவது போல் இருசக்கர வாகனங்களில் நகர வீதிகளில் பலர் உலா வந்தனர். அவர்களை தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நகரப்பகுதியில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த சுமார் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்தநிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனை கடுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து புதுவை எல்லைகள் மூடப்பட்டு தமிழக பகுதிகளில் இருந்து வந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். புதுவை நகரப்பகுதியிலும் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.\nஇதனால் அவசியமின்றி சாலைகளில் திரிபவர்களின் எண்ணிக்கை நேற்று கட்டுப் படுத்தப்பட்டது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை முறையாக கவனித்து அனுப்பினார்கள்.\nஅதேநேரத்தில் மளிகை, காய்கறி கடைகள் இயங்கின. காலையில் கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், துணை கலெக்டர் சுதாகர் ஆகியோர் உழவர்சந்தை, பஸ் நிலைய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் போலீஸ் ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவும் ரோந்து வந்து கண்காணித்தார்.\nமாநிலத்தின் தெற்கு எல்லையான முள்ளோடை நுழைவு வாயில் மூடப்பட்டு உள்ளது. இங்கு கடலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தவும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணிக்கவும் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் தன சேகரன், பாபுஜி, அனில்குமார் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை செல்லும் வாகனங்கள், அத்தியாவசிய தேவைக் காக செல்லும் வாகனங்கள் மட்டுமே புதுவைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.\nஇந்நிலையில் முள்ளோடை நுழைவுவாயிலில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியி��் இருந்து காரில் சென்ற அவர், போலீசாரின் கண்காணிப்பு பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் என்றார்.\nஇதன்பின்னர் அவர் பாகூர், நெட்டப்பாக்கம் பகுதிகளுக்கு சென்று, ஊரடங்கு உத்தரவு எந்த நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்தார். அவருடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/27045629/24-persons-arrested-for-violating-144-bans-in-Paddy.vpf", "date_download": "2020-03-29T15:41:17Z", "digest": "sha1:HF5ZDT3FLSWJ7BM4VK6GV5IPRTYE2BFT", "length": 17917, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "24 persons arrested for violating 144 bans in Paddy and Tenkasi districts || நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது - வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வ���\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது - வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தம் + \"||\" + 24 persons arrested for violating 144 bans in Paddy and Tenkasi districts\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது - வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தப்பட்டன.\nதிசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி மற்றும் போலீசார் திசையன்விளை பஜாரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இடைச்சிவிளையைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 28), திசையன்விளையைச் சேர்ந்த அந்தோணி ரூபன் (22), கிருஷ்ணகுமார் (46), பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த சிவநாதன் (30), பொட்டக்குளம் ரசூல், உவரியைச் சேர்ந்த டிக்சன் ஆகிய 6 பேரும் 144 தடை உத்தரவை மீறி வெளியில் ஒன்று கூடியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்த இசக்கித்துரை, ராஜேஷ், பரமசிவன் ஆகியோர் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவற்றில் பஜாரில் சுற்றித்திரிந்தனர். அவர்களை திருக்குறுங்குடி போலீசார் கைது செய்தனர். இதேபோல் கடையநல்லூர், அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்ததாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமூலைக்கரைப்பட்டி காந்திநகர், கீரன்குளம் ஆகிய பகுதியில் 144 தடை உத்தரவை கடைபிடிக்காமல் இளைஞர்கள் சிலர் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். இதுபற்றி அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தவர்களை அறிவுரை கூறி கலைந்து போகச் செய்தனர். பரப்பாடியில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்கள்.\nவள்ளியூர் முருகன் கோவிலில் முகூர்த்த நாளான நேற்று 5 திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உறவினர்கள் பங்கேற்க முடியாததால் அதில் 2 திருமணங்கள் மட்டும் நேற்று நடந்தது. மற்ற 3 திருமணங்கள் நிறுத்தப் பட்டன. இதில் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nகடையநல்லூருக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளை கண்டறிந்து கடையநல்லூர் நகரசபை சார்பில் அந்தந்த வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் சில இடங்களில் அந்தந்த வீட்டின் உரிமையாளர்கள் அந்த நோட்டீசை கிழித்து அழித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகரசபை சார்பில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடையநல்லூர் நகரசபை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.\nஅம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அம்பை பூக்கடை பஜாரில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி மோட்டார் சைக்கிள், காரில் வந்தவர்களை மறித்து அவசர காரணங்கள் இன்றி வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nபாபநாசம் தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்காக ஆற்றில் இறங்கும் பகுதிகளில் கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\n1. நெல்லையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே பயங்கரம்: கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை\nநெல்லையில் பட்டப்பகலில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளியை அவரது மனைவி-மகன் கண் முன்னே 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.\n2. கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\n3. நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், 2 ஆயிரத்து 916 பள்ளிக்கூடங்கள் நேற்று மூடப்பட்டன. சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை.\n4. நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரிக்கை\nதங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரி நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்���ம் நடத்தினர்.\n5. நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nநெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/26044610/Prince-Charles-of-England-tested-positive-for-Corona.vpf", "date_download": "2020-03-29T15:08:03Z", "digest": "sha1:A3KRXD7RV6TD3QTWFW3SWMKOEJP7AWB6", "length": 12790, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prince Charles of England tested positive for Corona || இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா\nஇங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nசீனாவில் தோன்றி மற்ற நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் தனது இலக்காக்கி வருகிறது. அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என சர்வதேச அளவில் பல முக்கிய ��ிரமுகர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.\nஅந்தவகையில் இங்கிலாந்து இளவரசர் சார்லசும் (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வைரஸ் அறிகுறி காணப்பட்டதால் அபெர்தீன்ஸ்ஹையரில் உள்ள தேசிய சுகாதார பணிகள் குழுவினர் சார்லசுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.\nஇதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர் தொடர்ந்து ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பதாகவும் அவரது கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nஉயிர்ப்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் இளவரசர் சார்லசையும் தொற்றியிருக்கும் விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இத்தாலியில் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்த 101 வயது முதியவர்\nஇத்தாலியில் 101 வயதான முதியவர் ஒருவர், கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2. பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n3. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nமதுரையில் கொரோனாவுக்கு பலியான கட்டிட காண்டிராக்டரின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n4. பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்\nகொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம், பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் கூறியுள்ளனர்.\n5. மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்\nகொரோனா சிகிச்சைக்காக மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.\n1. ஊரடங்கு உத��தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை\n2. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\n3. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n4. சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\n5. சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424223", "date_download": "2020-03-29T15:26:43Z", "digest": "sha1:HZGCF5DNEN2C7QICPE5EAXWAOS2E7RHV", "length": 27222, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளியேற்றம்! மாவட்டத்தில் பெரிய ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர்... 2000 வீடுகள் பாதிப்பு: 1000 பேர் முகாமில் தஞ்சம்| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ...\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 2\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 2\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 20\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 8\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 17\n மாவட்டத்தில் பெரிய ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர்... 2000 வீடுகள் பாதிப்பு: 1000 பேர் முகாமில் தஞ்சம்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 71\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 257\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nகடலுார்:கடலுார் மாவட்டத்தில், 2ம் நாளாக கொட்டித் தீர்த்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர், 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகடலுார் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல், நேற்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 175 மி.மீ.,; குறைந்த அளவாக லக்கூரில் 48.20 மி.மீ., மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் உள்ள கெடிலம், பெண்ணையாறு, பரவனாறு ஆகிய ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2 ஆயிரம் குடிசைகள் தண்ணீரில் மூழ்கின. 60க்கும் மேற்பட்ட நகர்களில், தண்ணீர் புகுந்துள்ளது.\nமாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், குமராட்சி, காட்டுமன்னார்குடி, கே.என்.பேட்டை, கோண்டூர், விருத்தாசலம் மேல்பாதி, கன்னங்குடி ஆகிய 6 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.\nவீராணம் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளதால், வடவாறு வழியாக 300 கன அடி தண்ணீரும், காட்டாறுகள் வழியாக 5,300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.அதேபோல், பெருமாள் ஏரி மொத்த கொள்ளளவை எட்டியுள்ளதால், 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெய்வேலி சுரங்கத்தில் அதிகளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.டெல்டாவில் வெள்ளப்பெருக்குகீழணையில் நீர்மட்டம் 7 அடியாக வைக்கப்பட்டு, அணைக்கு வரும் 9,134 கன அடி தண்ணீர், அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. வடவாறு மூலம், வீராணம் ஏரிக்கு அதிக நீர்வரத்து காரணமாக, கடந்த இரு நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.\nவீராணம் ஏரிக்கு வடவாற்றில் இருந்து நேற்று காலை 5,312 கன அடி நீர் வரத்து இருந்தது. வீராணம் ஏரி நிரம்பிய நிலையில், வெள்ளியங்கால் ஓடையில் 3,000 கன அடி, சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்.,சில் 2,554 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.அரியலுார் மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரி நிரம்பியதால், 863 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வளவனேரியை கடந்து, வடவாற்றில் 1500 கனஅடியாக நீர்வரத்து உள்ளதால், வெள்ளியங்கால் ஓடையில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nலால்பேட்டை, சர்வராஜன்பேட்டை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மட்டத்திற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட வடிகால் மூலம், கோப்பாடி மதகிற்கு வரும் 9,500 கன அடி தண்ணீர் முழுவதும் பழைய கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.-தொடர்ச்சி ௨ம் பக்கம்இதனால் வாழைக்கொல்லை, கந்தகுமரன், வெய்யலுார், வெள்ளக்கொடி, டி.நெடுஞ்சேரி, சிறகிழந்தநல்லுார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 228 ஏரிகளில் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. வீனஸ் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றம்கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள வீராணம் ஏரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, முழு கொள்ளளவில் உள்ளது.\nவீனஸ் மதகு வழியாக தண்ணீரை வாலாஜா ஏரிக்கு அனுப்பி, அதன் வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் கீழணையிலிருந்து, வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூதங்குடி வீனஸ் மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த தண்ணீர், பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.\nலால்பேட்டை பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஞானசேகரன் கூறுகையில், 'வீராணம் ஏரி முழு கொள்ளளவான 48 அடி முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், ஏரியில் இருந்து வீனஸ் மதகு வழியாக, 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காட்டாறு வழியாக 4 ஆயிரம் முதல் 5 கன அடி வரை வெளியேற்றப்பட்டு வருகிறது' என்றார்.\nஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் சேதம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில், நேரடி விதைப்பு மூலம், ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது 100 நாட்கள் கொண்ட பயிராக உள்ளது. கனமழையால், பல இடங்களில் வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் வடிய முடியாமல் தேங்கி நிற்கிறது.சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நெற் பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதயாரிக்க அழுகிய பழங்கள் ஜூஸ் நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சி நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சி\n:வினாத்தாளுக்கு மாணவர்களிடம் வசூலால் ;பெற்றோர், மாணவர் அமைப்புகள் புகார்\n» தினமலர் முதல் பக்கம்\nஏறி குளம்களை தூர்வாராமல் தாம்பாளம் போலாக்கி எளிதில் நீர் நிரம்பி வீணாக கடலுக்கு அனுப்புவதில் எங்களை யாரும் மிஞ்சமுடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதயாரிக்க அழுகிய பழங்கள் ஜூஸ் நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சி\n:வினாத்தாளுக்கு மாணவர்களிடம் வசூலால் ;பெற்றோர், மாணவர் அமைப்புகள் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-gk-vasan-elected-as-a-rajya-sabha-candidate", "date_download": "2020-03-29T16:19:10Z", "digest": "sha1:CMMZIV5GNGCINEDZJFNV33TIOBPGZI4C", "length": 17571, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "`எப்படித் தேர்வானார் ஜி.கே.வாசன்?' - அதிருப்தியில் தே.மு.தி.க; கொதிப்பில் ஏ.சி.எஸ்.| reason behind gk vasan elected as a rajya sabha candidate", "raw_content": "\n' - அதிருப்தியில் தே.மு.தி.க; கொதிப்பில் ஏ.சி.எஸ்.\nநீண்ட இழுபறிக்குப் பிறகு அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூட்டணிக் கட்சியான த.மா.கா-வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கான தேர்தலில், தி.மு.க 3 இடங்களிலும் அ.தி.மு.க 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க, தங்களுக்கு ஒ��ு எம்.பி சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்தது. அ.தி.மு.க-வில் உள்ள கட்சியின் சீனியர்கள், தங்களுக்கு இந்தத் தடவை எம்.பி சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.\n` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி\nஇருப்பதோ 3 சீட்டுகள். அதை 300-க்கும் மேற்பட்டவர்கள் கேட்டதால், அ.தி.மு.க தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியது. இந்தச் சூழலில், தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகும் அ.தி.மு.க-வால் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. கட்சியின் சீனியர்களிடமும் சீட் கேட்டவர்களிடமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், `கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும்' எனக் கூறிவந்தனர்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ பட்டியலை இன்று கட்சித் தலைமை வெளியிட்டது. அதில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.\n`அ.தி.மு.க-வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தபோது, எந்தவித ஒப்பந்தமும் போடாத நிலையில் ஜி.கே.வாசனுக்கு எப்படி சீட் கிடைத்தது' என்று அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.\n``அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை உள்ளன. இந்தக் கூட்டணியில், தேர்தல் ஒப்பந்தத்தின்போது பா.ம.க-வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தவித ஒப்பந்தமும் போடப்படவில்லை. இதனால் கடந்த ராஜ்ய சபா எம்.பி தேர்தலின்போது பா.ம.க-வுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇந்தமுறை தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகியவை சார்பில் சீட் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், தே.மு.தி.க-வுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று கூட்டணியில் உள்ள பிரதான கட்சி ஒன்று மறைமுகமாக போர்க்கொடி தூக்கியது. கடந்த தேர்தலில், நீண்ட இழுபறிக்குப் பிறகே கடைசி நேரத்தில் தே.மு.தி.க-வுடன் கூட்டணி ஒப்பந்தமானது. அதற்கு, பா.ஜ.க-தான் முக்கியக் காரணம். அதனால் பா.ஜ.க மூலமாக தே.மு.தி.க, ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டுவந்தது. ஆனால், அ.தி.மு.க சீனியர்கள், இந்தமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.\nஇதுதொடர்பாகக் கட்சியின் சீனியர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, பட்டியலை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் எத்தனை கோடி ரூபாய் கொடுக்கவும் தயார் என்று கூறிவந்தார். ஆனால், அவருக்குக்கூட சீட் கொடுக்கப்படவில்லை. இந்தச் சமயத்தில்தான், டெல்லியிலிருந்து கட்சியின் தலைமைக்கு ஒரு உத்தரவு வந்தது. அதன்பிறகுதான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜி.கே. வாசனுக்கு ஒரு சீட் என்று உறுதி செய்யப்பட்டதும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கே.பி.முனுசாமி மற்றும் இன்னொருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதனால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் சீட் கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கே.பி.முனுசாமியின் பெயர் டிக் அடிக்கப்பட்டது. மற்றொருவருக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.\nகே.பி.முனுசாமிக்கு சீட் உறுதி என்றதும் கட்சியின் சீனியரான தம்பித்துரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தத் தடவை எனக்கு சீட் வழங்கவில்லை என்றால் நான் வேறு முடிவை எடுக்க வேண்டியது வரும் என்று கூறியுள்ளார். மேலும், டெல்லி லாபியில் தம்பிதுரைக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அதனால் அவரைத் தேர்வுசெய்ய கட்சித் தலைமை முடிவு செய்தது\" என்றார் விரிவாக.\n` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி\nஇதையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ``அ.தி.மு.க தலைமையில் ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு கோரிக்கை வைத்தோம். அதேநேரத்தில், டெல்லியில் உள்ள முக்கியத் தலைவர் ஒருவரும் ஜி.கே.வாசனும் நீண்டகால நண்பர்கள். ஜி.கே.வாசன் குடும்பத்துக்கு வேண்டப்பட்ட அந்த முக்கியத் தலைவர், சமீபத்தில்தான் முக்கியப் பதவியிலிருந்து ஓய்வ���பெற்றார்.\nஅவர் சார்ந்துள்ள கட்சி வேறு என்றாலும் பா.ஜ.க-வுடன் சமீபகாலமாக நெருக்கத்தில் இருந்துவருகிறார். அவர்மூலம் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களிடம் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுப்பதற்கு அ.தி.மு.க தலைமையும் இசைவு தெரிவித்தது\" என்றார்.\nஅ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள ஒருவர்மீது அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வினரும் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். அந்த அதிருப்தியை சமாளித்து அவருக்கு எப்படி கட்சித் தலைமை சீட் கொடுத்தது என்பதுதான் அ.தி.மு.க-வினரின் கேள்வியாக உள்ளது.\n``வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அடுத்த அறிவிப்பாக, கட்சியின் சீனியரான பொன்னையனுக்கு மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, இன்னும் சில சீனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது\" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meteodb.com/ta/russia/lermontovo", "date_download": "2020-03-29T15:28:40Z", "digest": "sha1:ODPSGORYJNQ5WOG7N2Z546RMSBMSPNCL", "length": 4596, "nlines": 18, "source_domain": "meteodb.com", "title": "Lermontovo — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ரஷ்யா Lermontovo\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nLermontovo — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 29.5°C ஆகஸ்ட். சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 19.6°C ஆகஸ்ட். சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — 6.2°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — 2.9°C பிப்ரவரி.\nநீரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை — 26.6°C நிலையான ஆகஸ்ட். நீரின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை — 9.1°C நிலையான மார்ச்.\nஅதிகபட்ச மழை — 102.7 மிமீ அது பதிவு செய்யப்பட்டது டிசம்பர். குறைந்தபட்ச மழை — 37.9 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட்.\nசொல்லுங்கள், உங்���ள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=5", "date_download": "2020-03-29T14:37:55Z", "digest": "sha1:R7MWR4BBMID2JCBHAJYAYJ4LYWPBKSCL", "length": 26580, "nlines": 109, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 5\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஇனம் புரியாத உற்சாகம் ஒன்று, வீடுமுழுவதும் தொற்றிக்கொண்டிருந்தது. யாரும் விசேஷமாக உத்தரவு போடவில்லை. ஆனால், வேலைக்காரர்கள்கூட, அதிகாலையிலேயே எழுந்து தயாரகிவிட்டார்கள்.\nடிரைவர் வேலு, காரைப் பதினெட்டாவது முறையாகத் துடைத்துக்கொண்டிருந்தான். அதன் மூக்கில் உட்காரப்பார்த்த குருவியைப் புன்னகையோடு விரட்டினான்.\nராகவேந்தர் யாரிடமோ ·போனில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார், 'ஆமாம்ப்பா, சா·ப்ட்வேர் கம்பெனிதான்', என்றபோது அவர் குரலில் பெருமிதம் தொனித்தது.\nசில விநாடிகளுக்குப்பிறகு, 'சாஃப்ட்வேர்ன்னா என்ன-ன்னு என்னைக் கேட்டா என் பையன் வருவான் அவனைக் கேளு', என்று அட்டகாசமாகச் சிரித்தார் அவர், 'எப்படியோ, நான் நினைச்சபடி என் பையனைக் கம்ப்யூட்டர்ல போட்டாச்சு. இனிமே அவன் நல்லபடியாப் பொழச்சுப்பான்'\nசாதாரணமாக ராகவேந்தர் இப்படி உணர்ச்சிவயப்படுகிறவர் இல்லை. சூழ்நிலை அவரை அப்படி மாற்றியிருந்தது. பல நாள்களுக்குப்பிறகு முதன்முறையாக, அலுவலக டென்ஷன்களையெல்லாம் மறந்து, சோ·பாவில் உட்கார்ந்து காலாட்டியபடி பர்ஸனல் விஷயம் பேசமுடிகிறது.\nதிடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் கைக் கடிகாரத்தைப் பார்த்தவர், 'ஸ்டேஷனுக்குக் கிளம்பணும், லேட்டாச்சு', என்றார் லேசான பதற்றத்துடன், 'நான் அப்புறம் பேசறேன்', என்று இணைப்பைத் துண்டித்தார்.\nகை விரல்களை ஒன்றாகக் கோர்த்துச் சொடக்கெடுத்தபடி எழுந்துகொண்டபோது, அவருடைய நடையில் சின்னத் துள்ளல் தெரிந்தது, 'யம்மாடி, அலங்காரம் முடிஞ்சதா', என்றார் உள்ளே பார்த்து.\n'இதோ ஆச்சுங்க', அவர் மனைவி நிர்மலாவின் குரல்மட்டும் கேட்டது.\n'அம்மணி இப்படிச் சொன்னா, இன்னும் அரை மணி நேரமாவது ஆகும்-ன்னு அர்த்தம்', என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர், அநாவசியமாகப் பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தார். பால்கனியில் நின்றபடி வெளியே வானத்தைப் பார்க்கத் தொடங்கினார்.\nஇன்றைய தினம், வேறெதையும் செய்யப் பிடிக்கவில்லை. ரயில் வரும்வரை, அதில் பாலா வரும்வரை சும்மா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான் சுகம் என்று தோன்றுகிறது. அறிமுகமில்லாத பரபரப்பும் எதிர்பார்ப்பும் நெஞ்சை ஆக்கிரமித்திருக்கிறது.\nஇத்தனைக்கும், போன மாதம்தான் நான்கு நாள் விடுமுறையில் பாலா இங்கே வந்திருந்தான். அப்போதெல்லாம் இந்தப் பரபரப்பு இல்லை. ரயிலடியில் அவனை வரவேற்கவேண்டும் என்று அதிகாலையில் எழுந்து குளித்துத் தயாராகி ஓடவில்லை.\nபோன மாதத்துக்கும் இந்த மாதத்துக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆனால், மிக முக்கியமான வித்தியாசம்.\nநேற்று மாலை, பாலாவுக்குப் பெரிய சா·ப்ட்வேர் கம்பெனியொன்றில் வேலை கிடைத்திருக்கிறது. நியமனக் கடிதத்துடன் கிளம்பி வந்துகொண்டிருக்கிறான்.\nஅந்தச் செய்தி கேட்டதிலிருந்தே, ராகவேந்தரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. என்றைக்காவது நடக்கும் என்று உறுதியாகத் தெரிந்த விஷயம்தான். என்றாலும், தன் மகன் சொந்தக் காலில் நிற்கத் தயாராகிவிட்டான் என்பதை உறுதி செய்துகொண்ட எந்தத் தகப்பனுக்கும், இந்தத் துள்ளல் நடை தானாக வந்துவிடும்போலிருக்கிறது.\nஅசந்தர்ப்பமாக அவருக்குச் சதீஷின் நினைவு வந்தது. அவருடைய கற்பனையில், தலைக்குமேல் வரிசையாக ஆறு தொப்பிகளை அணிந்துகொண்டு சிரித்தான் அவன்.\nஆறு தொப்பியெல்லாம் வேண்டாம், இது உணர்ச்சிவயப்படுவதற்கு மட்டுமான நேரம் என்று நினைத்துக்கொண்டார் ராகவேந்தர். அதற்குக்கூட ஒரு தொப்பி இருக்கிறதே, மஞ்சளா, சிவப்பா, அல்ல���ு நீலமா\nராகவேந்தர் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், பின்னாலிருந்து, 'நான் ரெடி', என்று குரல் கேட்டது. சட்டென்று எல்லாத் தொப்பிகளையும் விசிறியடித்துவிட்டு, ரயில் நிலையத்துக்குக் கிளம்பினார்.\nரயில் நிலையப் படிக்கட்டுகளுக்கு, வானவில்போல் விதவிதமான வர்ணங்கள் பூசியிருந்தார்கள். ஏறுகிறவர்களுக்கும் இறங்குகிறவர்களுக்கும்தான் அதை நின்று ரசிப்பதற்கு நேரமில்லை.\nகோடை விடுமுறைக் காலம் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனாலும், ரயிலில் ஜனக் கூட்டம் குறைவதாகத் தெரியவில்லை. பயணம் செய்கிறவர்களும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களுமாக நெரிசல் பிழிந்து தள்ளிக்கொண்டிருந்தது.\nராகவேந்தர், நிர்மலா, வேலு மூவரும் மக்கள் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டுதான் முன்னேறவேண்டியிருந்தது. எப்படியோ படிகளில் ஊர்ந்து பாலத்தின்மீது ஏறியபிறகு, கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிடமுடிந்தது.\nஅருகருகே வரிசையாகப் படுத்துத் தூங்கும் பாம்புகளைப்போல, ஏழெட்டு ரயில்கள் தண்டவாளங்களின்மீது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ ஒரு ரயில் சத்தமாகக் கூவிக் கிளம்பியது.\nபாலத்தின் மேலும் கீழும் ஏகப்பட்ட மக்கள் கொஞ்சூண்டு இடத்துக்கு முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இங்கே ரயில்களுக்குமட்டும் விசேஷமான, சவுகர்யமான தனிப் பாதை போட்டுத் தரப்பட்டிருப்பது ராகவேந்தருக்கு விநோதமாகத் தோன்றியது. சிலருக்குமட்டும் எப்படியோ இதுபோன்ற விசேஷ அந்தஸ்து அமைந்துவிடுகிறது. மற்றவர்கள் முட்டி மோதிதான் முன்னேறவேண்டியிருக்கிறது.\nஅவர்கள் நான்காவது பிளாட்·பாரத்தின் படிகளில் இறங்கத் தொடங்கினார்கள். 'லேட் ஆயிடுச்சாங்க ரயில் வந்திருக்குமா', நிர்மலாவுக்கு லேசாக மூச்சிறைத்தது.\n'இல்லைம்மா, இன்னும் கால் மணி நேரத்துக்குமேல இருக்கு', என்றபடி இன்னொருமுறை கைக் கடிகாரத்தில் மணி பார்த்துக்கொண்டார் ராகவேந்தர். அவர் எதிர்பார்த்ததுபோல், பிளாட்·பாரம் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது.\nகுளிர்ச்சியான இரும்பு நாற்காலியொன்றில் அவர்கள் வசதியாக அமர்ந்துகொண்டார்கள். வேலு மரியாதையான தூரத்தில் இன்னொரு பெஞ்சைக் கண்டுபிடித்து உட்கார்ந்தான்.\nபாலாவுக்காகக் கொண்டுவந்திருந்த தண்ணீர் பாட்டிலில், நீளமான பனிக்கட்டி ஒன்று ஜோராக மிதந்துகொண்டிருந்தது. அதை அவ��் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், கிசுகிசுப்பான குரலில், 'என். கே. டி வந்திருக்காருங்க', என்றார் நிர்மலா.\nசட்டென்று ராகவேந்தரின் முகம் மாறியது. அவனா திருட்டுப் பயல் இந்த நேரத்தின் இனிமையைக் கெடுப்பதற்காகவே கிளம்பி வந்திருக்கிறானா\nபிளாட்·பாரத்தை வேடிக்கை பார்ப்பதுபோல் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் ராகவேந்தர். அவன்தான். அந்த முகத்தை எத்தனை தொலைவிலிருந்தும் அவரால் மயிரிழைத் துல்லியத்தில் அடையாளம் காணமுடியும்.\nஅவன் செய்ததெல்லாம் மறக்கக்கூடிய காரியமா இனிமேல் இந்தத் துரோகியின் சகவாசமே வேண்டாம் என்று அருவருப்போடு ஒதுங்கிவந்து பல வருடங்களாகிவிட்டது. இப்போது கொஞ்சமும் எதிர்பாராமல் இந்தச் சந்திப்பு.\nராகவேந்தர் அந்த என். கே. டி.யையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கையில், அவரும் யதேச்சையாக இந்தப் பக்கம் திரும்பினார். அந்த ஒற்றை விநாடிப் பார்வையில் பற்றிக்கொண்ட நெருப்பின் வெம்மை தாளாமல், சட்டென ஒரே நேரத்தில் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.\n'அவர் எதுக்குங்க இங்கே வந்திருக்கார்', மீண்டும் கிசுகிசுப்பான குரலில் கேட்டார் நிர்மலா.\n', கோபமாக எரிந்துவிழுந்தார் ராகவேந்தர், 'ரயிலுக்கு வெடி வைக்க வந்திருப்பான், பொறுக்கிப் பய'\nஅவர் சொன்னது என். கே. டி.க்குக் கேட்டிருக்குமோ என்று நிர்மலா பதறுகையில், ரயில் வந்துவிட்டது. அவர்கள் அவசரமாக எழுந்துகொண்டார்கள்.\n'S8' பெட்டியின் வாசலிலேயே பாலா நின்றிருந்தான். இவர்களைப் பார்த்ததும் மிக உற்சாகமாகக் கையசைத்தான். அந்தத் துள்ளலில் இணைந்துகொண்டவாறு, பெட்டி செல்லும் திசையில் எல்லோரும் நடக்கத் தொடங்கினார்கள்.\nஇருபதடி நகர்ந்து நின்ற ரயிலிலிருந்து குதித்து இறங்கினான் பாலா. ஓடாத குறையாக அவர்களை நோக்கி நடக்கத் தொடங்கியவன், திடீரென்று நின்று, இடது பக்கம் திரும்பினான். ஆச்சர்ய விழிகளோடு, 'ஹலோ என். கே. டி. அங்கிள், நீங்க எப்படி இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149596.html", "date_download": "2020-03-29T14:37:27Z", "digest": "sha1:FVFW5MSYIVE6B3NLVVHQP6CRWOT73PRK", "length": 12362, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி..\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி..\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ். சிவகணேசன் புடைவையகத்துடன் இணைந்து நடாத்தும் திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் பங்கேற்க விரும்பும் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\n2018 ஆம் ஆண்டில் அல்லது 2019 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பாடசாலை ரீதியாகப் போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும்.\nபுதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக உயர்தர தமிழ்ப் பாடவிதானத்திற்கு உட்பட்ட வகையில் போட்டி அமையும்.\nபோட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம்- 11 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். போட்டி எதிர்வரும் மே மாதம்-20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.\nபோட்டியில் வெற்றியீட்டுவோருக்குப் பெறுமதியான பரிசில்கள் மே மாத இறுதியில் நடாத்தப்படவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படும். போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை www.thamilsangam.org என்ற தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பள்ளிமுனை கடற்கரையில் மீன் வாடிகளில் இருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற��காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/01/sun-tv-ri-launches-3-more-pay-channels.html", "date_download": "2020-03-29T15:39:08Z", "digest": "sha1:X45KARJBRJRG3OQVBVCCBIMJNAVLBLUT", "length": 13625, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா தொழில்நுட்பம் > 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nMedia 1st 12:25 PM சினிமா , தொழில்நுட்பம்\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெமினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கியுள்ளது சன் குழுமம்.\nநேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India)என்பதாகும்.\nலைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகியவற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி ல��ப் ஆகிய சானல்கள் முக்கியத்துவம் கொடுக்கவுள்ளன.\nஅதேசமயம் வழக்கமான சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் சன் டிவி RI சானல் மூலம் ஒளிபரப்பாகும். ஆனால் இது தமிழகத்தைத் தவிர பிற பகுதிகளில் மட்டும் தெரியும். அந்தந்த மாநிலங்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை மாற்றியமைத்து விளம்பரதாரர்களைக் கவர இந்த சானல்.\nஇதன் மூலம் பொழுதுபோக்கு, திரைப்படம், இசை, செய்தி, சிறார்கள், நகைச்சுவை, ஆக்ஷன், லைப்ஸ்டைல் என 8 பிரிவுகளில் சன் குழுமச் சானல்கள் ஒளிபரப்பாகின்றன.\nதற்போது சன் குழுமத்தில், தமிழில் 12, தெலுங்கில் 9, கன்னடத்தில் 7, மலையாளத்தில் 4 என மொத்தம் 32 சானல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவை- சன் டிவி, சன் டிவி HD,கேடிவி, கேடிவி HD, சன் மியூசிக், சன் மியூசிக் HD, சன் நியூஸ்,சுட்டி டிவி, ஆதித்யா, சன் ஆக்ஷன், சன் லைப், சன் டிவி RI, சூர்யா டிவி, கிரண் டிவி, சூர்யா ஆக்ஷன், ஜெமினி டிவி, ஜெமினி டிவி HD, ஜெமினி மூவிஸ், ஜெமினி நியூஸ், ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி ஆக்ஷன், ஜெமினி லைப், உதயா டிவி, உதயா காமெடி, உதயா மியூசிக், உதயா மூவிஸ், உதயா நியூஸ், சிந்து டிவி, கொச்சு டிவி, சூரியன் டிவி.\nகடந்த வாரம்தான் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் விளம்பரமே இல்லாமல், தொடர்ந்து சண்டைப் படங்களை ஒளிபரப்பும் புதிய சானல்கள் தொடங்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.\nமேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழில் மூன்றும், தெலுங்கில் ஒன்றுமாக நான்கு ஹை டெபினிஷன் HD சானல்களை சன் குழுமம் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு, சிபிஐ விசாரணைகள் என பல நெருக்குதல்கள் இருந்தாலும், அதற்கு மத்தியில் தனது பிசினஸ் எல்லைகளை விஸ்தரிப்பதில் சன் குழுமம் கவனமாகவே உள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவள��� விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/2013/02/", "date_download": "2020-03-29T16:22:10Z", "digest": "sha1:KCUYDEA7QMNO6U3EB6TYRUE7PI3NBPJW", "length": 71101, "nlines": 614, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பிப்ரவரி | 2013 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமக்கள் தொடர்பில்லாத தனிமை – மூழ்குதலும் மகிழ்தலும்\nPosted on பிப்ரவரி 28, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nடொரொண்டோ / நியூ ஜெர்சி இளையராஜா கச்சேரி முதல் சென்னை கிரிக்கெட் மேட்ச் வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் ஹாயாக இருந்து கொண்டு டிவியில், பல பரிமாணத்தில், கையில் நமக்குப் பிடித்தமான பியருடன், பழக்கமான சோபாவில் சாய்ந்து கொண்டு பார்ப்பது பிடிக்குமா அல்லது, கூட்டத்தில் முண்டியடித்து, வெப்பமோ, பனியோ பொறுத்துக் கொண்டு ரசிப்பது உங்களுக்கு பிடிக்குமா\nஇரண்டாவதுதான் பிடித்திருக்கிறது என்கிறார் யாஹு.காம் தலைவர்.\nவீட்டில் இருந்து வேலை பார்க்கக் கூடாது. நான் சொல்லவில்லை. எனக்கு வீட்டில் இருந்து அலுவல் பார்ப்பது பிடிக்கும். கவனச் சிதறல் எல்லாம் இருக்காது. சொல்லப் போனால், அலுவலகம் செல்லாத அன்றுதான் சோறு / தண்ணி மறந்து வேலையில் மூழ்கி இருப்பேன்.\nஎங்கிருந்தாலும் வேலை என்பதற்கு தடா போட்டவர் யாஹூவின் மெரிஸா மேயர்.\nஇதற்கு மூன்று காரணங்களை சொல்கிறார்கள். அவர் கூகிள் நிறுவனத்தில் இருந்து மாற்றலாகி யாஹுவிற்கு வந்தவர். கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற கணினி கலாச்சாரத்தில் எப்பொழுதுமே அதிக உழைப்பிற்கு மதிப்பு. எந்நேரமும் ஆபீஸ், எப்பொழுதும் கம்ப்யூட்டர் என்றிருப்பதே கணிப்பொறியாளரின் லட்சணம்.\nகூகிள்.காம் ஆரம்பித்தபோது, அங்கிருந்த லாண்டிரி, 24 மணி நேர சாப்பாடு கடை, உறங்குவதற்கான உயர்தர படுக்கைகள் போன்றவை சிலாகித்து கொண்டாடப்பட்டன. அலுவலிலேயே குளித்து, அங்கேயே பல் தேய்த்து, தோய்த்து வாழ்வதை நடைமுறையாக்க கூகுள் நிறையவே சிரமப்பட்டது.\nமேற்சொன்ன கூகுல் கலாச்சாரத்திற்கு நேர் எதிராக இரண்டாவது காரணம். மெரிசா மேயர் உங்களுக்கான சொந்த வாழ்க்கையை விரும்புகிறார். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் சதா சர்வகாலமும் வேலை இடையூறு செய்து கொண்டே இருக்கும். ஆனால், அலுவல் சென்றால் மட்டுமே அலுவல்; வீட்டில் இருக்கும் நேரம் சொந்த விஷயம் என்று வகுத்துக் கொண்டால், நிம்மதி கலந்த உற்சாகம் பிறக்கு��்.\nகடைசி காரணம் இந்தியா அவுட்சோர்சிங். நீங்கள் அலுவலுக்கு சென்று நேரிடையாக முகத்தைக் காண்பிக்காவிட்டால், எதற்காக அமெரிக்கர்களை வேலைக்கு வைக்க வேண்டும் எல்லோரையும் பிலிப்பைன்ஸ், கென்யா என்று சல்லிசான தொழிலாளர் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடலாம். பணிமனைக்கான கட்டிட செலவும் பராமரிப்பு பட்ஜெட்டும் மின்சாரமும் கிடையாது. எல்லோரும் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாக பேசிக் கொண்டே வேலையை நடத்தி முடிக்கலாமே… எனவே, ஒழுங்கா வந்து சேருங்க என்கிறார் யாஹுவின் மெரிசா மெயர்.\nஉங்களுக்கு கல்லூரிக்கு சென்று வகுப்பில் அமர்ந்து வாசிக்க விருப்பமா அல்லது ஆன்லைன் பல்கலைக்கழகங்களில் விழியம் பார்த்து டிகிரி வாங்க விருப்பமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அலுவலகம், அலுவல், இல்லம், உழைப்பு, கணினி, கேளிக்கை, தனிமை, தொழில், நிறுவனம், பணி, மனை, மேலாண்மை, யாஹு, யாஹூ, வாழ்க்கை, வீடு, வேலை, Cubes, Desk, Employees, Managers, Office, offshoring, Outsourcing, RDP, Remote, WFH, Work, work from home, XP\nPosted on பிப்ரவரி 27, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…\nஇயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.\n‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.\nவிருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.\nமுன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.\nநடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து ���ழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.\nகுழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும் பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும் பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்\nஅந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.\nபெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.\nபரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.\nPosted on பிப்ரவரி 27, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n13 வயது மகள் கறபனை கலந்து எழுதியது\n2 நாள் அகில இந்திய வேலைநிறுத்தம்: பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nPosted on பிப்ரவரி 22, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஸ்திரமான பென்சன் + ஜாலியான சீட் தேய்ப்பு உத்தியோகம் + வேளா வேலைக்கு கை நிறைய சம்பளம் என்று இருந்தாலும் ஒழுங்காக உழைக்கும் கால் செண்டர்காரர் மேல் பொறாமை + பிசினெஸ் துவங்க இயலாத கையாலாகாத்தனம் + பங்குச்சந்தை விளையாடத் தெரியாத பயம் எல்லாம் இன்னொரு ஸ்டிரைக்கிற்கு கால்கோள் இட்டிருக்கிறது.\nஇரண்டு நாள் விடுமுறை… அப்படியே வாரயிறுதி\nமுன்பு எழுதிய பதிவுகளில் இருந்து:\n1. நியு யார்க் நகரில்: கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயி��்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.\n2. ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு ‘உறுதியான நிலையான நீடித்த வேலை’ என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.\nதேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.\n3. காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.\nஇப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்\nஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.\nநான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.\nஇப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்\nஅதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.\nவிரைவு நகரம்: அவசர உணவும் தனிமை வாழ்க்கையும்\nPosted on பிப்ரவரி 21, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nமலிவு விலை சிற்றுண்டி கடைகள் சிலப்பதிகார காலத்திலேயே கோலோச்சியதை சாலமன் பாப்பையா முதல் சாரு நிவேதிதா வரை பதவுரை கொடுப்பார்கள். மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கும் சாப்பாட்டு கடைகளை ஜெயலலிதா இன்று திறந்திருக்கிறார்.\nஅமெரிக்காவில் ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிரபலம் ஏன்\n* தினக்கூலிக்கு ஓடும் மக்கள் அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவார்கள். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட சம்பளப் பிடிப்பு நிறைந்த வாழ்க்கை. அவதி அவதியென ஏதாவது உண்டு கொண்டே உழைப்பதற்��ு ஏற்ற உணவு\n* அன்றாடங்காய்ச்சி வீட்டில் அரிசி ஸ்டாக் இருக்காது. காய்கறி, பருப்பு எல்லாம் தினந்தோறும் வாங்கி அறுசுவையாக சமைக்க முடியாது. எனவே, சம்பளம் வந்தால் சோறு\n* உடைந்த குடும்பங்கள் நிறைந்த அமெரிக்காவில், இல்லத்தரசி இல்லாத சூழலில், மெக்டொனால்ட்சும் சிபோட்லேவும் சுடச்சுட பரிமாறும்.\n* சுவையை விட வயிறு ரொம்புதல் முக்கியம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும், அடுத்த வேளை வரை பசி எடுக்கக் கூடாது. நடு நடுவே நொறுக்குத் தீனிக்கு எல்லாம் பிரேக் கிடைக்காது. ஃபிரென்சு ஃப்ரைசும் கோழிக்காலும் கொழுப்பு நிறைந்த திருப்தி தரும்.\nஇந்தியாவில் கே.எஃப்.சி. என்பது நண்பர்கள் கூடும் தலமாகவும், சப்வே என்பது பத்தியக் கட்டுப்பாட்டுக்காரர்களின் விருப்ப உணவகமாகவும் இருப்பதுதான் பாரதீய கலாச்சாரமோ\nPosted on பிப்ரவரி 20, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.\nதுரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.\nகிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.\nகிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.\nகிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.\nஅஸ்வத்தாமா இரவ���டு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.\nகிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Ashvathama, Asvataman, Aswathama, அசுவத்தாமா, அபிமன்யூ, அரசியல், அஸ்வத்தாமன், அஸ்வத்தாமா, இறப்பு, கதை, கிருபர், குதிரை, குழந்தை, கொடூரம், கொலை, சண்டை, சிறுவன், சிவன், தீவிரவாதம், துரோணர், தோற்றம், பயங்கரவாதம், பாண்டவர், போர், மகன், மகள், மகாபாரதம், மறைவு, மஹாபாரதம், Death, Dhrona, Fights, Genocide, Kirubar, LTTE, Mahabharat, massacre, Pandavas, Prabhakaran, Sri Lanka, Story, Tigers, Vyasa, War\nPosted on பிப்ரவரி 19, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.\nஅவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.\nபாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.\nபுதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள�� தேவையாக இருக்கிறது பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.\nஎன்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/14", "date_download": "2020-03-29T16:03:33Z", "digest": "sha1:GJYZTKCM4RG66AYDRW6K7DPLWGHWEGMD", "length": 7926, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10 மதுரைக் குமரனர் குறித்து நால்களை பழித்ததுமுண்டு. மதுரைமா நாட்டுக் குத் தலைவராய்ப் போந்திருந்த வேற்று நாட்டவரொருவர். தேடித் தொகுத்திருந்த பழைய தமிழ் இலேயேட்டுச் சுவடி கள், இருநூறு நாட���கள் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுதற்குப் பயன்பட்டன என்பர். இம்மட்டோ ஆடிப் பதினெட்டாம் பெருக்கென்னும் நீர்விழாவின் பெயரால் அழிந்த நூல்கள் எத்தனை எத்தனையோ யார் அறிவார்ரி வெள்ளையாட்சி இந்த காட்டில் நிலைபெறுமுன் நாயக்க மன்னரும், மராட்ட மன்னரும், சளுக்க மன்னரும், பல்லவ மன்னரும்; சோழ பாண்டிய சேர மன்னரும் எனப் பலதிற வேந்தர் ஆட்சி, கிலைநின்று நடந்த தென்க் கல்வெட்டுக்களும் பிறவும் கூறு: கின்றனவே யார் அறிவார்ரி வெள்ளையாட்சி இந்த காட்டில் நிலைபெறுமுன் நாயக்க மன்னரும், மராட்ட மன்னரும், சளுக்க மன்னரும், பல்லவ மன்னரும்; சோழ பாண்டிய சேர மன்னரும் எனப் பலதிற வேந்தர் ஆட்சி, கிலைநின்று நடந்த தென்க் கல்வெட்டுக்களும் பிறவும் கூறு: கின்றனவே அவ்வாட்சி நிகழ்ச்சிகளைக் குறித்த எடுகளுள் இப்போது சிலவேனும் உண்டா கல்வெட்டுக்களும் ஆங் காங்குச் சிதறிக் காணப்பெறும் செப்பேடுகளும் தவிர. வேறு ஒரு குறிப்பும் கிடைக்கிறதில்லை. இவையெல்லாம்: குறிக்கொண்டு தேடிப் பற்றறத்துடைத் தெடுப்பு அழிப்புண்டும் அழிந்தும்போயின. இவற்றின் வே. கடல்கோட்களும் களவியலுரை போலும் மற்றக் காலங்களும் தம்மால் இயன்ற அழி செய்துள்ளன. - . . . . . . 2. நல்லிசைப் புலமைச் சான்ருேர், சங்க இலக்கியக் காலத்தை புணர்த்தற்கு துணை செய்யும் சான்ாேர் சங்க இலக்கியங்களிற் காணப்படும் தயும சானருே சங்க இலகயுதளற ஒாணபபடி நல்லிசைப் புலமை படைத்த சான்ருேராவர். போர்த் துறையில் கற்புகழ் பெறுவோரையும் சான்ருேர் என். பது சங்ககால மரபு. அதனுல் நல்லிசைப் புலமைமிக்க சான்ருேர் என அவர்களே ப் சிறப்பித்தல் வேண்டிற்று. இச்சான்றேர் வாழ்க்க காலத்தில் தமிழகத்தில் தமிழ்ச் சங்கம் இருந்த தென்றும், அது மூன்று கிலேயாகவைத்துத் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென வரும் என் அறும், முதலில் அதன் கண் நாலாயிரத்து நானுாற்றெண் மரும், இடையில் நாலு ற்று நாற்பத்தெண்மரும், கடையில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://suburbanchennai.com/category/chennai/", "date_download": "2020-03-29T15:17:49Z", "digest": "sha1:5EFFORWERKQOLANBOZRIUOKJ35YAZMVQ", "length": 6547, "nlines": 63, "source_domain": "suburbanchennai.com", "title": "Chennai Archives - Suburban Chennai", "raw_content": "\nகொரோனா காய்ச்சலுக்கு மூலிகை மருத்துவம் – ஹீலர் பாஸ்கர்\nஇன்று உலகம் முழுவதும் அனைவரையும் அல்லோலப்படுத்தும் கொரோனா வைரஸ் என்ற (Covid-19) வைரஸினை எப்படி அழிப்பது என்று பலரும் யோசனை செய்து வருகின்றனர். நோய் எதிர்ப்பு திறன் இன்னிலையில் ஒரு சிலர் இந்த நோயிலிருந்து பூரன நிவாரனம் அடைந்து வீட்டுக்கு சென்று விட்டனர் என்ற புள்ளி விவரங்களையெல்லாம் நாம் பார்க்கிறோம். State/UT wise list of COVID confirmed cases. (As 15th March … [Read more...] about கொரோனா காய்ச்சலுக்கு மூலிகை மருத்துவம் – ஹீலர் பாஸ்கர்\nநான் அடைந்த ஆச்சரியம் நீங்களும் அடைய வேண்டாமா\nவெங்காயம் விலை குறைவு இல்லை\n[et_pb_section][et_pb_row][et_pb_column type=\"4_4\"][et_pb_text] நேற்றைய நிலவரப்படி 1 கிலோ வெங்காயம் விலை ரூபாய் 100 க்கு விற்க்கப்படுகிறது. அதிக பட்சமாக பனாஜி யில் மட்டும் 165 ரூபாய் என விற்கப்பட்டுள்ளது. நாட்டில் மற்ற இடங்களிலும் 100 க்கு மேல் என்ற அளவிலேயே விற்கப்படுகிறது. நிலவி வரும் கடும் வெங்காய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய \"எகிப்திலிருந்து \" வெங்காயம் … [Read more...] about வெங்காயம் விலை குறைவு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-rajinikanth-political-ideology", "date_download": "2020-03-29T16:30:51Z", "digest": "sha1:CZXS5KNC6PG7L4MVF327F6G2ZV7H4QAB", "length": 6238, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 March 2020 - தலைவன் உருவாகாமல் முதல்வன் உருவாவதில்லை!|Discussion about Rajinikanth political ideology", "raw_content": "\nகொரோனா பூதம்... வேண்டாம் அலட்சியம்\nதிகிலூட்டும் டிரெக்கிங்... அத்துமீறும் ஜீப் டிரைவர்கள்...\nஅலர்ட்டாக இருக்கின்றனவா அரசு மருத்துவமனைகள்\n“சாயக் கழிவுகளை அகற்றவில்லை... இழப்பீடும் கொடுக்கவில்லை\nமிஸ்டர் கழுகு: பா.ஜ.க கையிலெடுக்கும் கிராமக் கோயில் பிரசாரம்\nதலைவன் உருவாகாமல் முதல்வன் உருவாவதில்லை\nஎம்.பி வைத்திலிங்கத்தைச் சுற்றும் சர்ச்சை\nஅத்துமீறும் புத்திச்சந்திரன்... அலறும் நீலகிரி அ.தி.மு.க\nதம்பி ஜனாதிபதி... அண்ணன் பிரதமர்...\nஎங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்\n“ஆனைக்கல் பாறையை அகற்றக் கூடாது\n - புதிய தொடர் - 6\nநீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்\nதலைவன் உருவாகாமல் முதல்வன் உருவாவதில்லை\n‘கட்சியின் தலைவரே ஆட்சியின் தலைவர்’ என்கிற மெனுவுக்கு மக்கள் பழகி��ிட்டார்கள்.\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2020-02-22/nakkheeran-22-02-2020", "date_download": "2020-03-29T14:15:45Z", "digest": "sha1:UGGNXWJMIPNGZNG22UMR7T4RNYJQ4BYV", "length": 9920, "nlines": 194, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 22-02-2020 | Nakkheeran 22-02-2020 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவை ஈர்த்த தமிழக முஸ்லிம்கள்\nபொள்ளாச்சி கொடூரம் மறைக்கப்படும் வீடியோக்கள் குற்றவாளிகளை காப்பாற்றும் அ.தி.மு.க. வி.ஐ.பி.\n -சட்ட விளையாட்டில் சிக்கிய வாழ்க்கை\nஅமைச்சரை கலங்கடித்த ஆளும் கட்சியினர்\nகவனிக்கும் கைதிகளுக்கு வாரிக்குவிக்கும் சிறைத்துறையினர்\n -மூடி மறைக்கும் அ.தி.மு.க. அரசு\nசிக்னல் மருத்துவர் அலட்சியத்தால் மகப்பேறு மரணம்\nவங்கி அதிகாரியின் வில்லங்க உறவுகள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு உயிர்ப்பலி\n -எடப்பாடி முன்னிலையில் காய்ச்சிய எம்.எல்.ஏ.க்கள்\nராங்-கால் : சி.ஏ.ஏ. ஆதரவு அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சர் பதவி அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சர் பதவி\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meteodb.com/ta/russia/blagoveschenskaya", "date_download": "2020-03-29T15:01:55Z", "digest": "sha1:PP5OC77IDRRO7NAT4PUCKRIA36OIAUN4", "length": 4670, "nlines": 18, "source_domain": "meteodb.com", "title": "Blagoveschenskaya — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ரஷ்யா Blagoveschenskaya\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nBlagoveschenskaya — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 29.4°C ஆகஸ்ட். சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 22.1°C ஆகஸ்ட். சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — 5.3°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — 2.4°C பிப்ரவரி.\nநீரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை — 25.7°C நிலையான ஆகஸ்ட். நீரின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை — 8.3°C நிலையான பிப்ரவரி.\nஅதிகபட்ச மழை — 64.8 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஜனவரி மாதம். குறைந்தபட்ச மழை — 29.7 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட்.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=6", "date_download": "2020-03-29T14:21:06Z", "digest": "sha1:PHOWXVNQ46KOIU6KQKQIRFXXNPH5JUUX", "length": 28171, "nlines": 119, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட��� 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 6\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nகாரில் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கமாக வளவளவென்று விடாமல் வம்பளந்துகொண்டிருக்கிற டிரைவர் வேலுகூட, இப்போது மௌனமாக ரோட்டைப் பார்த்து ஓட்டிக்கொண்டிருந்தான்.\nபாலாவுக்குப் பிரச்னை என்னவென்று புரியவில்லை. ஆனால், அப்பா எதற்காகவோ கோபமாக இருக்கிறார் என்பதுமட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதைப்பற்றி நேரடியாகக் கேட்கலாமா, வேண்டாமா என்று உள்ளுக்குள் குழம்பிக்கொண்டிருந்தான்.\nஇறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த ராகவேந்தரின் நினைவில், என். கே. டி.யும் பாலாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முயன்றாலும், அந்தக் காட்சியைமட்டும் அவரால் மறந்து ஒதுக்கிவிடமுடியவில்லை.\nமிக யதேச்சையான நலம் விசாரிப்புதான். என்றாலும், இதன்மூலம் மனத்தளவில் தனக்கும் பாலாவுக்கும் ஒரு பெரிய இடைவெளி உண்டாகிவிட்டதுபோல் உணர்ந்தார் அவர்.\nஅடச்சீ, இது என்ன சின்னப் பிள்ளைத்தன்ம் யாரோ ஒரு என். கே. டி.யிடம் கை குலுக்கிப் பேசியதற்காக, என் மகனும் எனக்கு விரோதியாகிவிடுவானா யாரோ ஒரு என். கே. டி.யிடம் கை குலுக்கிப் பேசியதற்காக, என் மகனும் எனக்கு விரோதியாகிவிடுவானா அவன் இப்போது என்ன பெரிதாகத் தப்புச் செய்துவிட்டான் அவன் இப்போது என்ன பெரிதாகத் தப்புச் செய்துவிட்டான் சினிமாவில் வருவதுபோல் என். கே. டி. மகளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறானா என்ன\nஇந்தக் கற்பனையில், ராகவேந்தருக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. அதைச் சிரமப்பட்டு அடக்கியபடி, ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதுபோல் திரும்பிக்கொண்டார்.\nசில நிமிடங்களுக்குப்பிறகு, கார் அவர்களுடைய வீட்டினருகே திரும்பியது. மூன்று முறை ஹார்ன் ஒலித்துப் பொறுமையிழந்தபிறகு, பெரிய சல்யூட் சகிதம் கதவு திறந்தது.\nகாரிலிருந்து இறங்கும்போது, மீண்டும் ஒரு நமுட்டுச் சிரிப்பைத் தனக்குள் மறைத்துக்கொண்டார் ராகவேந்தர். நல்லவேளை, என். கே. டி.க்குக் கல்யாண வயதில் பெண் இல்லை\n'கொலைப்பசி' என்றபடி டைனிங் டேபிள் வந்த பாலாவுக்கு, மூன்றரையாவது இட்லியில் பசியாறிவிட்டது.\n'இன்னும் ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ கண்ணு', கொஞ்சம் கெஞ்சல், மிச்சம் கொஞ்சலாகக் கேட்டார் நிர்மலா.\n'சான்ஸே இல்லை', என்றான் பாலா, 'எங்க மெஸ்ல பட்டன் சைஸ¤க்குக் குட்டியூண்டு இட்லிதான் போடுவாங்க, நீ என்னடான்னா ஒரு குடம் மாவு ஊத்தி ஒரு இட்லி பூத்ததாம்-ன்னு இம்மாம்பெரிசு இட்லி செஞ்சிருக்கே'\nஅம்மா, மகன் விளையாட்டைப் புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்த ராகவேந்தர், 'இட்லி போதும்ன்னா, டீ கொண்டுவரச் சொல்லும்மா' என்றார்.\n'க்ரேட் ஐடியா', என்று கட்டை விரல் உயர்த்திக் காண்பித்தான் பாலா, 'குண்டு இட்லி, கெட்டிச் சட்னி, காரமான மொளகாப்பொடி, அப்புறம் சூடா ஒரு டீ, செம காம்பினேஷன்\nஅழகான பீங்கான் கோப்பைகளுக்குமத்தியில், தேநீரும், பாலும் தனித்தனி கூஜாக்களில் வந்தன. கூடவே, சர்க்கரை, சில எலுமிச்சைத் துண்டுகள்.\nதனக்கும் பாலாவுக்கும் இரண்டு கோப்பைகளை எடுத்துக்கொண்ட ராகவேந்தர், முதலில் சூடான\n'பார்முலா டீ'போல நம் இமேஜை உயர்த்துகிற இன்னும் சில சாப்பாட்டு மேஜை ரகசியங்கள்\n* கையால் சாப்பிடுவது தப்பே இல்லை. ஆனால், பிஸினஸ் சம்பந்தமான பார்ட்டிகளில், ஸ்பூன், ·போர்க்குக்குத் தனி மரியாதை உண்டு\n* பெரிய ஹோட்டல்களில் சாப்பிடச் செல்லும்போது, அங்கே பெரிய கைக்குட்டை சைஸில் ஒரு துணி நாப்கின் வைத்திருப்பார்கள். அதை எடுத்து விரித்து, மடியில் போட்டுக்கொண்டால், தின்பண்டத் துண்டுகள் ஆடையை அழுக்கு செய்யாது\n* சாப்பிடும்போது, அந்த நாப்கினால் உதட்டை அழுந்தத் துடைத்துக்கொள்வது தவறு. மெல்ல ஒற்றுவதுதான் சரி\n* எதையும் ஒரே விழுங்கில் சாப்பிட்டு முடித்துவிடுவது அநாகரிகமாகக் கருதப்படுகிறது. ஆகவே, இத்தனூண்டு பஜ்ஜி, போண்டாவானாலும்கூட, அதை இரண்டு துண்டாகக் கடித்துச் சாப்பிடுவது நல்லது\n* சின்ன வயதில் நம் அம்மா அடிக்கடி சொன்ன ஒரு விதிமுறை, பிஸினஸ் பார்ட்டிகளுக்கும் மிக முக்கியமானது - வாய் நிறையச் சாப்பாட்டை வைத்துக்கொண்டு, பேசக்கூடாது\nதேநீரை முக்கால் பாகம் நிரப்பினார். பிறகு, அதில் பாலை ஊற்றிக் கலக்கினார்.\nஇதைக் கவனித்துக்கொண்டிருந்த பாலா, 'நீங்க பணக்கார ஜாதி-ன்னு நிரூபிச்சுட்டிங்கப்பா', என்றான் திடீரென்று.\nராகவேந்தருக்குத் தூக்கிவாரிப்போட்டது. சம்பந்தமில்லாமல் எதற்கு என்னென்னவோ பேசுகிறான் இவன்\nபாலாவின் முகத்தில் குறும்புச் சிரிப்பு, 'ஒருத்தர் எப்படி டீ ��யார் பண்றார்-ங்கறதை வெச்சே, அவர் பணக்காரரா, ஏழையா-ன்னு சொல்லிடமுடியும், தெரியுமாப்பா\n'ரொம்ப ஈஸி', என்று கைகளை அழுந்தத் தேய்த்துக்கொண்டான் பாலா, 'இப்போ இங்கே டீ, பால் ரெண்டுமே இருக்கு. நீங்க எதை முதல்ல எடுத்து ஊத்தினீங்க\n'டீ', என்றார் ராகவேந்தர், 'ஆனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\nஅவருடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், 'காலிக் கோப்பையில நீங்க சூடான டீயை ஊத்தும்போது, அது உடைஞ்சுடாதா', என்று கேட்டான் பாலா.\n'நோ சான்ஸ்', அனிச்சையாக ராகவேந்தரின் குரல் உயர்ந்தது, 'இது எல்லாமே இம்போர்ட்டட் பீங்கான். நல்லா சூடு தாங்கும்'\n'எக்ஸாக்ட்லி', என்று கை தட்டிச் சிரித்தான் பாலா, 'நம்மகிட்டே உசத்தி பீங்கான் இருக்கு. அதனால, அது உடைஞ்சுடுமோ-ங்கற கவலை இல்லாம, சூடான டீயை நேரடியா ஊத்தறோம். ஒருவேளை, இது சுமாரான, அல்லது மட்டமான பீங்கானா இருந்திருந்தா, முதல்ல சூடு குறைவான பாலை ஊத்திட்டு, அதுக்கப்புறம்தான் டீயைக் கலந்திருப்போம், இல்லையா\nராகவேந்தருக்கு இப்போது விஷயம் புரியத் தொடங்கியிருந்தது. அதற்கு அடையாளமாக, அவருடைய உதடுகளில் ஒரு பெரிய புன்னகை படர்ந்தது.\n'அந்தக் கால இங்கிலாந்தில கண்டுபிடிச்ச விஷயம் இது', என்றான் பாலா, 'ஒருத்தர் பணக்காரரா, ஏழையா, நாகரிகமானவரா, அச்சுப்பிச்சுவா-ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு, அவங்கமுன்னாடி கொஞ்சம் டீ, கொஞ்சம் பால், ஒரு காலிப் பீங்கான் கப் மூணையும் வெச்சாப் போதும். டீயை முதல்ல எடுத்து ஊத்தறவங்களைமட்டும்தான் அவங்க மதிப்பாங்க.'\n'எங்க பசங்க வட்டாரங்கள்ல இதுக்கு ·பார்முலா டீ-ன்னு செல்லப் பேரு', என்று பாலா சிரிப்போடு குறிப்பிட்டபோது, ராகவேந்தருக்கு ஆச்சர்யம், 'காலேஜ் பிள்ளைங்களுக்கு எதுக்கு இந்தமாதிரி வெட்டி ஆராய்ச்சியெல்லாம்\n'இப்போல்லாம், பெரிய கம்பெனிகள்ல வேலைக்கு ஆள் எடுக்கறதுக்குமுன்னாடி, இந்தமாதிரி சில சின்னச்சின்ன டெஸ்ட் வைக்கிறாங்கப்பா', டீயை அனுபவித்து உறிஞ்சியபடி சொன்னான் பாலா, 'நாம என்ன படிச்சிருக்கோம், எவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சுவெச்சிருக்கோம், எவ்வளவு வேகமாச் சிந்திக்கறோம்-ங்கறதுபோலவே, நம்மோட பழக்க வழக்கங்களையும் இப்படி நாசூக்கா அலசிப்பார்த்துதான் ஒருத்தரை செலக்ட் பண்றாங்க'\nஅதன்பிறகு சிறிது நேரத்துக்கு அவர்கள் பொதுவான சாப்பாட்டு மேஜை நாகரிகங்களைப்பற்றிப் பேச��க்கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் வாழ்க்கைக்கு எந்த அளவு முக்கியம், அவசியம் என்கிற விஷயத்தில்மட்டும் அவர்களால் நிச்சயமான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.\n'நாய் வேஷம் போட்டா, குலைச்சுதானே ஆகணும்', என்றபடி எழுந்துகொண்டார் ராகவேந்தர், '·பார்முலா டீமாதிரி விஷயங்களைப் புரிஞ்சு ·பாலோ பண்றமோ இல்லையோ, மத்தவங்க நம்மைப்பத்தி கௌரவமா நினைக்கணும்-ங்கறதுக்காகவாச்சும் இப்படிச் சில வேஷங்கள் போடவேண்டியிருக்கு'\nஆமோதிப்பாகப் புன்னகைத்த பாலா, 'வெளியே கிளம்பிட்டீங்களாப்பா\n'ஆமாம்ப்பா, ·பேக்டரியில கொஞ்சம் வேலை இருக்கு'\nஅவர் அப்படிச் சொன்னபோது, பாலாவுக்குச் சட்டென்று தன்னுடைய இன்டர்வ்யூ ஞாபகம் வந்தது. கூடவே, அந்தக் குறுந்தாடிக்காரர் கேட்ட கேள்வியும், 'உங்க அப்பாவோட தொழிலை அவருக்கப்புறம் நீங்க ஏத்துக்கமாட்டீங்களா\nஓர் இளைஞனுக்கு இணையான சுறுசுறுப்புடன் கிளம்பிக்கொண்டிருக்கும் ராகவேந்தரை, அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் பாலா. அலுவலகம் வேறு, வீடு வேறு என்று மொத்தமாகப் பிரித்துவைப்பதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், ஒரு பேச்சுக்காவது, 'சும்மாதானே இருக்கே நீயும் ·பேக்டரிக்கு வாயேன்', என்று இவருக்கு ஏன் கூப்பிடத் தோன்றவில்லை\nஅது சரி, 'நானும் ·பேக்டரிக்கு வரட்டுமா' என்று எனக்கு ஏன் கேட்கத் தோன்றவில்லை\nராகவேந்தர் படிகளில் இறங்கிக் கார்க் கதவை நெருங்கும்வரை, பாலாவுக்கு அந்த தைரியம் வரவில்லை. அதன்பிறகு, சட்டென எழுந்து அவரை நோக்கி நடந்தான், 'அப்பா, எனக்கு இங்கே ரொம்ப போரடிக்குது, நானும் உங்களோட சும்மா ·பேக்டரிக்கு வரலாமா\nஅந்தக் கேள்வியை ராகவேந்தர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. 'வா', என்றோ, 'வராதே' என்றோ உடனடியாகச் சொல்லமுடியாமல் வார்த்தைகளுக்குத் திணறினார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2375022", "date_download": "2020-03-29T16:20:26Z", "digest": "sha1:TXH2CJAC2N2MOGXIU2YS4VMLPIJCGGVI", "length": 20122, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "சரத்பவார் மீது பணமோசடி வழக்கு| Dinamalar", "raw_content": "\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு ��தவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\nசரத்பவார் மீது பணமோசடி வழக்கு\nபுதுடில்லி: தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், 78, அவரது உறவினரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான, அஜித் பவார் ஆகியோர் மீது, அமலாக்க துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமஹாராஷ்டிராவில், செயல்பட்டு வரும், மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 - 11 காலத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, அம்மாநில போலீசார், சமீபத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த ஊழலில், சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாகவும், இதில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அவரது உறவினரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான, அஜித் பவார் உள்ளிட்டோர் மீது, அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமஹாராஷ்டிராவில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇது பற்றி சரத்பாவர் கூறுகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு செல்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சிறைக்கு செல்லும் அனுபவத்தை எனக்கு தந்து விட வேண்டாம் என கேட்பேன். ஒருவேளை என்னை சிறைக்கு அனுப்ப சிலர் திட்டமிட்டால், அதை நான் வரவேற்பேன் என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags சரத் பவார் பணமோசடி வழக்கு அமலாக்கத்துறை கூட்டுறவு வங்கி தேசியவாத காங். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்\nவிமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்(12)\nமோடி, தோவலுக்கு குறி: தயார் நிலையில் பயங்கரவாதிகள்(67)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசிதம்பரமே ஜெய்ல்ல இருக்கார். இவர் என்ன தியாகி போல் பேசுகிறார்\nஎழுதி வைத்துக்கொள்ளுங்கள் எந்த காலத்திலும் பெண் பிரதமர் வேட்பாளரை ஜெயிக்க வைக்க மாட்டார்கள் அமெரிக்கர்கள். டிரம்ப் ஜெயித்ததும் அப்படித்தான்.இந்த முறையும் இவர்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த பு��ைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்\nமோடி, தோவலுக்கு குறி: தயார் நிலையில் பயங்கரவாதிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/7794-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-03-29T15:59:26Z", "digest": "sha1:BZXTCVI3ZPO2LRVW2TNZRM2TTXLL2FYN", "length": 25750, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் | செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nசெம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில்\nசெம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட சந்தேகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.\nசென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட்சி மரபும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், ஒரு மாயையை ஏற்படுத்தி, நெஞ்சம் மருகி, நெக்குருகி, புலம்பியிருப்பதோடு மட்டுமல்லாமல், திசை திருப்பும் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.\nதமிழ்நாட்டிலுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட நிறுவனமாகும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.\nஇந்நிறுவனத்தின் ஆளுகைக் க���ழு உட்பட அனைத்து குழுக்களும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலமாகவே நியமிக்கப்படுகின்றன. கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் தன் பெயருக்கு பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வேண்டி, அலுவல் வழித் தலைவராக ஆளுகைக்குழுவில் இடம் பெற்றார். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராய் பொறுப்பேற்ற பிறகு ஆளுகைக் குழு கூட்டத்திற்கு நேரம் அளித்தார்.\nஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பொறுப்பை தட்டிக் கழித்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nசென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றி கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சற்றும் தொடர்பில்லாத கருத்துக்களை கூசாமல் வெளியிட்டிருக்கிறார். செம்மொழி நிறுவன அலுவலக கட்டுமானப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பி, கட்டடப் பணிகள் விரைவுபடுத்தப்படாமல் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.\nசெம்மொழி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இப்பணியை மத்திய அரசின் பொதுப்பணித் துறை நிறுவனம் மேற்கொண்டுள்ளதே தவிர, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மேற்கொள்ளவில்லை. இந்நிறுவனத்தின் கட்டுமானப் பொறுப்பை ஏற்றுள்ள மத்திய பொதுப் பணித் துறையின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் மட்டும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்றுள்ளன. 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவனத்திற்கான கட்டடம் கட்ட மத்திய பொதுப்பணித்துறைக்கு ஒப்பளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக தனக்கு பொறுப்பளிக்கப்பட்ட போதும் தனக்கு அதிகாரம் ஏதும் வழங்கப்படவில்லை என்று முனைவர் அவ்வை நடராசன் கூறியதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, செம்மொழி நிறுவனத்தினுடைய அலுவல் வழித் தலைவர் என்ற போதும், செம்மொழி நிறுவனத் துணைத் தலைவர் நியமனம் குறித்து தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்திற்குச் எவ்விதமான அலுவலகக் குறிப்பும் தராமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் என்பதை கருணாநிதி அறியவில்லையா\nசெம்மொழி நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றுகின்ற ஆய்வு அறிஞர்களை வெளியேற்றிவிட்டு புதிதாக ஆய்வறிஞர்களை நியமனம் செய்ததைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஆய்வறிஞர்களை நியமிப்பதோ அல்லது அவர்களை வெளியேற்றுவதோ மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் ஆளுகைக் குழுவையுமே சாரும் என்பது கூட கருணாநிதிக்கு தெரியாதா\nபாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகம் தற்போது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தும் அறியாமலும் புலம்பிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.\nசன் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து தனக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் வைப்பு தொகையை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைத்ததாகவும், அதைக் கொண்டு இதுவரை ஏன் விருது வழங்கப்படவில்லை என்றும் கருணாநிதி கேட்டிருக்கிறார்.\nவிருது வழங்கப்படுவதும், அதற்கு தகுதியான நபர்களை 9 பரிந்துரை செய்து, தேர்ந்தெடுப்பதும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆளுகைக்குட்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனமே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nசெம்மொழி என்ற சொல் ஏதோ இவரால் தான் கண்டுபிடிக்கப்பட்டது போல கதறி இருக்கிறார் கருணாநிதி. விட்டால் செம்மொழி என்ற சொல் தனக்குத்தான் சொந்தம் என்றும், வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் காப்புரிமை வாங்கி வைத்துக் கொள்வார் போலும்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்மொழியை செம்மொழியென்றது இன்று நேற்றல்ல கால்டுவெல் முதல் பரிதிமாற் கலைஞர் வரை தமிழ் மொழி செம்மொழி என்று கூறியதை மறைக்க முயற்சிக்கிறார் கருணாநிதி.\nசெம்மொழி என்றால் அதற்கு ஆதாரம் காட்டுவது தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களே ஆகும் என்பதால்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்முறையாக தொல்காப்பியர் ஆய்விருக்கை நிறுவியதுடன், மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம் அமைத்து தமிழின் தொன்மையை உலகறிய செய்திருக்கிறார்.\nஎனவே தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, தன்னையே அன்னைத் தமிழ் நாட்டிற்க���க அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nசெம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்த கருணாநிதிக்கு தமிழ் மொழி குறித்து பேச எவ்விதத் தகுதியும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசெம்மொழிசெம்மொழி நிறுவனம்திமுக தலைவர் கருணாநிதிஅமைச்சர் கே.சி.வீரமணி\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nமறக்க முடியுமா இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’:...\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள...\nகரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய...\n21 நாட்கள் ஊரடங்கு ஏன் - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து உருக்கமான...\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள...\nவாகன ப��்மிட் பெற வழிமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/88421-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-03-29T16:19:22Z", "digest": "sha1:45K2G5QTIPS4I6A3WKDEUW433UZ3SBKE", "length": 13236, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "பெட்ரோல், டீசல் விலை குறைப்பு | பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. புதிய விலை உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.41க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் டீசல் விலை லிட்டர் ரூ.56.24க்கு விற்பனை செய்யப்படும்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபெட்ரோல்டீசல் விலை குறைப்புகச்சா எண்ணெய் விலை நிலவரம்\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனா; ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம்: தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்: அன்புமணி ராமதாஸ்...\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nமரபு மருத்துவம்: உண்ட பிறகு குறுநடை கொள்வோம்\nஎங்கள் பொறுமையை குறைத்து மதிப்பிடாதீர்: இந்தியாவை எச்சரித்த பாக். முன்னாள் ராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/103499/IPL-likely-to-be-held-behind-closed-doors-i.e-without-fans-in-the-stadium%0Ato-avoid-the-crowd", "date_download": "2020-03-29T15:06:59Z", "digest": "sha1:SHDMN5MUDJNSORVHICYGMYTPRGKEUCMI", "length": 6102, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "IPL likely to be held behind closed doors i.e without fans in the stadium to avoid the crowd - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nபுலம்பெயரும் தொழிலாளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பில் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nகொரோனா அவசரகால நிதி : ராணுவம் சார்பில் ரூ.500 கோடி நன்கொடை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nஊரடங்கை மீறி இடம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்���ுச் செல்ல வேண்டாம் - டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்\nகொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே சார்பில் ரூ 151 கோடி நன்கொடை\nகொரோனா நிதி : 100 கோடி ரூபாய் வழங்குவதாக ஜிண்டால் குழுமம் அறிவிப்பு\nspice jet நிறுவன விமானிக்கு கொரோனா தொற்று உறுதி\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/is-dinakaran-coming-close-to-natarajans-family", "date_download": "2020-03-29T14:30:56Z", "digest": "sha1:ZMXXSZ3DLV64MAASV2ML2NUOI5NG4SEO", "length": 10627, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "`சிறு புன்னகை; 2 நிமிட மெளனம்!’ -நடராசன் குடும்பத்தினரிடம் திடீர் நெருக்கம் காட்டும் தினகரன்?|Is Dinakaran coming close to Natarajan's family", "raw_content": "\n`சிறு புன்னகை; 2 நிமிட மெளனம்’ -நடராசன் குடும்பத்தினரிடம் திடீர் நெருக்கம் காட்டும் தினகரன்\nநடராசன் சமாதியில் அஞ்சலி செலுத்தும் தினகரன்\nஇரண்டு நிமிடத்துக்குள் மலர் வளையம் வைத்து விட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார் தினகரன். இந்த நிகழ்வில் அ.ம.மு.க நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, சசிகலா கணவர் நடராசனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் தஞ்சாவூரில் எளிமையாக அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தினகரன் இரண்டு நிமிடத்திற்குள் நடராசனின் சமாதிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு கிளம்பிச் சென்றார்.\nசசிகலாவின் கணவர் ம.நடராசன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு அருகே அமைந்துள்ள நடராசன் சமாதியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதற்காக நேற்று இரவே தஞ்சை வந்த தினகரன் சங்கம் ஹோட்டலில் தங்கினார்.\nஇதையடுத்து நடராசனின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணியளவில் சமாதிக்கு வந்த தினகரனை நடராசனின் சகோதரர்கள் பழனிவேல் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் வரவேற்றனர். லேசான புன்னைகை ஒன்றை உதிர்த்த தினகரன் நேராக சமாதிக்குச் சென்று மலர் வளையத்தை வைத்து மரியாதை செலுத்தினார்.\nஇதை வீடியோ எடுப்பதற்கு ஜெயா டி.வி குழுவினர் வந்திருந்தனர். ஆனால், அவர்களை வர வேண்டாம் என தினகரன் கூறிவிட்டார். அத்துடன் யாருடனும் எதுவும் பேசவில்லை. சுமார் இரண்டு நிமிடத்திற்குள் மலர் வளையம் வைத்து விட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இதில் அ.ம.மு.க நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.\nநடராசனின் சகோதரர்களோ, ``அண்ணனின் நினைவு தினத்தை மிகப்பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க இதைத் தவிர்த்து விட்டோம். வேறு நிகழ்ச்சியாக இருந்தால்கூட தள்ளி வைத்திருக்கலாம். ஆனால், இதைத் தள்ளி வைக்க முடியாது என்பதால் மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு நடத்தினோம்'' என கலந்துகொண்டவர்களிடம் தெரிவித்தனர்.\n``முன்பெல்லாம் நடராசன் குடும்பத்தினரிடமிருந்து தள்ளியே இருப்பார் தினகரன். திவாகரன்தான் நடராசனுடனும் அவருடைய குடும்பத்தினருடனும் எப்போதும் நெருக்கமாக இருப்பார். ஆனால், சமீபகாலமாக தினகரன், நடராசன் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டி வருகிறார்.\nசிறையில் இருக்கும் சசிகலா தினகரனிடம் ஏதேனும் கூறி அதனால் நெருக்கம் காட்டுகிறாரா என்பது புரியவில்லை. தினகரனின் நடவடிக்கைகள் புரியாத புதிராகவே உள்ளன\" என நடராசனுக்கு நெருக்கமானவர்கள் பேசி வருகின்றனர்.\n`சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக தினகரன் இருக்கிறார். அதனால்தான் அவர் சார்பாக தினகரனை அனுப்பி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தச் சொல்லியிருக்கிறார்’ என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/15-1.php", "date_download": "2020-03-29T14:26:15Z", "digest": "sha1:MS4HVZZTG6KPT366DOAKENNVLTAQ2CQP", "length": 11486, "nlines": 92, "source_domain": "www.biblepage.net", "title": "எஸ்றா 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nகர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியா���மம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 பதிப்பு Tamil Bible\n1 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:\n2 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.\n3 அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.\n4 அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.\n5 அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,\n6 அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.\n7 நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.\n8 அவைகளைப் பெர்சியாவின் ராஜξவாகிய கோரǠθ் பொக்கிஷகύகாரனாகிய மிΤ்திரேΤாத்தின் கையοனால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான்.\n9 அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.\n10 பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம்.\n11 பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டுபோனான்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=82", "date_download": "2020-03-29T16:21:29Z", "digest": "sha1:AFZX4A6CFHNJ2CZGRULR26RXEJ4LZGXY", "length": 5422, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "விசேஷங்கள்,anmeegam, weekly Festivals - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம�� மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > விசேஷங்கள்\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&action=edit", "date_download": "2020-03-29T15:36:31Z", "digest": "sha1:PYB7RO2TIPYBDCUYHL3GOHPZB2LDOMZA", "length": 2434, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "View source for பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு - நூலகம்", "raw_content": "\nView source for பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு\n← பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு\n{{நூல்| நூலக எண் = 64373 | வெளியீடு = [[:பகுப்பு:2015|2015]].. | ஆசிரியர் = [[:பகுப்பு:மீராபாரதி|மீராபாரதி]] | வகை = பெண்ணியம்| மொழி = தமி��் | பதிப்பகம் = [[:பகுப்பு:பிரக்ஞை|பிரக்ஞை]] | பதிப்பு = [[:பகுப்பு:2015|2015]] | பக்கங்கள் = 352 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== {{வெளியிடப்படவில்லை}} [[பகுப்பு:2015]] [[பகுப்பு:மீராபாரதி]] [[பகுப்பு:பிரக்ஞை]][[பகுப்பு:-]]\nReturn to பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண் நிலை நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/june-month-rasi-palan-2019/", "date_download": "2020-03-29T16:07:06Z", "digest": "sha1:ZF2U2QC6577E6572GLZR6OJOPBTB3CHU", "length": 28499, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "ஜூன் மாத ராசி பலன் | June month Rasi palan 2019 in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் ஜூன் மாத ராசி பலன் 2019 – 12 ராசியினருக்குமான துல்லிய கணிப்பு\nஜூன் மாத ராசி பலன் 2019 – 12 ராசியினருக்குமான துல்லிய கணிப்பு\nதிடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது.குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளிமாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nபணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nமகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம்.\nபுதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அரசாங்க விவகாரங்கள் சற்று இழுபறிக்குப் பின்னர் முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nஅனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும்.மாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம்.\nபணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சராசரியான அளவிலேயே கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வயதுள்ள பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். மாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும்.\nபொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலை ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். மாணவ – மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாத முற்பகுதியில் தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.தி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளி���் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மாணவ – மாணவியர் கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nவார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஜூன் மாத ராசி பலன்கள்\nபங்குனி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் – 2020\nதை மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/03/15/hnb-partners-with-john-keells-properties-to-offer-women-an-exclusive-housing-loan-scheme-for-tri-zen/", "date_download": "2020-03-29T16:30:59Z", "digest": "sha1:H455CUIIEXI2HFPDLVKVHS72TFDSSUA4", "length": 14647, "nlines": 186, "source_domain": "mininewshub.com", "title": "HNB partners with John Keells Properties to offer women an exclusive housing loan scheme for TRI-ZEN - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nகொரோனாவைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் AGV ரொபோ அட்லஸ் கண்டுபிடிப்பு\nநாட்டு மக்களுக்காக எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் – பீறிமா நிறுவனம்\n50 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தியை காணாமல் ஒரு வீதி \nகடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாகும் பிளாஸ்ரிக் – ஒரு கணம் சிந்திப்போமா \nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nNext articleHNB – ஜோன் கீல்ஸ் புரொபர்டீஸுடன் இணைந்து TRI-ZEN இல் பெண்களுக்கான வீட்டுக் கடன் அறிமுகம்\nSuperVOOC – Oppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்\nஇந்தியன் – 2 படத்திற்கு இசையமைக்காமைக்கான காரணத்தை விளக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்\nஇந்தியா – உத்தரபிரதேசத்தில் மனைவி, 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை\n‘கிரிவெசிபுர’ – இலங்கையின் இறுதி தமிழ் மன்னனின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-29T14:44:23Z", "digest": "sha1:JPWJXOJC3GEQB7JMLTSNY57RFQHOSOCH", "length": 16073, "nlines": 132, "source_domain": "seithupaarungal.com", "title": "தம்பி ராமைய்யா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: தம்பி ராமைய்யா r\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை\nஜூலை 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nமுதல் திரைப்படமான ஆரோகணம் மூலம் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதை நாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க லூசியா புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல் அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பது மைய… Continue reading லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்பிகா, ஆரோகணம், ஏ.எல் அழகப்பன், ஒய்.ஜி. மகேந்திரன், சாபு ஜோசப், சினிமா, சின்மயி நந்தினி ஸ்ரீகர், சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, தலைவாசல் விஜய், நா.முத்துகுமார், நெருங்கி வா முத்தமிடாதே, பியா பாஜ்பாய், மில்லி நாயர், மேட்லி ப்ளூஸ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வினோத் பாரதி, ஷங்கர் மாகாதேவன், ஷபீர் கலரக்கல்பின்னூட்டமொன்றை இடுக\nநீயா நானா தயாரிப்பாளர் ஆன்டனியின் கோலிவுட் எண்ட்ரி\nஜூலை 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியின் தயரிப்பாளர் ஆன்டனி சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். தனது மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் அழகு குட்டிச் செல்லம் படத்தை தய���ரிக்கிறார் ஆன்டனி. சார்லஸ் இயக்குகிறார். அகில், கிரிஷா, சிம்பா, கருணாஸ், தம்பி ராமைய்யா, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சுரேஷ், இனிது இனிது நாராயணன், எங்கேயும் எப்போதும் வினோதினி, பரதேசி ரித்விகா, மீரா கிருஷ்ணன், சேத்தன், தேஜஸ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சார்லஸ் இந்தப் படத்தைப் பற்றி, ‘குழந்தைகள்… Continue reading நீயா நானா தயாரிப்பாளர் ஆன்டனியின் கோலிவுட் எண்ட்ரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘ஆடுகளம்’ நரேன், அகில், அழகு குட்டிச் செல்லம், இனிது இனிது நாராயணன், எங்கேயும் எப்போதும் வினோதினி, கருணாஸ், கிரிஷா, சினிமா, சிம்பா, சுரேஷ், சேத்தன், ஜான் விஜய், தம்பி ராமைய்யா, தேஜஸ்வினி, நீயா நானா, பரதேசி ரித்விகா, மீரா கிருஷ்ணன், மெர்க்குரி நெட்வொர்க்ஸ், விஜய் டிவி, வேத் சங்கர் சுகவனம்பின்னூட்டமொன்றை இடுக\nகாவியத் தலைவன் சுதந்திரப் போராட்டத்தையும் பேசுவான்\nமார்ச் 3, 2014 மார்ச் 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nவெயில், அங்காடித் தெரு, அரவான் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் புதியபடம் காவியத்தலைவன். வசந்தபாலனின் வெயில் திரைப்படம் மூன்று ஃபிலிம்பேர் விருதுகளையும், சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற படம். அப்படம் இந்தியன் பனோராமாவிற்கு தேர்வு செய்யப்பட்டதோடு, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது. உலக அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில், சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது. உலக அளவிலான பல்வேறு… Continue reading காவியத் தலைவன் சுதந்திரப் போராட்டத்தையும் பேசுவான்\nகுறிச்சொல்லிடப்பட்டது ’காதலில் சொதப்புவது எப்படி, ’தமிழ்ப்படம்’, ’வ’, “பட்டணம்” ரஷீத், ஃபிலிம்பேர் விருது, அங்காடித் தெரு, அனைக்கா சோட்டி, அரவான், அழகி ஜார்ஜ், ஆயிரத்தில் ஒருவன், ஆஸ்கர், இந்திய விடுதலை போராட்டம், இந்தியா, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், எங்கேயும் காதல், எழுத்தாளர் ஜெயமோகன், எஸ்ஆர்எம் திரைப்படக்கல்லூரி, ஏ.ஆர்.ரஹ்மான், கண்ணாமூச்சி ஏனடா, கனா கண்டேன், கரிகாலன், கவிஞர் வாலி, காதலில் சொதப்புவது எப்படி.உதயம், காளை, காவியத்தலைவன், கிஷோர், குயிலி, கேன்ஸ் திரைப்பட விழா, கொட்டாச்சி, சக்கரக்கட்டி, சத்யா 2, சிங்கம்புலி, சித்த��ர்த், சினிமா, ஜிகர்தண்டா, தம்பி ராமைய்யா, தலைவா, தாண்டவம், தீயா வேலை செய்யனும் குமாரு, தெய்வத்திருமகள், தேசிய விருது, நா.முத்துக்குமார், நாசர், நினைத்தாலே இனிக்கும், நிரஞ்சனிஅகத்தியன், பரதேசி, பா.விஜய், பாபு ஆண்டனி, பாரிஜாதம், பில்லா, புதுப்பேட்டை, பெருமாள் செல்வம், பொன்வண்ணன், போக்கிரி, மதராசப் பட்டினம், மன்சூர் அலிகான், முனி, மொழி, யாரடி நீ மோகினி, ராவணன், வசந்தபாலன், வெயில், வேட்டை, வேதிகா1 பின்னூட்டம்\nதிருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்\nசெப்ரெம்பர் 6, 2013 செப்ரெம்பர் 6, 2013 த டைம்ஸ் தமிழ்\nஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம் - தினேஷ் , ராபர்ட் எடிட்டிங் - கிஷோர் கலை - … Continue reading திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்\nகுறிச்சொல்லிடப்பட்டது கிருஷ்ணா, கிஷோர், கே. எஸ். மதுபாலா, கொஞ்சம் சினிமா, கோவைசரளா, சந்தானம், சினிமா, சினேகன், சௌகார்ஜானகி, ஜெயபிரகாஷ், தம்பி ராமைய்யா, தினேஷ், பழனிகுமார், பிரியா, மா.கா.பா.ஆனந்த், மீரா கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், யுவன் சங்கர் ராஜா, ரமேஷ், ராஜமோகன், ராபர்ட், ரெமியன், வானவராயன் வல்லவராயன், S.P.B.சரண்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/vellore/karthi-chidambaram-replies-to-duraimurgan-comment-on-dmk-congress-alliance-374172.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:08:43Z", "digest": "sha1:ZADBBUEDSTXFCBURBFSPVFCPWPLZOGO5", "length": 18333, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்���ி.. பரபரப்பு! | Karthi Chidambaram replies to Duraimurgan comment on DMK Congress alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு\nவேலூர்: வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் திமுகவிற்கு இந்த ஞானம் வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nதிமுக காங்கிரஸ் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு கட்சிகளின் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்று கூறுகிறார்கள். இரண்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வருகிறார்கள்.\nஉள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார். இதுதான் சண்டைக்கு தொடக்கமாக அமைந்தது.\nதிமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு\nஇந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்,என்றார் .\nஇது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தற்போது கேள்வி எழுப்பி உள்ளார். அதில், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை. அப்போது மட்டும் காங்கிரஸ் கட்சியின் உதவி திமுக கவிற்கு தேவைப்பட்டதோ. இப்போது மட்டும் நாங்கள் தேவை இல்லை என்று திமுக எப்படி சொல்லலாம் என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nவேலூர் லோக்சபா தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அங்கு திமுக கூட்டணி மிகப்பெரிய இழுபறிக்கு பின்தான் வென்றது. கதிர் ஆனந்த் தோல்விக்கு அருகே சென்று 8141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கதிர் ஆனந்த் வென்றார்.\nஇதைத்தான் கார்த்தி சிதம்பரம் தற்போது சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறுகிறார்கள். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக உடையும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக இன்னும் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயலட்சுமி செய்த ஷாக் காரியம்.. பரிதாபமாக முடிந்த ஒரு உயிர்.. ஆண்டிப்பட்டியை மிஞ்சிய வேலூர் சிசுகொலை\n5 வயதில் அண்ணன்-தம்பி... 10 வயதில் பங்காளி.. வீதிக்கு வந்த அமைச்சர் வீட்டுச் சண்டை\nராணிப்பேட்டை அருகே லோடு வேன் ரேஸில் 8 இளைஞர்கள்.. சுவற்றில் வேன் மோதி 4 பேர் பலி\nசுடுகாட்டில் வைத்து.. 12 வயது சிறுமியை.. பிணத்தின் உடையை எடுத்து போர்த்தி கொண்டு ஓடி வந்த ���ொடுமை\nதிமுக பொருளாளர் துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்.. அனுமதியின்றி செயல்பட்டதாக புகார்\nஅடக்க முடியாமல் அழுத ஸ்டாலின்.. சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.. காத்தவராயன் இறுதிச் சடங்கில்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nகல்யாணம் ஆகி மூணு நாள்தான்.. விருந்துக்கு அம்மா வீட்டுக்கு வந்த திவ்யா.. பிணமாக தொங்கினார்\nசேலத்தை தொடர்ந்து வேலூரில்... திமுக புதிய மாவட்ட பொறுப்பாளருக்கு எதிர்ப்பு\nதன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணி\nகிளாஸ் ரூமிலேயே.. திடீரென கை, காலை உதைத்து.. வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி.. வெளியான சிசிடிவி காட்சி\nவேலூர் அருகே சோகம்.. 9-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து விழுந்து சாவு\n\"ஏன் வந்து மோதுனே\" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin congress ஸ்டாலின் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/03/25014304/Prohibition-of-export-of-handwashing-fluid-and-breathing.vpf", "date_download": "2020-03-29T15:31:47Z", "digest": "sha1:SEETN3CKA4KGQRFAYSXB2RQF6YV2SSXC", "length": 9842, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prohibition of export of handwashing fluid and breathing apparatus: Central Government Action || கைகழுவும் திரவம், சுவாச கருவிகள் ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு\nகைகழுவும் திரவம், சுவாச கருவிகள் ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nகைகழுவும் திரவம், சுவாச கருவிகள் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில் சானிடைசர் என்று அழைக்கப்படுகிற ஆல்கஹால் கலந்த திரவத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அடிக்கடி கை கழுவ ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சானிடைசர் பற்றாக்குறை ஏற்பட்டு விடாமல் தடுக்கிற வகையில், அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதேபோன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உயிர்காக்கும் சுவாச கருவிகள் தேவை நிறைய உள்ளதால், அனைத்து விதமான சுவாச கருவிகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇது உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு\n3. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/65", "date_download": "2020-03-29T16:15:35Z", "digest": "sha1:KOAEAQPGXWQM2G3QXQOSHTJ7OB4JI37P", "length": 9281, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆற்காடு பிரியாணி", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nSearch - ஆற்காடு பிரியாணி\nபொன்பரப்பி வன்முறை: ஸ்டாலினுக்கு ஜி.கே.மணி கேள்வி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு: தமிழக தலைவர்கள் இரங்கல்\nபொதுமக்கள், வியாபாரிகளை மட்டுமே குறி வைக்கிறதா பறக்கும் படை- ஓர் அலசல் பார்வை\nவேலூர் தொகுதியில் யார��க்கு ஆதரவு 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக அணியில் களமிறங்கும்...\nவேட்பாளர்கள் தேர்வில் முஸ்லிம்களை மறந்த அதிமுக, திமுக: வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம்\nதிமுக தலைவராக பொறுப்பேற்று கருணாநிதியின் 50- வது ஆண்டு பொன்விழா: தொண்டர்களுக்கு ஸ்டாலின்...\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nவெங்காயம் விலை உயர்வு: மக்களிடமிருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்; ஆட்சியாளர்களுக்கு...\nதிமுக வேட்பாளர் பட்டியலும் கவனிக்கத்தக்க 15 அம்சங்களும்\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை சொல்லி மக்களை ஏமாற்ற திட்டம்: கருணாநிதி குற்றச்சாட்டு\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239603-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF-20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:10:54Z", "digest": "sha1:PF4VW5NKNF2T44KDGZJ5L3JZVDKTP4VQ", "length": 18591, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்? - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்\nஉலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்\nஉலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்\nஉலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார்.\nஇதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.\nஅ��ுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்க முடியவில்லை.\nஐ.பி.எல். தொடரில்; பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், அவராலும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.\nஇந்நிலையில், டுவிட்டரில் ஏராளமான இரசிகர்கள் அவுஸ்ரேலிய சுழற்பந்துவீச்சாளர் பிரட் ஹாக்கிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தனர். அதில், ‘ரி-20 போட்டியில் யார் முதன்முதலில் இரட்டைச் சதம் அடிப்பார் எந்த நாட்டைச் சேர்ந்த வீரராக இருப்பார் என்று கேட்டிருந்தனர்.\nஇதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘உலகிலேயே ரி-20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் வீரர், அதற்கு தகுதியான வீரர் என்னைப் பொறுத்தவரை அது இந்திய வீரர் ரோஹித் சர்மாதான். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.\nநல்ல டைமிங்கில் ஷொட்களை அடிக்கும் திறமை உடையவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிடும் திறமை உடையவர்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் துணைத் தலைவர் ரோஹித் சர்மா, கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரி-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடி 2,331 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். சராசரி 32.37 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 137 வைத்துள்ளார். இதில் 4 சதங்கள், 16 அரை சதங்கள் அடங்கும்.\nஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டில் 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 8,010 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.\nInterests:தாயக பாடல்கள் , நாம் தமிழர் கட்சி , தமிழீழம்\nஇது சாத்தியம் இல்லை , ரி20 விளையாட்டில் இரட்டை சதம் அடிப்பது என்பது பகல் கனவாய் தான் இருக்க முடியும் , ஜபிஎல்ல கிறிஸ் கெயில் 175 ஓட்டம் தான் ஒரு விளையாட்டில் அடித்தார் , அடிச்சு இப்ப 7வருடத்துக்கு மேல இதுவரை யாரும் அந்த இலக்கை தாண்ட வில்லை , சர்மாவாள் 200 ஓட்டம் ரீ20 விளையாட்டில் ஒரு போதும் அடிக்க முடியாது ,\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனோ வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு க��ரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\n இத்தாலி மருத்துவமனைகளில் ஓம் , ஓம் , ஓம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் உருகி பிரார்த்தனை..\nவைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணி நீக்கம்\nஉடையார்... வேண்டுமென்ற, காமெடியக்காக யாரோ போடும் பதிவுகளை வாசித்து, பகிர்வதில் கவனமாக இருப்போம். woolworth திவாலாகி பல ஆண்டுகள். அதுவும் அது மளிகை, முக்கியமாக வாழைப்பழ வியாபாரமே செய்யவில்லை. இல்லாத சூப்பர்மார்கெட் இல் வாழைப்பழ வியாபாரமா நான் சொல்வது பிரித்தானியாவில். அவுசில் இருக்குதோ தெரியவில்லை. ஊர் பெயர் சொல்லி போடுங்கள். ஆமாம் woolworth அவுசில் உள்ளது.\nகிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது\nஇந்தியாவில்.... மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.\nஉலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/kamalhaassan-about-vikram-kadaram-kondan-trailer-launch-function", "date_download": "2020-03-29T16:05:11Z", "digest": "sha1:Q3AH7L6Q3O3HORST2WR3WMVCQMFCVGR4", "length": 15200, "nlines": 168, "source_domain": "image.nakkheeran.in", "title": "“விக்ரம் மேல ஒரே ஒரு வருத்தம்தான்”- வெளிப்படையாக பேசிய கமல் | kamalhaassan about vikram in kadaram kondan trailer launch function | nakkheeran", "raw_content": "\n“விக்ரம் மேல ஒரே ஒரு வருத்தம்தான்”- வெளிப்படையாக பேசிய கமல்\nநடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாரம் கொண்டான். விக்ரம், அக்ஷரா ஹாசன், நாசர் மகன் அபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.\nதற்போது இந்த படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது அரசியல் மேடைகளில் பிஸியாக இருக்கும் கமல், பல மாதங்களுக்கு பின் சினிமா மேடை ஒன்றில் பேசியுள்ளார். அப்போது விக்ரம் குறித்து பேசுகையில்,\n“இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவர் என்னிடம் ஒரு படம் ஒன்றை போட்டுக்காட்டினார். அப்போது நான் அவரிடம் யாருயா அந்த பையன் என்று கேட்டேன். அவர், ஏன் பிடித்திருக்கா என்றார். ஆமாம், வெரி கான்ஃபிடெண்ட் . ஒரு நாள் செமயாக வருவார் என்று சொன்னேன். அந்த படம் பெயர் மீரா. அப்போது எனக்கு விக்ரமை யார் என்று கூட தெரியாது. ஆனால், கேமராவை பார்த்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அது அவரிடம் நிறையவே இருந்தது. அந்த தைரியம் உள்ளுக்குள் இருந்துதான் வரும்.\nஅதற்கு பிறகு, இந்த திரையுலகம் யாருக்கு என்ன போடும் என்று சொல்ல முடியாது. ஒருத்தற்கு பொங்கல் போடும், ஒருத்தற்கு பிரியாணி, ஒருத்தற்கு எதுவுமே போடாமல் பட்டிணி போட்டுவிடும். எனக்கு அவர் சியான் விக்ரமாக எற்பட்ட தாமதம் எனக்கு பிடிக்கவே இல்லை. இன்னும் அவர் வேகமாக சியான் விக்ரமாக மாறியிருக்க வேண்டும். சேது இன்னும் பல வருடங்களுக்கு முன்பே வரவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. இது கமல்ஹாசன் என்கிற நடிகன் படும் வருத்தம் அல்ல, தயாரிப்பாளர், கலைஞன் படும் வருத்தம். அதன் பின் அவருக்கு நிறைய வெற்றிகள் வந்துவிட்டன. ஊரே அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இனி அவரை பற்றி நாம் ஏன் வருத்தப்படனும் என்று இருந்தபோது கடாராம் கொண்டான் படத்தை பார்த்தேன். நான் ஒரு ரசிகனாக அந்த படத்தை ரொம்ப ஜாலியாக என்ஜாய் செய்துகொண்டே பார்த்தேன்.\nஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான்” என்று விக்ரமை பெருமை பாராட்டினார் கமல்ஹாசன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’வர்மா படத்திலிருந்து விலகியது நான் மட்டுமே எடுத்த முடிவு\nதிருச்சியில் கமல் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு - படங்கள்\n“செஞ்சிருவீங்கல்ல... நம்பளாம்ல..” : கமல்ஹாசன் பேட்டி\nஅரசியல்வாதியாகவோ, சினிமா நடிகனாகவோ வரவில்லை: ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கமல் பேச்சு\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nchokkan2&taid=8", "date_download": "2020-03-29T15:54:41Z", "digest": "sha1:56PHBCUZCKWV44XRQEPQZ6H647BDBY4A", "length": 28240, "nlines": 107, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவே��்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோ��ர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஅடுத்த கட்டம் - பாகம் : 8\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\n'கை நோவுதுப்பா', என்றான் கார்த்திகேயன்.\n'எனக்கும்தான்', என்று சிரித்தார் அப்பா, 'இன்னும் பத்தே நிமிஷம், வேலை முடிஞ்சுடும், அதுக்கப்புறம் அப்பா உனக்கு ஐஸ் க்ரீம் வாங்கித் தர்றேன், சரியா\nஅரை டிராயரை ஏற்றிவிட்டுக்கொண்டு, சுவரை உப்புத் தாள் கொண்டு தேய்ப்பதைத் தொடர்ந்தான் அந்தச் சிறுவன். இந்தமுறையும், அப்பா நிச்சயமாக ஐஸ் க்ரீம் வாங்கித்தரப்போவதில்லை. ஆனால், அவர் சொல்வதுபோல் பத்து நிமிஷத்துக்குள் வேலை முடிந்துவிட்டாலாவது பரவாயில்லை.\nஅவனுடைய நண்பர்கள் எல்லோருக்கும், சனி, ஞாயிறுகள் நிஜமான விடுமுறைகளாக இருக்கின்றன. நாள்முழுவதும் வெயிலில் விளையாடி உற்சாகத்தில் திளைக்கிறார்கள், சந்தோஷம் பொங்கும் அவர்களுடைய முகங்களோடு, களைப்பில் தோய்ந்த தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவே அவனுக்குச் சங்கடமாக இருந்தது.\nதனக்குமட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று வேதனையோடு வருந்திக்கொண்டான் கார்த்திகேயன். அவனுடைய பள்ளிக்கூடத்தில் லீவ் விடப்போகிறார்கள் என்று தெரிந்தாலே, அப்பாவுக்கு ஏதேனும் ஒரு மராமத்து வேலை சிக்கிவிடுகிறது. வீட்டுக்குப் பெயின்ட் அடிப்பது, பாத்ரூமில் குழாய் ரிப்பேர், தோட்டக் காய்கறிகளிடையே களை பிடுங்குவது, மாதாந்திர மளிகை சாமான்கள் வாங்குவது என்று எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு, அவனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டுவிடுகிறார்.\nஅப்பாவை எதிர்த்துப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. அடிக்கமாட்டார், முறைக்கவோ, கை ஓங்கவோகூட அவருக்குத் தெரியாது. ஆனால், எவ்வளவு அழுது, புரண்டு பிடிவாதம் பிடித்தாலும், 'நீ இதைச் செய்துதான் தீரவேண்டும்' என்கிற தன்னுட���ய உறுதியிலிருந்து அரை இஞ்ச்கூட இறங்கிவரமாட்டார்.\nகார்த்திகேயனுக்கும் வீட்டு நிலைமை ஓரளவு புரிந்திருந்தது. இந்தமாதிரியான சின்னச் சின்ன வேலைகளுக்கு, வெளியாள்களைக் கூப்பிட்டுச் சம்பளம் தருகிற அளவு அவர்களுக்கு வசதி இல்லை. ஆகவே, அப்பாவேதான் எல்லாவற்றையும் அரைகுறையாகவேனும் செய்துமுடிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு, அவருக்கு அவனுடைய உதவி கட்டாயம் தேவைப்படுகிறது.\n'வீட்டு வேலை செய்யறதெல்லாம் மட்டம்ன்னு நினைக்கக்கூடாது கார்த்தி', இதமாகச் சொல்வார் அப்பா, 'யார் கண்டது நாளைக்கு இதுவே உனக்குச் சோறு போடலாம்'\nஅப்பாமீது கார்த்திகேயனுக்கு ரொம்பப் பிரியம், மரியாதை. ஆனால், இந்த விஷயத்தில்மட்டும் அவருடைய வாதத்தை அவனால் எப்போதும் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடிந்ததில்லை. பள்ளியில் நன்றாகப் படித்து, டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, அல்லது கலெக்டராகவோ உயர்ந்துவிட்டால், அப்புறம் எதற்கு இந்த வீட்டு வேலை அவஸ்தையெல்லாம்\nஇதை அவன் அப்பாவிடம் சொன்னபோது, அவர் நன்கு அனுபவித்துச் சிரித்தார். பின்னர் அந்தப் புன்னகையின் சுவடு மறையாமல், 'எல்லோரும் கலெக்டராயிடமுடியாது கார்த்தி', என்றுமட்டும் சொன்னார்.\nஅதன்பிறகும், அவனுடைய சனி, ஞாயிறுகள் வழக்கம்போல் மராமத்து வேலைகளில் பறிபோய்க்கொண்டிருந்தன. அப்பாவை எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக, எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தான் அவன்.\nஅப்பாவின் பள்ளித் தோழர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை சாயந்திரங்களில் அவரைப் பார்க்க வருவார். இருவரும் எலுமிச்சை சாயா குடித்தபடி மணிக்கணக்காகப் பேசுவார்கள். சிவராமகிருஷ்ணன் என்கிற பக்திமயமான பெயருடன் அவர் கம்யூனிசமும், உலக அரசியலும் பேசுவது, கார்த்திகேயனுக்குச் சத்தியமாகப் புரிந்ததில்லை.\nஆனால், அவன் முகத்தில் எப்போதும் படர்ந்திருக்கிற ஏமாற்றம் கலந்த ஏக்கத்தை அவர் எப்படியோ படித்துத் தெரிந்துகொண்டுவிட்டார். 'என்ன விஷயம்', என்று அவராகக் கேட்டபோது, அப்பா சிரிப்போடு, 'பையனுக்குக் கலெக்டராக ஆசை. அதனால, அவரை நான் வீட்டு வேலை செய்யச் சொல்றது பிடிக்கலை', என்றார்.\nஅன்றைய தினம், தோழர் சிவராமகிருஷ்ணன் அவனை ஒரு நீண்ட உலா அழைத்துச் சென்றார், அப்பா நெடுநாள்களாக ஏமாற்றிவந்த ஐஸ் க்ரீமை நிஜமாகவே ��ாங்கித் தந்தார், அவனோடு தோளில் கை போட்டு நெடுநாள் சிநேகிதர்போல் பேசினார்.\n'தம்பி, உடல் உழைப்பு-ங்கறது முக்கியம்தான். அதைக் கத்துக்காமலே, வெறும் மூளை உழைப்பால உசந்தவங்களும் உண்டு. ஆனா, எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைச்சுடாது'\n கார்த்திகேயனுக்கு அந்தக் கணத்தில் வெனிலா ஐஸ் க்ரீமின் ஜிலீர் சுவைதவிர வேறெதுவும் புரியவில்லை. என்றாலும், விளங்குவதுபோல் தலையாட்டிவைத்தான்.\n'இந்த ரெண்டில, நீ எதைத் தேர்ந்தெடுக்கப்போறே-ங்கறது உன்னோட சாமர்த்தியம்தான். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலையால, ஒருவேளை நீ விரும்பாத ஒரு விஷயம் உன்மேல திணிக்கப்பட்டுட்டா, அதையும் சமாளிக்கிற சமயோஜித புத்தி வேணும்'\nகார்த்திகேயன் இன்னும் ஐஸ் க்ரீம்மீதுதான் கவனமாக இருந்தான். அதற்காகக் கோபித்துக்கொள்ளாமல், அவனுக்குப் புரியும்படியான ஓர் உதாரணத்தைக் கையில் எடுத்துக்கொண்டார் தோழர், 'உனக்கு சர் ஐசக் நியூட்டன் தெரியும்தானே\n'பெரிய விஞ்ஞானி. புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிச்சவர்'\n'வெரி குட்', என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் தோழர், 'அவரைமாதிரி நீயும் பெரிய விஞ்ஞானியா வரணும்-ன்னா, அதுக்கு என்ன செய்யணும்\n'சைன்ஸ் ஒழுங்காப் படிக்கணும், எல்லா எக்ஸாம்லயும் நல்ல மார்க் எடுக்கணும்'\n', அவனைக் குறும்போடு பார்த்தார் அவர், 'நிறைய பரிசோதனைகள் செஞ்சு பார்க்கணும், எதையும் கேள்வி கேட்கணும், ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா ஆராய்ஞ்சு புரிஞ்சுக்க முயற்சி செய்யணும், அதுதான் விஞ்ஞானிக்கு அழகு. இதைத்தான், மூளை உழைப்பு-னு சொல்றோம்'\nகார்த்திகேயனுக்கு இப்போது லேசாக விஷயம் புரிகிறாற்போலிருந்தது. பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்லித்தருவதெல்லாம் மூளை உழைப்பு, வீட்டில் அப்பா பாடாகப் படுத்துவது உடல் உழைப்பு, சரியா\nஅவனுடைய மனவோட்டத்தைப் புரிந்துகொண்டாற்போலச் சிரித்தார் தோழர், 'பலருக்குத் தெரியாத விஷயம், ஐசக் நியூட்டன் தன்னோட பரிசோதனைகளுக்குத் தேவையான கருவிகள் எல்லாத்தையும், அவரே கஷ்டப்பட்டுத் தயார் செய்வாராம். அவர்மட்டுமில்லை, இன்னும் கலிலியோ, லியனார்டோ டாவின்சி-ன்னு பல விஞ்ஞானிகள், இப்படி மூளை உழைப்போட, உடல் உழைப்பையும் கலந்து ஜெயிச்சவங்கதான்'\n'நம்ம சமூகத்தில, உடல் உழைப்புக்கு மரியாதையே இல்லை கார்த்தி', என்றார் தோழர், 'இது ரொம்பத் தப்பான விஷயம், மூளையால உழைக்கிறதுதான் உசத்தி, உடம்பால உழைச்சுப் பாடுபடறது மட்டம்-ன்னு நினைச்சோம்ன்னா, அந்த நாடு முன்னேறவேமுடியாது. ரெண்டையும் சமமா மதிக்கத் தெரிஞ்சுக்கணும்'\nஅரைகுறையாகப் புரிந்தாலும், அந்த அறிவுரை சிறுவன் கார்த்திகேயன் மனத்தில் அழுந்தத் தைத்துவிட்டது. அன்றைய மாலைக்குப்பிறகு, சிவராமகிருஷ்ணன் அவனுக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார்.\nஅதன்பிறகும், சனி, ஞாயிறு வேலைகள் கார்த்திகேயனுக்குச் சலிப்பூட்டுபவையாகவே இருந்தன. ஆனால், உடல் உழைப்போடு கொஞ்சம் மூளையைக் கலந்துவிட்டால், உற்சாகமாக வேலை பார்க்கலாம் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டான்.\nஅப்போதிலிருந்து, வீட்டின் ஒவ்வோர் அறையிலும் கார்த்திகேயனின் கைவண்ணம் தெரிந்தது. சலிப்பூட்டும் வேலைகளைக்கூட, அவன் சந்தோஷமாகவே செய்வதை அவனுடைய அப்பா உள்பட எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\nப்ளஸ்டூவில் மார்க் குறைந்து, பாலிடெக்னிக் தொழிற்படிப்பில் சேர நேர்ந்தபோதுகூட, கார்த்திகேயன் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. படிப்போடு பகுதி நேரமாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டான்.\nபாலிடெக்னிக் பட்டம் பெற்றபிறகுதான், முழு நேர அல்லது நிரந்தர வேலைக்காகச் சில மாதங்கள் போராடவேண்டியிருந்தது. வெவ்வேறு காரணங்களுக்காக நான்கு நிறுவனங்கள் அவனை நிராகரித்தபிறகுதான், இந்தத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது.\nகடந்த பல ஆண்டுகளில், தன்னால் கலெக்டராகமுடியவில்லையே என்று கார்த்திகேயன் ஒருமுறைகூட வருந்தியதில்லை. எந்த வேலையானாலும், வெறும் உடல் உழைப்பைமட்டும் நம்பாமல், மூளையைப் பயன்படுத்தித் தன்னால் சிறப்பாகப் பணியாற்றமுடியும் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தான்.\n'ஆனா, இந்தக் கம்பெனியில என்னை யாரும் மனுஷனாக்கூட மதிக்கலை சார்', என்றார் கார்த்திகேயன், 'இங்கே வொர்க்கர்ஸ்ன்னாலே, பேன்ட், சட்டை போட்ட ஒரு மெஷின், அவ்வளவுதான். சொன்ன வேலையைச் செய்யணும், அதுக்குமேல ஒரு மூச்சுப் பேச்சு கூடாது'\nபாலா திகைப்போடு அவருடைய கதையைக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆச்சர்யமான விஷயம், கார்த்திகேயனுக்கு இங்கே என்ன நேர்ந்திருக்கும் என்பதை அவனால் ஓரளவு சரியாகவே ஊகித்துவிடமுடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/CHECK-MOI-TRAFFIC-VIOLATIONS-ONLINE.html", "date_download": "2020-03-29T15:21:24Z", "digest": "sha1:TWFNPLR2TT4D4ODEHLD3BWMFDQZR6JM4", "length": 10838, "nlines": 118, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "சவுதியில் வாகணம் ஓட்டுனர்களே.! உங்களுக்கு முகாலபா (அபராதம்) விதிக்கப்பட்டுள்ளதா.? - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / செய்திகள் - தகவல்கள் / வளைகுடாச் செய்திகள் / சவுதியில் வாகணம் ஓட்டுனர்களே. உங்களுக்கு முகாலபா (அபராதம்) விதிக்கப்பட்டுள்ளதா.\n உங்களுக்கு முகாலபா (அபராதம்) விதிக்கப்பட்டுள்ளதா.\nMakkal Nanban Ansar 04:57:00 செய்திகள் - தகவல்கள் , வளைகுடாச் செய்திகள் Edit\nசவுதி அரேபியாவில் வாகணம் ஓட்டும் நண்பர்கள் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகணம் செலுத்தும் போது வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கெமறாக்கள் மூலமாக அல்லது ட்ராபிக் பொலிஸ் மூலமாக உங்களுக்கு முகாலபா என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை இங்கே சொல்லப்பட்டுள்ளவாறு பார்க்கலாம்.\nut/p/z1/04_iUlDgAgP9CCATyEEmKOboR-UllmWmJ5Zk5ucl5uhH6EdGmcWbOgc4e1r4Ghu6B4SaGxi5mZt4OZt5WxiYGup76UfhVxCcmqdfkB2oCADg3ONL/ லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ID Number எனும் இடத்தில் உங்கள் இகாமா இலக்கத்தினை கொடுத்து Enter Image Code எனும் இடத்தில் தரப்பட்டுள்ள கோட் இலக்கத்தினை சரியாகப் பார்த்து டைப் செய்து View என்பதை கொடுத்தால் தோன்றும் பக்கத்தில் உங்களுக்கு அபராதம் விதிக்ப்பட்டிருந்தால் அபராதத் தொகை காட்டப்பட்டிருக்கும்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு முகாலபா (அபராதம்) விதிக்கப்பட்டுள்ளதா.\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/03/22202437/Evanda-movie-review.vpf", "date_download": "2020-03-29T15:15:37Z", "digest": "sha1:34OAJYINSOY6KSNGEPEBZZ5H6JT6DGUF", "length": 15828, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Evanda movie review || எவன்டா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெங்களூரில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார் நாயகன் ரவிதேஜா. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ், தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க மும்முரமாக பெண் தேடி வருகிறார். கதாநாயகியான ஸ்ருதி, ஜாலிக்காக ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, அவர்களுடைய பணத்தில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.\nஇவருடைய விளையாட்டில் ரவிதேஜாவின் நண்பர் ஒருவரும் சிக்கிக் கொள்கிறார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை வரை செல்கிறார். இதை கேள்விப்பட்ட நாயகன் ரவிதேஜா, ஸ்ருதியின் ரூட்டிலேயே சென்று அவளது விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கிறார். ஸ்ருதிக்கு ஏற்கெனவே ஆத்வி சேஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், ரவிதேஜா தொடர்ந்து செய்யும் டார்ச்சரை தாங்கமுடியாத ஸ்ருதி, அவரிடமிருந்து எப்படியாவது தப்பிக்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகிறது. இந்நிலையில், ஒருமுறை ஸ்ருதியிடம் சில்மிஷம் செய்யும் ஒருவனிடமிருந்து ரவிதேஜா காப்பாற்றுகிறார். அப்போது அவருக்கு சில அறிவுரைகளையும் கூறுகிறார். இதனால், ஸ்ருதிக்கு ரவிதேஜா மீது காதல் வருகிறது.\nஇந்நிலையில், ஸ்ருதி, ரவிதேஜாவை காதலிப்பது தெரிந்த பிரகாஷ் ராஜ் ஸ்ருதியின் வீட்டுக்கு பெண் கேட்கச் செல்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியை ஏற்கெனவே நிச்சயம் செய்திருந்த ஆத்வி சேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் இருக்க, பிரகாஷ்ராஜ் சென்று பெண் கேட்டதும் பிரச்சினை ஏற்படுகிறது. முடிவில், ஸ்ருதியை ரவிதேஜாவுக்கே திருமணம் செய்துகொடுக்க ஸ்ருதியின் அப்பா நாசர் முடிவெடுக்க, பிரச்சினை மேலும் வலுக்கிறது.\nஇதனால் அவமானடைந்த ஆத்வி சேஷின் அம்மா தூத்துக்குடியில் பெரிய தாதாவான தனது அண்ணன் அசுடோஸ் ராணாவுக்கு போன் போட்டு பெங்களூருக்கு வரவழைக்கிறார். இதற்கிடையில், ரவிதேஜாவுக்கும் ஸ்ருதிக்கும் கோவிலில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க, அங்கு வரும் ராணா, பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் ஒரே இடத்தில் பார்த்து அதிர்ந்துபோகிறார். இருவரும் அப்பா, மகன் கிடையாது என்றும், ஒருவரையொருவர் கொல்லத்துடிக்கும் எதிரிகள் என்றும், தான் இதுநாள்வரை கொல்ல துடிக்க தேடி வந்தது இவர்களைத்தான் என்றும் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்.\nஅப்போது நடக்கும் சண்டையில் பிரகாஷ்ராஜை கத்தியால் குத்திவிட்டு, ஸ்ருதிஹாசனை தூக்கிக் கொண்டு தனது ஆட்களுடன் வெளியேறுகிறார் ராணா.\nராணா கூறியதுபோல், பிரகாஷ் ராஜும் - ரவிதேஜாவும் உண்மையிலேயே எதிரிகளா இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன வில்லனிடமிருந்து ஸ்ருதியை ரவிதேஜா எப்படி காப்பாற்றினார் வில்லனிடமிருந்து ஸ்ருதியை ரவிதேஜா எப்படி காப்பாற்றினார் என்பதை மீதிப் பாதியில் ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nதெலுங்கில் ‘பலுபு’ என்ற பெயரில் வந்த படமே தமிழில் ‘எவன்டா’ என்ற பெயரில் பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறது. படம் முழுக்க ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார் ரவிதேஜா. இவர் பேசும் பஞ்ச் வசனங்களிலும் அனல் பறக்கிறது. காதல், ரொமான்ஸ் காட்சிகளில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தளவுக்கு தமிழ் ரசிகர்களை இவர் கவரவில்லை.\nஸ்ருதிஹாசன் கிளாமரில் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார். இவரும் பிரம்மானந்தும் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் கலகலக்க வைக்கின்றன. பிரகாஷ் ராஜ் பொறுப்பான அப்பாவாகவும், பிற்பாதியில் மிரட்டலான வில்லனாகவும் வந்து ரசிக்க வைக்கிறார். அதேபோல், நாசரும் பாசமான அப்பாவாக நம் கண்முன்னே நிற்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வரும் ராய் லட்சுமி ஒரு பாட்டுக்கும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார். அஞ்சலிக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம். ஒருசில காட்சிகளே வந்தாலும் நடிப்பால் மனதில் நிற்கிறார். வில்லனாக வரும் அசுடோஸ் ராணா பார்வையாலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றனர். அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலிநேனி. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மசாலா தடவி படத்தை கொடுத்திருக்கிறார். அதேநேரத்தில், தமிழிலும் இப்படத்தை ரசிகர்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் முடிச்சுகளை போட்டிருக்கிறார் இயக்குனர். அவற்றுக்கு நீண்டநேரம் கொடுக்காமல் உடனே உடனே அவிழ்த்தும் விட்டிருக்கிறார். இது படத்துக்கு பெரிய பலம்.\nதமன் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையிலும் தெறிக்கவிட்டிருக்கிறார். ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா பந்தாடியிருக்கிறது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-29T16:30:24Z", "digest": "sha1:J7IU33KVFGDX4SLSUCAZYHZIXRLR42KH", "length": 5162, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கனடாவின் சமூக அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகனடாவின் சமூக அமைப்பு கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள்.\nகனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர், அமெரிக்கர்களை போலன்றி இங்கிலாந்துக்கு சார்பானவர்கள் (Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்து சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்கப் புரட்சியின் போது இங்கிலாந்துக்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர்.\nதனியார் கல்விக்கூடங்கள், அரசு, வர்த்தகங்கள் மற்றும் ஊடகங்களை தங்கள் ஆளுமைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தை கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வை விட பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக, கனடாவிற்கு புதிதாக குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு.\nகனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தற்போது பல சிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன��றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:18:43Z", "digest": "sha1:J4U6SKHLXOIBUBLUFMX7MXP76FFNWO7T", "length": 5650, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஞ்சய் ஜெய்ஸ்வால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசஞ்சய் ஜெய்ஸ்வால், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1965-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து இருமுறை மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1]\n2009 - பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர் [1]\n2014 - பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்[1]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/pranav", "date_download": "2020-03-29T16:15:40Z", "digest": "sha1:XW7JDTTZCYZO3WTN77MBCQMWJDVUUWQZ", "length": 11784, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "pranav: Latest News, Photos, Videos on pranav | tamil.asianetnews.com", "raw_content": "\n'வீல்சேர்'தான் வாழ்க்கை..கண்களை கலங்க வைக்கும் கண் மூடி தனமான காதல்..வீடியோ\n'வீல்சேர்'தான் வாழ்க்கை..கண்களை கலங்க வைக்கும் கண் மூடி தனமான காதல்..வீடியோ\nரஜினியுடன் கேரள மாற்றுத்திறனாளி இளைஞர் சந்திப்பு... பினராய் விஜயனை தொடர்ந்து ரஜினியுடன் நெகிழ்ச்சி\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியை தனது குடும்பத்தினருடன் பிரணவ் சந்தித்து பேசினார். ரஜினியுடன் தனது கால்களை குலுக்கிய பிரணவ், ஆசையாக செல்பியும் எடுத்துக்கொண்டார். பிரணவிடம் அவருடைய, ஆசை, லட்சியம், எதிர்கால திட்டங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்தார்.\nமனதை வென்ற மாற்றுத் திறனாளி ப்ரணவ்... செல்ஃபி எடுக்க போட்டாபோட்டி..\nஒரே ஒரு செல்ஃபியால் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ப்ரணவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள நட்சத்திரங்கள் போட்டாபோட்டி வருகின்றனர்.\nஅப்பா - மகன் என இருவருடனும் ஜோடி போடும் கீர்த்தி சு���ேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மோகன்லாலுக்கு ஜோடியாக வரலாற்று சிறப்பு மிக்க உருவாகி வரும், படத்தில் நடித்து வரும் நிலையில், இதைத் தொடர்ந்து அவருடைய மகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nபிரணவமலைக் கோயிலில் நடத்தப்பட்ட திடீர் யாகம்\nஅறநிலையத்துறை அனுமதியின்றி, பிரணவமலைக் கோயிலில் நடத்தப்பட்ட யாகத்தால், திருப்போரூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.\nதுப்பாக்கியை கவ்விக்கொண்டு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ... பாஜக அதிரடி நடவடிக்கை..\nஉத்தரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ. அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி சினிமா பாணியில் நடனமாடியதை தொடர்ந்து அவரை கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.\nதுப்பாக்கிகளுடன் குத்தாட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ..\nதுப்பாக்கிகளுடன் குத்தாட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ..\nரெகார்டிங் தியேட்டரை படுக்கை அறையாக மாற்றிய பிரபல இயக்குநர்...ஒரு பாடகியின் பகீர் ஒப்பாரி...\nநடிகைகளுக்கு இணையாக பாடகிகளும் படுக்கைக்கு அழைக்கப்பட்டு படாதபாடு படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சின்மயிக்கு அடுத்த படியாக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார் ஒரு தெலுங்குப் பாடகி.\nஅல்டிமேட் ஹீரோக்களின் வாரிசுகளுடன் கைகோர்க்கும் கல்யாணி: ஒரு நாயகி உதயமாகிறாள்...\nதென்னிந்திய இயக்குநர்களின் திறமைகளை மிக சமீபத்தில்தான் அங்கீகரிக்க துவங்கியிருக்கிறது பாலிவுட். ஆனாலும் எப்போவோ இந்தி நாயகர்களின் விருப்ப இயக்குநர்கள் பட்டியலில் இணைந்து\nபிரணவ் மோகன்லாலின் முதல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது; செம்ம வரவேற்பு…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aaradi-chuvaru-thaan-song-lyrics/", "date_download": "2020-03-29T14:52:04Z", "digest": "sha1:K5ZHO7BWKW4I45WDVODC6AQZOJ5CM4ST", "length": 7962, "nlines": 234, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aaradi Chuvaru Thaan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா\nஆண் : ஆறடி சுவருதான்\nஆண் : காட்டாறும் இளங்குயில்களின்\nகாவல் ஏற்குமோ காதல் தோற்குமோ\nஆண் : ஆறடி சுவருதான்\nஆண் : ஆழ்கடல் அலைகளும்\nஓயுமோ பிறர் ஆணையால் ஓ……\nநீ எங்கே ஓ….நான் அங்கே\nஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nஆண் : ஆறடி சுவருதான்\nபெண் : ராத்திரி வலம் வரும் பால் நிலா\nநேத்திரம் துயில் கொள்ளும் வேளையில்\nநீ எங்கே ஓ…….நான் அங்கே\nஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nபெண் : ஆறடி சுவருதான்\nபெண் : வானெல்லாம் நிலம் வளம்\nநீரெல்லாம் உன்னை பார்க்கிறேன் ஓ…..\nஆண் : காத்திரு நலம் பெறும் நாள் வரும்\nபெண் : போதும் படும் வேதனை\nஆண் : நீ எங்கே ஓ……நான் அங்கே\nஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nபெண் : ஆறடி சுவருதான்\nஆண் : கோட்டையை எழுப்பலாம்\nஆண் : காட்டாறும் இளங்குயில்களின்\nஆண் : காவல் ஏற்குமோ\nஆண் : ஆறடி சுவருதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:38:44Z", "digest": "sha1:OQ7N7K3JS3U2LYKDHVPZVZ4ZHSZCTLTV", "length": 14564, "nlines": 272, "source_domain": "www.vallamai.com", "title": "முனைவர்.நா. தீபா சரவணன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல���லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nTag: முனைவர்.நா. தீபா சரவணன்\n-முனைவர்.நா.தீபா சரவணன் மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன் நானிங்க சிட்டௌட்டில உட்காந்து பேப்பர்\nஆமாம், அவள் ஒரு விடுகதை\nமலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை) ஆமாம், அவ\nமூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஒருவன் மழையில் ஓடிவந்து ரெஸ்ட்டோரண்டின் கிழக்குப் புறமுள்ள படிக்கட்டு\nஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)\n- முனைவர் நா. தீபா சரவணன் ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கர\nமகனின் பிம்பம் – சிறுகதை\n-முனைவர் நா. தீபா சரவணன் மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன் மகனின் பிம்பம் தன்னைக் காத்து நிற்கும் மகனுக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on புது சாத்திரம் படைப்போம்\nஅவ்வைமகள் on படக்கவிதைப் போட்டி – 251\nஆசிக் ரசூல் on தவறின்றித் தமிழ் எழுதுவோமே\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப�� (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/world-2/page/2/", "date_download": "2020-03-29T15:30:07Z", "digest": "sha1:22KR2UYRLYT6AUFIGV4ASMQMZGWM6XB3", "length": 9374, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "WORLD Archives - Page 2 of 28 - Ippodhu", "raw_content": "\nபுதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு\nகனடா நாட்டுப் பிரதமர் மனைவி குணமடைந்தார்\nஉலக அளவில் கொரோனா அப்டேட்ஸ்\nகொரொனா அச்சுறுத்தல்: உலகளவில் 30 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை\nகொரோனாவால் முடங்கிய ஆணுறை தயாரிப்பு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் அதிகரிக்கும் நோயாளர்கள்; விதியை மீறிய 2700 பேர் கைது Corona...\nகொரோனா : இப்போதும் இந்த நாடுதான் உலகுக்கு வழிகாட்ட வேண்டும் : உலக சுகாதார...\nசீனாவில் பீதியைக் கிளப்பும் புதிய ஹன்ட்டா வைரஸ்\nகொரோனா அச்சுறுத்தல்: உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 17,138\nகொரோனா வைரஸ்: இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்\nகொரோனா அச்சுறுத்தல் : குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nசீனா மீது அவதூறு: மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயலும் டிரம்ப்: நியூயார்க் டைம்ஸ் குற்றச்சாட்டு\nஇந்தப் பொருட்களில் 3 நாள்கள் வரை உயிா் வாழும் கொரோனா\n : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல் : உலகளவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/?add-to-cart=132785", "date_download": "2020-03-29T16:26:34Z", "digest": "sha1:LCP73SKX7HJHVWSI6EBBIBHURQDXZFO4", "length": 8084, "nlines": 167, "source_domain": "ippodhu.com", "title": "தமிழர் பண்பாடும் தத்துவமும் - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் தமிழர் பண்பாடும் தத்துவமும்\nபேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘ தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது.\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015_10_27_archive.html", "date_download": "2020-03-29T16:16:49Z", "digest": "sha1:DJMGPO5NPI3R5SHBBZVICSPY7A3GCVR7", "length": 117464, "nlines": 683, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : 10/27/15", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 8\n”– ராகவின் மீது வெச்ச கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்த சங்கீதாவை பார்த்து கேட்டன் ராகவ்....\n“ஆங்ங் ... ஒன்னும் இல்ல நீங்க பேசுங்க....its interesting.. – என்று புன்னகைத்தாள்....\nஉங்களுக்கு நான் ஒரு புத்தகம் suggest பண்ணுறேன்....”The Seventh Secret” by Irving wallace... அதை ப் படிச்சி பாருங்க... அதில் ஒரு பெண் கதாபாத்திரம் “எமிலி” hitler ன் மரணத்துக்கு பின்னாடி இருக்குற உண்மைய கண்டுபிடிக்க போராடுவா, அனால் கடைசியில் அவள் உயிரக்குடுத்து கண்டுபிடிச்ச உண்மைய எப்படி இந்த உலகத்துக்கு சொல்ல முடியாம போகும் என்பதை ரொம்ப அழுத்தமா எழுதி இருப்பார் அந்த எழ��த்தாளர்....\nRaghav பேச பேச அவனின் பேச்சும், சிந்தனையும் அவளை வெகுவாக ஈர்த்தது.... அவன் மீது அவளுக்கு இருக்கும் மரியாதை ஒரு புறம் ஏறுகையில், அவனது வசீகரமான பேச்சு அவளை கவர்ந்தது....\n“உங்க கூட பேசிக்குட்டே இருந்தா நிறைய கத்துக்கலாம் னு ஒரு முறை நான் bank ல சொன்னேன்.... அது நிஜம் னு ஒரு ஒரு தடவையும் நாம பேசும்போது நீங்க நிரூபிக்கிறீங்க....”– என்று அவள் சொல்லுகையில் பக்கத்தில் உள்ள ஜன்னலில் இருந்து வரும் இதமான ஜன்னல் காற்றில், eye-tex மை வைத்த அகலமான அந்த வில் போன்ற புருவத்தின் மீது ஒன்றிரண்டு முடிகள் விழ அதை silky maroon colour nail polish வைத்த அவளுடைய அழகிய விரல்களால் தலையின் ஓரம் மெதுவாக இழுத்து விட்டு அதன் நுனியை சுருட்டிக்கொண்டடே சிரித்தவாறே கூறினாள் சங்கீதா.... அந்த சிரிப்பும் முகமும் ராகவை மிகவும் ஈர்த்தது.... அவனுடைய வாழ்வினில் அவன் சக வயது பெண்களுடன் கூட இப்படி தனிமையில் அமர்ந்து freeஆக பேசியதில்லை.\n“நான் அவளோ பெரிய ஆளெல்லாம் ஒன்னும் இல்லீங்க உண்மைய சொல்லனும்னா உங்க கூடத்தான் இவளோ casual அ நான் பேசுறேன், அதுவும் நிறைய நாட்களுக்கு பிறகு நண்பர்கள் உடன் வரும் இந்த இடத்துக்கு இப்போ உங்க கூட வந்து இருக்கேன்.... எனக்கே கொஞ்சம் ஆச்சர்யமாதான் இருக்கு....” என்று கூறி மேஜையின் மீது உள்ள பூங்கொத்தைப் பார்த்து பேசினான்..\nராகவ் பேசிய பிறகு coffee வர சங்கீதா ரமேஷின் நியாபகத்தில் ரகாவின் முகத்தையே ஒரு நிமிடம் உற்று பார்க்க, ராகவ் நிமிரும்போது மேஜையின் மீது பார்வையை திருப்பினாள் சங்கீதா... ராகவின் கண்கள் சங்கீதாவின் தைரியமான போக்கை எண்ணிக்கொண்டு தான் கண்ட பெண்களில் அவனின் மனதை சற்று லேசாக கவர்ந்த அவள் முகத்தை ராகவ் கூர்ந்து கவனித்தான், அப்போது சங்கீதா நிமிர்கையில் அவனது கண்களும் அவளைப்போலவே மேஜையின் மீது பாய்ந்தன.... ஒருவருக்கு ஒருவர் மெளனமாக இப்படி ப் பார்த்துக்கொள்கையில், coffee cup முக்கால்வாசி முடிந்து விடும் சமயத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கண்களால் பார்ப்பதை பார்த்து விட்டனர்... மெலிதான வெட்கத்தில் இருவரும் திசைக்கு ஒரு புறம் திரும்பி லேசாக சிரித்துக்கொண்டே மெதுவாக தலையை சாய்த்துக்கொண்டார்கள்.....\nபில் குடுக்க வந்த நபரிடம் “tissue please” என்று சங்கீதா கேட்க்கையில் எதேச்சையாக ராகவும் “tissue please” என்று அதே வார்த்தையை சொல்ல இருவரும் மீண்டும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.... – இந்த முறை கொஞ்சம் சத்தமாகவே சிரித்தனர் இருவரும்....\ncafe coffee day வில் இருந்து கிளம்பிய பிறகு, இருவரும் மீண்டும் நடந்து செல்கையில், சங்கீதா உண்மையில் சற்றுமுன் ராகவிடம் பேசுகையில் அவளது 20 ஆண்டு காலத்தை பின் நோக்கி சில நிமிடங்கள் வாழ்ந்தாள் என்பதுதான் உண்மை.... மற்றபடி நிஜத்தில் தன்னை விட 15 குறைவான ஒரு வாலிபனுடன் பேசுகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு அப்போது தோன்றவில்லை.... அந்த விதத்தில் கால வெள்ளம அவளது மனதை அடித்து ச் சென்றது.... ரகாவிடம் மெதுவாக மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்....\nநீங்க கல்யாணம் செஞ்சிக்கலையா Raghav\nகண்டிப்பா பண்ணிப்பேன், ஆனா நம்ம சமுதாயம் சொல்லுற கண்டிஷன படி எல்லாம் என்னால் செஞ்சிக்க முடியாது....\nஎன் மனசு உண்மையில் ஒரு பெண்ணுக்கு எங்கணும், அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லைன்னு தொணனும் ஒரு ஒரு நிமிஷமும் அவளோடு இனைந்து காதலை அனுபவிச்சி வாழனும், அணு அணுவா அவள் அழகை ரசிக்கணும்.... அப்படி நான் ரசிக்க அதை பார்த்து அவள் வெட்கப்பட அதையும் பார்த்து ரசிக்கணும், அவளை மனைவி ஆக்கின பிறகும் காதல் குறையாமல் அவள் கூடவே இருக்கணும்... இப்படி எல்லாம் செய்யலேன்னா என்ன வாழ்க்கை மேடம்.... என்று அவன் தலையை ஆட்டி ஆட்டி கைகளை pant pocket உள் வைத்து பேசிக்கொண்டே வந்தான்...\n“இது ஏதோ டும் டும் டும் படத்துல மாதவன் சொல்லுற வசனம் மாதிரி தெரியுதே....”– என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா...என்னதான் அவள் கிண்டலாக சொன்னாலும் அவள் மனதில் ரகாவின் எண்ணங்கள் அவளுடைய எண்ணங்களோட ஒட்டி போவதை கவணிக்க தவறவில்லை.... அதே சமயம் மனதளவில் அவனுக்கு வரும் பெண் குடுத்து வைத்தவள் என்று எண்ணி, “that girl would be a lucky being” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா..\nஒரு நிமிடம் நடக்கையில் நல்ல நிழல் தரும் மரத்தினருகே நின்று “மேடம் கல்யாணம் னா என்ன ....ஒரு definition குடுங்க....” என்று அவன் கேட்க்கையில்...\n“ஹ்ம்ம்..... முயற்சி பண்ணுறேன், அது ஒரு சடங்கு.... சம்ப்ரதாயம்.... அதுக்கு மேல என்னால விளக்கம் தர தெரியல.... ஆனா ஒன்னு, பெண்ணுக்கு இன்னொரு புது வாழ்கையை பெத்தவங்க இல்லாமல் எவனோ ஒரு புது மனுஷன் தருகிறான் னு சொல்லுறது எல்லாம் என்னால ஒதுக்க முடியல.... குழந்தைய குடுக்க முடியுமே தவிர சந்தோஷத்தையும், நிம்மதியையும் பெண்களான நாங்கத���ன் தேடிக்கனும்....” என்று புருவத்தை உயர்த்தி தனக்கு தெரிந்த அர்த்தத்தை கூறினாள் சங்கீதா...\n“ஹாஹ்ஹா....” மெதுவாக சிரித்துக்கொண்டே “நான் சொல்லவா\n“ஹ்ம்ம்.... சொல்லுங்க கேட்கலாம்....”–“ஆர்வம் இருப்பினும் அதை முகத்தில் காமிக்காமல் அடக்கமாக கேட்டாள் சங்கீதா”\nஇதை க் கேட்ட பிறகு, ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றால் சங்கீதா..\nwoww..... simple but powerful explanation, seriously very impressive Raghav, இது வரைக்கும் வாழ்க்கைல காதல் செய்யதவங்க கூட marriage பத்தி நீங்க சொன்ன explanation கேட்டா காதல் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க....” என்று அவன் கண்களை கூர்ந்து பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா..\nபேசிக்கொண்டே இருவரும் நடக்கையில், “இன்றைக்கு நாம கணக்கு வழக்கெல்லாம் பார்க்க வேண்டாம்.... lets relax for this day, கூடவே உங்க கூட பேசினது எனக்கு ரொம்ப இதமா இருந்துச்சி மேடம்” என்று ராகவ் கூறுகையில்...\n“Not just for you, for me too Raghav....” என்று புன்னகைதுக்கொண்டு அவளை வீட்டில் இறக்கி விடும் கார் IOFI வாசலில் நிற்க அதை நோக்கி நடந்தார்கள் இருவரும்....\nகார் கிளம்பும் வேலையில், ஜன்னல் கண்ணாடியை இறக்கி, அதன் வழியாக ராகவை பார்த்து வருகிறேன் என்று சொல்லுகையில் “அந்த மரத்துண்டை மறந்துடாதீங்க” என்று சொல்ல “I will start my analysis today Raghav” என்று சொன்னாள்..., அருகில் இரண்டு மூன்று staff களுடன் நின்றுகொண்டிருந்த சஞ்சனா சங்கீதா வை ப் பார்த்து நன்கு சிரித்துக்கொண்டே ஏதோ கூறினாள் .... என்னவென்று சங்கீதாவுக்கு புரியவில்லை, இருப்பினும் வருகிறேன் என்று கை அசைத்து கூற சஞ்சனாவும் பலமாக குதித்து கை அசைத்து “bye madam” என்று உரக்க கத்தி சொன்னாள்....\nகார் சங்கீதாவின் வீட்டை வந்தடைய, குழந்தைகளின் school van வருவதற்கு இன்னும் சில நேரம் ஆகும் போல தெரிந்தது... வாசலில் நின்றுகொண்டிருன்தவள், சற்று நேரம் நிர்மலா அக்காவின் வீட்டில் உட்காறலாம் என்று யோசித்து, அங்கே சென்று அவர்களின் வீட்டு calling bell அழுத்தினாள் சங்கீதா..\nகதவை த் திறந்த rohit, கையில் ஒரு plastic bat ம் ball ம் வைத்துக்கொண்டிருந்தான், சங்கீதாவை ப் பார்த்தவுடன் உள்ளே ஓட முயற்சி செய்தவனை அலேக்காக தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள் சங்கீதா....\n“ஏய்ய் வாலு தனியா cricket விளையாடுறியா... நீதான் சச்சின் டெண்டுல்கரா..ஹா சொல்லு நீதான் டெண்டுல்கரா.... ஆண்டி, கேட்க்குறேன் இல்ல சொல்ல மாட்டியா செல்லம்... நீதான் சச்சின் டெண்டுல்கரா..ஹா சொல்லு நீதான் டெண்டுல்கரா.... ஆண்டி, கேட்க்குறேன் இல்ல சொல்ல மாட்டியா செல்லம்...” என்று அவன் மூக்கினை தான் மூக்கின் நுனி மீது இரு புறமும் உரசியவாறு கொஞ்சி முத்த மழை பொழிந்து கேட்டாள் சங்கீதா....\nசங்கீதா கொஞ்சிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு ரூமிலிருந்து தூக்கம் களைந்து எழுந்து வந்து hall ல் அமர்ந்தாள் நிர்மலா....\n“வாமா சங்கீதா.... கொஞ்சம் இரு டீ போடுறேன் உனக்கு” என்று சொல்லி சமையல் அறைக்கு சென்றாள் நிர்மலா, இடுப்பில் இருந்து rohit ஐ இறக்கி விடாமல் அப்படியே வைத்துக்கொண்டு அவளும் நிர்மலாவுக்கு உதவ சங்கீதாவும் சமையல் அறைக்கு சென்றாள்.... ரோஹித்துக்கு சங்கீதாவின் மார்புகள் அவன் மீது அழுந்துவதை தவிர்க்க முடியவில்லை, இருப்பினும் அதை மிகவும் ரசித்தான், அவனுடைய உடல் அவனுக்கே காரணம் புரியாமல் சூடானது..\nநிர்மலா டீ போடுகையில், ஒரு நிமிஷம் rohit ஐ தரையில் நிக்க வைத்து விட்டு, “என்னவோ தெரியல அக்கா காலைல இருந்து கீழ் பக்கம் ரொம்ப tight அ இருக்கு....” என்று சொல்லி திரும்பவும் முந்தானைக்குள் கைவிட்டாள் சங்கீதா....\n பிரா சைஸ் எல்லாம் கடையில கரெக்டா பார்த்துதானே வாங்குற அப்புறம் என்ன” என்று நிர்மலா கரிசனமாக கேட்கயில் சங்கீதாவின் தாலி அவளுடைய ரவிக்கையின் உள் இருப்பதை கவணித்து.... “கொஞ்சம் இரு...எவளோ சொன்னாலும் தாலிய தூக்கி உள்ள சொருகிக்க வேண்டியது கொஞ்சம் ஜாக்கெட் வெளியே தொங்க விடலாம் இல்ல, எவளோ நேரமா உள்ளேயே குத்திக்குட்டு இருக்கும் இப்போ யாரு பரிச்சிக்குட்டு ஒடப்போறாங்க” என்று சொல்லி சங்கீதாவின் கையில் டீ டம்ளர் குடுத்து, “கொஞ்சம் டீ யை ப் பிடி, நானே சரி பண்ணுறேன் உனக்கு” என்று சொல்லி நிர்மலா சங்கீதாவின் முந்தானையை லேசாக மேலே தூக்கி முலைகளின் இடுக்கில் சொருகி, அவள் ரவிக்கையின் அடிப்புறம் கண்களுக்கு தெரியும் வண்ணம் அட்ஜஸ்ட் செய்து விட்டு, இப்பொழுது சங்கீதாவின் இரு பெரும் முலைகளுக்கு க் கீழ் நடுப்பகுதியில் அடியிலிருந்து நிர்மலா தான் இரு விரல்களை அழுத்தமான ஜாக்கெட் உள் விட்டு அவளது தாலியின் நுனிபகுதியை பிடித்து லேசாக கீழே இறக்குகையில், தாலியின் முத்து ஒன்று அவளின் கொழுத்த முலையின் உட்புற சதையில் உரசி லேசான வலி குடுக்கையில், “ouchhhh...அக்கா...மெதுவா, நீங்க இழுக்கும் போது உள்ள கீருதுக்க��” என்று சொல்ல “ஹ்ம்ம் முடிஞ்சிது இப்போ அவளோ வலிக்காது இனிமேல” என்று சொல்லி அவளின் முந்தானையை மீண்டும் எடுத்து பழையபடி போட்டு விட்டாள் நிர்மலா.... “அக்கா ராத்திரி நேரத்துல கட்டில்ல திரும்பி படுக்கும்போது ரொம்ப அழுந்துது அக்கா, அப்போ வலிக்குது....” அதற்க்கு நிர்மலா சிரித்துக்கொண்டே “இவளோ பெருசா இருந்தா அமுங்கதான் செய்யும் டி, அப்புறம் எப்படி வலிக்காம இருக்கும் இப்போ யாரு பரிச்சிக்குட்டு ஒடப்போறாங்க” என்று சொல்லி சங்கீதாவின் கையில் டீ டம்ளர் குடுத்து, “கொஞ்சம் டீ யை ப் பிடி, நானே சரி பண்ணுறேன் உனக்கு” என்று சொல்லி நிர்மலா சங்கீதாவின் முந்தானையை லேசாக மேலே தூக்கி முலைகளின் இடுக்கில் சொருகி, அவள் ரவிக்கையின் அடிப்புறம் கண்களுக்கு தெரியும் வண்ணம் அட்ஜஸ்ட் செய்து விட்டு, இப்பொழுது சங்கீதாவின் இரு பெரும் முலைகளுக்கு க் கீழ் நடுப்பகுதியில் அடியிலிருந்து நிர்மலா தான் இரு விரல்களை அழுத்தமான ஜாக்கெட் உள் விட்டு அவளது தாலியின் நுனிபகுதியை பிடித்து லேசாக கீழே இறக்குகையில், தாலியின் முத்து ஒன்று அவளின் கொழுத்த முலையின் உட்புற சதையில் உரசி லேசான வலி குடுக்கையில், “ouchhhh...அக்கா...மெதுவா, நீங்க இழுக்கும் போது உள்ள கீருதுக்கா” என்று சொல்ல “ஹ்ம்ம் முடிஞ்சிது இப்போ அவளோ வலிக்காது இனிமேல” என்று சொல்லி அவளின் முந்தானையை மீண்டும் எடுத்து பழையபடி போட்டு விட்டாள் நிர்மலா.... “அக்கா ராத்திரி நேரத்துல கட்டில்ல திரும்பி படுக்கும்போது ரொம்ப அழுந்துது அக்கா, அப்போ வலிக்குது....” அதற்க்கு நிர்மலா சிரித்துக்கொண்டே “இவளோ பெருசா இருந்தா அமுங்கதான் செய்யும் டி, அப்புறம் எப்படி வலிக்காம இருக்கும் நீட்டு வாக்குல படுத்துக்கோ குப்புற படுக்காதடி....” என்று நிர்மலா அன்புடன் அறிவுரை குடுக்க, இவை அனைத்தையும் கீழே நின்றபடி பார்த்து க் கொண்டிருந்தான் rohit, மனதில் சலனம் அதிகரித்தது அவனுக்கு, மீண்டும் அவனுடைய அறைக்கு சென்று ஒழித்து வைத்த சங்கீதாவின் ஜட்டியை எடுத்து குப்புற படுத்து தான் முகத்தினில் வைத்து தடவிக்கொண்டிருந்தான்.. கீழே இருந்து நிர்மலா, சங்கீதா இருவரும் ஏதோ பேசிக்கொண்டு படி ஏறி அவன் மாடிக்கு மேலே வருவது தெரிந்து உடனே சங்கீதாவின் ஜட்டியை அவனது cupboard டினுள் அவசரமாக விசிறி அடித்து சாத்தினான், பதட்டத்தில் அவனுக்கு முகம் சற்று வியர்த்து இருந்தது.... உள்ளே நுழைந்த நிர்மலாவும் சங்கீதாவும் ரோஹித் அருகே சகஜமாக வீட்டு கதைகளை பேசிக்கொண்டே வந்தார்கள்....”அவர் வர லேட் ஆகும் அக்கா....அப்படியே வந்தாலும் ஒன்னும் பேசிக்க மாட்டோம், எனக்கும் ஒன்னும் பேச இஷ்டம் இல்லை, அப்படியே குழந்தைங்க விளையாட, அதுன்களோட சேர்ந்து TV பார்த்துட்டு, அப்படியே முடிஞ்சா கொஞ்சம் books ஏதாவது படிச்சிட்டு படுக்க போய்டுவேன்....” என்று பேசிக்கொண்டே அவனை நெருங்க “ஏய்ய் செல்லகுட்டி ஏன்டா இங்கே வந்துட்ட, கீழே உன் கூட ஆண்டி விளையாட தேடிட்டு இருந்தேன் தெரியுமா.... சரி வா நாம நம்ம வீட்டுக்கு போகலாம், அங்கே ரஞ்சித் ஸ்நேஹா கூட விளையாடலாம்” என்று சொல்லி “பசங்க van வந்துடுச்சி அக்கா நான் rohit கூட்டிட்டு கிளம்புறேன், அப்புறம் ராத்திரி சாப்பிட வெச்சிட்டு அனுப்பி வெக்குறேன்,” என்று அவள் சொல்ல “ஏன்மா இப்படி ஒரு ஒரு நாளும் சிரமம் எடுத்துக்குற” என்று நிர்மலா சொல்ல “ஏன் அக்கா எப்போவும் இப்படியே பேசுறீங்க, இவன் எனக்கும் குழந்தைதான்....இல்லடா கண்ணா....” என்று சொல்லி அவனது மூக்கினால் லேசாக சங்கீதா கிள்ள, ரோஹித் தனது பிஞ்சு முகத்தை அவளின் தோள்களில் சாய்த்துக்கொண்டான், “இங்கே வந்தா மட்டும் ஓடி ஓடி ஒளிஞ்சிக்குறான், ஆனா அதுவே அங்கே இருந்தாள், சங்கீதா ஆண்டி, சங்கீதா ஆண்டி னு சுத்தி சுத்தி வந்து ஒட்டிகுவான் செல்லம்....” என்று கொஞ்சியபடியே “வரேன்கா” என்று நிர்மலாவிடம் சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றாள் சங்கீதா இடுப்பில் ரோஹித்தை வைத்துக்கொண்டு....\nஅம்மா...என்று அவள் கண்மணிகள் ஓடி வந்து முத்தம் குடுக்க, இவளும் அதுங்களுக்கு மாறி மாறி முத்த மழை குடுக்க.... இரு குழந்தைகளும் ரோஹித் கையை பிடித்து ரூமுக்கு சென்று அங்குள்ள சொப்பு சாமான்களை எடுத்து வந்து hall ல் வைத்து விளையாட, சமையல் ரூமில் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்தாள் சங்கீதா....\nசமையலறையில் ventilation fan செரியாக ஓடாததால் காற்று சரிவர பத்தவில்லை, சமைத்து முடித்த பிறகு முழுவதும் வியர்த்து இருந்தது சங்கீதாவுக்கு, பெட்ரூமுக்கு சென்று புடவையை அவிழ்த்து, இறுக்கமான பாவாடை நாடாவை லேசாக தளர்த்தி வீட்டில்தானே இருக்கிறோம் என்று சொல்லி கொஞ்சம் தொப்புளுக்கு கீழ் இறக்கி விட்டுக்கொண்டாள்....”செப்பாடா”என்று பெருமூச்சு வ���ட்டபடி அவளது டர்கி டவலை நெஞ்சின் மீது போர்த்திக்கொண்டு hall ல் வந்து fan காற்றின் கீழ் ஆயாசமாக அமர்ந்தாள்.... முட்டியில் லேசாக நமுச்சல் எடுக்க பாவாடையை அமர்ந்த படியே முட்டி வரை லேசாக தூக்கி சொறிந்து கொண்டிருக்கும்போது ரோஹித் அவளது வாழைத்தண்டு போன்ற முழங்காலை தரையிலிருந்து பார்த்தான், கூடவே இடுப்பின் அருகே அவளுடைய தொப்புள் அவன் கண்களுக்கு விருந்தானது....\n“என்னடா கண்ணா... வா ஆண்டி கிட்ட” என்று அவள் ரோஹித்தை தான் மடியில் படுக்க வைத்துக்கொண்டாள், TV serial பார்க்க ஆரம்பிக்கையில், அவளுக்கு அந்த மரத்துண்டு நியாபகம் வந்தது....ரோஹித்தை துக்கிக்கொண்டு sofa அருகே சென்று landline phone எடுத்து மடியில் வைத்தாள்.... அப்போது ரோஹித்தின் முகம் சங்கீதாவின் இடுப்பருகே தொப்புளின் முன் இருந்தது. அவள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கையில் ரோஹித்தின் மூக்கின் நுனியை அவளது தொப்புள் முன்னுக்கு வந்து தொட்டுவிட்டு பின்பு மீண்டும் பின்னுக்கு சென்றது.... அவள் ஒரு புறம் மூச்சு விட, இது மறுபுறம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது..... அமைதியாக சத்தமின்றி ஒரு சிறிய கள்வன் அவளது மடியிலேயே படுத்து அவள் தொப்புளை ரசித்துகொண்டிருந்தான்....\nஹேய் ரம்யா...நான்தான் சங்கீதா பேசுறேன்....\nஹாய் மேடம் நாளைக்கு bank வந்துடுவீங்க இல்ல, இல்லை இன்னும் IOFI லதான் duty யா நீங்க இல்லாம போர் அடிக்குது மேடம்... manager இல்லைன்னு சிலருக்கு கொஞ்சம் துளிர் விட்டுடுச்சி”– ரொம்ப கரிசனமாகவும், கூடவே excite ஆகியும் கேட்டாள் ரம்யா..\nஆமம்டி நாளைக்கு ஆபீஸ் வந்துடுவேன்.... நாளைக்கு வந்து எல்லோருடைய bend ஐயும் நிமித்துறேன்.... சரி இப்போ ஒரு முக்கியமான விஷயமா பேசணும் டி...” என்றாள் சங்கீதா....\n – லேசான படபடப்புடன் கேட்டாள் ரம்யா..\n“இல்லடி உன் கணவர் ஷங்கர் கிட்ட பேசணும், laboratory சம்மந்தமானது....”\n“ஒஹ், அவரா ...ஹாஹ்ஹா....”– வெட்கத்தில் லேசாக சிரித்தாள் ரம்யா..\n“என்னடி சிரிக்கிற, கூப்பிடு நான் பேசணும்...”– தாமதிக்க முடியாமல் கேட்டாள் சங்கீதா....\n“இல்ல மேடம்.... (சிறிது மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள் ரம்யா..) உங்க கிட்ட சொல்லுறதுல ஒன்னும் குத்தம் இல்ல, last ஒரு வாரமா பட்டினி போட்டுட்டேன், அதனால அவர் இப்பதான் என் கூட கட்டில்ல செமையா பூந்து விளையாடிட்டு கலைச்சி போய் தூங்குறார்...அதான்.. – என்று லேசாக ரம்யா வெட்கத்துடன் வழிய...\n��ஹ்ம்ம்....”– என்று ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் லேசாக முழுங்கிய குரலில் பேசினாள் சங்கீதா...ஒரு நிமிடம் அவளுக்கு ஏன் கூப்பிட்டோம் என்று embarassed ஆக இருந்தது....\nசிறிது நேரம் இருபுறமும் மௌனம் காத்தபின் ரம்யா தொடர்ந்தாள்..”but இருங்க மேடம், முக்கியம் னா எழுப்புறேன்....”என்று சொல்லி அவளது கணவனை எழுப்பி phone குடுத்தாள் ரம்யா....\n“சொல்லுங்க சங்கீதா மேடம்”– என்றான் ஷங்கர்..\n“sorry to disturb you”– என்றாள் சங்கீதா தயக்கத்துடன்.\n“அதெல்லாம் ஒன்னும் இல்லை மேடம், சொல்லுங்க....”– என்றான் ஷங்கர்..\n“ என் கிட்ட ஒரு சிறிய மரத்துண்டு இருக்கு, அதுல இருக்குற chemical composition என்னனு எனக்கு தெரியலை, நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்...- என்று requesting tone ல் கேட்டாள் சங்கீதா..\n“sure கண்டிப்பா மேடம்...நாளைக்கு ரம்யா கிட்ட அந்த piece குடுத்து அனுப்புங்க, அதுக்கு அடுத்த நாளே சொல்லிடுறேன்....”என்றான் மிகுந்த மரியாதையுடன்....\n“சரிங்க thanks, really sorry உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன்”– என்று சங்கீதா மரியாதை நிமித்தமாக மீண்டும் சொல்ல\n“இல்ல இல்ல பரவாயில்லை, இன்னிக்கி நிறைய வேலை இருந்துச்சி office ல அதான் வீட்டுக்கு வந்த உடனேயே நேரா படுக்க போயிட்டேன்....” என்று ஷங்கர் கூற, உண்மை என்னவென்று சங்கீதாவுக்கு தெரிந்ததால் ஒரு நிமிஷம் அடக்க முடியாத சிரிப்பை வாயை ப்பொத்திகொண்டு சிரிக்காமல்....” ரம்யாவிடம் phone குடுங்க, ரொம்ப thanks” என்று சொல்லி ரம்யாவிடம் பேச ஆரம்பித்தாள் சங்கீதா....\n“ஏய்ய் உன் புருஷன் நல்லாவே சமாளிச்சாருடி”– என்று சிரித்தாள்...\n“நானும் கேட்டேன்.... சொதப்பிடாரே மனுஷன்... ச்சிசி.... போங்க மேடம்.... எனக்கு வெட்கம் வெட்கமா வருது....”–குழந்தையாக சிணுங்கினாள் ரம்யா\n“ஹேய் its okay dear”– என்றாள் சங்கீதா அன்புடன்..\n“செப்பா... என்னதான் பண்ணாலும் இந்த ஜாக்கெட் ரொம்ப tight டி..- சொல்லிக்கொண்டே டவலுக்குள் கை வைத்து ரவிக்கையின் அடிப்பகுதியின் கொக்கியை அவிழ்த்தாள் சங்கீதா....மடியில் படுத்து இருக்கும் rohit அதை கீழிருந்து மேல்பக்கமாக பார்த்தான், டவலுக்குள் இருக்கும் மிதமான வெளிச்சத்தில், அவளுடைய முலைகளின் கீழ் பகுதியை ப் பார்த்தான்... “ஒரு நிமிஷம் இருடி வந்துடுறேன்” என்று சொல்லி தூங்கிக்கொண்டிருக்கும் (தூங்குவது போல்) இருக்கும் ரோஹித்தின் தலையை தூக்கி பக்கத்தில் வைத்துவிட்டு பெட்ரூமுக்கு சென்று லேசா��� கதவை பாதியாக சாத்தினாள், ரோஹித் மெதுவாக கதவின் பின்புறம் நின்று அவள் என்ன செய்கிறாள் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் படபடக்கும் நெஞ்சுடன் பெட்ரூம் உள்ளே இருக்கும் கண்ணாடியில் அவளது பின்பத்தை ப் பார்த்தான்.... அப்போது “சங்கீதா தன் டவலை நெஞ்சின் மீதிருந்து எடுத்து விட்டு, மொத்தமாக எல்லா hook ம் ரவிக்கையில் இருந்து அகற்றி விட்டு இரு கைகளாலும் ரவிக்கையை மொத்தமாக கீழிருந்து மேலே தூக்கி கழட்டி தரையின் ஓரத்தில் துவைக்கும் துணிகளுடன் சேர்த்து போட்டு விட்டு, கண்ணாடியில் ரவிக்கையின் அழுத்தத்தால் அவளது மார்புக்கு க் கீழ் சற்று நமுச்சல் எடுத்தது, அதற்க்கு லேசாக பிராவை தூக்கி இரு முலைகளுக்கும் கீழ் தனது விரல்களால் சொறிந்து பிராவை மீண்டும் சரியாக போட்டுக்கொண்டு அந்த டவலை பிரா மீது போர்த்திக்கொண்டு hall க்கு வருவதற்கு திரும்புகையில் ரோஹித் அழகாக சிறிய பூனைக்குட்டி போல ஓடிப்போய் மீண்டும் sofa மீது படுத்துக்கொண்டான்....\nsofa மீது அவனது தலையை மீண்டும் எடுத்து தன் மடியினில் பழைய positionல் வைத்துக்கொண்டு மீண்டும் phoneல் wait பண்ணும் ரம்யாவிடம் பேசத்தொடங்கினாள்....\n“என்னமோ தெரியலடி ரொம்ப tight அ இருக்கவே ஜாக்கெட் அவுத்துட்டு வந்து உட்கார்ந்துட்டேன்....sorry to hold you in line, நீ வேற tired ஆக இருப்பே..”– என்று பெருமூச்சு விட்டு கிண்டலாக கூறினாள் சங்கீதா....\n“போதும் போதும்.... ரொம்ப ஒட்டாதீங்க.... இதுக்குத்தான் எப்போவும் வசதியா டீ.நகர் போயி taylor கிட்ட சரியான அளவுக்கு தைக்க குடுத்து ஜாக்கெட் போடுங்க னு சொல்லுறேன், ஆனா நீங்கதான் என் பேச்சை கேட்கவே மாட்டேன்கிறீங்க.... நீங்க பாட்டுக்கு போயி readymade துணிகளை naihaa ல வாங்கினா இப்படிதான் இருக்கும்.... அடுத்த தடவ நான் சொல்லுற taylor கிட்ட வாங்க, சரியா....”– உரிமையான அன்புடன் கூறினாள் ரம்யா.. அதற்க்கு “கண்டிப்பா ரம்யா மேடம்..”என்று சிரித்துக்கொண்டே கூறினாள் சங்கீதா.....\nபிறகு phone cut செய்துவிட்டு ரோஹித்தின் தலையை அன்புடன் மெதுவாக கோதிவிட்டு அவன் தோளைத் தட்டிக்கொண்டிருந்தாள் சங்கீதா....அப்போது வீட்டினுள் நுழைந்த கணவன் “சாப்பிட எதாவது இருக்கா இல்லை வெளியே போகனுமா நான் இல்லை வெளியே போகனுமா நான்” என்று நாம்தான் எல்லாம் என்ற அகந்தை கலந்த அதட்டலுடன் கேட்க, “உள்ள போயி பாருங்க, இருந்தாள் சாப்பிடுங்க, இல்லேன்னா வெளிய ப��யி சாப்பிட்டு வாங்க....” என்று அவள் கூலாக பதில் சொல்ல அப்போது எதேச்சையாக TVயில் கார்ட்டூன் சேனலில் ஒரு mickey mouse “ஹாஹ் ஹாஹ் ஹாஹ்....” என்று சிரித்து கை தட்டியது....\nஅது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, “திமிருபுடிச்ச கழுதை என்று அவன் கூற அதற்க்கு சற்றும் reaction காமிக்காமல் கழுதையின் புருஷன் என்னவா இருப்பான்” என்று கூற அக்கா ஸ்நேஹா விடம் களங்கம் இல்லாமல் விளையாடும் ரஞ்சித் ஏதோ காரணத்துக்கு “ஹிஹி” என்று ஜொள்ளு விழ சிரித்தான்....\nஇதைப்பார்த்து “ச்சே....” என்று கூறியவாறு கையில் இருக்கும் பையை ஹாலில் ஒரு மூலையில் விசிறி அடித்து விட்டு, செய்து வைத்த சாப்பாட்டை சொரணைக் குறைவுடன் சாப்பிட்டு விட்டு போயி படுக்கையில் படுத்தான் குமார்....\n” என்று சங்கீதாவின் தொப்புளின் உள் பாவாடையின் நூல்கள் தூசியுடன் கலந்து சிறிய உருண்டையாக இருக்க.... அதை தனது சுண்டு விரலால் தொட்டவாறு கேட்டான் ரோஹித்..\nசங்கீதா மேடம் - இடை அழகி 7\nஅதிகாலை 5:30 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சங்கீதா, ரஞ்சித் தன் ஒரு விரலால் அவன் வாயினில் சப்பிக்கொண்டு தூங்குவதை பார்த்து லேசாக சிரித்து “என் செல்ல naughty கண்ணா....” என்று சொல்லிவிட்டு, பக்கத்தினில் இருக்கும் ரப்பர் nipple எடுத்து ஜொள்ளு விழும் அந்த பிஞ்சு உதடுகளின் நடுவில் திணித்துவிட்டு hall ல் வந்து அமர்ந்தாள்.... இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்த hall ல் வந்து அமர்ந்தாள்...., மேஜையின் மீது இருந்த IOFI prospectus அவள் கண்ணில் பட சில நிமிஷங்கள் Raghav ன் பேச்சும், அவனது முகமும் அவள் மனதில் சில நொடிகள் ஓடின, prospectus பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் ரேடியோவை on செய்தாள்.... tune செய்கையில் ஏதோ ஒரு அலைவரிசையில்,“சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது....” என்கிற இளையராஜாவின் கவிதை நயமான காதல் மெலடி அவள் காதில் ரீங்காரமாக ஒலித்துக்கொண்டிருந்தது .... அவளுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.... கண் மூடி அந்த இசையில் அவள் மூழ்கினாள்.... அப்போது அவள் மனது சற்று 20 வருடங்களை கடந்து பின் நோக்கி ஓடியது....\nகோயம்பத்தூரில் கல்லூரியில் படிக்கையில், அங்கே சங்கீதாவுக்கும் ரமேஷ் என்கிற அவளுடைய சக வயதை சேர்ந்த மற்றொரு இலைஞனுக்கும் அழகிய காதல் பூத்தது.... அவளுடைய படிப்புக்கு அவன் உதவுவதும், அவனுடைய மதிய உணவுக்கு இவள் இவளுடைய உணவை பகிர்ந்து உதவுவதும், பலவகையான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்வதும், மாலை நேரங்களில் வீட்டிற்கு செல்லுகையில் இவர்கள் இருவரும் குறைந்தது ஒரு மணி நேரம் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மணம் விட்டு தங்களது வீட்டில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசி மனதுக்கு ஆறுதல் கூருவதும், தங்களுக்கு பிடித்த பாடல்களை பற்றி பேசுவதும், சமீபமாக திரைக்கு வந்த ரஜினி, கமல், படங்களை பற்றி பேசுவதும், அவள் ரஜினியை பற்றி அதிகம் கூறுவதும், அதற்க்கு பதிலாக அவன் கமலை பற்றி இன்னும் அதிகம் கூறுவதும், ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், அன்றைய தினத்தில் அவர்களுடைய நண்பர்கள் உடன் ஏற்பட்ட சம்பவங்கள், என அவர்கள் சிலாகித்து கொண்டிருக்கையில் அந்த ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் போல ஓடிவிடும்....இப்படியே சில மாதங்கள் ஓடியது.... ஒரு நாள் கலூரிக்கு 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு இருந்தது.... உண்மையில் இவர்கள் இருவருக்கும் தினமும் அந்த மாலை நேரம் எப்போது வரும் என்று ஏங்கி தவிக்க செய்தார்கள். நான்காவது நாள் ரமேஷ் அவளிடம் பேசுகையில் முகத்தில் ஒரு விதமான இறுக்கத்தில் பேசினான்....என்ன என்று அவள் கேட்க சிறிதும் தயங்காமல் அவளிடம் தனது காதலை கண்ணியமாக ஒரு கடிதத்தில் எழுதி அதை படிக்குமாறு அவளிடம் நீட்டினான்.. அதில் அவன் சங்கீதா இல்லாமல் வாழ முடியாது என்றும், அவன் வாழ்கையில் அந்த ஒரு மாலை நேரம் கிடைக்கும் சந்தோஷம் வாழ்க்கை முழுவதும் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றும் எழுதி இருந்தான்.... இதை படித்த உடனே சங்கீதாவின் மனதில் அப்படி ஒரு பூரிப்பு, அவளுடைய வாழ்வினில் முதல் காதல்.... அதிலும் அவள் மனமும் விரும்புக்கூடிய ஆண் குடுக்கையில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள் சங்கீதா.... கல்லூரி முடித்த கையோடு ரமேஷ் தனது வீட்டில் தன் தந்தை விருப்பத்தை நிறைவேற்ற அயல் நாட்டுக்கு மேற்படிப்பு படிக்க சென்றான்.... அப்போது கடைசியாக விடை பெரும் முன் ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து இருக்கையில் சங்கீதாவின் தலையில் அவனே மல்லிகை பூ வைத்து, இன்னும் 2 ஆண்டுகளில் வந்து விடுவேன் என்றும், வந்த உடனே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கூறி பிரியாவிடை பெற்றான் ரமேஷ்.... பதிலுக்கு அவள் ஒரு watch ஐ பரிசாக குடுத்து watch box மீது “sara” என்று எழுதி இருந்தாள் , sara வா என்ன அது என்று ரமேஷ் கேட்க, “sangeetha+Ramesh என்பதை சுருக்கி sara னு எழுதி இருக்கேன் மண்டு” என்று லேசாக அன்புடன் அவன் தலையில் குட்டி சொன்னாள்.... அன்றிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அவளது வாழ்கையில் அவள் மணம் முழுதும் ரமேஷை ஏங்கி தவித்தது..\nஒரு நாள் ரமேஷின் தந்தை தன் மகன் அதிக வசதி இல்லாத பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிய வர அதை தவிர்க்கும் விதமாக ரமேஷ் மேற்படிப்பு படிக்க சென்ற இடத்தில் வேறொரு பெண்ணை விரும்புவதாகவும், அங்கே அவளை மணம் முடிப்பதாகவும் சொல்லி இருக்கிறான் என்று சங்கீதாவிடம் கூற அதை கேட்டு சுக்குநூறாக மணம் ஒடிந்து போனவளாய் இருந்தாள் சங்கீதா... பிறகு ஒரு நாள் ரமேஷிடம் இருந்து ஒரு கடிதாசி வந்தது அவளுக்கு.... சங்கீதா...., எனது வாழ்கை நிலையை எப்படி கூறுவது என்று தெரியவில்லை.... ஒரு புறம் என் வீட்டில் பெண் பார்க்கிறார்கள், மற்றொரு புறம் எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக உன்னிடம் சொல்லி இருப்பதாகவும் என்னிடம் கூறினார்கள். என் தலை எழுத்து, என் தங்கை ஒருவனை காதலிக்கிறாள், அவனை இவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டுமானால், நான் அவர்கள் வீட்டு பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கட்டாயம். தங்கை வாழ்வுக்காக நான் அந்த கல்யாணத்தை செய்ய வேண்டும். இதற்க்கு மேல பேசவோ, எழுதவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை, உன் மனதில் எனக்கு மன்னிப்பும் இருக்காது என்பது எனக்கு தெரியும்.. இருப்பினும் மிகுந்த வலியுடன் கேட்க்கிறேன்... “என்னை மன்னித்துவிடு” என்று அவன் அந்த கடிதத்தில் எழுதி இருந்தான்.... இதைப் படித்த சங்கீதா வெறும் ஜடமாக இருந்தாலே தவிர உயிருள்ளவளாக சில மாதங்கள் இல்லை....சில நாட்களுக்குப் பிறகு தன்னை சுதாரித்துக்கொண்டு தன் மணம் விரும்பிய காரியங்களில் இறங்கினாள், பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தாள், அதில் சந்தோஷம் கண்டாள், பிறகு பணி புரியும் இடத்திலும் இருவர் அவளிடம் தங்களது காதலை சொல்ல, அதை அவளுடைய மனதுக்கு ஏற்க இடம் இல்லாமல் தவிர்த்தல்... பிறகு வாழ்கையின் விதி அவளை குமாருடன் கிட்டத்தட்ட 31 வது வயதில் சேர்த்து வைத்தது சென்னை வந்தடைந்தாள்....\nஇவைகள் அனைத்தையும் அவள் மனது அதிகாலையில் நினைப்பதற்கு காரணம், Raghav முகம், பேச்சு செய்கை அனைத்தையும் பார்க்கையில் அவளுடைய மனது ஒரு நிமிடம் ரமேஷை நினைவுகூற செய்தது.... என்னதான் அவள் மனது ரமேஷை அடையவில்லை என்றாலும் அவன் மீது இருந்த காதல், அவ்வபோழுது Raghav முகம் காண்கையில் சங்கீதாவுக்கு அதிகம் நியாபகம் வருவதை அவளாள் தவிர்க்க இயலவில்லை..., அவள் கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா பாடல் இப்போது ரேடியோவில் முடிய, திரும்பவும் tune செய்தாள், சுப்ரபாதம் ஆரம்பமானது.... சுப்ரபாதம் தொடங்க, வெளியில் இருக்கும் காக்கை குயில் சத்தங்கள் மெதுவாக கேட்க ஆரம்பித்தன.... அவளின் மனதில் தோன்றிய பலவிதமான பழைய எண்ணங்கள் சத்தமின்றி அமுங்க தொடங்கின.... முகத்தை கழுவி கூந்தலை சரி செய்து கொண்டு கோல மாவை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்று கோலம் போட ஆரம்பித்தாள் சங்கீதா....\nவழக்கம் போல கோலம் போட்ட பிறகு குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைக்க சென்றாள்.... இன்றைக்கும் IOFI வண்டி விரைவாக வந்துவிடும் என்பதால் சமைத்து விட்ட பிறகு குளிக்கலாம் என்று முடிவு செய்து சமையலை சீக்கிரமே முடித்தாலள். பிறகு அவளது அறைக்கு சென்று “நேற்று light color சேலைதானே கட்டினோம், ஒரு மாறுதலுக்கு dark colour போடலாம்” என்று யோசித்து, ஒரு dark நிற maroon புடவையை எடுத்துக்கொண்டாள்.... குளித்து முடித்த பிறகு பேட்ரூமின் கண்ணாடியின் முன் ரவிக்கையை அணிந்த பிறகு, பாவாடை, blouse மட்டும் அணிந்திருந்த அவளது உடலை ஒரு நிமிடம் அவளே கண்ணாடியில் பார்த்தாள்.... என்ன குறைஞ்சிடுச்சி நம்ம கிட்ட னு அந்த வாயாடி சஞ்சனா நேத்து பெருக்க வந்த கிழவி கிட்ட கிண்டல் செய்யுறா....” என்று நினைத்துக்கொண்டு சேலையை கட்டிகொண்டிருக்கையில் முந்தானையை மேலே போட்ட பிறகு, “ ஏன் இன்றைக்கு ஒரு நாள் நானும் அவளை போல தொப்புள் தெரிய சேலையை கட்டக்கூடாது....” என்று நினைத்துக்கொண்டு சேலையை கட்டிகொண்டிருக்கையில் முந்தானையை மேலே போட்ட பிறகு, “ ஏன் இன்றைக்கு ஒரு நாள் நானும் அவளை போல தொப்புள் தெரிய சேலையை கட்டக்கூடாது”என்று யோசித்து, மீண்டும் பாவாடை நாடாவை லேசாக தளர்த்தி கீழிறக்கி கட்டிய பின்பு புடவை கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சம் இறக்கி சொருகினாள், பிறகு முந்தானையை மேலே போட்டு விட்டு இரு புறமும் திரும்பி கண்ணாடியில் அவளை பார்க்கையில் இடுப்பின் வளைவு மிகவும் அப்பட்டமாக தெரிய ஒரு நிமிடம் அந்த அறையின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் அவளுடைய தங்க நிற மேனியின் அழகை மிக ரகசியமாக யாருக்கும் தெரி��ாமல் தனக்கு தானே மீண்டும் மீண்டும் இரு புறமும் கண்ணாடியில் திரும்பி பார்த்து எவளோ பெரிய bend, ஹ்ம்ம்.... வெச்சிக்குட்டு மட்டும் என்ன செய்ய.....என்று சொல்லி பூ, பொட்டு வைத்து கிளம்பி hall க்கு வருகையில் “தொப்புளுக்கு கீழ் கட்டிதான் ஆக வேண்டுமா...அல்லது வேண்டாமா”என்று யோசித்து, மீண்டும் பாவாடை நாடாவை லேசாக தளர்த்தி கீழிறக்கி கட்டிய பின்பு புடவை கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சம் இறக்கி சொருகினாள், பிறகு முந்தானையை மேலே போட்டு விட்டு இரு புறமும் திரும்பி கண்ணாடியில் அவளை பார்க்கையில் இடுப்பின் வளைவு மிகவும் அப்பட்டமாக தெரிய ஒரு நிமிடம் அந்த அறையின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் அவளுடைய தங்க நிற மேனியின் அழகை மிக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் தனக்கு தானே மீண்டும் மீண்டும் இரு புறமும் கண்ணாடியில் திரும்பி பார்த்து எவளோ பெரிய bend, ஹ்ம்ம்.... வெச்சிக்குட்டு மட்டும் என்ன செய்ய.....என்று சொல்லி பூ, பொட்டு வைத்து கிளம்பி hall க்கு வருகையில் “தொப்புளுக்கு கீழ் கட்டிதான் ஆக வேண்டுமா...அல்லது வேண்டாமா\nஎன்கிற எண்ணம் ஒரு விதமான உறுத்தலை அவளுக்குள் குடுத்தது, “ஏதோ அந்த சஞ்சனா சொன்னதுக்கும், அவள் டிரஸ் பண்ணுற விதத்துக்கும், நம்ம மனசு ஏன் இப்படி சஞ்சலப்படுது\nமனதினில் அவளுடைய குடும்ப சுமைகளால் தனது விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் அடக்கி வைத்து வாழ்கிறாள் சங்கீதா, ஆனாலும் அவ்வப்பொழுது IOFI போன்ற இடங்களில் நவ நாகரீகமான பெண்களை பார்க்கையில் அவளுடைய மனதிலும் அவர்களை போல உடை அணிய வேண்டும் என்கிற ஆசையும் அவள் மனதில் உண்டு.... இத்தனைக்கும் பலரை விட சங்கீதாவின் உடல் எடுப்பு யாருக்கும் சுலபமாக கிட்டாது, பல விஷயங்களில் குடும்பத்திற்காக மனதை அடக்கி வாழும் பெண்களுக்கு எற்படக்கூடியவைதன், அதில் சங்கீதா விதிவிலக்கா என்ன .... என்னதான் வேளையிலும் மற்றவர்களிடம் பழகுவதிலும் கண்டிப்பான குணம் இருந்தாலும், கடைசியில் அவளும் பெண்தானே..... அதுவும் கடவுளின் படைப்பில் அசாத்திய வளைவுகளை கொண்ட அழகிய பெண்ணும் கூட....\nரஞ்சித், ஸ்நேஹா இருவருடைய school van வர அவர்களை ஏற்றி அனுப்பிவிட hall ல் இருந்து சற்று வாசலுக்கு வெளியே வந்தாள், பல நாட்களாக தொப்புளுக்கு மேல் சேலையை தூக்கி கட்டி இடுப்பின் கீழ் பகுதியை மூடியவாறு வெளியே சென்றவளுக்கு, திடீரென வெளிக்காற்று அவளுடைய இடுப்பின் கீழ் பகுதியில் பட, ஜில்லென்று இருந்தது அவளுடைய இடுப்பு பகுதி, கூடவே அந்த கற்று லேசாக கூசவும் செய்தது அவளுக்கு, எப்பொழுதும் மூடியே வைத்திருக்கும் தொப்புளின் மீது இன்று காற்று பட்டு கூசியதில் ஏதோ யாரும் கானக்கூடாததைக்கண்டு விடுவார்களோ என்கிற ஒரு விதமான வெட்கம் அவளை ஆட்கொண்டது..... உடனே உள்ளே சென்று “சாமி வம்பே வேண்டாம்” என்று மனதில் நினைத்து மீண்டும் பாவடையை மேலே தூக்கி தொப்புளை மறைத்த வன்னம் இறுக்கி புடவை கொசுரையும் சரி செய்துகொண்டாள்.... அனால் இதை செய்த போது அவளுடைய உள் மனது “உனக்குத்தான் தைரியம் இல்லையே அப்புறம் ஏன் இதுக்கெல்லாம் முயற்சி செய்யுற” னு நக்கலாக கேட்பது போல் இருந்தது, அவளுக்கே லேசாக அவள் மீது வெறுப்பும் கோவமும் எட்டிப் பார்ப்பது கண்ணாடியில் உள்ள சங்கீதாவின் முகத்தில் தெரிந்தது சங்கீதாவுக்கு....\nஇயந்திரமாக கிளம்பியவண்ணம் கட்டிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தன் மனைவியின் முகம் கூட பார்க்க விருப்பம் இல்லாமல் வெட்டி கவுரவத்தை காண்பித்து கிளம்பினான் அவளது கணவன்....\nட்ரிங்ங்ங்ங்..... என்று calling bell சத்தம் கேட்டு யாரென்று பார்க்க சென்றாள் சங்கீதா.... நெற்றியில் சுருக்கம் தெரிய புருவம் உயர்த்தி சிரித்துக்கொண்டே “நான்தான் மேடம்” என்றான் ஓட்டுனர்..\n“ஒஹ் ஒரு நிமிஷம் இருங்க....” என்று கூறிவிட்டு பக்கத்தில் நிர்மலா அக்காவின் கதவை தட்டினாள்....\n“சொல்லுமா..... ஒஹ் இன்னிக்கும் வண்டி வந்துடுச்சா...சரி நான் பார்த்துக்குறேன் உன் Honda Activa வ என்று சொல்லி அவளது வண்டி சாவியை வாங்கிகொண்டாள் நிர்மலா.....”\n“அக்கா ஒரு பொட்டு வேனும், எதுவும் செரியா ஓட்ட மாட்டேங்குது.... கொஞ்சம் உள்ள போயி எடுத்துக்கவா” என்று கேட்க்க, “இதெல்லாம் நீ கேட்கனுமா என் கிட்ட, இதுவும் உன் வீடு...போமா...பொய் எடுத்துக்க... உள்ள சாந்து, ஸ்டிக்கர் ரெண்டும் இருக்கு எது வேணுமோ எடுத்துக்க....” என்று நிர்மலா சொல்லுகையில், “Thanks அக்கா....” என்று சொல்லிவிட்டு ஓட்டுனரிடம் “ஒரு நிமிஷம் இருங்க ப்ளீஸ் வந்துடுறேன்” என்று கூறியவாறு சங்கீதா விறு விறுயென உள்ளே ஓடுகையில், ஓட்டுனருக்கு அன்று பகல் சங்கீதாவின் குலுங்கும் பின்னழகை பார்க்கும் தரிசனம் கிடைத்தது....\nநிர்மலாவின் அறையில் சங்கீதா நுழைந்தாள், dressing table அருகே உள்ள Shingar வகை shining sticker பொட்டுகளில் ஒன்றை தன் maroon நிற புடவைக்கு matching ஆக வைத்துகொண்டாள்.... நிர்மலாவின் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பக்கத்தில் சூரிய வெளிச்சம் பளீரென அடித்தது, செயற்கை வெளிச்சத்தை விட அந்த இயற்கை வெளிச்சத்தில் அவள் கண்களுக்கு அவளே இன்னும் மிக அழகாக தெரிந்தால்.... “அக்கா ok வா” என்று கேட்க “லட்சணமா இருக்கே டி....” என்று நிர்மலா certificate குடுத்து சங்கீதாவின் கன்னத்தில் லேசாக கிள்ளிவிட்டாள்.\nசங்கீதா அறையை விட்டு வெளியே கிளம்புகையில், அருகில் உள்ள கட்டிலின் மீது bedsheet உள்ளே சின்ன புழு தூங்குவது போல rohit தூங்குவதை கவனித்தாள்.. ஆசையாக உடனே சென்று அவன் கண்ணத்தில் முத்தம் குடுத்து “செல்ல குட்டி இன்னும் எழுந்திரிக்கலையா” என்று நிர்மலாவிடம் கேட்டாள்... “நேத்து ராத்திரி ஐயா அவரோட மேல் ரூம்லதான் படுதுக்குட்டு இருந்தாரு.... வரவே இல்ல... Tom & Jerry cartoon சத்தம் கேட்டுகுட்டு இருந்துச்சி கிழே வரைக்கும்....என்னதான் பன்னுதுங்களோ இந்த காலத்து பசங்க” என்று சொல்லி சங்கீதாவிடம் சிரித்தாள் நிர்மலா.... சங்கீதா உரிமையாக “இன்னிக்கி ராத்திரி நான் என் செல்லத்துக்கு ருசியா சப்பாத்தி குருமா குடுத்து சாப்பிட வெச்சி அனுப்புறேன்.... பாவம் ரஞ்சித், ஸ்நேஹா ரெண்டு பெரும் rohit கூட ஆசையா விளையாடுவாங்க. சரி அக்கா நான் கிளம்புறேன்... நேரம் ஆச்சு....” என்று சொல்லிக்கொண்டே சாரா சரவென நடந்து வீட்டின் வெளியில் வந்தாள் சங்கீதா.\nஓட்டுனர் சங்கீதாவை பார்த்துக்கொண்டே கதவை திறக்க, உள்ளே அமர்ந்து, ஜன்னல் கண்ணாடியை இறக்கி நிர்மலாவுக்கு வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.\nஅன்று போட்டிருந்த blouse அவளுக்கு வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது.... லேசாக காரின் உள்ளே ஓட்டுனருக்கு தெரியாத வன்னம் குனிந்தவாறு கொஞ்சம் முந்தானைக்குள் கை விட்டு மார்புக்கு அடிப் பக்கத்தில adjust செய்து கொண்டாள்....\nகார் IOFI வளாகத்தில் நுழைய, பச்சை பசேலென்று இருக்கும் அந்த இடத்தில் இருந்து சில்லென்று அவளுக்கு காற்று வீசியது ஜன்னல் ஓரமாய்... வழக்கம் போல Red carpet உள்ள main entrance முன் வண்டி நின்றது.... அப்போது பக்கத்தில் Maruthi Alto வில் சஞ்சனா நுழைவதை கவனித்தாள் சங்கீதா.... “ஹாய்” என்று கைகளை உயர்த்தி இருவரும் செய்கையால் காண்பித்து கொண்டனர். சஞ்சனா அவளது வண்டியை நிறுத்திவிட்டு சங்கீதாவை Receive ச���ய்து கொண்டு Raghav அறைக்கு சென்றாள்.... Raghav அப்போது தான் தனது BMW காரை நிறுத்தி விட்டு அவன் cabin க்கு வருகிறான்.... கருப்பு நிற pant மற்றும், வெள்ளை, கருப்பு கோடுகள் போட்ட Louie Phillippe cotton shirt அணிந்து கைகள் இரு புறமும் மடித்து விட்டுக்கொண்டு அவனுடைய பெரும் தோள்களுக்கும், புஜங்களுக்கும் அந்த shirt ல் போதிய இடம் பத்தாமல் இறுக்கமாக தெரிய மின்னல் வேகத்தில் நடந்து வந்தான், அலுவலகத்தில் சஞ்சனா மட்டும் அல்ல, அனைத்து பெண்களுக்கும் Raghav ஒரு ரகசிய romeo தான்..\nRaghav, அவனது அறையை நோக்கி வர....அவன் அப்போது சஞ்சனா, சங்கீதா இருவரையும் பார்த்து “ஹாய் லேடீஸ்” என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவை பகல் வெளிச்சத்தில் அவள் கட்டிக்கொண்டு வந்த maroon புடவையில், அவளது சிகப்பான தோற்றம், வசீகரிக்கும் மென்மையான சிரிப்பு, உடல் மொழி அனைத்தும் ஒரு நிமிடம் அவனை மிகவும் கவர்ந்தது.... அவளை பார்த்துக்கொண்டே கதவை திறந்து அறைக்கு உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த பின் இருவரும் அவனை பின் தொடர்ந்தார்கள்....\nRaghav, சஞ்சனா, சங்கீதா, மூவரும் அறையில் அமர்ந்து இருக்கையில், Raghav சஞ்சனவிடம் “நீங்க இப்போதிக்கு இங்கே இருக்க வேண்டாம், நம்முடைய Garments க்கு போக வேண்டிய டெலிவரி details எல்லாம் கொஞ்சம் செக் பண்ணுங்க, இப்போ இங்கே நானும் சங்கீதா மேடம் மும் பேசப்போவது யாருக்கும் தெரியக்கூடாது, அதனால கொஞ்சம் கதவை மூடிவிட்டு போங்க” என்பது போல் வாயால் சொல்லாமல் ஜாடை காமிக்க, சரி என்பது போல தலை மட்டும் அசைத்து விட்டு “c u later sangeetha madam” என்று புன்னகைத்து கதவை சாத்தி விட்டு சென்றாள் சஞ்சனா....\n“ஏதோ problamatic puzzle னு நேத்து ராத்திரி sms அனுப்பி இருந்தீங்களே, என்னது அது”– என்று கேட்டாள் சங்கீதா....\nஎங்க கம்பெனி ல ஒரு விசித்திரமான காரியம் நடக்குது மேடம், அதுக்கு பின்னாடி என்ன விஷயம் இருக்கு, என்ன சதி நடக்குது, எதனால என்னனு நானும் கண்டுபிடிக்க கொஞ்சம் நிறையவே முயற்சி செஞ்சி பார்த்தேன், ஆனா ஒரு clue கூட கிடைக்கல....”– என்று சற்று விரக்தியாகவே சொல்ல....\n“For every issue there will be a solution”– என்று தன் hand bag ஐ மேஜையின் மீது வைத்து chair ஐ இழுத்துக்கொண்டு ஆர்வமாக சற்று அருகில் வந்து கைகளை மேஜையின் மீது ஊனி கன்னத்தில் கை வைத்தவாறு raghav வின் கண்களை பார்த்து சொன்னாள் சங்கீதா....\nசங்கீதாவின் ஆர்வம் Raghav மனதில் ஒரு நம்பிக்கையும் தைரியத்தையும் குடுத்தது....\n“See this....”– என்று Raghav ஒரு சின்ன மரத்துண்டை சங்கீதாவிடம் காண்பித்தான். ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா....\n”– ஒன்றும் புரியதவாறு கேட்டாள் சங்கீதா..\n“அதுதான் எனக்கும் தெரியல... அனால் இந்த பொருளுக்கு நிறைய மதிப்பு இருக்கு, இதை வெச்சி இங்க இருக்குற workers என்னமோ பண்றாங்க, என் கிட்ட கூட சொல்லாம ஏதோ தில்லுமுல்லு நடக்குது, ஆனா என்னன்னுதான் தெரியல....\nசங்கீதா சற்று ஆர்வமாக திரும்பி அந்த மரத்துண்டை ப் பார்த்தாள்.... –“மரத்துண்டு தான் ஆனாலும், ரொம்ப hard ஆக இருக்கு” என்று முணுமுணுத்துக்கொண்டே பார்த்தாள்..\nஉங்களுக்கு இது எப்படி கிடைச்சிது\nஅது ஒரு பெரிய கதை, எங்க IOFI வளாகத்துள இருக்குற பேப்பர் manufacturing ஏரியா வில் நாடு இரவு யாரும் இல்லாத போது தனியாக போயி எடுத்துகுட்டு வந்தேன்...\nஇது ஒரு முக்கியமான பொருள் னு எப்படி சொல்லுறீங்க – என்று சங்கீதா கேட்டாள்..\nதினமும் இதுபோல raw materials import பண்ணுற லாரி வரும்போது கொஞ்சம் கொஞ்சம் இந்த பொருளும் சேர்ந்து வருது.... யாரு அனுப்புறாங்கனு தெரியாது.. ஆனா ரகசியமா நடக்குற ஒரு காரியத்துக்கு இந்த பொருள் தான் மூலதனம்.. அது மட்டும் தெளிவா தெரியுது.... – என்று ராகவ் சொல்ல, அந்த பொருளை மீண்டும் நன்றாக உற்று பார்த்து “interesting....” endru manadhil நினைத்துக்கொண்டாள்....\nசரி இந்த விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு என் கிட்ட என் இதை சொல்லுறீங்க என் கிட்ட என் இதை சொல்லுறீங்க என்று புரியாமல் அவள் கேட்க்க\nஉங்களோட Analytical + Logical thinking எனக்கு மிகவும் பிடிச்சி இருந்துச்சி, அதுல உங்க கிட்ட நிறைய stuff இருக்குன்னு நேத்து என்னோட profitability increment presentation காமிச்சப்போவே நான் புரிஞ்சிகுட்டேன். அதான் இதை உங்க கிட்ட இன்னிக்கி டிஸ்கஸ் பண்ணுறேன். அதை நீங்க யாருக்கும் காமிக்காம உங்க hand bag ல வெச்சிக்கொங்க, யார் கண்ணுலயும் பட வேண்டாம்.... என்று Raghav கேட்டுக்கொள்ள அவன் சொன்னபடியே செய்தாள் சங்கீதா....\n“சரி இந்த விஷயத்தை இப்போதிக்கு விடுவோம், அப்படியே மெதுவா வாங்க, இன்னும் சில இடங்கள் நேத்து சஞ்சனா உங்களுக்கு காமிச்சி இருக்க மாட்டாள், ஒரு சின்ன walk போகலாம், நம்ம factory உள்ள....” என்று Raghav சங்கீதாவை அழைக்க உற்சாகமாக சென்றாள் அவனுடன்....\nசற்று தூரம் நடந்து செல்கையில் Raghav வின் நடை உடை பாவனை எல்லாம் கிட்டத்தட்ட சங்கீதாவுக்கு அவளுடைய பழைய காதலனை நியாபகப்படுதியது....\n“கடவுள் புண்ணியத்தில் ஏதோ போகுது....உங்களுக்கு எப்படி போகுது ராகவ்” என்று அவளும் பதில் அளித்தாள்....\n“ஹ்ம்ம் போகுது....”– தோள்களை உலுக்கிகொண்டே சிரித்துக்கொண்டு சொன்னான்...\nசற்று தூரம் நகர்கையில், இடது புறத்தில் “Natural Light spot” என்று ஒரு போர்டு இருந்தது... அங்கே camera, lights, settings, மற்றும் பல வயதுக்கு வந்த பெண்கள் சிறிதாக tent கட்டி அதில் make-up போட்டுக்கொண்டு modelling session கு தயார் ஆனார்கள், அனைத்தையும் கவனித்தாள் சங்கீதா....\nRaghav அருகில் சஞ்சனா ஏதோ இரண்டு files கொண்டு வந்து குடுக்கையில், அருகில் உள்ள staff ரூமுக்குள் சென்று அதில் sign போடுவதற்கு முன் ஒரு முறை படித்துக்கொண்டிருந்தான்...\nஅந்த சமயம், சராசரி உயரம், மிருதுவான கருப்பு நிறம் கொண்டு லேசான மீசை வைத்து, safari டிரஸ் அணிந்துகொண்டு லேசான தொந்தி தெரிய, வேலை செய்பவர்கள், மற்றும் auditon க்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரையும் வார்த்தையால் வருத்துக்கொண்டிருந்தான் அங்குள்ள சீனியர் supervisor சம்பத்.. அப்போது Raghav staff ரூமுக்குள் இருப்பதை அவன் கவனிக்கவில்லை, சங்கீதா அவளது கழுத்தினில் Visitor tag போடவில்லை, அவள் அருகே வந்து பின்னாடி தொடக்கூடாத இடத்தில் தட்டி “போ..போ.... தனியா வெத்திலை பாக்கு வெச்சி சொல்லனுமா, வந்த வேலைய கவனிக்காம என்ன பராக்கு பார்க்குற.... audition அங்கே நடக்குது இங்கே இல்ல....” என்று கோவமும் எரிச்சலும் கலந்து கொஞ்சம் கூட மதிப்பு குடுக்காமல் பேசினது சங்கீதாவின் முகத்தை சிவக்க செய்தது... லேசாக முறைத்தாள்..\n“அய்ய...என்ன லுக் இது... என் கிட்ட இதெல்லாம் வேண்டாம்... போ...”\nசங்கீதா அவனை மீண்டும் கூர்ந்து பார்த்தாள்...\n“என்ன, திரும்பி திரும்பி பார்க்குற...சொன்னது காதுல விழல....போ”– விரலை சொடக்கு போட்டு பேசினான்...\nமீண்டும் சுட்டெரிக்கும் பார்வையில் சங்கீதா அவனை கூர்ந்து பார்த்தாள்....\n“திரும்பி திரும்பி சொல்றேன், என்ன நினைச்.....” பேசி முடிப்பதற்குள் பளார் என்று ஒரு சத்தம் பலமாக கேட்டு அனைவரும் சில வினாடிகள் அப்படியே உறைந்து நின்றார்கள்.... அனைத்து மூளை முடுக்கிலும் ஒரு நொடி நிசப்தம்.....Raghav staff ரூமை விட்டு வெளியே வருகையில் அந்த காட்சியை பார்த்தான்.... அறை வாங்கிய கண்ணத்தை கையால் மூடியபடி supervisor சங்கீதாவை முறைத்துக்கொண்டிருந்தான்.... சிலர் முகத்தில் சந்தோஷமும் குதூகலமும் இருந்தது.... பலர் லேசான குரலில் “வாங்குனாண்டா தடியன், நாக்கை புட���ங்கிக்கலாம் இதுக்கு” கூறி சிரிப்பதும் அந்த நிசப்தத்தில் சிலரது காதுகளுக்கு எட்டியது.... supervisor க்கும் அது கேட்டது. இன்னும் சிலர் அந்த காட்சியை cell phoneல் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார்கள்.\nRaghav உடனடியாக அங்கே விரைந்து, “Hey bloody fool, avanga நம்ம கம்பெனிக்கு visitor டா மடையா.... She is a manager in citibank” என்று கூறி “Extremely sorry sangeetha madam, அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கூற.. “சாரி மேடம், நீங்க யாருன்னு தெரியாம பேசிட்டேன்....” என்று சம்பத் ம் சொல்ல “பரவாயில்லை, ஆனா பொம்பளைங்களை கேவலமா நினைக்காதீங்க, வார்தைகள பார்த்து பேசுங்க....” என்று சங்கீதா கூற அங்குள்ள பெண்கள் அனைவரும் கை தட்டினார்கள் எங்கிருந்தோ ஒரு விசில் சதமும் கூட கேட்டது.... அங்கிருந்து Raghav, சங்கீதா இருவரும் மெல்ல நகர்ந்தார்கள்....\n“மேடம்.... ஒரு நிமிஷம் நான் அப்படியே ஆடிப்போய்டேன், உங்களுக்கு இவளோ கோவம் வருமா னு”\n“ஏன் Raghav, என்ன சொன்னாலும் சும்மா கேட்டுகுட்டு நிக்க சொல்லுறீங்களா\nஇல்லை இல்லை... actually I am impressed by your action, public place ல் பொம்பளைங்க இப்படிப்பட்ட ஆம்பளைங்க கிட்ட அப்படித்தான் இருக்கணும், உண்மையில் சொல்லனும்னா எனக்கே அந்த ஆளை பிடிக்காது, என் மாமா recommendation ல இங்கே வேலைக்கு சேர்ந்தான். ஏற்கனவே நிறைய complaints இருக்கு அவன் மேல, action எடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது, ஆனால் அப்பாவுக்கும் மாமாவுக்கும் problem வரக்கூடாது னு டெய்லி பொருத்துக்குட்டு போறேன் நான் staff ரூம்ல இருக்கேன்னு தெரிஞ்சி இருந்தா பூனை மாதிரி அடங்கி இருந்திருப்பான்...ஆனா நல்லதா போச்சு இல்லேன்னா உங்க கிட்ட அறை வாங்குற பாக்கியம் கிடைச்சி இருக்குமா அவனுக்கு..– வெறும் வார்த்தையாக சொல்லாமல் உண்மையாக மனதார சந்தோஷப்பட்டு சொன்னான் ராகவ்.... இந்த சம்பவம் சங்கீதாவை நிஜத்தில் அவன் மனதில் ஒரு சிறந்த இடத்தில் வைக்க தோணியது அவனுக்கு....\nRaghav வின் பாராட்டு அவள் மனதில் ஒரு தனி சந்தோஷத்தை கொடுத்ததை அவளே இல்லை என்று நினைத்தாலும் மறுக்க முடியாத உண்மை அது..\n“கொஞ்ச நேரம் இங்கே வேண்டாம்... வாங்க நாம பக்கத்துல இருக்குற cafe coffee bar க்கு போகலாம் என்று சொல்ல....”இப்போ எதுக்கு cafe coffee bar ராகவ், இங்கேயே பேசலாமே....” என்று புன்னகைத்தாள் சங்கீதா..\n“உங்க கூட கொஞ்சம் unofficially பேச நினைச்சேன் அதான்...” கையில் உள்ள Seiko thick steel வாட்ச் குலுங்க அதில் நேரம் பார்த்து விட்டு சங்கீதாவின் கண்களை கூர்ந்து பார்த்து கூறினான். கத்தி துழாவுவது போல் இருந்தது Raghav வின் பார்வை சங்கீதாவுக்கு..\n“ஒஹ் then fine போகலாம்”– ஏதோ அவனது பார்வையில் hypnotise ஆனது போல் புன்னகைத்தாள் சங்கீதா....\nwaiter இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான்....சூரிய வெளிச்சத்தில் sleeveless அணிந்து கொண்டிருக்கும் சங்கீதாவின் வழு வழுப்பான கைகளை ஒரு முறை பார்த்தான், அவளுடைய வசீகரமான முகத்தையும் ஒரு முறை பார்த்தான்.... அவள் இவனை ப் பார்க்கையில் மேஜையின் மீது பார்வையை மாற்றிக்கொண்டான்....\n“நீங்க என்ன மாதிரி books படிப்பீங்க மேடம்...”– இரு கைகளையும் இணைத்து தாடையின் கீழ் வைத்து அவளை கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ்....\n“எதுக்கு திடீர்னு books பத்தி”– தலையை சாய்த்து மெதுவாக சிரித்து கேட்டாள் சங்கீதா..\n“சொல்லுறேன் நீங்க சொல்லுங்க....”– கதவருகே வந்த காற்று ரகாவின் தலை முடியை கடல் அலை போல அலையை வைத்தது, இருப்பினும் அனைத்தும் மீண்டும் ஒரு ஒரு கோதலில் சரியாக அமர்ந்தது.... அதை லேசாகக் கண்டு ரசித்தவாறு பேசத்தொடங்கினாள் சங்கீதா....\nசிறுகதைகள் நிறைய படிப்பேன், சுஜாதா நாவல்கள் மிகவும் பிடிக்கும், jeffrey archer crime stories ரொம்ப பிடிக்கும், கூடவே carl marx புத்தகத்தையும், சேகுவேரா புத்தகமும் கூட நிறைய பிடிக்கும்...ஹ்ம்ம் அப்புறம் agatha christie புத்தகங்கள் கூட பிடிக்கும்....நிறைய படிச்சி இருக்கேன்...\nவாவ்.. I am not surprised.... – என்று ஆச்சர்யமாக அவளை பார்த்து பேசினான். பேசும்பொழுது ஒரு ஒரு முறையும் அவனது பார்வை அவளை க் கொன்றது...\n” என்று அவள் கேட்க....\n“நான் ஏன் உங்களுக்கு புடிச்ச புக்ஸ் பத்தி கேட்டேன் தெரியுமா ...அதுல இருந்து உங்க characters define பண்ண முடியும்.... அந்த விதத்துல நீங்க சொல்லுறது எல்லாம் வெச்சி பார்க்கும்போது நிஜமாவே self-esteem (சுய கௌரவம்) அதிகம் இருக்குற பெண் நீங்க.... ஆனா அதே சமயம் மனசுல இருக்குற பல ஆசைகளை அடக்கி, பல விஷயங்களை மத்தவங்களுக்காக விட்டுகுடுத்து வாழவும் செய்யுற குணம் உங்களுடையது.... அப்படி வாழுற வாழ்க்கைல உங்களுக்கு அப்பாப்போ regrets இருக்கும், அனால் வேறு எதாவது விஷயத்துல திசை மாற்றி உங்களை நீங்களே சமாதானம் செஞ்சிக்குவீங்க....\nஒரு நிமிடம் ஆச்சர்ய ப் பட்டாள் சங்கீதா.... இவளோ தூரம் அலசி பார்க்கும் பார்வையா – என்று மனதில் நினைத்துக்கொண்டு....\nசங்கீதா மேடம் - இடை அழகி 8\nசங்கீதா மேடம் - இடை அழகி 7\nஎன் பெயர் ��ருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129412", "date_download": "2020-03-29T14:10:36Z", "digest": "sha1:74EXABFFYY7JXXBQCS4SEUCGEI4MGAIC", "length": 10879, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.10,400 விலையில் HTC டிசயர் 526G+ டூயல் சிம் ஸ்மார்ட்போன் | HTC Desire 526G+ Dual SIM at Rs.10,400 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nரூ.10,400 விலையில் HTC டிசயர் 526G+ டூயல�� சிம் ஸ்மார்ட்போன்\nHTC நிறுவனம் மாதத்தின் மூன்றாவது டிசயர் பிராண்டட் ஸ்மார்ட்போனான டிசயர் 526G+ டூயல் சிம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி வேரியன்ட் ரூ.10,400 விலையிலும், 15ஜிபி வேரியன்ட் ரூ.11,400 விலையிலும் கிடைக்கும். 8ஜிபி வேரியன்ட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டீல் வழியாக ஆன்லைனில் கிடைக்கும், மற்றும் 16ஜிபி வேரியன்ட் நாடு முழுவதும் முக்கிய சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். இந்த இரண்டு வேரியன்ட்களும் கடந்த ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து கிடைக்கிறது என்று HTC நிறுவனம் கூறியுள்ளது.\nஇரண்டு வேறுபட்ட உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட HTC டிசயர் 526G+ டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான குறிப்புகளை கொண்டுள்ளது. HTC டிசயர் 526G+ டூயல் சிம் ஸ்மார்ட்போனில் டூயல் சிம் கொண்டுள்ளது மற்றும் HTC சென்ஸ் UI கொண்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. நிறுவனம் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படுவதை பற்றி இன்னும் குறிப்பிடப்படவில்லை. இதில் 234ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் qHD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.\nடிசயர் 526G+ டூயல் சிம் ஸ்மார்ட்போனில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.7GHz அக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி/16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ப்ளூடூத் 4.0, Wi-Fi 802.11 a/ b/ g/ n/ ac, ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் FM ரேடியோ ஆகியவை வழங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 139.8x69.65x9.8 மிமீ நடவடிக்கைகள், மற்றும் 154 கிராம் எடையுடையது. இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். மேலும் HTC ஸ்மார்ட்போனில் BlinkFeed, வீடியோ ஹைலைட்ஸ் மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் படிக்கும் மோட் ஆகியவை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nHTC டிசயர் 526G+ டூயல் சிம் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:\n540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் qHD டிஸ்ப்ளே,\n1.7GHz அக்டா கோர் ப்ராசசர்,\n8 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி/16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\n விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n16 ஜிபி ரேம் போன்\nதண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.landmin.gov.lk/web/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-03-29T15:05:06Z", "digest": "sha1:YHWM5LJYSPZP2D2DWOOBLSR2UFDXRLUZ", "length": 3690, "nlines": 70, "source_domain": "www.landmin.gov.lk", "title": "காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு", "raw_content": "\nகாணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு\nஇருக்குமிடம் | මුල් පිටුව Home முகப்பு|செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nஇராஜாங்க அமைச்சின் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு\nஅமைச்சின் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு\nஇராஜாங்க அமைச்சர் அவர்களின் கடமைகளைப் பொறுப்பேற்பு\nகௌரவ அமைச்சர் அவர்களின் கடமைகளைப் பொறுப்பேற்பு\nஇடம் - மாத இதழ்\nகாணி எடுத்துக் கொள்ளல் அறிவிப்புகள்\nஇலங்கை நில அளவைத் திணைக்களம்\nகாணி உரித்துகள் நிருணயத் திணைக்களம்\nகாணி\tஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்\nகாணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்\n©2020, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nலங்கா காம் மூலம் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/kalmunai-zahira-college.html", "date_download": "2020-03-29T16:08:43Z", "digest": "sha1:AXS7SOYPSNM34YVPSCVOU4PHDQNQ5Y2R", "length": 15798, "nlines": 127, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "ஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் கல்முனை சாஹிரா கல்லூரி. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கிழக்குச் செய்திகள் / செய்திகள் - தகவல்கள் / ஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் கல்முனை சாஹிரா கல்லூரி.\nஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் கல்முனை சாஹிரா கல்லூரி.\nMakkal Nanban Ansar 01:42:00 கிழக்குச் செய்திகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nகிழக்கு மாகாணத்தின் கல்முனை தொகுதியில் அமையப்பெற்றுள்ள கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ஒழுக்க விடயத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது என அதிபர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.\nகல்முனை சாஹிராவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுக்க விதிமுறைகள் பற்றி மாணவத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகல்முனை சாஹிராகல்லூரியின் முக்கிய இடங்களில் சீ.சீ.ரீ.வீ. கமெரா பொருத்தப்பட்டு எப்போதும் கல்லூரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇதனால் பாடம் நடைபெறாத வேளையில் சுற்றித் திரிதல், வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், பாடசாலையை விட்டு வெளியே செல்லுதல், வீண் பிரச்சினைகளில் ஈடுபடுதல் என்பன முற்று முழுதாக தடுக்கப்பட்டு, கல்லூரி ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.\nபாடங்கள் நடைபெறாத வேளைகளில் மாணவர்கள் மீட்டல் பாடங்களை மீட்டிப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. உரிய வேலைகள் உரிய நேரத்தில் தவறாமல் நடைபெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅது மட்டுமல்லாது பெருவிரல் அடையாள இயந்திரம் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் எந்த வித தொந்தரவுகளும் இன்றி பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளும் உரிய நேரத்திற்கு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்க விடயம்.\nஇது குறித்து அதிபர் முஹம்மத் மேலும் கூறியதாவது,\nஒரு மாணவன் ஒழுக்கத்தை முற்று முழுதாக கற்கக்கூடிய ஓர் இடமாக பாடசாலை சூழல் காணப்படுகின்றது. எனவே இங்கிருந்தே நாம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க கொடுக்க வேண்டும். ஒழுக்கம் தான் ஒரு மாணவனுக்கு அடிப்படையான ஒரு விடயமாக இருக்கின்றது. ஒழுக்கத்தை சரியாக நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காமல் ஒருவர் உயர் கல்வி கற்று, உயர் தொழிலுக்குச் சென்றாலும் ஒழுக்கம் இல்லை என்றால் அவரால் எங்கு சென்றாலும் மிளிர முடியாது.\nஎனவே அதற்கான ஒரு வழிமுறையாகத்தான் கடந்த 1ஆம் தவணை இறுதியில் சாஹிராக் கல்லூரியில் சீ.சீ.ரீ.வீ. கமரா தொகுதி ஒன்று பொருத்தப்பட்டது. கல்லூரியின் பல்வேறு பகுதிகளையும் அதிபர் காரியாலயத்திலிருந்து பார்வையிடுவதற்கு வசதியாக 10 கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பாடசாலை மேற்பார்வை இலகுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு எமது கல்லூரியின் எஸ்.ரீ.சீ அமைப்பு மிக்க ஒத்துழைப்பாக இருந்தது. வெகுவிரைவில் மேலும் 6 கமெராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பெற்றோர் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. என்று தெரிவித்தார்.\nஅத்தோடு, இதற்காக ஒத்துழைப்பு வழங்குகின்ற ஆசிரியர்கள், கல்வி சார ஊழியர்கள், பெற்றோர்கள் விசேடமாக மாணவர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.\nசாஹிரா மாணவர்களின் ஒழுக்க விடயங்களைப் பார்வையிடுவதற்கு ஏனைய பாடசாலை மாணவர்கள் வருகை தரவுள்ளதாகவும் கல்முனை சாஹிரா பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் கல்முனை சாஹிரா கல்லூரி. Reviewed by Makkal Nanban Ansar on 01:42:00 Rating: 5\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nதினமும் சுடு தண்ணீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000006736.html", "date_download": "2020-03-29T14:29:10Z", "digest": "sha1:WFA7Q7BVRZ7NPJ4JSZ6YRI7HJXOKK5QN", "length": 5825, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இனி எங்கும் அக்னி ஹோத்ரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்", "raw_content": "Home :: அறிவியல் :: இனி எங்கும் அக்னி ஹோத்ரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்\nஇனி எங்கும் அக்னி ஹோத்ரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎங்கிருந்தோ கேட்ட குரல் அஷ்டவர்க்கக் கணிதமும் பலன்களும் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்\nஉழுதவர் கணக்கு பார்த்தால் கண்ணியமிகு காயிதே மில்லத் வெளியேற்றம்\nதிருக்குறள் திரைக்கதைகள் கிறிஸ்துவமும் தமிழும் அதிசய அண்டார்டிகா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saravanakumaran.com/2008/06/blog-post_23.html", "date_download": "2020-03-29T14:40:07Z", "digest": "sha1:RTBLVFB6TMVQ4M53MKH4H57HZA36YGAN", "length": 13999, "nlines": 200, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: காதலில் ஒரு நாள்.", "raw_content": "\n\"இன்று எப்படியாவது நம்ம ஆள அசத்திடணும்\" என்று நினைத்து கொண்டான் சுந்தர். சுந்தர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறி பிரிவில் பணிப்புரிகிறான். குறுகிய இலக்காக சென்னையில் ஏதாவது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலையையும், அடுத்தக் கட்ட இலக்காக அமெரிக்கா டாலர் சம்பளத்தையும் கொண்டுயிருப்பவன். இவை கடந்த ஒரு வருடமாக இலக்காக மட்டுமே இருக்க காரணம், கோவையில் உள்ள அவன் காதலி, தரணி.\nசுந்தருக்கும் தரணிக்கும் ஒரே ஊர், தாராபுரம். பஸ் பயணத்தில் சிநேகிதமாகி, பின்பு காதலரானார்கள். தரணி தற்போது பீளமேட்டில் உள்ள மருத்துவமனையின் நூலகத்தில் வேலை பார்த்து வருகிறாள்.\n'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று தன் அக்குளில் பாடி ஸ்பிரே அடித்து கொண்டான். சத்தமும், மணமும் மதிய தூக்கம் மூலம் தொப்பை வளர்த்து கொண்டிருக்கும் சுந்தரின் நண்பன் கதிரை எழுப்பியது.\n சண்டே சாந்தரம் ஆனா உனக்கு இது ஒரு பொழப்பு...\"\n\"என்னமோ தெரியலடா, கதிர். ஒரு மாசமா நானும் தரணியும் சும்மா சும்மா சண்ட போட்டுக்கிறோம்.\" வருத்தத்துடன் ஆரம்பித்தவன் சிரித்து கொண்டு தொடர்ந்தான், \"அதான் இன்னைக்கி சீக்கிரம் போய் சண்டை வராம பார்த்துக்கிட்டு பேசிட்டு வர போறேன்.\"\n\"நைட் நீ மட்டும் மெஸ் போயிட்டு வந்துரு.... நான் சாப்டுட்டு வந்துடுறேன்... பைடா...\"\nலக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் முன்பு நின்று மணி பார்த்து கொண்டுயிருந்தான் சுந்தர். \"வந்து பதினைந்து நிமிடங்கள் ஆச்சு... எங்க இவள காணும்\" என்று எரிச்சலுடன் திரும்பும் போது தூரத்தில் வரும் தரணியை கண்டான். முகத்தில் புன்னகையை கொண்டு வந்து கையை ஆட்டினான். அருகில் வந்த தரணி \"எப்பப்பா வந்த\" என்று எரிச்சலுடன் திரும்பும் போது தூரத்தில் வரும் தரணியை கண்டான். முகத்தில் புன்னகையை கொண்டு வந்து கையை ஆட்டினான். அருகில் வந்த தரணி \"எப்பப்பா வந்த\" என்று வினவினாள். \"இப்பதான்\" என்றான் சுந்தர்.\nமனசாட்சி \"கவனமா இரு சுந்தர்\" என்று எச்சரிக்கைப்படுத்தியது.\n\"ரூம்ல ஒரே போர்... ஏதாச்சும் DVD வாங்கணும்\" என்றாள்.\n\"ஹ்ம்ம்.... வாங்கலாமே. முதல்ல ஒரு காபி சாப்பிடுவோம்\"\nகௌரி சங்கரை நோக்கி நடந்தார்கள்.\n\" (பார்��்திருக்க மாட்டாள். கூட்டிட்டு போக சொல்லுவாள்.)\n என்று கேட்பதற்குள் ஹோட்டல் வந்தது.\n\"பத்து கேரக்டர்ல எது உனக்கு பிடிச்சது\nபலராம் என்று சொல்வதற்காக \"ப...\" என்பதற்குள், \"பிளேட்சர் தானே\n\"ஆமாம்\" ட்விஸ்ட் அடித்து நாக்கு திரும்பியது.\n\"எனக்கும் தான்\" என்று சிரித்தாள்.\nசுந்தரும் கஷ்டப்பட்டு பதிலுக்கு சிரித்தான். தப்பிச்சடா மவனே என்றது அவன் மனம்.\nஒரு சிடி கடையில் சில புது பழைய படங்களின் பாடல் சிடிக்களை தரணி வாங்கினாள். வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது சுந்தர் கேட்டான்.\nசில ஹிந்தி படங்களின் பெயர்களை சொன்னாள்.\n\"அம்மணி, தமிழ் பாட்டு கேட்க மாட்டிங்களோ\n\"இல்ல... ஹிமேஷ் மியூசிக்... நல்லா இருக்கும்... அதான் வாங்கினேன்.\"\n\"ஹிந்தி கஜினி பாட்டு ரிலீஸ் ஆகிடிச்சா\n\"தெரியல்ல... எனக்கு ஹிமேஷ்தான் ரொம்ப பிடிக்கும். ஹிமேஷ் நேஷனல் லெவல் பேமஸ்\"\n\"ரஹ்மான் இன்டர்நேஷனல் லெவல் பேமஸ்\"\n\"நான் என்ன பொய்யா சொல்றேன் ஹாலிவுட் படத்துக்கெல்லாம் மியூசிக் பண்ணியிருக்கார்\"\n\"அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற\n\"பின்ன நான் சொல்ல சொல்ல நீ சிரிக்குற நான் என்ன லூசு மாதிரி தெரியுறனா நான் என்ன லூசு மாதிரி தெரியுறனா\n\"ஆமாம்\" என்று சொல்லி சத்தமாக சிரித்தாள் தரணி.\nநடப்பதை நிறுத்தி சுற்றி பார்த்தான் சுந்தர். பக்கத்தில் நடந்தவர்கள் அவள் சிரிப்பதை பார்த்தவாறே சென்றார்கள்.\nகுத்துங்க எஜமா... இந்த பொம்பலைங்களே இப்படிதான்...\nவிக்னேஷ்வரன், ரொம்ப அனுபவப்பட்டு இருப்பீங்க போலிருக்கு... :-)\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசிரிக்க வைத்தவை : 30-06-2008\n(ரொம்ப) பெரீரீரீய திருப்புமுனை :-)\nசிரிக்க வைத்தவை : 26-06-2008\nசிறுகதை - என்ன பாப்பா வேணும் உனக்கு\nதசாவதாரம் - கேஸ் போட பத்து ஆலோசனைகள்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 113\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒர��� சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/09/blog-post_2.html", "date_download": "2020-03-29T14:56:17Z", "digest": "sha1:ERKDSNBCBALHXBXXPWOBUUAYU7ZLTTQD", "length": 70383, "nlines": 728, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை30/03/2020 - 05/04/ 2020 தமிழ் 10 முரசு 50 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜனாதிபதி மைத்திரி : மனோ புகழாரம்\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது\nபொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா\nகாணாமல் போனோரின் உறவுகளை கொழும்பில் சந்திக்கும் ஜனாதிபதி\n\"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது\"\nகிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு\nதொடரும் சீரற்ற காலநிலையின் எதிரொலி தீவிரமடைகின்றது டெங்கு நோய் பரவல்\nஇரு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர் : மத்தள விமானநிலைய விவகாரமே முக்கிய பேச்சு\nசீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nதமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜனாதிபதி மைத்திரி : மனோ புகழாரம்\n04/09/2017 ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியை நடத்துவது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கேயாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது 66 ஆவது மாநாட்டினை நடத்திக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய சகவாழ்வுக்கு அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.\nமுதற்தடவையாக இந்த நாட்டில் உள்�� சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கான தனித்துவ அடையாளங்கள் காப்பாற்றப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளமும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஇந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் உணர்வுகள் இருக்கின்றன. பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ உணர்வுகளும் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் மேலாக இலங்கையர் என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருக்கின்றது. அந்த யுகம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்த நாட்டில் ஒரு மொழி,இனம், மதம் என்ற பிற்போக்குத் தன்மை ஒழிக்கப்பட்டு பல இனம், மொழி, மதம் என்ற முற்போக்கான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணத்தினால் தான் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பிக்கை நட்சத்திரமாக கருதுகின்றார்கள்.\nஅதனடிப்படையில் தான் 2015ஆம் ஆண்டு அவரை இந்த நாட்டின் தலைவராக தெரிவு செய்தார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து நல்லாட்சியை நடத்துகின்றது என்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை வழங்குவதற்காகவேயாகும்.\nஅதற்கான பாரிய பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது. அதேநேரம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது உரையின் போது தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பிரநிதித்துவப்படுத்தியுள்ளது. தனியே பெரும்பான்மை மக்களை பிரநிதித்துவப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.\nஅது மிகச் சிறந்த விடயமாகும். அந்த நிலைப்பாட்டினை கொண்டமையை நான் வரவேற்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியாக என்றும் திகழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார். நன்றி வீரகேசரி\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது\n04/09/2017அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தன, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவர் இன்றைய தினம் அவர் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையிலேயே கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nபொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா\n05/09/2017 இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார்.\nபொலிஸ்மா அதிபரை சந்திக்க பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ட்ராவிஸ் சின்னையா பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.\nகடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபருடன் மேற்கொண்ட முதல் உத்தியோக பூர்வமான சந்திப்பு இதுவாகும்.\nபொலிஸ்மா அதிபர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு ட்ராவிஸ் சின்னையாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.\nவாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதத்தில் இரு தரப்பினரும் ஈடுப்பட்டனர்.\nஇறுதியில் இச் சந்திப்பை பதிவு செய்யும் பொருட்டு இரு தரப்பினராலும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nகாணாமல் போனோரின் உறவுகளை கொழும்பில் சந்திக்கும் ஜனாதிபதி\n06/09/2017 வடக்கின் சகல மாவட்டங்களிலும் இருந்து பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக காணாமல் போனோரின் உறவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் இந்த சந்திப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஇதேவேளை, இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்களே முன்னெடுத்துள்ளதாக தெர���விக்கப்படுகின்றது.\nகாணாமல் போனோரின் உறவுகள் கடந்த 200 நாட்களாக தமது உறவுகளின் நிலையைத் தெரிவிக்குமாறு கோரி யாழ். மருதங்கேணி , கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\n\"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது\"\n06/09/2017 \"வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது\" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\n\"எருக்கலம்பிட்டியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்களில் கணிசமான தொகையினர் மீள தமது பிரதேசங்களுக்கு வந்து குடியமர்ந்துள்ள போதிலும் குறிப்பிட்ட தொகையினர் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்த இடங்களில் தமக்கென இருப்பிடங்களைத் தயாரித்துக் கொண்டு அப் பகுதியிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.\nஒரே குடும்பம் போன்று இந்த எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்து வந்த போதிலும் 1990ல் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் அவர்களின் சிதறுண்ட வாழ்க்கை அமைப்பை உருவாக்கி விட்டது.\nஎருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓரளவு அறிவேன், இவர்கள் பகைமை உணர்வு அற்றவர்கள், அனைத்து மதத்தவர்களையும் சகோதரர்களாக கருதுபவர்கள், இவர்களின் வாழ்வு இன்று சிதறுண்டு கிடக்கின்ற போதும் இஸ்லாமிய மக்களின் 5வது இறுதிக் கடமையாகிய ஹஜ் விழா நிகழ்விலாவது எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இங்கு வந்து ஒன்று கூடி தமது அன்பையும் மகிழ்வையும் தெரிவித்து இஸ்லாத்தின் அதி உயர் கடமைகளை சிறப்புற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வானது இந்த வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்விற்குரியது.\nஇந்து சமயத்தில் ஒரு இறையடியார் சரிதம் உண்டு, சிறுத் தொண்ட நாயனார் என்ற ஒரு அடியவர் தினமும் தான் உணவு உண்பதற்கு முன்பதாக ஒரு சிவனடியாரை அழைத்து வந்து உணவு அருந்தச் செய்து அவர் உணவு அருந்திய பின்பே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்தார்.\nஒரு நாள் அவர் எங்கு தேடியும் ஒரு சிவனடியாரைக் காண முடியவில்லை, அத் தருணம் அருகே உள்ள சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு சிவனடியாரைக் கண்டு உணவருந்த வருமாறு அழைக்கின்றார், மாறு வேடத்திலிருந்த இறைவன் இவரைச் சோதிப்பதற்கு திருவுளம் கொண்டு நான் உணவருந்த வருவதாயின் நர பலி உணவு படைக்க வேண்டும் அதுவும் இளம் பாலகனின் உடலைக் கறி செய்து தர வேண்டும் என உத்தரவிடுகிறார், ஒரு கனம் கலங்கிய சிறுத்தொண்ட நாயனார் பக்தி மேலீட்டினால் வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவியாரிடம் இவ் விடயத்தை கூறி பதிலுக்குக் காத்திராமல் பாடசாலைக்கு ஓடிச் சென்று தமது சிறிய பாலகனை அழைத்து வந்து பன்னீரால் குளிப்பாட்டி ஆரத்தழுவி அறுத்துக் கறி சமைத்து சிவனடியாருக்கு உணவு படைத்த போது இவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் மீண்டும் இவர்களின் பாலகனை உயிர் பெறச் செய்து மீள ஒப்படைத்ததாக சிறுத்தொண்ட நாயனார் வரலாறு கூறுகிறது.\nஇஸ்லாத்தின் 5வது இறுதிக் கடமையும் இந்து சமயத்தின் சிறுத் தொண்ட நாயனார் கதைக்கு ஒப்பானதே. ஈத் அல் அதா என்பது தியாகத் திருநாளாகும். நபிமார்கள் பட்டியலில் இருந்த இப்ராகிம் - காஜரா உம்மா தம்பதிகள் இந்த தியாகத் திருநாளின் 8வது பிறையில் கனவு காண்கிறார்கள்.\nசைத்தானின் தூண்டுதலால் ஏற்பட்ட கனவின் படி 100 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்குக் காணிக்கையாக அளிக்கின்றார்கள். ஒன்பதாவது நாளும் மீண்டும் அதே கனவு காண்கிறார்கள். இப்போது 200 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்கு காணிக்கையாக்குகின்றார்கள். மீண்டும் 10ம் நாள் அதே கனவு. அல்லாவிடம் என்ன செய்ய வேண்டும் என இரந்து கேட்கின்றார்கள்.\nஅவர்கள் யாரை மிகவும் நேசிக்கின்றார்களோ அவரை அறுத்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என அருள் வாக்கு கிடைக்கப்பெறுகின்றது. இத் தம்பதியினர் 96 வயதிலேயே ஒரு அரிய மகனைப் பெற்று இஸ்லாத்தின் வழியே அன்புடன் வளர்த்து வருகின்றார்கள். ஆண்டவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு 6 வயது நிரம்பிய இஸ்மாயிலை அறுக்கத் துணிகின்றார்கள். இஸ்மாயிலும் அன்புடன் ஏற்றுக் கொள்கின��றான்.\nதன்னை அறுக்கும் போதும் தந்தை கலங்கக் கூடாது என்பதற்காக அவரை கறுப்புத் துணியினால் முகத்தை மூடிக் கொண்டு அல்லது தன்னைக் குப்புற இட்டு அறுக்குமாறு கூறுகின்றான். துயர மிகுதியுடன் பிள்ளையை அறுக்கின்றார்கள். அறுக்க முடியவில்லை. அந்தக் கத்தியால் பாறாங்கற்களை வெட்டுகின்றார்கள். அவை தூள் தூளாக உடைந்து நொருங்குகின்றன.\nஆனால் பிள்ளையின் கழுத்தை அறுக்க முடியவில்லை. அப்போது நபி அவர்களின் தூதுவரிடமிருந்து ஒரு செய்தி கிடைக்கின்றது, ஒரு ஆட்டைப் பலியிட்டு இந்த இறை கடமையை நிறைவேற்று என்று, அவ்வாறே அக்கடமை நிறைவேற்றப்படுகின்றது.\nஇந்த நிகழ்வை நினைவுறுத்தும் வண்ணமே தியாகத் திருநாளன்று ஒரு மிருக பலி இடப்பட்டு அதன் மூன்றில் ஒரு பங்கு ஏழை எளியவர்களுக்கும் அடுத்த மூன்றில் ஒரு பங்கு உற்றார் உறவினருக்கும் மிகுதிப் பங்கு குடும்பத்தாருக்கும் பங்கிடப்படுகின்றது.\nஇந்த இரண்டு சம்பவங்களும் இந்து சமயத்திலும், இஸ்லாம் மதத்திலும் முழு நம்பிக்கையுடன் ஒழுகக்கூடியவர்களுக்கு ஏற்படக் கூடிய சோதனைகளையும் அவர்களின் மன உறுதியைக் கண்டு அவர்களை இறைவன் ஆட்கொள்கின்ற தன்மையையும் எடுத்துக் கூறுகின்றன. எனவே எல்லா மதங்களும் அன்பையும் இறைவனை நேசிக்கும் தன்மையையும் பிறரிடத்தில் அன்பு செலுத்துகின்ற மார்க்கங்களையுமே எடுத்துரைக்கின்றன.\nஆனால் தியாகமே மார்க்க வழி, தியாகத்தையே இறைவன் விரும்புகின்றான். அதை எங்கள் இரு மதங்களுமே வலியுறுத்துகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து எருக்கலம்பிட்டியைச் சென்றடைவதற்கு வெவ்வேறு பாதைகள் உண்டு.\nபூநகரி சங்குப்பிட்டியூடாக ஒரு பாதை, வவுனியா செட்டிகுளம் ஊடாக இன்னோர் பாதை, மதவாச்சி முருங்கன் ஊடாக இன்னோர் புகையிரதப் பாதை இவை போன்றதே எமது சமய வழிகாட்டல் பாதைகள். இந்து சமயத்திற்கு ஒரு பாதை, இஸ்லாம் சமயத்திற்கு இன்னொரு பாதை, கிறிஸ்தவ சமயத்திற்கு மற்றொரு பாதை.\nஆனால் தொடக்கம் முடிவு இரண்டும் நிரந்தரமானவை செல்கின்ற பாதைகள் மட்டுமே வெவ்வேறானவை.\nஎனவே இன்றைய இந்த ஹஜ் விழா நிகழ்வுகளில் என்னையும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பிக்க வேண்டும் என றயீஸ் விரும்பியதால் உங்கள் அனைவர் சார்பான அழைப்பினை ஏற்று பல கடமைகளைப் பின் போட்டுவிட்டு இன்று இங்கே வருகை தந்திருக்கின்றேன். இந்�� நல்ல நிகழ்வில் இறை பக்தர்களான உங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஒரு புதிய உணர்வைப் பெற்றிருக்கின்றேன்.\nஇறைவனின் படைப்பிலே ஆறறிவு கொண்ட ஒரு உயிரினமாக விஷேடமாகப் படைக்கப்பட்டது மனித குலம். ஆனால் அதே மனித குலம் மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாவதும், பிரிந்து நிற்பதும் எமது அறியாமை, இதனை அனைத்து மதங்களும், மதத் தலைவர்களும் இடித்துரைக்கின்ற போதும் அதனை நாம் கேட்பதாக இல்லை.\nஇந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குகின்ற இந்த ஈழமணித் திருநாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் பகைமைகளை மறந்து சகோதரர்களாக வாழத் தலைப்பட்டால் இந்த நாட்டுக்கு இணை இந்த நாடு மட்டுமே இருக்க முடியும்.\nஎனவே காலங்கடந்த இந்த நிலையில் கூட எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். சமஷ்டிப் பாதையே அந்த ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.\nஅதுவே எமக்கு நிலையானதும், நிரந்தரமானதுமான ஒரு தீர்வாக அமையும் எனத் தெரிவித்து இஸ்லாம் மதத்தின் இந்த உன்னத நாளில் இஸ்லாம் சகோதர சகோதரிகள் அனைவரையும் உளமார வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன் \"என தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nகிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு\n06/09/2017 வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கனிஷ்ட பிரிவுக்கான மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி வலய அணி முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற மேற்படி போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு கல்வி வலய அணிகள் பங்கு கொண்டன.\nஇப்போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான யாழ்ப்பாண வலய அணியினை வீழ்த்தி கிளிநொச்சி வலய அணி சம்பியனானது.\nஅத்துடன் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண அணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும் தெ.திருக்குமரன் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇம்மாணவன் அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேசமட்டப் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி\nதொடரும் சீரற்ற காலநிலையின் எதிரொலி தீவிரமடைகின்றது டெங்கு நோய் பரவல்\n06/09/2017 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் உட்பட பல சுகாதாரப்பிரச்சினைகளின் தாக்கம் மேலும் அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரையில் நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்தி 46 ஆயிரத்தி 710 டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ள நிலையில் 360 க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nஇரு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர் : மத்தள விமானநிலைய விவகாரமே முக்கிய பேச்சு\n09/09/2017 இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பில் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடியுள்ளார்.\nஇதன் போது மத்தள விமான நிலைய விவகாரம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகூட்டு முயற்சியில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் பல்வேறு இழுபறி நிலைகள் ஏற்பட்டுள்ளது. இலங்கை தரப்பில் சாதகமான வெளிப்பாடுகள் மத்தள விமான நிலையத்தை கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் வெளிப்படவில்லை.\nஅண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சர் இந்திய திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடனான சந்திப்பின் போது கலந்துரையடினார்.\nஇந்நிலையில் இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அந்நாட்டு தலைவர்கரளை சந்தித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடி திலக் மாரப்பன இலங்கையின் நிலைப்பாடடை தெளிவுப்படுத்தியுள்ளார்.\nஇரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச���சர் திலக் மாரப்பன இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்துல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.\nஅமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், தெற்காசிய மற்றம் சார்க் பிரிவுக்கான வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.ஏ.கே. கிரிஹகம ஆகியோரும் வெளிவிவகார இந்தியா சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி\nசீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\n08/09/2017 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் மண்சரிவு, வெள்ளம், கடும் காற்று ஆகிய அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த ஒருவாரகாலமாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் தொடர்ந்தும் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஇதனால் நாடளாவிய ரீதியில் ஏழு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.\nமண்சரிவு, வெள்ளம், கடுமையான காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் ஆகிய அனர்த்தத்தினால் இதுவரையான ஒருவாரக்காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்தி 152 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.\nகம்பஹா, காலி, இரத்தினபுரி,கேகாலை,வவுனியா,குருணாகலை,பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்வோரே குறித்த அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்கு வீடுகள் முற்றாகவும் 360 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.\nவெள்ளம், மண்சரிவு, கடுமையான காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேரை தற்காலிகமாக பாதுகாப்பான 13 பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் மழை த���டருவதால் பாதுகப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.\nவெள்ளம் ஏற்பட்ட வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலைக்கானப்படுகின்றது. இதனால் இரத்தினபுரி, காலி, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களின் பிரதேச செயலகபிரிவுகள் ஊடாக தற்போது படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.\nமேலும் பாதிக்கப்பட்டுள்ளோர்களுக்கு அவசர உபகரணம், மருத்துவ உதவிகள் என்பனவை அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிப்பேற்படும் பகுதிகளில் மக்களுக்கு விரைந்து உதவிகளை வழங்குவதற்கும் பொலிஸார், இராணுவம், விமானப்படை போன்றவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை தென் மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் நேற்றும் தொடர்ச்சியாக கடும் மழையின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். குறிப்பாக மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதால் நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்ததுள்ளதுடன் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக கொழும்பின் பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் கானப்பட்டதுடன் மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஅன்பு கொண்ட இரண்டு உள்ளம் அருகருகாய் அமர்ந்திருக்...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண...\nஇலங்கையில் பாரதி -- அங்கம் 33 ...\nபயணியின் பார்வையில் அங்கம் - 13 முருகபூபதி...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்காக ந...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களை��ும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/news/painted-saffron-toilet-gets-mistaken-for-temple/", "date_download": "2020-03-29T14:37:14Z", "digest": "sha1:EAE52XBQFLMNCO5BSKATFX2FBPCN66ET", "length": 4149, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Painted saffron, toilet gets mistaken for temple – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\n← நான் கேப்டன் பதவிக்கு தயாராகவில்லை – மொமினுல் ஹக்யூ\nபா.ஜ.க-வுக்கு ஆதரவாக சக்தி வாய்ந்த பேரலை வீசுகிறது – காஷ்மீர் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபா.ஜ.க-வில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/barathi-dasan-biography-tamil/", "date_download": "2020-03-29T14:59:13Z", "digest": "sha1:CGUP4LTMHKZJT5UVGWR7LKT7OCLLTTXP", "length": 14531, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "பாரதிதாசன் வரலாறு | Bharathidasan history in Tamil | varalaru", "raw_content": "\nHome வாழ்க்கை வரலாறு பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு\nபாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார். பாரதிதாசன் அவரகள் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார் மீது மீது கொண்ட ஈர்ப்பினால் அவரது பெயரினை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பினை கீழே காணலாம்.\nபாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி என்கிற\nபுதுவையில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்களின் பெயர் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் “சுப்புரத்தினம்” இவர் தனது தந்தையின் மீது கொண்ட அளவு கொண்ட பாசத்தினால் அவரது பெயரின் முதற் பாதியில் கனகசபை என்கிற அவரது அப்பாவின் பெயரினை சேர்த்து கனக சுப்புரத்தினம் என்று சேர்த்துக்கொண்டார். பிறகு அவரது பள்ளிப்படிப்பு முதல் அவர் கனகசுப்புரத்தினம் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமருவிய பெயர் – பாரதிதாசன்\nபிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஏப்ரல் 29 1891\nபிறந்த இடம் – புதுவை\nபாரதிதாசன் கல்வி மற்றும் படிப்பு:\nபாரதிதாசன் அவர்களின் தந்தையான கனகசுப்புரத்தினம் அவர்கள் புதுவையில் ஒரு மிக பெரிய செல்வந்தராக வலம் வந்தார். அந்த சமயத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் புதுவையில் இருந்ததால் அவர் பிரெஞ்சு பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார். இருப்பினும் அவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார்.\nபிறகு அவரது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைகழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சிபெற்றார். பிறகு அவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற துவங்கினார்.\nபாரதியார் மற்றும் பாரதிதாசன் இடையேயான சந்திப்பு:\nஒருமுறை பாரதிதாசன் அவர்கள் அவருடைய நண்பரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது ஒரு பாடலை பாடினார். அந்த விழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தார் அந்த பாடலே பாரதிதாசனை பாரதியாருக்கு அறிமுகம் செய்ய வைத்தது.\nஅந்த பாடல் பாரதியாருக்கு மிகவும் பிடித்து போக அந்த பாடலை தனது சுதேசமித்திரன் இதழில் அவர் வெளியிட்டார்.\nபாரதிதாசனின் மனைவி மற்றும் குழந்தைகள்:\nபாரதிதாசன் அவர்கள் தனது 29 ஆம் வயதில் 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையாரை மணந்தார். பிறகு இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகள் கழித்து 1928ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். பிறகு அந்த தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் பிறந்தனர். பாரதிதாசன் அவர்களின் பிள்ளைகளின் பெயர்கள் முறையே கீழே உள்ளது.\nமகள்கள் – சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி\nதமிழ் மொழிக்காக தனது தொண்டினை ஆற்றிய அவர் அரசியலிலும் தனது தொண்டினை ஆற்ற தவறவில்லை. ஆம் பாரதிதாசன் அவர்கள் 1954ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று தனது முதல��� தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு 1960ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்று அவர் தோல்வியை தழுவினார்.\nபெரியாரின் கொள்கைகளில் ஆர்வம் நிறைந்த அவர் தனது பாடல்கள் மூலம் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்ற பெரியாரின் கொள்கைகளை தழுவி தனது பங்கினை அவரது பாடல்கள் மூலம் வழங்கினார்.\nபாரதிதாசன் சிறப்பு பெயர்கள் :\nபாரதிதாசன் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார் மற்றும் பல்வேறு திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் குயில் என்ற வார இதழை வெளியிட்டு வந்தார்.\nஅவரது படைப்பில் சில முக்கியமான படைப்புகளை கீழே காணலாம்.\nபாரதிதாசன் அவர்கள் தனது 73 ஆவது வயதில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.\nஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://guidetoislam.com/ta/audios/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA-6699", "date_download": "2020-03-29T15:47:12Z", "digest": "sha1:BUQO7IYCS7IQVQNS5ZQLMJVQHRJHDOHB", "length": 10917, "nlines": 192, "source_domain": "guidetoislam.com", "title": "நல்ல நட்பு நல்ல நட்பு - Audio", "raw_content": "\nகாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nநட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான நோக்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 02\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 07\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 09\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 05\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nநன்மையை ஏவுதலும் தீன்மையை தடுத்தலும்\nசுவாசத்திற்கு ஈடான சில அன்றாட நற்செயல்கள்\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-29T16:01:11Z", "digest": "sha1:MEIS2XHKNSTTWLCFDUELVIO2QRUDYCBG", "length": 17820, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "தமிழகச் செய்தி Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரி���ால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nTag: latest tamil news, nadappu news, tamil news, tamilnadu today, தமிழகச் செய்தி, தமிழகம், தைரியம் இருந்தால், மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு\nதைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nஅண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்...\nசிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…\nசிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n” தேநீர்க் கடையில் அன்ற���டம் சந்திக்கும் அந்த...\nநூலறிமுகம் – அ.ராமசாமியின் \"நாவல் என்னும் பெருங்களம்\" : நாவலாசிரியர் இமையம்\nBook review __________________________________________________________________________________________________________ ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப்...\n'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்\nசசிகலா விவகாரத்தில் நடந்தது என்ன\n —————————————————————— *யார் இந்த சசிகலா புஷ்பா சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது முழு பின்னணி\n – வீ.பா.கணேசன் (மகாஸ்வேதா தேவிக்கு அஞ்சலி)\nTribute to Swetha Devi ________________________________________________________________________________________________________ எழுத்திலும், களப் பணியிலும் சமரசமற்ற துணிச்சல்காரர் மஹாஸ்வேதா தேவி. ஆதிவாசி மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் குரல்...\nநான் பார்க்கும் உலகம் பாரதியிடம் இல்லை – ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு ஷங்கர்ராமசுப்ரமணியன் (பழையது)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் ப��்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/iran?q=video", "date_download": "2020-03-29T15:32:24Z", "digest": "sha1:PW7QYOGFR5BF7Q3LWTBN6VYJHV353URH", "length": 10125, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Iran: Latest Iran News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்\nகொரோனா: ஈரானில் 24 மணிநேரத்தில் 143 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 2,077 ஆக அதிகரிப்பு\nகொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது\nஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 129 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 1685\nஈரானில் கொரோனா பாதித்த 255 இந்தியரில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்\nஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்\nவெயில் வெளுத்து வாங்கும் ஈரானில் எப்படி கொரோனா பரவியது என்று கேட்பவரா\nகொரோனாவால் பல லட்சம் பேர் பலியாக நேரிடும்- ஈரான் ஷாக் வார்னிங்\nகொரோனா வைரசால் மக்கள் மடிகிறார்கள்.. இது பொருளாதார பயங்கரவாதம்.. அமெரிக்காவை கை காட்டும் ஈரான்\n20 வருடங்களில் மிக மோசம்.. கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சி.. பெட்ரோல், டீசல் விலையிலும் சரிவு\nகொரோனா.. தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் லேசான ச���ிவு\nகொரோனா கோரத் தாண்டவம்.. ஒரே நாளில் 54 பேர் பலி.. இதுவரை இல்லாத அதிகரிப்பு.. அச்சத்தில் ஈரான்\nகொடுமை.. கொடுமையோ கொடுமை.. ஆல்கஹால் கொரோனா வைரசை கொல்லும் என நம்பி சாராயம் குடித்த 27 பேர் பலி\nஇத்தாலியில் ஒரே நாளில் 50 பேர் பலி.. .ஈரானில் ஒரே நாளில் 49 பேர் பலி.. மிரட்டும் கொரோனா\nமுஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள்.. தனித்து விடப்படுவீர்கள்.. இந்தியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nகொரோனா வைரசால் குபீரென்று கிடைத்த வாழ்வு.. ரிலீசாகும் 54,000 சிறைக் கைதிகள்.. என்ன நடக்கும்\nஈரானில் கொரோனா கோரத் தாண்டவம்.. தவிக்கும் இந்தியர்கள்.. விரைகிறது மருத்துவ டீம்\nஅச்சுறுத்தும் கொரோனா.. ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nநான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. அதிரவைத்த ஈரான் சுகாதார அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilstar.com/tag/archana-kalpathi/", "date_download": "2020-03-29T16:00:34Z", "digest": "sha1:EOBNGWEE2SUQPXCME57IVZ4PWT35IIXR", "length": 4021, "nlines": 111, "source_domain": "tamilstar.com", "title": "archana kalpathi Archives - Tamilstar", "raw_content": "\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யின் பிகில் படம் செய்த மாபெரும் சாதனை- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் இந்த வருட தீபாவளிக்கு வெளியான படம் தான் பிகில். இப்படம் வெளியாகி இன்றோடு 50வது நாளை எட்டிவிட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ரசிகர்கள் 50வது நாள் கொண்டாட்ட...\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:45:24Z", "digest": "sha1:6KLIXIBLC74USA37JKCO7HV65NTD6YN5", "length": 10145, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோலார் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோலார் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகோலார் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருநாடகம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோலார் (← இணைப்புக்கள் | தொகு)\nஹாசன் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுடகு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டியா மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கர்நாடக மாவட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு கோட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்காம் கோட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்பர்கா கோட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் கோட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு நகர மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு ஊரக மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரதுர்க்கா மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிமோகா மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதும்கூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாகல்கோட் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்காம் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபீசப்பூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதார்வாட் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆவேரி மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகதக் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்லாரி மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபீதர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்பர்கா மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொப்பள் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nராய்ச்சூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசாமராசநகர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்மகளூரு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉடுப்பி மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவடகன்னட மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஜாக்கின் அற்புதம் (← இணைப்புக்கள் | தொகு)\nதாவண்கரே மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கபள்ளாபூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோலார் தங்க வயல் (← இணைப்புக்கள் | தொகு)\nமுளபாகிலு வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nராபர்ட்சன்பேட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கர்நாடகம் (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக மாவட்டப் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (← இணைப்புக்கள் | தொகு)\nபங்காரப்பேட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nசெயல்வழிக்கற்றல் முறை (← இணைப்புக்கள் | தொகு)\nஜமகண்டி (← இணைப்புக்கள் | தொகு)\nகோலார் அம்மன் கோவில் (← இணைப்புக்கள் | தொகு)\nபெண்ணாறு (← இணைப்புக்கள் | தொகு)\nஜி.ஒய். கிருஷ்ணன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425614", "date_download": "2020-03-29T16:23:30Z", "digest": "sha1:4A4NOBVQRI5FVNVHA37ETDFYLOOCDWSF", "length": 21438, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar", "raw_content": "\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 71\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\n'எப்படியோ, தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், இலவசமாக கிடைக்கும் விளம்பரத்தை ஏன் விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இந்த முடிவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: கிராமங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த அறிவிப்பு வௌயிட்டுள்ளதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, உள்ளாட்சி தேர்தலை, தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. எனினும், வரவிருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும்.\n'இந்த தகவலை, தி.மு.க., வுக்கு தெரிவித்தால், அந்த கட்சித் தலைவர்கள் சந்தோஷப்படுவர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி: முன்னாள் முதல்வர், ஜெ., ஆட்சியில் இருந்த போது, 'சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் எதுவும், பஞ்சமி நிலங்கள் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தி.மு.க., கட்சி பத்திரிகை, 'முரசொலி' அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலமாக இருக்க முடியாது.\n'இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பெரிய அளவில் ஒன்றும் நடக்காது போலிருக்கிறதே நிலைமை...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி:பழைய கம்யூனிஸ்ட்களான நான், சங்கரய்யா, பாண்டியன் ஆகிய மூன்று பேர் தான், உயிருடன் உள்ளோம். நாங்கள் வேறு வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், 'நம் கம்யூனிஸ்ட் கட்சி' என்று தான் பேசிக் கொள்வோம். எனவே, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நிலை வந்துள்ளது; ஒன்றிணைய வேண்டும்.\n'அதுபோன்ற நிலை, இப்போது ஏற்படாது. ஏனெனில், அமைதி கட்சியான, அ.தி.மு.க., அல்லவா ஆட்சியில் இருக்கிறது...' என, கிண்டலாகக் கூறத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: கடந்த, 2006ல், தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி தேர்தலின் போது, அக்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்; அ.தி.மு.க.,வினர் தாக்கப்பட்டனர். அண்ணாதுரை சிலை முன் கூடி, நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதையடுத்து, 99 வார்டுகளில் மறுதேர்தலுக்கு, கோர்ட் உத்தரவிட்டது.\n'அவரிடம் கேட்டால், 'ஜான் பாண்டியன், எங்கள் ஜாதியை சேர்ந்தவர் இல்லை' என்பார். இப்படித் தானே, நீண்ட காலமாக நடக்குது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனெனில், அவர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை கூறவே, போராடிக் கொண்டிருக்கிறார்.\n'எல்லா பிரச்னைக்கும், இது போன்ற, 'ரெடிமேட்' பதிலையே வைத்��ுள்ளீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:உள்ளாட்சிகள் அனைத்திற்கும் தேர்தல் நடத்தப்படாமல் வெளியாகியுள்ள அறிவிப்பு, உள்நோக்கம் கொண்டதாக உள்ளது; இது, திட்டமிட்ட ஏமாற்று வேலை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-03-29T15:32:40Z", "digest": "sha1:IHMOJLNRHFYVYDOOW3CBKKCCGJDQUK4M", "length": 9173, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "காது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? - Ippodhu", "raw_content": "\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nPrevious articleஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்\nNext articleபசுவின் பெயரால் நடக்கும் கொலைகள் குறித்து பாஜக தலைவர்களின் கருத்துகள்\nமாஸ்டர் ; யுவன் சங்கர் ராஜா பாடிய ‘அந்த கண்ண பார்த்தாக்க ‘ லிரிக் வீடியோ\nகொவைட்-19 எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க: பாம்பு நடனம் பாருங்க\nதமிழகமே அதிர வெளியானது ‘தளபதி’ விஜய்யின் ஒரு குட்டி கதை முதல் சிங்கிள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் பட���்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://vasukimahal.blogspot.com/2012/07/7.html", "date_download": "2020-03-29T14:10:59Z", "digest": "sha1:KTZMTMGZHMPACXEOT4CJGUGECPI2GQRV", "length": 25923, "nlines": 283, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: மறதியை மறக்க 7 வழிகள்", "raw_content": "\nமறதியை மறக்க 7 வழிகள்\nஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர.\nஇங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.\nநம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்' என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்' என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை 'ரெட்ரிவல்' என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.\nஎன்கோட்: காட்சி, சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.\nஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில் இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது நீண்ட கால நினைவாற்றல்.\nரெட்ரிவல்: நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம். கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.\nமனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில், தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில் அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களு���்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது. இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகுழந்தை வளர்ப்பும் சில நம்பிக்கைகளும்...\nகட்டாயம் தேவை... கல்யாண கவுன்சிலிங் \nதலைகீழாக மாறும் கல்யாண சந்தை\n30 வகை ஆல் இண்டியா ரெசிபி\nஒரு பிரச்சனையை தீர்க்கும் முன்\nஉன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி\nபிரச்சனைகளை பிரித்தால் பிரச்சனை தீரும்\nவாசுகியை அறிவோம் வாழ்க்கையை அறிவோம்\nபிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் துகள்\nதாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு\nநோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nவெள்ளிப் பொருட்களை வாங்குவது வீந்தானோ..\nகே.டி.எம். நகைகள்: இதற்கும் தரத்திற்கும் என்ன சம்ப...\n30 வகை கேரள சமையல்\nமந்திரச் சக்தி பெற விரும்பினால் மட்டும் போதாது...\nபிறர் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள்\nஉடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாட...\n30 வகை பனீர் ரெசிபி\nஒரு திருமணம்... பல ஆச்சர்யங்கள் \nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழி���ாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6719", "date_download": "2020-03-29T16:07:39Z", "digest": "sha1:LUWA4GC4L57TONM27YSJP7QDTEHVCHCD", "length": 22819, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "பரிசுகளில் இது புதுசு... | In the gifts, it's new ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nபிறந்த நாள், கல்யாண நாள், வளைகாப்பு... என எல்லா தருணங்களிலும் பரிசுகள் கொடுப்பது வழக்கமாகி விட்டது. பரிசு எதுவாக இருந்தாலும், நாம் நேசிக்கும் இதயத்திற்கு அல்லது நம்மை நேசிப்பவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் அழகான தருணம். பரிசுகளை தரும் போதும், பெறும் போதும் நமக்குள் ஒரு சந்தோஷம் ஏற்படும். ஆனால், காதலிப்பவருக்கோ அல்லது துணைவருக்கோ, நண்பருக்கோ பரிசினை தரும் போது என்ன தருவது என்று ஒரு நிமிடம் தடுமாறித்தான் போவோம்.\nகிஃப்ட் என்றாலே கடிகாரம், பொக்கே, பொம்மைகள், டீஷர்ட், அணிகலன்கள்... இது போன்றவை தான் நம் நினைவுக்கு வரும். கடிகாரமா போன ஆண்டு காதலர் தினத்துக்கு கொடுத்தாயிற்று... வாலட் புரொமோஷனுக்காக... இப்படி எல்லாமே பொதுவாக அளித்து இருப்பதால், என்ன கொடுப்பதுன்னு குழம்பி தான் போவோம்.\nஇனி குழப்பமே வேண்டாம். இதற்கும் ஓர் தீர்வைத் தருகிறார் ஸ்ருதி ஜெயச்சந்திரன். இவர் நம் மனசுக்கு பிடிச்சவருக்காகவே நம் மனசுக்கு பிடித்த விஷயங்களை அழகான பரிசுப் பொருட்களாக மாற்றி அமைத்து தருகிறார். ‘பிக் பாக்ஸ் தியரி’ என்ற ெபயரில் கிரியேட்டிவிட்டியுடன் அழகியல் உணர்வுடன் வடிவமைத்து தருகிறார்.\n‘‘நான் சென்னை பொண்ணு. படிச்சது வளர்ந்தது எல்லாம் சென்னை தான். கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போ என் நெருங்கிய தோழிக்குப் பிறந்தநாள் வந்தது. தோழிக்கு பரிசளிப்பது கிட்டத்தட்ட காதலுருக்கு பரிசளிப்பது போல தா���். எனக்கு அவளுக்கு என்ன பரிசு கொடுப்பதுன்னு ரொம்பவே குழப்பமா இருந்தது. மேலும் கல்லூரியில் செமினார் பிராஜெக்ட் இருந்ததால் அவளுக்கு என்று நேரம் ஒதுக்கி ஷாப்பிங் செய்ய முடியல.\nபிறந்தநாள் தினம் நெருங்க நெருங்க... அவளுக்குப் பிடித்தமான... அதே சமயம் புதுமையா இருக்கணும்ன்னு நினைச்சேன். கடைகளில் போய் வாங்குவதற்கு பதில் நாமளே ஏன் ஒரு பரிசு பொருளை தயாரிச்சு தரக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் ‘த பிக் பாக்ஸ் தியரி’ உருவானது. ஒரே பரிசு பொருள் அதில் எல்லாமே அடங்கி இருக்கும். அதாவது ஒரு பாக்ஸில், கேக், சாக்லெட், பரிசுப் பொருட்கள், அவளின் புகைப்படம், எங்களின் புகைப்படம், பூங்கொத்து எல்லாம் அழகாக வைத்து கொடுத்தேன். அவளுக்கு அது பெரிய சர்பிரைசா இருந்தது. கண்கள் விரிய அதைப் பார்த்தாள்.\nமற்ற நண்பர்களும் அழகாக இருக்கிறது என பாராட்டினார்கள். அப்போது என் தோழிதான் ‘‘உனக்கு நல்ல கிரியேட்டிவிட்டி இருக்கு. நீ ஏன் இதையே தொடர்ந்து செய்யக்கூடாது’’ன்னு கேட்டா. எனக்கும் அப்படித்தான் செய்தா என்னன்னு தோணுச்சு. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களுக்கு எல்லாம் செய்து தர ஆரம்பிச்சேன்’’ என்றவர் விளையாட்டாக ஆரம்பித்தது இப்போது மூன்றரை வருடம் சக்சஸ்ஃபுல்லாக செய்து வருகிறார்.\n‘‘விளையாட்டாகத்தான் மூன்றரை வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன்.\nஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே எல்லாருக்கும் பிடித்து போக நான் பிசியாகிட்டேன். சின்ன வயசில் கலை சார்ந்த பொருட்கள் மேல் ஏற்பட்ட ஆர்வம்தான் எனக்கான ஒரு தொழிலை இப்போ அமைக்க காரணமா இருந்திருக்கு. பள்ளியில் படிக்கும்போது ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் வகுப்பில் ரொம்ப ஆர்வமா இருப்பேன். கல்லூரி சேர்ந்த பிறகு படிப்புன்னு பிசியானதால் கலை சார்ந்த வேலையை கொஞ்சம் தள்ளி வச்சு இருந்தேன். ஆனால், ‘பிக் பாக்ஸ் தியரி’ ஆரம்பிச்ச போது, நான் பள்ளி நாட்களில் படிச்ச கலை தான் இப்போது எனக்கு கைக் கொடுக்கிறது.\nவீட்டிலும் அப்பா, அம்மா எனக்கு ரொம்பவே சப்போட் செய்றாங்க. படிப்பு முடிந்த பிறகும் கையில் ஒரு கலைத் தொழில் இருப்பதால் நான் யாரிடமும் வேலைக்காக சேரவேண்டாம். என்னுடைய இந்த தொழிலையே நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. வாடிக்கையாளர்களும் என்னுடைய கலைக்கு முழு அங்கீகாரம் கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல’’ என்றவர் அவரின் பரிசுப் பொருட்களை பற்றி விவரித்தார்.\nமுதலாம் ஆண்டு படிக்கும் போது, நேரம் இருந்ததால், பிக் பாக்ஸை கொஞ்சம் கொஞ்சமாக துவங்கினேன். முதலில் நண்பர்கள், உறவினர்களுக்கு செய்து வந்தேன். பிறகு முகநூலில் இதற்காக ஒரு பக்கம் ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து சிலர் ஆர்டர் கொடுத்தாங்க. வாடிக்கையாளர்களின் வட்டம் விரிவடைந்தது. இப்போது ஒரு மாதம் மட்டுமே 50 முதல் 60 ஆர்டர்கள் வருகின்றன. வாடிக்கையாளர்களை பொறுத்தவரை எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். சிலர் பயங்கர கிரியேட்டிவ்வாக இருப்பாங்க.\nசிலருக்கு என்ன செய்வதுன்னு தெரியாது. யாராக இருந்தாலும் முதலில் அவர்களுக்கு என்ன வேண்டும்னு கேட்பேன். அதற்கேற்ப பரிசுகளை வடிவமைப்பேன். சிலர் முகநூலை பார்த்து அதில் இருப்பது போல் வேண்டும்னு கேட்பாங்க. சிலர் வித்தியாசமாக இருக்கணும்னு நினைப்பாங்க. ஒரு சிலர் பரிசுப் பொருட்களை காண்பித்து அதே போல் வேண்டும்ன்னு கேட்பாங்க.\nகாரணம் எல்லாரும் ஒரே மாதிரி விரும்பமாட்டாங்க. அவர்களுக்கு என்று தனித்து இருக்கணும்னு விரும்புவாங்க. அங்கதான் என் கிரியேட்டிவிட்டிக்கு வேலை. தற்போது பிறந்த நாள், கல்யாண நாள், கல்யாணத்தின் போது கொடுக்கப்படும் பரிசுப் ெபாருட்கள்... என எல்லா விதமான விசேஷங்களுக்கும் பரிசுகளை தயார் செய்து தருகிறேன்.\nகுழந்தைகளுக்கு சாக்லெட், கேக் மற்றும் பொம்மைகள் கொடுக்கலாம். சிலர் குறிப்பிட்ட சாக்லெட்தான் விரும்புவார்கள். மற்றபடி, சாக்லெட் நானே தயாரிப்பது வழக்கம். டீன் ஏஜ் பெண்களுக்கு மனசுக்கு நெருக்கமான பரிசா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பார்கள். காதலர் தினம் என்றால் ஹார்ட் வடிவ சாக்லெட் மற்றும் ரோஜாக்களை இணைத்து பொக்கே தயார் செய்தேன். அது பெண்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாச்சு.\nஆண்களுக்கு என்றால் மினியேச்சர் ஆல்கஹால் பாட்டில் வைத்த பொக்கே. 30 இஞ்ச் உயரத்தில் பிரமாண்டமான சுழலும் விளக்கு, பாட்டில் லேம்ப் மற்றும் உள்ளங்கை அளவே கொண்ட மினி ஆல்பம். வயதுக்கு ஏற்ப பரிசுப் பொருட்களும் மாறுபடும்’’ என்றவர் கஸ்டமர்களை சமாளிப்பது தான் பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.\n‘‘வாடிக்கையாளர்கள் நான் 24 மணி நேரமும் இருக்கணும்ன்னு நினைக்கிறாங்��. அன்று எனக்கு செமஸ்டர் பரீட்சை, முதல் நாள் இரவு ஒரு வாடிக்கையாளர் அவசரமாகப் பரிசு வேண்டும் என்றார். என்னால் மறுக்கவும் முடியவில்லை. விடிய விடிய அதைத் தயாரித்து கொடுத்துவிட்டு பரீட்சைக்குச் சென்றேன். அதேபோல் டெலிவரியின் போது பாட்டில் லேம்ப் உடைந்துவிட்டது. மறுபடி செய்து கொடுத்தேன்.\nசிலர் ஆர்டர் கொடுப்பார்கள். சில காரணங்களால் வேண்டான்னு சொல்லிடுவாங்க. அவர்களுக்காகச் செய்தது, மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. முழுக்க முழுக்க மூளை உழைப்பு. அதில் சின்ன தவறு இருந்தாலும், பரிசுப் பொருளின் தரம் குறைந்திடும். அதனாலேயே ரொம்ப கவனமா செய்வேன். கல்லூரிப் படிப்பு ஒரு பக்கம் பரிசுப் பொருட்கள் மறுபக்கம், இப்படித்தான் கல்லூரியை முடித்தேன்’’ என்றவர் நல்ல வேலை கிடைச்சும்\n‘‘படிக்கும்போதே, இரண்டு நிறுவனங்களில் வேலைக்கான வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு இப்போது 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதால், இதையே முழுநேரமா செய்ய முடிவு செய்திட்டேன். இப்போ வீட்டில் இருந்து தான் செய்றேன். கூடிய விரைவில் கடை ஒன்றை ஆரம்பிக்கணும்ன்னு எண்ணம் இருக்கு. மேலும் ஆரம்பிச்ச போது கொடுக்கும் பரிசுப் பொருளை இப்பவும் கொடுக்க முடியாது. நாமளும் லேட்டெஸ்ட் டிரண்டுக்கு மாறணும். கேக் பொதுவாக கொடுக்கக்கூடிய பரிசு பொருள். முன்பு கிரீம் கொண்டு செய்தேன்.\nஇப்போது பக்கெட் கேக் மற்றும் பூக்கள் வைத்து அலங்காரம் செய்வது தான் டிரண்ட். புதுமண தம்பதிக்கு என்றால் அவர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் திருமண மாலையில் உள்ள பூக்களை வைத்து பரிசு பொருள் அமைக்கலாம்.\nஅவர்களின் எவர்டைம் பெஸ்ட் பரிசாக இருக்கும். நம்முடைய கிரியேடிவ் சிந்தனையை தட்டிவிடணும். காரணம் இப்ப நிறைய பேர் இது போல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதனால நாம் ரொம்ப யுனிக்கா செய்யணும், எப்போதுமே அப்டேட்டா இருக்கணும். அப்பதான் நிலைச்சு இருக்க முடியும்’’ என்றார் பொக்கேவிற்காக சாக்லெட் மற்றும் பூக்களை அடுக்கியபடி ஸ்ருதி.\nபொம்மை பொம்மை பொம்மை பார்.... பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffna.dist.gov.lk/index.php/en/news.html", "date_download": "2020-03-29T15:43:40Z", "digest": "sha1:ZGVWU5SQ7MGTKH6HCLRAYPGIAEX2DN3Q", "length": 5711, "nlines": 106, "source_domain": "www.jaffna.dist.gov.lk", "title": "News", "raw_content": "\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (28.03.2020) அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்தின்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கீழ்வரும் விடயங்களை கூறியிருந்தார்.\nஅரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கான ஊரடங்குச்சட்ட உத்தரவானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு அதே தினம் மதியம் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.\nஇந்த நான்கு மாவட்டங்களிலும் - மார்ச் 30ஆம் திகதி காலை 6:00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அதே தினம் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.\nதேசிய மற்றும் உள்ளூர் பொது சுகாதார ஆணையத்தின் மூலமாகவும் கிடைக்கும் COVID-19 பரவுதல் பற்றிய சமீபத்த��ய தகவல்களை அறிந்துகொண்டு தங்களின். ஆரோக்கியத்தைக் கவனித்து மற்றவர்களைப் பாதுகாக்கவும்\nவிடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வானலை ஊடான கற்பித்தல் நிகழ்ச்சிநிரல்\nகொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்.\nயாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kayalnews.com/islam/quran", "date_download": "2020-03-29T14:23:43Z", "digest": "sha1:PWMWK5NH3E4YVBW456HVSV5T2RMWPYCN", "length": 4531, "nlines": 64, "source_domain": "www.kayalnews.com", "title": "இறைமறை", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1113493", "date_download": "2020-03-29T16:12:58Z", "digest": "sha1:NSEV3ANAFIAAUEJZQW65AEX7OAXVCAER", "length": 2745, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் (தொகு)\n11:12, 20 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n162 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:37, 10 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n11:12, 20 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nmntrust.org/?p=852", "date_download": "2020-03-29T14:51:28Z", "digest": "sha1:W4CVCDEAVHXHJWWG3ZYGOLQINOMH7K3J", "length": 2033, "nlines": 29, "source_domain": "nmntrust.org", "title": "தேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !! | NAVAMANGAI NIVASAM", "raw_content": "\nதேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் \nயாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி (College of education) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் 01.10.2019இல் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது\n« சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்\nகோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையின் ஆசிரியர் தின விழா »\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sarav.net/?p=83", "date_download": "2020-03-29T16:06:35Z", "digest": "sha1:6W65NPTTGZEZDIMFB2NNERE3XMLUF6MM", "length": 10335, "nlines": 84, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » அவசரம்.", "raw_content": "\nநம்ம ஊர் மக்கள்ட்ட எப்பவும் ஒரு அவசரத்த பாத்தேன். நான் போன .·.ப்ளைட் சென்னை போயி எறங்குனதுல இருந்தே கவனிச்சேன். என் நண்பன் ஒருத்தன நாங்கல்லாம் கிண்டல் பண்ணுவோம். ‘ஏன்டா எப்பவும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்ட மாதிரி குதிக்கற’ன்னு. அதுமாதிரி, மக்கள்ட்ட ஒரு அவசரம் எப்பவும் ஒட்டிக்கிட்டே இருக்கு.\nஒரு கடைல ஐஸ் க்ரீம் வாங்கறதா இருக்கட்டும், தியேட்டர்ல சமோசா வாங்கறதா இருக்கட்டும், Road-ல Bike ஓட்றதா இருக்கட்டும் எல்லாத்துலயும் ஒரு அவசரம். ஐஸ் க்ரீம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு சாப்டா தொண்டைல எறங்காதா இல்ல அஞ்சு நிமிஷத்துக்குள்ள சமோசா சாப்டலன்னா நாக்கு கழண்டு விழுந்துடுமா-ன்னு யாரும் யோசிக்கறது இல்ல.\nசென்னைக்கு போன விமானத்துல என்கூட வந்த மக்கள்டயே இந்த அவசரத்த பார்த்தேன். விமானம் தரையிறங்கி, ரன்-வே-ல ஓடி, ஏர்போர்ட்-ல வந்து நிக்கறவரைக்கும் உக்காந்திருக்கற சீட்டவிட்ட��� எழுந்திருக்கக் கூடாது. பயணிகளோட சே.·.ப்டிக்காக சீட் பெல்ட்-ட போட்டுகிட்டு சீட்லயே உக்காட்ந்திருக்கணும்-ன்னு சொல்றாங்க. நான் வந்த விமானத்தோட சக்கரம் தரையத் தொட்ட அடுத்த விநாடி ஒரு அம்பது பேரு வந்து கதவு பக்கத்துல நின்னுட்டாங்க. வெளில போக அவசரம். ரன்-வே-ல ஓடி வந்து நிக்க ஒரு பத்து நிமிஷம் ஆகும். எல்லாரும் வெளில வர ஒரு பத்து நிமிஷம் ஆகும். அதுக்குள்ள அவசரம். வெளில இவங்களுக்காக அப்துல் கலாம் காத்துகிட்டு இருக்கற மாதிரி.\nலக்கேஜ் வர்றதுக்காக அரைமணி நேரம் காத்திருக்கறவங்க, ஒரு பத்து நிமிஷம், ‘அதுவும் அவங்க சே.·.ப்டி’க்காக, .·.ப்ளைட் வந்து நிக்கறவறைக்கும் சீட்லயே உக்காந்திருக்க முடியல.\nவிடியக் காலைல முனு மணிக்கு .·.ப்ளைட் வருது. அவசரம் அவசரமா, முட்டி மோதிக்கிட்டு, மத்தவங்களயெல்லாம் இடிச்சு தள்ளிகிட்டு, க்யூல நைசா குறுக்க நொழைஞ்சு, ஒருவிதமான டென்ஷனோட வெளில வந்தா, நாலு மணிக்கு வரலாம். கொஞ்சம் பொறுமையா முன்னாடி இருக்கறவருக்கு வழி விட்டுட்டு வந்தா, நாலரை மணிக்கு வரலாம். சீக்கிரமா வெளில வந்து, இந்த அரை மணிநேரத்துல என்ன பண்றோம்-ன்னு யோசிச்சுப் பாத்தா பொறுமை வரும். நாம யோசிக்கறது இல்லயே.\nஅதேமாதிரி, Bike-ல ஏறி, அவசரம் அவசரமா ஓட்டி, ரெட் சிக்னல்ல நிக்காம, ஒன்வேல புகுந்து வீட்டுக்கு போறோம். போயி என்ன பண்றோம் Sun Music பாக்கறோம். பொறுமையா ஓட்டி ஒரு பத்து நிமிஷம் லேட்டா போனா என்னத்த மிஸ் பண்ணிடுவோம்\nஇந்த அவசரம் ஒரு சின்ன விஷயமா தெரியல. எங்கல்லாம் அவசரமா ஒரு வேல செய்யறோமோ அங்கல்லாம் சட்டத்த முறிக்கறோம் (We Break the Rules). ரெட் சிக்னல்ல நிக்கணும்-ங்கறது சட்டம். .·.ப்ளைட் நிக்கறவரைக்கும் சீட்ல உக்காந்திருக்கணும்-ங்கறது சட்டம். ஒன்வேல போகக்கூடாதுங்கறது சட்டம்.\nஎங்க நம்மளால சட்டத்த முறிக்க முடியலயோ, அங்க லஞ்சம் கொடுத்து முறிச்சுடறோம். நாலு நாள்ல லைசன்ஸ் வேணுமா லஞ்சம். பத்து நாள்ல பாஸ்போர்ட் வேணுமா லஞ்சம். பத்து நாள்ல பாஸ்போர்ட் வேணுமா லஞ்சம். அவசரமா டிக்கெட் வேணுமா லஞ்சம். அவசரமா டிக்கெட் வேணுமா\nஇவ்ளோ அவசரமா இருக்கவறங்க, அவசரமா ஒரு வெதை வெதச்சு, அவசரமா ஒரு செடி வளத்து, அவசரமா ஒரு பூ பூக்க வைங்களேன். அவசரமா ஒரு கொழந்த பெத்துக்கோங்களேன். அவ்ளோ ஏங்க, அவசரமா ஒரு இன்ச் முடி வளருங்க அரை இன்ச் நகம் வளருங்க\nஇப்பத்தான் உங்க ‘ப���லொக்’ பார்த்தேன். நல்ல இயல்பான நடை. ரசிச்சுப் படிச்சேன்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-03-29T16:05:35Z", "digest": "sha1:CP7HMRXFDNKPULWCVHUFIN5KICHG4MPJ", "length": 12615, "nlines": 96, "source_domain": "www.trttamilolli.com", "title": "மில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்\nஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தமக்கு முறையற்று பிறந்த மகள் மீது தனது மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது அந்த கோடீஸ்வரர் மரணமடைந்த நிலையில், அவரது மொத்த சொத்துக்களுக்கு வாரீசான அந்தப் பெண்மணியை தேடி வியன்னா நகர அதிகாரிகள் பெர்ன் மண்டலத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஆஸ்திரியா நாட்டவரான Franz Etschmann வியன்னாவில் இருந்து கடந்த 1961 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் குடிபெயர்ந்துள்ளார்.\nசுவிஸில் பெர்ன் மண்டலத்தில் குடியேறிய அவர், குடியிருந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 6 பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.\nஇந்த காலகட்டத்தில் சுவிஸ் யுவதியுடன் காதல்வயப்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலையே ஒரு பெண் பிள்ளைக்கு தந்தையாகியுள்ளார்.\nஆனால் காலச் சூழல் காரணமாக 1964 ஆம் ஆண்டு அவர் மீண்டும் வியன்னாவுக்கே திரும்பியுள்ளார்.\nஅங்கே அவர் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு, பெரும் செல்வந்தராகியுள்ளார். ஆஸ்திரியாவில் குடிபெயர்ந்த பின்னர் இருமுறை திருமணம் செய்து கொண்டவருக்கு கடைசிவரை பிள்ளைகள் ஏதும் பிறக்கவில்லை.\nஇந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு Franz Etschmann வயது மூப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.\nஆனால் தமது சொத்துக்களை சுவிட்சர்லாந்தில் தமது காதலிக்கு பிறந்த மகள் பெயரில் அவர் எழுதி வைத்துள்ளார்.\nஅந்த மகளுக்கு தற்போது 55 முதல் 57 வயதிருக்கும் என கூறும் வியன்னா அதிகாரிகள், தற்போது Franz Etschmann-ன் இ��ுதி ஆசையை நிறைவேற்ற பெர்ன் மண்டலத்திற்கு வந்துள்ளனர்.\nஒருவார காலம் பெர்ன் மண்டலத்தில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், Franz Etschmann-ன் மகளை கண்டுபிடித்து அவரிடம் சொத்துக்களை ஒப்படை வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.\nஆஸ்திரிய கோடீஸ்வரரின் உண்மையான வாரிசுக்கு அவரது தந்தையின் பெயர் குறிப்பிட்டுள்ள பிறப்பு சான்றிதழ் இருப்பதாக வியன்னா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுவிஸ் Comments Off on மில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள் Print this News\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு\nசுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை\nசுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ்மேலும் படிக்க…\nகொரோனா: குணமடைந்த பின்னர் சுவிஸ் பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்\nசுவிட்சர்லாந்தில் முதன் முதலில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான பெண்களில் ஒருவரான Bettina Sooder அந்த நோயில் இருந்து மீண்டு வந்தமேலும் படிக்க…\nசர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸில் ஆரம்பம்\nசுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்பு\nசுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல்\nஜெனீவா: விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது\nசுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு\nசுவிஸ் மலையேறி புதிய சாதனை\nபுவி வெப்பம அடைந்ததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைப்பு\nசுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு\nஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிஸ் தேசிய தினத்தில் மோதல் – ஒருவர் காயம் இருவர் கைது\nஇளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nசுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு\nபுதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்\nசுவிட்சர்லாந்தின் பிரபல கால்பந்து வீராங்கனை ஏரிக்குள் குதித்தபோது மாயம்\nசுவிஸ் பெண்ணிடம் 3.6 மில்லியன் கொள்ளையடித்த போலி பெண் போலீஸ்\nசுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nபிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/01/12193057/1061828/Pachai-Kili-Parimala-Movie-Review.vpf", "date_download": "2020-03-29T14:54:25Z", "digest": "sha1:WPFJQ6WIOATTKILIIAUQC4UDNCCTFZOL", "length": 10789, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pachai Kili Parimala Movie Review || பச்சைக்கிளி பரிமளா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: ஜனவரி 12, 2017 19:31\nஓளிப்பதிவு கிறிஸ்டோபர் ஜே இ\nவாரம் 1 2 3\nதரவரிசை 12 14 15\nநாயகன் தாமோதரன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், மாடர்ன் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் உல்லாசமாக குடும்பம் நடத்தி வருகிறார் நாயகன். இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே, நாயகனின் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இவரை விட்டு ஓடிவிடுகிறாள்.\nமனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.\nசக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.\nதனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராம���்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது\nபடத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.\nகுபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:53:55Z", "digest": "sha1:CTW333M56YAJIAJJECZIG3H7TPNGE3HZ", "length": 3049, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்\n\"விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 கோப்புகளில் பின்வரும் 20 கோப்புகளும் உள்ளன.\nஇந்தியப் பெருங்கடல்.jpg 330 × 330; 102 KB\nபசிபிக் பெருங்கடல்.jpg 333 × 332; 38 KB\nபரவிய இணையர் வலையம்.png 1,376 × 419; 22 KB\nபாரத மிகு மின் நிறுவனம் திருமயம்.jpg 4,000 × 2,248; 886 KB\nவிக்கிப்பீடியர்கள்.jpg 1,920 × 1,080; 786 KB\nவிப்ரோ சோழிங்கநல்லூர் சென்னை.jpeg 5,184 × 3,456; 6.18 MB\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/jagamea-thanthiram-dhanush-40th-movie-teaser-released-q5y6xu?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T16:02:57Z", "digest": "sha1:QEKQBXPO3HEPNDXELCKG5573FRMZZZIP", "length": 9945, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேஷ்டி சட்டை, கூலிங் கிளாசில்... நாக்கை கடித்து தோட்டாக்களை தெறிக்கவிடும் தனுஷ்! 'ஜகமே தந்திரம்' டீசர்! | jagamea thanthiram dhanush 40th movie teaser released", "raw_content": "\nவேஷ்டி சட்டை, கூலிங் கிளாசில்... நாக்கை கடித்து தோட்டாக்களை தெறிக்கவிடும் தனுஷ்\nஇயக்குனர் கார்த்தி சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியதற்கு பின், அவருடைய மருமகன் தனுஷை வைத்து, D 40 படத்தை இயக்கி வந்தார்.\nஇயக்குனர் கார்த்தி சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியதற்கு பின், அவருடைய மருமகன் தனுஷை வைத்து, D 40 படத்தை இயக்கி வந்தார்.\nஇந்த படத்தில் 'பேட்ட' ரஜினிகாந்த் எப்படி மீசை, ஹேர் ஸ்டைல் வைத்து நடித்தாரோ அதே கெட்டப்பில் தனுஷும் நடித்து வந்தார். எனவே 'பேட்ட' படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து கார்த்தி சுப்புராஜ் இயக்கி வருகிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.\nஇந்த படம் பற்றி இது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலைய���ல், தற்போது இந்த படத்தின் டீசர் மற்றும் படத்தின் பெயர் 'ஜகமே தந்திரம்' என்பது வெளியிடப்பட்டுள்ளது.\nஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டயன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாயராயணன் இசையமைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.\nமேலும், ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், தீபக் பரமேஷ், சின்னஜெய்த், வடிவுக்கரசி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nதற்போது வெளியாகியுள்ள டீசரில்... தனுஷ் வேஷ்டி சட்டையில்... கருப்பு கலர் கூலிங் கிளாஸ் அனைத்து, இரண்டு கைகளுக்கும் இரு துப்பாக்கிகள் மற்றும் முதுகில் ஒரு துப்பாக்கி வைத்து கொண்டு, நாக்கை கடித்தபடி சுடும் காட்சிகள் உள்ளது.\n'ஜகமே தந்திரம்' டீசர் இதோ...\nகொரோனா ரணகளத்திலும்... ரவுடி பேபியின் குதூகலம் சாதனையை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்\nஅசுரனையே அசைத்து பார்த்த கொரோனா.... டோலிவுட் முன்னணி ஹீரோ படத்திற்கு சிக்கல்...\nஅக்கா மகளுக்கு மொட்டை... குடும்பத்துடன் சாமி தரிசனம்... நடிகர் தனுஷின் திருப்பதி விசிட் போட்டோஸ்...\nஅடி தூள்...மாஸ் படத்தின் 2ம் பாகத்தில் இணையும் செல்வராகவன் - தனுஷ்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nஉரிமைகளை கேட்க புறப்பட்ட \"கர்ணன்\"... கெத்து காட்டும் ஷூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்ஸ்...\nமுன்னணி நடிகைகளுக்கே ஷாக் கொடுத்த தனுஷ் பொண்டாட்டி...விதவிதமான தினுசில் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா தனுஷ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\nகொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/millionaire-found-his-family-after-lived-as-beggar-for-2-yrs.html", "date_download": "2020-03-29T15:53:34Z", "digest": "sha1:KA5AYQBKC7V46AGSZNTPQPHCE6A6SBVY", "length": 6228, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Millionaire found his family after lived as beggar for 2 yrs | India News", "raw_content": "\n“2 வருடமாக.. கோயில் வாசலில்.. பிச்சை எடுத்த கோடீஸ்வரர்”.. சாமி கும்பிட வந்தவரால், நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிரைப்படங்களில் வருவது போல, கோடீஸ்வரரின் மகன் ஒருவர் 2 வருடங்களாக பிச்சை எடுத்து வந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தின் அஸாம்கர் அருகே உள்ள அம்பலா பகுதியில் உள்ள அனஜ்மண்டி கோவிலுக்கு வெளியில் தங்கி 2 வருடங்களாக பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்து வந்துள்ளார் தனஞ்செய் தாகூர். இந்த நிலையில்,கோயிலுக்கு வந்த பக்தர் சாஹில் என்பவர், தாகூருக்கு அடிபட்டு காலில் ரத்தம் வந்திருந்ததை கண்டதும், அவருக்கு முதலுதவி செய்து விசாரித்ததில், தாகூர் போதை மருந்துக்கு அடிமையானவர் என்று அறிந்ததோடு, அவரின் குடும்பத்தை பற்றியும் அறிந்துள்ளார்.\nஅதன் பின்னர் தாகூரின் நினைவில் இருந்த அவரது சகோதரியின் நம்பருக்கு போன் செய்து, 2 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தாரிடம் இருந்து தொலைந்து போன தாகூர் பற்றி சாஹில் தெரியப்படுத்தினார். உடனே தாகூரின் சகோதரி நேஹா அங்கு வந்து தனது சகோதரர் தாகூரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியினரை நெகிழ வைத்துள்ளது.\n“நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள்”.. “அலறிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப கதி”\n'ஆறுமாத தம்பதியரை'.. 'ஆத்திரத்தில்' துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற இளைஞர்'.. இறுதியில் நடந்த சோகம்\n‘ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரர்’.. ‘வங்கிக் கணக்கைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=65401", "date_download": "2020-03-29T16:01:31Z", "digest": "sha1:7XPO3NSOS5OVNV7V3V5CHF74TBX3MLVD", "length": 15815, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இரு பஸ்கள் மோதல் 20 பேர் படுகாயம்| Dinamalar", "raw_content": "\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு முதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\n பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு 20\nஇரு பஸ்கள் மோதல் 20 பேர் படுகாயம்\nதிண்டிவனம்: திண்டிவனம் அருகே இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 20 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் அடுத்த தொண்டூர் கிராமத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்னைக்குச் சென்றது. இந்த பஸ், திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் உள்ள சாலை கிராமம் அருகே காலை 8 மணிக்கு, எதிரே திருவண்ணாமலை நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. பஸ் டிரைவர்கள் சேகர்(40), முருகன்(31) மற்றும் பஸ் பயணிகள் உள்ளிட்ட 20 பேர் பலத்த காயமடைந்தனர். ரோஷணை போலீசார் விசாரிக்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதாக்கிய ஆசிரியை மீது வழக்கு மட்டுமே உண்டு; நடவடிக்கை\nவெட்டப்பட்ட விடுதி மாணவியின் கூந்தல்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சி���்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாக்கிய ஆசிரியை மீது வழக்கு மட்டுமே உண்டு; நடவடிக்கை\nவெட்டப்பட்ட விடுதி மாணவியின் கூந்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sarav.net/?p=84", "date_download": "2020-03-29T16:07:28Z", "digest": "sha1:Y5N543S2TBH6Q6ED5RCP7T3TH5RCMXXE", "length": 11091, "nlines": 72, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » Traffic – தமிழர் விதிகள்.", "raw_content": "\nTraffic – தமிழர் விதிகள்.\nஊர்ல ஒவ்வொரு Traffic சிக்னல்கள்லயும் இப்போ டிஜிட்டல் கவுண்ட்டர்கள் இருக்கு. பாபா கவுண்ட்டௌன் மாதிரி ஒவ்வொரு சிக்னலும் கவுண்ட்டௌன் பண்ணுது. ரெட் சிக்னல் விழுந்த உடனே ஒரு கவுண்ட்டௌன் ஆரம்பிக்குது. 90, 89, 88, 87-ன்னு. க்ரீன் சினலுக்கும் அதே மாதிரி கவுண்ட்டௌன். அமெரிக்கா, கனடா மாதிரி நாடுகள்ல கூட இதுமாதிரி சிக்னல்கள நான் பாத்ததில்ல.\nரெட் சிக்னல் விழுந்து 90, 89, 88-ன்னு கவுண்ட்டௌன் ஆரம்பிச்சதுமே, நெறைய பேர் கார் இன்ஜின, பைக் இன்ஜின Off பண்ணிடறாங்க. கவுண்ட்டௌன் 7, 6, 5 -க்கு வந்தப்புறம் Start பண்ணிக்கறாங்க. பெட்ரோலும் மிச்சமாகுது, அந்த டைம்ல இன்ஜின் பொக இல்லாததால பொல்யூஷனும் கம்மியாகுது. Smart Idea.\nஅப்படி ஒரு ட்ரா.·.பிக் சிக்னல்ல ரெட் சிக்னல் கவுண்ட்டௌன் 90, 89 ன்னு ஆரம்பிச்சவொடனே கார் இன்ஜின Off பண்ணிட்டு, கண்ண மூடிகிட்டு அப்டியே…யோசிக்க ஆரம்பிச்சேன். ‘இயக்குனர் ஷங்கர் படங்கள்லோட Climax-லல்லாம் வர்ற மாதிரி நம்ம ஊர் ட்ரா.·.பிக் சீரா இருந்தா எப்டி இருக்கும்’-ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். இந்தியன் படத்தோட climax, அந்நியன் படத்தோட climax எல்லாம் ஞாபகம் வந்துது. ட்ரா.·.பிக்கெல்லாம் ஒரே பக்கமா, கோட்டுக்குள்ள ஒழுங்கா வரிசைய நிக்குது. ட்ரா.·.பிக் கூட்டத்துல ஒருத்தரா நடிகர் ‘விக்ரம்’ வரிசைல நின்னு எல்லோரையும் ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் பாத்துக்கிட்டு இருக்காரு. திடீர்ன்னு டால்பி டிஜிட்டல் சர்ரௌண்ட் சவுண்டுல ஒரு பயங்கரமான சத்தம். பின்னாடி நின்னுகிட்டு இருந்த கார், பைக், ஆட்டோ எல்லாரும் ஒரே நேரத்துல ஹாரன் அடிக்கறாங்க. அட, நடிகர் ‘விக்ரம்’-க்கு பின்னாடி நின்னுட்டு இருந்தவங்க இல்லீங்க. எனக்குப் பின்னாடி நின்னுகிட்டு இருந்தவங்க. ரெட் கவுண்ட்டௌன் முடிஞ்சு க்ரீன் கவுண்ட்டௌன் ஆரம்பமாயிடுச்சு. உடனே கார Start பண்ணிட்டு அங்க இருந்து களம்பிட்டேன்.\nநீங்க சொல்லுங்க. இயக்குனர் ஷங்கர் பட Climax-கள்ல வர்ற மாதிரி, இல்ல அமெரிக்கா கனடா நாடுகள் மாதிரி நம்ம ஊர் ட்ரா.·.பிக் மாறுமா\nஎன் பதில கடசீல சொல்றேன்.\nஒருநாள் மதியம் ஒரு 12.30 மணிக்கு வீட்ல இருந்து கிளம்பி, US-க்கு திரும்ப வர்ற டிக்கெட் விஷயமா, Travel Agent ஒருத்தரப் பாக்க வெளில போனேன். பைக்ல. நல்ல வெய்யில். ஒரு நாப்பது நாப்பஞ்சு டிகிரி இருக்கும். கொஞ்சம் வேர்��்க ஆரம்பிச்சிருந்தது. மொதல்ல ஒரு சிக்னல்ல போயி நின்னேன். லெ.·.ப்ட்ல ஒரு பஸ். முன்னாடி ஒரு பத்து பதினஞ்சு பைக். சுத்திலும் ஒரு ரெண்டு மூனு ஆட்டோ. எல்லா வண்டிகளும் சேர்ந்து விடற பொகைல சூடு இன்னும் அதிகமாயிருந்துச்சு. அடுத்த சிக்னலுக்கு போனப்போ இன்னும் நெறைய பேர் நின்னுட்டு இருந்தாங்க. க்ரீன் சிக்னல் கவுண்ட்டௌன் ஆரம்பிச்சு, 5, 4, 3 -ன்னு கொறஞ்சு 0 -க்கு வந்து, ரெட் சிக்னல் விழுந்தப்போ சரியா அந்த intersection கிட்ட இருந்தேன். நான் என் பைக்க நிறுத்திட்டேன். ஆனா எனக்கு பின்னாடி வந்தவங்கள்ல ஒரு பத்து பைக்கும், ஒன்னு ரெண்டு ஆட்டோவும் நிக்காம போய்ட்டாங்க. அதுல ஒருத்தன் என்னத் தாண்டி போயி திரும்பி ‘ஆர் யூ க்ரேசி’ அப்டிங்கற மாதிரி பாத்துட்டு போனான். ரெட் சிக்னல்ல நிக்காம போறாங்களே-ன்னு வருத்தம் இருந்தாலும். அந்த வெய்யில்ல, அந்த சூட்ல நிக்கணும்-ங்கறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.\nரெட் சிக்னல் 45 ல இருந்து கொறஞ்சு 12, 11 வந்துச்சு. நின்னவங்க எல்லோரும் களம்ப ரெடியாய்ட்டாங்க. 7 6 வந்த ஒடனேயே முன்னாடி இருந்த பைக்கெல்லம் களம்பி போக ஆரம்பிச்சுட்டாங்க. நானும், சிக்னல மதிக்கற இன்னொரு நாலஞ்சு பைக் மட்டும்தான் நின்னோம். அவ்ளோ நேரம் நின்னவங்களுக்கு அந்த ஆறு நொடிகள் நிக்க முடியல அவ்ளோ அவசரமா எங்கதான் போறாங்களோ.\nசிக்னல மதிக்காம போறவங்கள்ல அனேகமானவங்க பைக் ஓட்றவங்க. அடுத்து ஆட்டோ ஓட்றவங்க, முக்கியமா கார்ப்பரேஷன் பஸ் ஓட்றங்க. பஸ் ஓட்றங்க சிக்னல்ல நிக்கணும்னா, பஸ்-க்கு முன்னாடி, பஸ் போக முடியாத அளவுக்கு மத்தவங்கல்லாம் நின்னாத்தான் உண்டு. இல்லன்னா, எந்த பஸ் ட்ரைவரும் ரெட் சிக்னல மதிக்கறதே இல்ல.\nஇதுல முக்கால்வாசி மக்களுக்கு ரெட் சிக்னல்ல நிக்காம போறதோட அபாயம் தெரியல. அத தெரியவச்சாலெ போதும். நிப்பாங்க.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/2007/05/24/", "date_download": "2020-03-29T16:23:46Z", "digest": "sha1:ZRLJ4V34CQV76NTB7527V3MAY3CQWOKR", "length": 40459, "nlines": 554, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "24 | மே | 2007 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மே 24, 2007 | 6 பின்னூட்டங்கள்\nஇந்த உலகத்துல எல்லாமே அழகுதான். ஆனா எந்த அழகும் நிரந்தரம் இல்லை. 🙂 அத நிரந்தரம் ஆக்கணும்னா இதே மாதிரி எல்லாரும் அழகா அழகுப் பதிவு போடணும். அப்படி மாட்டின மூனு பேர்.– ஜி\nPosted on மே 24, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மே 24, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மே 24, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/you-are-unworthy-to-be-an-indian-citizen-h-raja-is-furious-q6aoqt?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:50:30Z", "digest": "sha1:JTJR7C6FYS7HPDGAVKCAT6RQH53APG7K", "length": 9455, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அறிவாலயத்தின் கட்டளைப்படி... நீங்கள்லாம் இந்திய குடிமகனாக இருக்க லாயக்கற்றவர்கள்... ஹெச்.ராஜா கடுங்கோபம்..! | You are unworthy to be an Indian citizen ... H. Raja is furious", "raw_content": "\nஅறிவாலயத்தின் கட்டளைப்படி... நீங்கள்லாம் இந்திய குடிமகனாக இருக்க லாயக்கற்றவர்கள்... ஹெச்.ராஜா கடுங்கோபம்..\nநான் ரொம்ப நாளைக்கு முன்பே தமிழக ஊடகங்கள் அறிவாலயத்தின் கட்டளைப்படி மே நடந்து கொள்கின்றனர் என்று கூறியதை நினைவு கூறுகிறேன் என ஹெச்.ராஜா குற்றம்சாட்டுயுள்ளார்.\nநான் ரொம்ப நாளைக்கு முன்பே தமிழக ஊடகங்கள் அறிவாலயத்தின் கட்டளைப்படி மே நடந்து கொள்கின்றனர் என்று கூறியதை நினைவு கூறுகிறேன் என ஹெச்.ராஜா குற்றம்சாட்டுயுள்ளார்.\nடெல்லி செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் கருப்புதுணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ’’தென்னைமரத்தில தேள் கொட்டினா பணை மரத்தில் நெரிகட்டுதே. இங்கு R(oad) S(ide) பாரதி இவங்கள ரெட் லைட் ஏறியானு சொன்னதுக்கு எந்த எதிர்ப்பையும் காணும். ஆனால் இவர்கள் ஒரு ரீட்வீட்டுக்கு எஸ்.வீ.சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரம் செய்ததை மறக்க முடியுமா\nநான் ரொம்ப நாளைக்கு முன்பே தமிழக ஊடகங்கள் அறிவாலயத்தின் கட்டளைப்படி மே நடந்து கொள்கின்றனர் என்று கூறியதை நினைவு கூறுகிறேன். அதுமட்டுமல்ல அன்று எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரச் செயலில் ஈடுபட்டவர்கள் இன்று எங்கே. அந்த மானஸ்தர்களின் பெயர் விரைவில்.\nமுஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்’’என அவர் தெரிவித்தார்.\nஅந்த கம்யூனிஸ்ட்காரர் விமானத்தில் என்னைவிட ஹைகிளாஸ்ல போறார்... பொறுமித்தள்ளும் ஹெச்.ராஜா..\nஹெச்.ராஜா- ராமதாஸை ஒன்றிணைத்த திரெளபதி... திருமாவை தனித்துவிட்ட கன்னிமாடம்..\nமு.க.ஸ்டாலின் சமயபுரத்துக்கு பால்குடம் எடுக்கும்வரை விடமாட்டேன்... ஹெச்.ராஜா பாய்ச்சல்..\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்... மிரட்டும் ஹெச்.ராஜா..\nஇஸ்லாமிய வன்முறையாளர்களை ஆதரிக்கும் மு.க.ஸ்டாலினை அப்புறப்படுதுங்கள்... ஹெச்.ராஜா எரிச்சல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\n கூட்டமாக இருந்தாலும் இடைவெளி மெயின்டைன் பண்ணும் மக்கள் வீடியோ..\nஈநாடு தினசரி நாளிதழ்கள் அனைத்திலும் கிருமிநாசினிகள் தெளித்து வரும் வீடியோ காட்சி..\nசேலத்தில் பற்றி எரியும் காட்டு தீ.. வேகமாக பரவி வரும் வீடியோ..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\n கூட்டமாக இருந்தாலும் இடைவெளி மெயின்டைன் பண்ணும் மக்கள் வீடியோ..\nஅந்த கம்யூனிஸ்ட்காரர் விமானத்தில் என்னைவிட ஹைகிளாஸ்ல போறார்... பொறுமித்தள்ளும் ஹெச்.ராஜா..\nகொரோனா பிடியில் மக்களை காப்பாற்ற குடும்பத்துடன் யாகம் நடத்திய நடிகை ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/plots-rigistration", "date_download": "2020-03-29T14:29:03Z", "digest": "sha1:AMM7TNPHZW7MBWC53JH437TNWYPQ3A2L", "length": 6735, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "plots rigistration: Latest News, Photos, Videos on plots rigistration | tamil.asianetnews.com", "raw_content": "\nபத்திர பதிவு முக்கிய தகவல்.. இடம் ரிஜிஸ்டர் செய்யும் போது.... இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கு தெரியுமா..\nபத்திரப்பதிவு என்பது மிக முக்கியமான ஒன்று. முன்பு ஒரு காலத்தில் பத்திரப்பதிவில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டது. ஆள்மாறாட்டம், பத்திரத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துவது, ஒரே மாதிரியான பத்திரத்தை தயார் படுத்த மற்றவர்களுக்கு விற்பது...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைர��ுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\nதமிழ்நாட்டில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/disco/disco00003.html", "date_download": "2020-03-29T15:49:58Z", "digest": "sha1:EVMRWL7HJPL25DWJYCTWEARTLXUDWCLX", "length": 9616, "nlines": 167, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } உப்பு நாய்கள் - Uppu Naaigal - புதினம் (நாவல்) - Novel - டிஸ்கவரி புக் பேலஸ் - Discovery Book Palace - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nஉப்பு நாய்கள் - Uppu Naaigal\nபதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷ்மி சரவணகுமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்ஷ்மி சரவணகுமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nநீ இன்றி அமையாது உலகு\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/cinema/special/2019/jul/16/sexual-harrassment-complaint-againt-bigg-boss-telugu-organisers-3193676.html", "date_download": "2020-03-29T15:44:47Z", "digest": "sha1:7XHDGU7Q2KUNFH6GKRD7FZK7RDN2MSE6", "length": 18821, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nடோலிவுட் சின்னத்திரை, பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே\nதகவல் தெலுங்கு பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்களைப் பற்றியதாகவே இருந்த போதும் தலைப்பில் ஏன் பிக்பாஸை குறிப்பிடவில்லை என்றால் அந்த ரியாலிட்டி ஷோ தமிழ்நாட்டுக்கும் சரி ஆந்திராவுக்கும் சரி தேவையே இல்லாத ஒரு வெட்டி நிகழ்ச்சி என்பதால் தான்.\nசரி இனி விஷயத்திற்குள் செல்வோம்.\nபிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சிக்காக தெலுங்கு ஸ்டார் மா தொலைக்காட்சி சார்பில் நடிகையும் தொலைக்காட்சி வர்ணனனையாளருமான காயத்ரி குப்தா என்பவர் கடந்த மாதமே அணுகப்பட்டிருக்கிறார். அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்வதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தெல்லாம் தெளிவாகப் பேசி ஒப்பந்தமும் போட்டிருக்கிறார்கள். அப்போது, தனக்கிருக்கும் ஆரோக்யக் குறைபாட்டை குறிப்பிட்டு அதற்கான சிகிச்சை மற்றும் மருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதையும் தனது விண்ணப்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு அதற்கு ஸ்டார்மா தரப்பில் ஒப்புதலும் பெற்றிருக்கிறார் காயத்ரி. காயத்ரியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அவரைப் பற்றிய தகவல்களையும் அவரது ஒப்புதலையும் பெறுவதற்காக ஸ்டார் மா சேனலின் பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்களான அபிஷேக், ரவிகாந்த், ரகு உள்ளிட்ட மூவர் குழுவினர் காயத்ரியின் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படித்தா��் ஸ்டார்மா நடத்தும் பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளரானார் காயத்ரி குப்தா. அதற்காக 100 நாட்களுக்கு அவருடைய தேதிகள் முடக்கப்பட்டதோடு வேறு எந்த ஒரு படத்திலோ அல்லது தொலைக்காட்சி ஷோக்களிலோ பங்கு பெறக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எல்லாம் முடிந்து போட்டி தேதி அறிவிக்கப்படவிருக்கும் நேரத்தில் காயத்ரி குப்தா, தன்னை ஒப்பந்தம் செய்த ஸ்டார்மா ஒருங்கிணைப்பாளர்கள் மூவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தின் கீழ் பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் ஜூலை 14 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.\nகாயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டார்மா பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்களான ரகு, ரவிகாந்த், அபிஷேக் மூவர் மீதும் ஐபிசி 354 ஏ (iv) (பாலியல் கருத்துக்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் குற்றவாளிகளாக எஃப் ஐ ஆர் போடப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nகாயத்ரியை காவல்நிலையம் வரை செல்ல வைத்தது அபிஷேக்கின் அத்துமீறலான கேள்வியே;\nஷோவில் பங்கேற்க காயத்ரிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, 100 நாட்கள் யாருடனும் தொடர்பில் இருக்கக் கூடாது எனும் நிபந்தனை, 100 நாட்களுக்கும் அலைபேசி உபயோகிக்கக் கூடாது எனும் நிபந்தனையைத் தொடர்ந்து காயத்ரியிடம் அபிஷேக் வேறொரு அதிகப்படி கேள்வியும் கேட்டிருக்கிறார்.\n100 நாட்கள் அலைபேசி இல்லாமல் உன்னால் இருந்து விட முடியும் என்கிறாய், சரி நம்பலாம். அலைபேசி இல்லாமல் இருந்து விடுவாய் என்பதெல்லாம் சரி, ஆனால் செக்ஸ் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா என்று அபத்தமாகக் கேள்வி கேட்டிருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தால் காயத்ரி என்ன செய்திருப்பாரோ, அதைத் தொடர்ந்து மேலும் ஒரு கேள்வி அபிஷேக்கிடம் இருந்து வந்திருக்கிறது;\nபிக்பாஸில் போட்டியாளரான பின் பாஸை வசீகரிக்க நீ என்ன செய்வதாக இருக்கிறாய் என்பது தான் அந்தக் கேள்வி.\nஇதில் கொதித்துப் போன காயத்ரி உடனடியாகக் காவல்துறையை அணுகி சம்மந்தப்பட்ட மூவர் மீதும் பாலியல் வன்முறை புகார் அளிக்கவே உடனடியாக ஜூன் 25 ஆம் தேதி காயத்ரியைத் தொடர்பு கொண்ட ரவிகாந்த், காயத்ரியுடனான பிக்பாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும், இனி அவர் பிக்பாஸ் சீஸன் 3 ல் இல்லை என்றும் அறிவித்திருக்கிறார். இதில் காயத்ரிக்கு எக்கச்சக்க ஷாக். குழி ப��ித்ததும் இல்லாமல் குதிரை குப்புறத்தள்ளிய கதையாக இருக்கிறதே என்று ரொம்பவும் கொந்தளித்துப் போயிருக்கிறார்.\nகாயத்ரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன கேள்விக்கு... காயத்ரியின் உடல்நலக்குறைபாட்டைக் காரணம் காட்டியுள்ளது ஸ்டார்மா பிக்பாஸ் தரப்பு.\nகாயத்ரி குப்தா சாக்ஷி தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வந்தவர். சமீபத்தில் சாய்பல்லவி நடித்து தெலுங்கில் மெகா ஹிட் அடித்த ஃபிடா படத்தில் சாய் பல்லவியின் தோழியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாயத்ரி மட்டுமல்ல, அவரைப்போலவே ஸ்வேதா ரெட்டி எனும் பத்திரிகையாளர் ஒருவரும் இரு நாட்களுக்கு முன்பு ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்கள் அபிஷேக் மற்றும் ரவிகாந்த் மீது இதே ரீதியில் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். அவர்கள் காயத்ரி குப்தாவிடம் கேட்டிருந்த அதே அபத்தமான அசிங்கக் கேள்வியொன்றை ஸ்வேதா ரெட்டியிடமும் கேட்டிருந்தார்கள். ‘பாஸைத் திருப்திப்படுத்த நீ என்ன செய்வதாக இருக்கிறாய்’ என்பது தான் அந்தக் கேள்வி. ஸ்வேதா, தனது கண்டனத்தை ஊடகத்தினரிடையே வெளிப்படுத்தி விட்டு, ‘இப்படியான ரியாலிட்டி ஷோவில் நிச்சயம் நான் கலந்து கொள்ளப் போவது இல்லை என்பதை விட இப்படியான ஷோக்கள் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டும்’ என்றும் கோரி பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்களின் இருட்டுப் பக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.\nஇந்த விஷயத்தில் பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ் என்று குறிப்பிட்டது யாரை என்பது குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் காயத்ரி & ஸ்வேதா என இருவருக்குமே தெரியவில்லை.\nடோலிவுட் சின்னத்திரை, பெரிய திரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே என்பது இந்தக் கட்டுரைக்கு சரியான தலைப்பு தானே\nலேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயலலிதா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்\n இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா\nகாஃபீ வித் கரண் ‘பாகுபலி ஸ்டார்ஸ்’ ல் வெளியான அப்பட்டமான உண்மைகள்\nBiggboss season 3 telugu starmaa bigboss co ordinators gayathri gupta swedha reddy தெலுகு பிக்பாஸ் சீஸன் 3 காயத்ரி குப்தா ஸ்வேதா ரெட்டி ஸ்டார்மா பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ் பிக்பாஸ்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/category/entertainment/page/2/", "date_download": "2020-03-29T15:55:11Z", "digest": "sha1:GZLVYLRTSOKL4OCE4T4Q2TNGLBOBX4XO", "length": 7249, "nlines": 115, "source_domain": "www.newsfirst.lk", "title": "Entertainment Archives - Page 2 of 80 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nநயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது\nகவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு மரியாதை செலுத்தியது கூகுள்\nதர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்\nநயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது\nகவிஞர் கைஃபி ஆஸ்மிக்கு மரியாதை செலுத்தியது கூகுள்\nதர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்\nசிறந்த திரைப்படமாக ‘1917’ தெரிவு\nஇசைப்புயலின் 53ஆவது பிறந்த தினம் இன்று\nகொரியன் படத்தின் தழுவலா மாஸ்டர்\nஅதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS\n'தர்பார்' பட வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nஇசைப்புயலின் 53ஆவது பிறந்த தினம் இன்று\nகொரியன் படத்தின் தழுவலா மாஸ்டர்\nஅதிக படங்களுக்கு இசையமைத்தார் Sam CS\n'தர்பார்' பட வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nஇசைஞானி இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது\nதிருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி\nஜமைக்காவின் டொனி ஆன் சிங் உலக அழகியானார்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று\nதிருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி\nஜமைக்காவின் டொனி ஆன் சிங் உலக அழகியானார்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nபிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nதலைவிய��ல் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nபிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nதலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nமனிஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி திருமணம்\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்\nநடிகர் பாலா சிங் காலமானார்\nதலைவி படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்\nநடிகர் பாலா சிங் காலமானார்\nதலைவி படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/uttar-pradesh-passes-ordinance-to-overrule-court-judgement", "date_download": "2020-03-29T16:21:47Z", "digest": "sha1:ROGY33WV5N5H5XE4IQRISLWQPHK6FHWY", "length": 13834, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "நீதிமன்ற உத்தரவை மீற அவசர சட்டம்.. உத்திரப் பிரதேச அரசு செய்தது என்ன? |Uttar Pradesh passes ordinance to overrule court judgement", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவை மீற அவசரச் சட்டம்... உத்தரப்பிரதேச அரசின் புது டெக்னிக்\nஉத்தரப்பிரதேச அரசு சர்ச்சைக்குரிய புதிய அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.\nமத்திய அரசு நிறைவேற்றியிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மூன்று மாதங்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரின் சொத்துகள் சேதத்திற்குள்ளாகின. இந்தப் போராட்டங்களைக் காவல்துறை கையாண்ட விதம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.\nஉத்தரப் பிரதேச காவல்துறை மீது தொடர் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதிக அளவின காவல்துறை என்கவுன்டர்கள் நடந்துள்ளதும் உத்தரப்பிரதேசத்தில்தான். போராட்டங்களின்போது பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்குப் பல இஸ்லாமிய அமைப்புகள், சிவில் அமைப்புகள், பொது மக்களிடம் உத்தரப்பிரதேச அரசு இழப்பீடு பெறுவதற்கு நோட்டீஸ் அனுப்பி வசூல் செய்தது. இது கடும் கண்டனத்திற்குள்ளானது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தியது.\nசில நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச நிர்வாகம் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இழப்பீடு வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் தகவல்களை பேனராக அடித்து ஒட்டியது. அதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர், புகைப்படம், முகவரி மற்றும் இழப்பீட்டிற்கான தொகை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் குற்றம்சுமத்தப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇதை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. உ.பி அரசின் இத்தகைய நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது என்று கண்டித்த நீதிமன்றம் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உ.பி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை மற்றுமொரு அமர்வுக்கு மாற்றியது. மேலும் இதுபோன்று பேனர் அடித்து ஒட்டுவதற்கு எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை என்று கருத்து தெரிவித்தது. பேனரை அகற்ற உயர்நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு மார்ச் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது.\n`சின்மயானந்த் மற்றும் செங்காரிடம் பெண்கள் கவனத்துடன் இருங்கள்' - உ.பி-யில் உச்சம் தொட்ட பேனர் வார்\nஇந்த நிலையில் தற்போது உ.பி அரசு புதிய அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. வன்முறையின்போது பாதிப்புக்குள்ளாகிற பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கான இழப்பீடு பெறுவதற்கான அவசரச் சட்டமே அது. இந்தச் சட்டத்திற்குத் தற்போது உ.பி ஆளுந���் ஒப்புதல் அளித்து நடைமுறைக்கும் வந்துள்ளது. பேனர் அடித்து ஒட்டிய தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதே உ.பி அரசு அவசரமாக இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.\nஅந்தச் சட்டத்தின் மூலம், ‘கலவரங்களின்போது ஏற்படுகிற பாதிப்புகளைத் தீர்மானித்து, இழப்பீடு வழங்குவதற்கான தீர்ப்பாயங்களை அமைப்பதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பாயங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நியமிக்கப்படலாம். காவல்துறைப் பதிவு செய்கிற எஃப்.ஐ.ஆர் மூலம் இந்தக் குற்றங்கள் விசாரிக்கப்படும்.\nகுற்றம்சுமத்தப்பட்டவர் விசாரணையின் போது ஆஜராக முடியவில்லையென்றாலும் தீர்ப்பாயம் விசாரணையைத் தொடரலாம். குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்கலாம். முக்கியமாக தீர்ப்பாயத்தின் முடிவுகளை வேறு எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாது என்றும் அந்த அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு இழப்பீடு கோரி நோட்டிஸ் அனுப்பப்படுபவர்களின் தகவல்களை வெளியிடும் அதிகாரத்தையும் அரசுக்கு வழங்குகிறது.\nஇந்தக் குறிப்பிட்ட பிரிவுதான் பேனர் ஒட்டிய செயலை செல்லுபடியாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள சமயத்திலே உ.பி அரசு இந்த அவசரச் சட்டத்தை அவசர கதியில் இயற்றியுள்ளது.\n''பேனர் ஒட்டுவதற்கு அனுமதிக்கும் எந்தச் சட்டமும் இல்லை என்கிற போதாமையை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதனால்தான் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது''என உ.பி அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-activo.org/ta/tag/arabe/", "date_download": "2020-03-29T15:19:05Z", "digest": "sha1:R5QJGTQQQ33CNQWC7ONZ23QI5N3TBBIV", "length": 12547, "nlines": 131, "source_domain": "www.e-activo.org", "title": "அரபு | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\nபாட்டு “அவன், அவள்,” சவுதி உருப்படியை.\nபெண்கள் மூன்றாவது கூட்டத்தில் பற்றி தகவல் உலக மற்றும் ஒரு புதிய அரபு ஸ்பானிஷ் படம் அகராதி வழங்கல் மாற்றும்.\nகடந்த வாரம் நாம் எழுத கற்று கொள்ள இந்த கையேடு காணப்படும், இது குறிப்பாக அரபு மொழி பேசும் அந்த இலக்காக உள்ளது. நாம் அது நன்றாக உள்ளது என்று அது உங்களுக்கு உதவ முடியும், நாம் ஒரு நுழைவு அர்ப்பணி���்கிறோம் ஏன், அவரை கை கருதுகின்றனர். இது என்று: Nahono ¡Adelante y esperamos vuestros comentarios\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nமாதம் தேர்வு அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் ஸ்பானிஷ் ஆலோசனை விடுக்கிகிறீர்கள்\nஸ்பானிஷ் உங்கள் கருத்தை வெளிப்படுத்த\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nபுதிய உள்ளீடுகளை பெற கீழே பட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 70 மற்ற சந்தாதாரர்கள்\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பகுதிகளில் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு க���்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\nபக்கத்தில் எந்த வார்த்தையை கிளிக் இரட்டை அல்லது ஒரு வார்த்தை தட்டச்சு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kayalnews.com/essays/technology-advance-youth-issues", "date_download": "2020-03-29T15:25:07Z", "digest": "sha1:7MPTLMDPWQYTSRYZFGSCRHQWYBC2G3ZW", "length": 7945, "nlines": 89, "source_domain": "www.kayalnews.com", "title": "தொழில்நுட்ப சாதனை! இளைஞர்களுக்கு சோதனை!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஉலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது\n22 பிப்ரவரி 2012 காலை 09:10\nதொழில்நுட்ப சாதனை.. இளைஞர்களுக்கு சோதனை... நமது கட்டுரையாளர் - ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் புஹாரி, மும்பை\nமனிதனுடைய மூளைக்குள் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கின்றது. புரியாதிருந்த ஏராள புதிர்களின் முடிச்சுக்களை விஞ்ஞானம் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றது.\nசெல்போன் (வீடு) இருப்பிடத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.\n13 டிசம்பர் 2011 மாலை 08:16\nஇளைஞர்கள் தன்னுடைய தன்மானத்தை இழந்து நிற்கதியான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கிய சக்தி வாய்ந்த கருவிதான் இந்த தொலைக்காட்சி.\n07 டிசம்பர் 2011 மாலை 05:33\nமனிதன் என்பவன் தான் கண்டுப்பிடிக்கும் படைப்புகள் அனைத்தையும் அவன் இயற்கையிடமிருந்தே பாடம் படிக்கின்றான்.\nதொழில்நுட்ப சாதனை இளைஞர்களுக்கு சோதனை\nபக்கம் 1 / 2\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை ���ண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sarav.net/?p=85", "date_download": "2020-03-29T16:08:19Z", "digest": "sha1:OFI2WRBOPUM2X7CTCAS7XGOYJLPTDMQL", "length": 5197, "nlines": 53, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » கேப்டன் ட்ரீம்.", "raw_content": "\nஅரசியல் போஸ்டர்கள்ல அதிகமான, அனேகமான போஸ்டர்கள் கேப்டனுக்காத்தான். கேப்டன் விஜயகாந்த் புதுக் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. கட்சி பேரு தெரியல. ஆனா கொடி ரெடி. செப்டம்பர்ல மதுரைல மாநாடு நடத்தறாரு. அதுக்கான போஸ்டர்கள்தான் எங்க பார்த்தாலும். போஸ்டர்கள்ல அதுக்குள்ள மாநிலச் செயலாளர், மாவட்டச் செயலாளர் அப்டின்னு நெறைய பேரு இருக்காங்க.\nதமிழ்நாட்டுக்கு இன்னொரு அரசியல் கட்சி தேவையா இல்ல மக்களுக்கு சேவை செய்யற கட்சி தேவையா\nரெண்டுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. இன்னொரு அரசியல் கட்சி, பத்து பதினைஞ்சு MLA-க்களயும், ரெண்டு மூனு MP க்களையும் மட்டும் வெச்சுகிட்டு, மத்த கட்சிகளோட கூட்டணிக்கு பேரம் பேசி, மினிஸ்டர் பதவிக்கு பேரம் பேசி, மேல மேல பணம் சம்பாதிக்கற கூட்டம். அவங்க சிந்தனை அடுத்த எலக்ஷன்லயும், கூட்டணி வெச்சுக்கறதுலயும், அடுத்த கூட்டணிய கவுக்கறதுக்கு திட்டம் போடறதுலயும்தானே தவிர மக்களப்பத்தி அவங்களுக்கு கவலையில்ல.\nமக்களுக்கு சேவை செய்யற கட்சி, மக்களோட தேவைகள தெரிஞ்சு அவங்களுக்கு நாலு நல்லது பண்றது. காவேரி தண்ணி, நதிநீர் இணைப்பு இதுக்கெல்லாம் ஒரு வழி பண்ணினாலே தமிழ்நாடு செழிப்பாய்டும். கேப்டன் என்ன பண்ண போறாரு இப்போ இருக்குற கட்சிகள்ல இருந்து மாறுதல் வேணும்ன்னு நெனைக்கற மக்கள கேப்டன் திருப்திப்படுத்துவாரா இப்போ இருக்குற கட்சிகள்ல இருந்து மாறுதல் வேணும்ன்னு நெனைக்கற மக்கள கேப்டன் திருப்திப்படுத்துவாரா\nகட்சிக் கொடிலயே சிவப்பு, கறுப்பு, மஞ்சள்ன்னு மத்த கட்சிகளோட சாயம் இருக்கு. கொள்கைகள்ல புதுமை இருக்குமா\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/05/tamilnadu-actors-union-election-june.html", "date_download": "2020-03-29T14:38:13Z", "digest": "sha1:EJDEGJ47NOXNMO3MO6DLZD6YPPSOYMB2", "length": 9880, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நடிகர் சங்கத் தேர்தல் மனு தாக்கல் ஆரம்பம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > நடிகர் சங்கத் தேர்தல் மனு தாக்கல் ஆரம்பம்\n> நடிகர் சங்கத் தேர்தல் மனு தாக்கல் ஆரம்பம்\nநடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநடிகர் சங்கத்துக்கு சரத்குமார் தலைவராகவும், ராதாரவி செயலாளராகவும் உள்ளனர். இவர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைவதைத் தொடர்ந்து சங்கத்துக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதில் ராதாரவியை எதிர்த்து நடிகர் குமரிமுத்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nவரும் 30ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசிரியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T14:37:18Z", "digest": "sha1:6MFUGAMFHZM7ECDLQB26Q5IIDOGA7MDE", "length": 140857, "nlines": 682, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "நாவல் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஒக்ரோபர் 12, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nவில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார் அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்\nசெபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:\nநிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன் வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன் அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது\n2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடு��்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.\nஅவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.\nகதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.\nவாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.\n1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.\nஎச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.\n“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட\nநான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:\n“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)\n“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்\nபரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே”\nஎல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.\nநேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.\nஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. ச��பால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.\nஅவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம் காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம் நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம் நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம் அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது\nகாலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.\nஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிற��ர். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.\nபாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.\nநாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.\nபணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது\nமயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.\nஎல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.\nPosted on ஒக்ரோபர் 10, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஇது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.\nஅதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:\nதிரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துற���ுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இ���ளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்த��யம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.\nடால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்���ோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், அன்னா, அமெரிக்கா, அறிமுகம், ஆக்கம், இந்தியா, இலக்கியம், இலங்கை, எழுத்து, கதை, சிறப்பிதழ், சிறுகதை, டால்ஸ்டாய், நாவல், நூல், பதிவு, பார்வை, புத்தகம், புனைவு, மனிதர், முத்துலிங்கம், லியோ, விமர்சனம், Intro, Lit, Reviews, Shorts, Stories\nPosted on ஏப்ரல் 10, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி\nஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு\nஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.\nஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.\nஇந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.\nகடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.\nஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.\nஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.\nஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.\nநாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.\nசுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.\nசுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருக��றான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.\nஉங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள் நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள் காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.\nதுப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன\nஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.\nகதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவ��டன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.\nநியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.\nமுரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.\nடிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம��. சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.\nபிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம் எதை உருவாக்குகிறோம் யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம் காதல் என்றால் என்ன\n“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nThe Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.\nரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.\nதிடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.\nஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.\nக்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.\nகணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.\nஉலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nவிஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.\nவிவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வ���ாது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.\nகடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.\n‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.\nஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Akshay, அவதூறு, இறைவர், இலக்கியம், இஸ்லாம், ஒழுங்கு, ஓ மை காட், கமல், கிரேசி மோகன், குஜராத், சட்டம், சினிமா, தெய்வம், நாடகம், நாவல், மீடியா, முஸ்லீம், வசனம், வழக்கு, விளம்பரம், விஸ்வரூபம், Chocolate Krishna, Cinema, Courts, Crazy Mohan, Films, Kamal, Law, Movies, Oh My God, OMG, Order, Presh Rawal, Visvarupam, Viswaroopam\nநியு இங்கிலாந்து தமிழ் இலக்கிய சங்கம்: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் வாசகர் சந்திப்பு\nPosted on ஜூலை 12, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.\nஅவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/\nஇடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு\nநாள்: வியாழன், ஜூலை 12, 2012\nநேரம்: ஆறு மணி மாலை\nபாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, சங்கம், சந்திப்பு, தமிழர், தமிழ், நாவல், நியு இங்கிலாந்து, பத்தி, பாஸ்டன், புனைவு, மாசசூஸெட்ஸ், ராம்கிருஷ்ணன், வாசகர், வாசிப்பு\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்��� காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nமறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://studentlanka.com/ta/", "date_download": "2020-03-29T15:44:24Z", "digest": "sha1:ZQPU4IRTKYLMIWDYQHODB7PNAKPWGM75", "length": 8074, "nlines": 80, "source_domain": "studentlanka.com", "title": "Student Sri Lanka Education – Courses, Classes, Jobs, O/L A/L Exams, Universities", "raw_content": "\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்பhttps://studentlanka.com/2017/06/01/download-2018-school-admission-application-details/ … [Read More...] about 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள். https://studentlanka.com/2017/05/23/3-ways-to-learn-sinhala-language-online/ … [Read More...] about இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\nஇலங்கையில் உயிர்மருத���துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி. உயிர்மருத்துவ விஞ்ஞானம் என்றால் என்ன ஏன் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்க வேண்டும் ஏன் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்க வேண்டும் இலங்கையில் எங்கே உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்க முடியும் இலங்கையில் எங்கே உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்க முடியும் மேலதிக … [Read More...] about இலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை - ஆவணி 8 தொடக்கம் புரட்டாதி 2 வரை.மேலும் படிக்க மற்றும் 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானதும் தரவிறக்கம் செய்ய கீழே … [Read More...] about 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\n2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடுகளை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.(தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்) … [Read More...] about 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nஇலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை கல்வி\nஇலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை கல்வி - டிப்ளோமாக்கள் மற்றும் டிகிரிhttps://studentlanka.com/2010/06/20/technical-and-vocational-education-in-sri-lanka-certificates-diplomas-degrees/ … [Read More...] about இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை கல்வி\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/319099", "date_download": "2020-03-29T16:23:11Z", "digest": "sha1:KQXEFHHZI7NADJUMNMVJHG437UPLPQWJ", "length": 7898, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:24, 18 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n18:18, 17 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n11:24, 18 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Scolopendra_fg02.JPG|thumb|right|240px|பூரானின் முதல் கால்களில் உள்ள கறுப்புநிறத்தில் இருக்கும் நச்சு உகிர்கள் இருப்பதை இப்படத்தில் காணலாம்]]\n'''பூரான்''' (Centipede) என்பது பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், [[கணுக்காலி]]கள் என்னும் தொகுதியில் [[பலகாலி]]கள் என்னும் துணைத் தொகுதியில், உள்ள உயிரினமும் அதன் உயிரின வகுப்பும் ஆகும். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கலாம்[[[என்க்கார்ட்டா கலைக்களஞ்சியம்]] 12 முதல் 100 கட்டுகள் உள்ளன என்று கூறுகின்றது. [[கொலம்பியா கலைக்களஞ்சியம்]], ஆறாம் பதிப்பு. (2001-07) இல் \"centipede\" என்னும் கட்டுரையில், பொதுவாக 35 கட்டுகள் இருக்கும் என்று குறிப்பிடுகின்றது. [[பிரித்தானியாபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]: \"centipede.\" Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica Online. இல் 14 முதல் 177 இரட்டைக் கால்கள் இருக்கும் என்கிறது: \"They move rapidly on from 14 to 177 pairs of legs\".] உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் (கட்டுக்கும்) இரண்டு கால்கள் என்னும் விதமாக அமைந்துள்ளன, ஆனால் கடைசி இரண்டு கட்டுகளில் கால்கள் இராது ஏனெனில் கடைசி கட்டு இனப்பெருக்க உறுப்புடையது. எல்லாப் பூரான்களின் உடலிலும் அவற்றின் முதற்பகுதியில் (முதற்கட்டில்) கூரான நச்சு உகிர்கள் உள்ளன. தலையில் இருந்து மிக நீளமான [[உணர்விழை]]கள் நீட்டி அசைந்து கொண்டிருக்கும். இவ் உணர்விழைகளும் இணைக்கப்பட்ட பல கட்டுகளாக அமைந்துள்ளன (12-100 கட்டுகள்). ஒவ்வொரு கால்களும்கூட பகுதி-பகுதியாக இணைக்கப்பட்ட அமைப்பு கொண்டிருக்கும். ப���துவாக கால்களில் 7 கட்டுகள் இருக்கும். பெரும்பாலான பூரான் இனங்களில் அவற்றின் கால்களின் நுனியில் கூரான உகிர்கள் இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-03-29T17:00:17Z", "digest": "sha1:NAR3LXOCEG427SWNPXRGFXGK5WLMZB3T", "length": 11616, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nகே. சந்திரமௌலி [2], தலைவர்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. [3] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். [3] உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. [3] இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன,[4] இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.[5][6]\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 (பி.டி.எப்)\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்\nஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதேசிய சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் ஆணையம்\nநடுவண் மின் ஒழுங்காற்று ஆணையம்\nதேசிய அமைப்புசாரா வணிகங்களுக்கான ஆணையம்\nதேசிய சுகாதாரத்திற்கான மனிதவள ஆணையம்\nதேசிய சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம்\nதேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்\nசமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-29T15:30:02Z", "digest": "sha1:TFBSHJQPUW6J27RECL5CC5TV46WFEG45", "length": 14272, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் சயனோபோரோ ஐதரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 62.84 கி மோல்−1\nதோற்றம் வெண்மை மற்றும் அரை வெண்மை, நீருறிஞ்சும்\n212 கி/100 மி.லி (29 °செல்சியசு)\nகரைதிறன் டிக்லைம், டெட்ரா ஐதரோபியூரான் மெத்தனால் போன்றவற்றில் கரையும்.\nடை எத்தில் ஈதரில் கரையாது\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் விழுங்க நேர்ந்தால் அபாயம், தோலில் படநேர்ந்தால் தீங்கு\nஅமிலங்களுடன் வினைப்பட்டால் நச்சு வாயு வெளியாகும்.\nதண்ணிருடன் எனில் எளிதில் தீப்பிடிக்கும் வாயு வெளியாகும்\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Sigma Aldrich[1]\nஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் போரோ ஐதரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் சயனோபோரோ ஐதரைடு (Sodium cyanoborohydride) என்பது NaBH3CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஓர் உப்பு என்றாலும் வர்த்தக மாதிரிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பரவலாக கரிமத் தொகுப்பு வினைகளில் இமீன்களை ஒடுக்குவதற்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. நீரிய நிபந்தனைகளிலும் கூட இவ்வுப்பு நிலைத்து நிற்கிறது [2].\nஎலக்ட்ரானை-திரும்பப் பெறும் சயனைடு பதிலீடான [B(CN)H3]− அயனியைக் கொண்டிருப்பதால் சோடியம் போரோ ஐதரைடில் இடம்பெற்றுள்ள [BH4]− – அயனியைக் காட்டிலும் குறைவான ஒடுக்கும் பண்பை வெளிப்படுத்துகிறது[3]. ஓர் இலேசான ஒடுக்கும் முகவர் என்பதால் குறிப்பாக இமீன்களை அமீன்களாக மாற்ற இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.\nமேலும், குறிப்பாக ஒடுக்க அமைனாக்கல் வினைகளுக்கு சோடியம் சயனோபோரோ ஐதரைடு சாதகமாகச் செயல்படுகிறது. இங்கு வினையாக்கி சோடியம் சயனோபோரோ ஐதரைடு முன்னிலையில் ஓர் ஆல்டிகைடு அல்லது கீட்டோன் ஓர் அமீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. குறிப்பாக இவ்வினையில் மிகையளவு வினையாக்கி பயன்படுத்தப்படுகிறது. pH 7-10 என்ற அளவில் அமிலக் காரத்தன்மை கொண்ட கரைசல் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒடுக்க அமைனேற்ற வினை (போர்ச்சு வினை) திறம்பட நிகழும்[4].\nடோசில் ஐதரசீனுடன் இணைத்து சோடியம் சயனோபோரோ ஐதரைடைப் பயன்படுத்தினால் கீட்டோன்களின் ஒடுக்க ஆக்சிசனேற்றம் நிகழ்கிறது.\nநான்முக எதிர்மின் அயனியான BH3(CN)− இச்சேர்மத்தை உருவாக்குகிறது.\nசோடியம் சயனோபோரோ ஐதரைடை எளிதாக தயார் செய்ய முடியும் என்றாலும் எப்போதும் கொள்முதல் செய்யப்பட்டும் வருகிகிறது. சோடியம் சயனைடுடன் போரேன் சேர்த்து தயாரிப்பது ஒரு முறையாகும். சோடியம் போரோ ஐதரைடுடன் பாதரசம்(II) சயனைடு சேர்த்து சூடுபடுத்தி தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும். வர்த்தக மாதிரிகளை தூய்மைப்படுத்த இயலும் என்றாலும் ஒடுக்க அமைனாக்கல் விளைபொருட்களின் தூய்மையை மேம்படுத்த முடிவதில்லை[5].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/indian-2-accident-director-shanker-chatting-q6cjgv?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:22:49Z", "digest": "sha1:YVZSR3EMQ6DYGNSAVRFYV56Z2UZF2ETL", "length": 9704, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியன் 2 கோரவிபத்து..! இயக்குனர் சங்கர் நேரில் ஆஜர்..! | indian 2 accident director shanker chatting", "raw_content": "\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nகடந்த வாரம், 19 ஆம் தேதி இந்தியன் 2 படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரமாண்ட லைட்டின் பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், ��ுணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகடந்த வாரம், 19 ஆம் தேதி இந்தியன் 2 படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரமாண்ட லைட்டின் பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nமேலும், காயமடைந்த 9 பேர் உட்பட, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரிடத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், கூறப்பட்டது.\nஇந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், விசாரணைக்காக இயக்குனர் ஷங்கர் தற்போது ஆஜராகி உள்ளார். இந்த விபத்து நேர்ந்த போது இயக்குனர் ஷங்கர்அந்த இடத்தில் இருந்ததால், இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் \"மஹா\" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...\n“சேதுவின் முகம் கண் முன் வந்து செல்கிறது”...“என்னால் ஜீரணிக்க முடியவில்லை”... இளம் நடிகை வேதனை...\nகுட்டி ஆல்யாவின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்... குவியும் லைக்ஸ்...\n'சிங்கம் போல' பரவை முனியம்மா காலமானார்..\nமுருகேற்றும் முன் அழகை மூடி மறைக்காமல் காட்டும் சிம்ரன் இடுப்பழகிக்கு செம்ம டஃப் கொடுப்பாங்க போல\nகுட்டை உடை கவர்ச்சியில் 'bored selfie' வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி டிடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்��ேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/no-power", "date_download": "2020-03-29T16:24:21Z", "digest": "sha1:3X2J7JMFYIOSA3UZOTGHEAX3VBPEBZDG", "length": 13955, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "no power: Latest News, Photos, Videos on no power | tamil.asianetnews.com", "raw_content": "\nநித்யானந்தாட்ட ஹீலிங் பவருமில்லை, கூலிங் பவருமில்லை. அத்தனையும் டுபாக்கூர் வேலைகள்:\tசவட்டி எடுக்கும் ஜனா.\nஹிலிங் பவரும் இல்ல, கூலிங் பவரும் இல்ல. அவரு பார்க்கிறது அத்தனையும் டுபாக்கூர் வேலை. நம்ம எல்லார்க்குள்ளேயும் நம்மை நாமே குணப்படுத்திக்கிற , சரி செய்துக்கிற, சமன்படுத்திக்கிற சக்தி இருக்குது. ஆனால் 99 சதவீதம் பேர் அதை உணர்றதில்லை. இதை உணர்ந்தவங்கதான் சித்தர்கள். ஆனால் சித்தர்கள் ஞானிகளாகவும், சிற்றின்பத்திலிருந்து முற்றிலும் விலகினவங்களாகவும் தான் இருப்பாங்க.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் கிரண் பேடிக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம் \nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்ககே முழு அதிகாரம் உள்ளதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி …. மின்வெட்டுக்கு சாத்தியமே இல்���ை\nவெளிநாட்டில் இருந்து முதல்கட்டமாக 6 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தற்போது நாள்தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தர மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் அவர் உறுதியான தெரிவித்தார்.\nமின்தடை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது - அமைச்சர் தங்கமணி...\nமின் வெட்டே இல்லாத தமிழகத்தை உருவாக்க புளூம் பாக்ஸ் திட்டம்… நடிகர் கமல் அறிவிப்பு\nமின் வெட்டே இல்லாத தமிழகத்தை உருவாக்க புளூம் பாக்ஸ் திட்டம்… நடிகர் கமல் அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு அதிகாரம் கிடையாது - கெத்து காட்டும் பிசிசிஐ...\nபொதுக்குழுவை எதிர்க்க தினகரனுக்கு அதிகாரமில்லை - பதிலடி கொடுக்கும் ஜெயக்குமார்...\nபொதுக்குழுவை எதிர்ப்பதற்கு டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை எனவும், மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு நிர்வாகிகளின் ஆதரவோடு பொதுக்குழு கூட்டப்படுகிறது எனவும் டிடிவி தினகரனின் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.\nமுதல்வரை கட்சி பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவிக்கு இல்லை: வெல்லமண்டி நடராஜன்\nஎடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய தினகரனை, ஜெயலலிதா ஆன்மா கண்டிப்பாக மன்னிக்காது\nஎன்னை கட்சியில் இருந்து நீக்க டிடிவிக்கு அதிகாரமில்லை - வைத்தியலிங்கம் ஆவேசம்\n”ஜெ வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை” - கடிந்து கொள்ளும் வெற்றிவேல் எம்.எல்.ஏ ...\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என டிடிவி ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nஅணு உலைகளை எதிர்த்தா மின்சாரம் இல்லை…தெனாவெட்டா பேசும் மத்திய அமைச்சர்…\nஅணு உலைகளை எதிர்த்தா மின்சாரம் இல்லை…தெனாவெட்டா பேசும் மத்திய அமைச்சர்…\n\"தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை\" - எடப்பாடி பழனிச்சாமி காட்டமான பேச்சு\nதமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் எடப்���ாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nசசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை… பஞ்சாயத்துப் பண்ணும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம்…\nசசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை… பஞ்சாயத்துப் பண்ணும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம்…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்...\nஎன் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்\nகூட்டிவந்த தொழிலாளர்களுக்கு சோறு போடுங்க... முதல்வர் எடப்பாடியை வழிமொழிந்த டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211387&Print=1", "date_download": "2020-03-29T15:32:59Z", "digest": "sha1:7LSQGE7TS7S4G3SROVQ2J4NKAP65YMFX", "length": 10456, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஅருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா\nபோத்தனுார்:போத்தனுார், கடைவீதியிலுள்ள அருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா பேச்சியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்கியது. இரு நாட்களாக திருவிளக்கு வழிபாடு, அடியார்கள் வழிபாடு, விமானக் கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று முன்தினம் காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருச்சுற்று மூர்த்திகள் துணை சன்னிநிதிகளுக்கும், ராஜகோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n உணவுக்கு தவிக்கும் வடமாநிலத்தவர்:பசி தீர்க்கணும் மாவட்ட நிர்வாகம்\n1. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: களம் இறங்கியது தெற்கு ஒன்றிய நிர்வாகம்\n2. 'அடங்காத' கிராமங்களால் ஆபத்து: போலீஸ் ரோந்தால் கட்டுப்படும்\n3. சரக்கு வாங்க கட்டம் போட்டாச்சு இடைவெளி விட்டு வரிசையா நிற்கணும்\n4. அவசியமின்றி வெளியே வராதீங்க: மக்களிடம் போலீஸ் வேண்டுகோள்\n5. கிருமி நாசினி தெளிக்க சிறப்பு வாகனம்: பொள்ளாச்சி நகராட்சி வார்டுகளில் தீவிரம்\n1. 'சில்லிங்' விற்ற இருவர் கைது\n2. தடையை மீறி ஜாலி உலா: 25 பைக்குகள் பறிமுதல்\n3. ஊரடங்கு மீறல் 638 பேர் கைது\n4. 144 தடையை மீறி தொழுகை ஏற்பாடு செய்தோர் மீது வழக்கு\n5. பேரூர் சரகத்தில் தடை மீறிய 150 பேர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306142", "date_download": "2020-03-29T16:15:54Z", "digest": "sha1:Q4AVSPRF76MVRF6ZZVF66RQPWGZP7VMM", "length": 15634, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கலுக்கு ரூ.2,000 கோடி இனாம் : புதிய திட்டங்களுக்கு நிதியின்றி தவிப்பு | Dinamalar", "raw_content": "\nதினகரன் கூடாரம் காலியானது ஏன்\nஇந்தியாவுக்கு, சீனா, பாக்., ஆதரவு\nபதிவு செய்த நாள் : ஜூன் 26,2019,00:27 IST\nகருத்துகள் (13) கருத்தை பதிவு செய்ய\nபொங்கலுக்கு ரூ.2,000 கோடி இனாம் :\nபுதிய திட்டங்களுக்கு நிதியின்றி தவிப்பு\nரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக வழங்கிய, ரூ.1,000 ரொக்கத்தால், தற்போது, புதிய திட்டங்களை அறிவிக்க நிதியின்றி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை தவித்து வருகிறது.\nதமிழக அரசின், உணவு துறையின் கீழ், உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனம் போன்றவை செயல்படுகின்றன.\nபெட்ரோல் பங்க்ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் பணியை, உணவு வழங்கல் துறையும்; ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதை, நுகர்பொருள் வாணிப கழகமும்\nமேற்கொள்கின���றன. கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பல்பொருள் அங்காடி, ரேஷன் கடைகள், பெட்ரோல் பங்க் போன்றவை நடத்தப்படுகின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு,முதல் முறையாக, பொங்கலுக்கு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பொருட்களுடன்,ரூ.1,000 ரொக்கத்தை, தமிழக அரசு வழங்கியது. அதனால், பொங்கல் பொருட்களுக்கு, 258 கோடி ரூபாய்; ரொக்க பணத்திற்கு, 2,020 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.\nஉணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், இடவசதியின்றி, வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. சேமிப்பு கிடங்கு நிறுவனம் மற்றும் வாணிப கழகத்திற்குசொந்தமான, பல கிடங்குகள் சேதம் அடைந்துள்ளன.\nபோதிய நிதி இல்லாததால், கிடங்குகளை\nசீரமைக்கவும்; ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டவும் முடியாத நிலை உள்ளது. ஆண்டுதோறும், உணவு மானியத்திற்கு, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தேர்தலை மனதில் வைத்து, 2.02 கோடி கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கியதற்காக மட்டும், 2,278 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட பட்டு உள்ளது. சட்டசபையில்,கூட்டுறவு உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், ஜூலை, 3ல் நடக்கிறது. அப்போது, துறை தொடர்பான, புதிய திட்ட அறிவிப்புகளை வெளி யிட, அதிகாரிகள் நிதியின்றி தவிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nRelated Tags பொங்கல் இனாம் புதிய திட்டங்கள் நிதி தவிப்பு\nஎன்றைக்கு இலவசம் கொண்டுவந்தார்களோ அன்றைக்கே தமிழ்நாட்டுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டது.. இதுல கொடுமை என்னவென்றால் இதைப்பார்த்து மற்ற மாநிலங்களும் காப்பி அடித்ததுதான்.. கல்வி , மருத்துவம் தவிர எதுவும் இலவசம் கூடாது .. முதியவர்களுக்கு இலவசம் தரலாம் .. மற்ற திட்டங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட்டு , அந்த நிதியில் உண்மையாக நாடு முன்னேற நீர் நிலைகளை கட்டமைக்கவேண்டும், புதிய தொழில்களை ஊக்குவிக்கவேண்டும் .. குறிப்பாக மக்களுக்கு \"உழைத்து வாழ வேண்டும் , பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே \" என்ற எண்ணம் வேண்டும் .. \"பொங்கலுக்கு நீ 1000 ரூபாய் வாங்கவில்லையா\" என்று யாராவது என்னை கேட்கலாம் .. நாங்கள் வாங்காவிட்டால் அதை சுருட்ட அங்கேயே ஆளும்கட்சி ஆட்கள் அமர்ந்திருந்தனர் .. எனவே அதை வாங்கி முதியோர் இல்லத்திற்கு கொடுத்தோம் .. தவறில்லையே\" என்று யாராவது என்னை கேட்கலாம் .. நாங்கள் வாங்காவிட்டால் அதை சுருட்ட அங்கேயே ஆளும்கட்சி ஆட்கள் அமர்ந்திருந்தனர் .. எனவே அதை வாங்கி முதியோர் இல்லத்திற்கு கொடுத்தோம் .. தவறில்லையே\nவிதி 110 இன் கீழ் நிதி ஒதுக்கலாமே...கோடி கோடியாய் செலவு செய்யலாமே.... ஓ.. அதெல்லாம் ஓட்டுக்கு காசு குடுக்கத்தான் பயன் படுத்தணும் போல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000025123.html", "date_download": "2020-03-29T14:40:36Z", "digest": "sha1:R4S5GNXJWJJFQMJ5YD4YUSDL7ZEVMTLQ", "length": 5480, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: பொருளை விற்காதீர்கள் வாங்க செய்யுங்கள்\nபொருளை விற்காதீர்கள் வாங்க செய்யுங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபொருளை விற்காதீர்கள் வாங்க செய்யுங்கள், ஸ்டார் ஆனந்த் ராம், Mathi Nilayam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉணவு மனதுக்குதான் கற்பு பிர்ம குல குலாலர் வரலாறு\nவெச்ச குறி தப்பாது கலைடாஸ்கோப் ஜன்னல் நிலா\nதமிழ் வளர்ந்த கதை உலோகங்களும் நாமும் பிஞ்சு முகம் காணலையே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/woman-allegedly-gang-raped-in-mangalagiri", "date_download": "2020-03-29T15:09:44Z", "digest": "sha1:2QDB5UNQBBA2AXEFMBGBEL27GXXVTJDC", "length": 10195, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`லிப்ஃட் கேட்ட இளைஞர்; ஆட்டோவில் பின்தொடர்ந்த நண்பர்கள்!’ - விஜயவாடா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்| Woman allegedly gang raped in Mangalagiri", "raw_content": "\n`லிப்ஃட் கேட்ட இளைஞர்; ஆட்டோவில் பின்தொடர்ந்த நண்பர்கள்’ - விஜயவாடா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 15-ம் தேதி, பணிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், மூன்று இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை மிரட்டி கடுமையாகத் தாக்கிய கும்பல், அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மங்கலகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇதுகுறித்துப் பேசிய மங்கலகிரி காவல்துறை அதிகாரிகள், ‘இந்தப் பெண் விஜயவாடாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த நபர், தன் பெயர் சைதன்யா என்றும் ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். தனக்கு, வேலைக்கு ஏதாவது உதவ முடியுமா எனக் கேட்டுள்ளார். தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறி செல்போன் எண்ணை வழங்கியுள்ளார்.\n`மிளகாய்ப் பொடி தூவிய மகள்; கழுத்தை இறுக்கிய காதலன்’ - டெல்லியில் பெண் போலீஸுக்கு நேர்ந்த கொடூரம்\nஇதையடுத்து, அடுத்த நாள் ஒரு எண்ணிலிருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை சைதன்யா என அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் நேற்று உங்களிடம் லிஃப்ட் கேட்டேன். வேலை தொடர்பாக நேற்று கேட்டிருந்தேன் பதிலளிக்கிறேன் எனச் சொன்னீர்கள். சான்றிதழ்கள் தொடர்பாக உங்களிடம் பேச வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். அதற்கு இந்தப் பெண்ணும் சம்மதித்துள்ளார். பணிமுடிந்து திரும்ப கொஞ்சம் தாமதமானதால், இரவு 8 மணியளவில் லெனின் சென்டர் பகுதியில் சந்தித்துள்ளனர். என்னுடைய நண்பர்கள் ஆசீர்வாதம், நாகேஷ்வரராவ் இருவருக்கும் சான்றிதழ் வேண்டும் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் எனக் கூறி அழைத்துச்சென்றுள்ளார். சர்வீஸ் சாலையில் வைத்து இருவரையும் அறிமுக செய்துவைத்துள்ளார்.\nஇதையடுத்து, சைதன்யாவும் அந்தப் பெண்ணும் இருசக்கர வாகனத்தில் செல்ல, இரண்டு இளைஞர்களும் இவர்களை ஆட்டோவ��ல் பின்தொடர்ந்து வந்துள்ளார். சைதன்யா திடீரென ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வாகனத்தைட் திருப்பியுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணை மிரட்டி, மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரிடமிருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் திரும்பிய பெண், சாலையில் ஒருவரிடமிருந்து செல்போனை வாங்கி தன் சகோதரனுக்கு விவரத்தை தெரிவித்துள்ளார். அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/55369/ceremonypictures-middletonpictures-nightspecial-appointment", "date_download": "2020-03-29T14:41:22Z", "digest": "sha1:LCDP4O63RXTKTQTZ6OBO7I4EPY4C6PE3", "length": 4647, "nlines": 31, "source_domain": "qna.nueracity.com", "title": "Pictures: The Irish Guard CeremonyPictures: Prince William and Kate MiddletonPictures: William and Kate's gala date nightSpecial section: Britain's royal wedding The ceremony marked William's first engagement as Colonel-in-Chief of the Irish Guards, his first honorary Army appointment which he received in February|(CBS) - Prince William and Kate stepped out Saturday to honor serviceman and women on Britain's third Armed Forces Day} - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-03-29T15:39:58Z", "digest": "sha1:4NPPOWXMJABNNOYWLJ6DZFEE4SWJ46Y7", "length": 7327, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "யேசுதாஸ் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nதாயே யசோதா யேசுதாஸ் பாடும் பாடல் இந்த அருமையான பாடல் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றியது , குழந்தை கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஇயற்றியது, ஊத்துக்காடு, குறும்பு, குழந்தை கிருஷ்ணன், செய்யும், தாயே யசோதா, தாயே யசோதா குழந்தை கிருஷ்ணன், பாடல், பாடும் பாடல், யேசுதாஸ், விவரிக்கும், வேங்கட சுப்பையர்\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா-கண்ணா கண்ணனை போற்றி யேசுதாஸ் பாடும் பக்தி பாடல் காணொளி (வீடியோ) ஆடாது அசங்காது ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅசங்காது, அசைந்தாடுதே, அசைந்து, அணி, ஆடாது, ஆதலினால், இறகு, கண்ணா, கோகுலம், சிறு, நீ, பக்தி பாடல், பாடும், மாதவனே, மாமயில், யாதவனே, யேசுதாஸ், வந்தான், வா\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nகனி காணும் நேரம் (Malayalam )\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7584", "date_download": "2020-03-29T16:35:12Z", "digest": "sha1:A75D5S3FTKOE7VCKCDNPGHTC7A64GEBT", "length": 8311, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! | Sex and Dengue? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nமுறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகிறது. ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இத்தகைய டெங்கு காய்ச்சல் பாலியல் உறவாலும் பரவும் என்பதுதான் தற்போது தெரிய வந்திருக்கிறது.\nஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nடெங்கு எப்படி பாலியல் உறவால் பரவும் என்பதை நம்பாத ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் ஆண் துணையையும் பரிசோதித்தார்கள். அவர் கியூபா\nமற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார். மருத்துவர்கள் அவரது விந்தணுவை பரிசோதனை செய்தபோது, அதில் அவருக்கு டெங்கு இருந்தது மட்டுமல்லாமல் கியூபாவில் பரவும் அதே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகே உடலுறவு மூலமும் டெங்கு பரவும் என்பதை அறிவித்துள்ளனர்.\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nசெக்ஸ் வேண்டாம்... செல்போனே போதும்\n35 வயதுக்கு ம��ற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sarav.net/?p=86", "date_download": "2020-03-29T14:04:02Z", "digest": "sha1:47CZ2NULG27TNUAOW2J6DQHCJPMVGN7J", "length": 5417, "nlines": 51, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » தமிழ் முதலைகள்.", "raw_content": "\nஎன் நண்பன் ஒருத்தன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னைல ஒரு வீடு வாங்கியிருக்கான். அஞ்சாவது மாடில வீடு. சுமார் நானூறு ஐநூறு வீடுகள் இருக்குற காம்ப்ளெக்ஸ் அது. எல்லாமே ஆறு மாடிகள் கொண்ட கட்டிடங்கள். ரெண்டு வருஷம் கழிச்சு இப்போதான் தெரியுது எல்லா கட்டடங்கள்லயும் நாலு மாடி வரைக்கும் கட்றதுக்குத்தான் கவர்மெண்ட்ல இருந்து பர்மிஷன் வாங்கியிருக்காங்க. அதுக்கு மேல ரெண்டு மாடிக்கு பர்மிஷன் வாங்கவே இல்ல. காம்ளெக்ஸ சுத்தியும் இருக்குற Road, நூறடி Road-ஆ இல்லன்னா ஆறுமாடிக்கு பர்மிஷன் கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. இந்தக் காம்ளெக்ஸ சுத்தி இருக்குற Road எல்லாமே சின்ன Roadகள்தான். எப்படி பர்மிஷன் கொடுப்பாங்க பர்மிஷன் வாங்காத வீடுகளுக்கு எலக்ட்ரிக் கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க பர்மிஷன் வாங்காத வீடுகளுக்கு எலக்ட்ரிக் கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க தண்ணி கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க தண்ணி கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க கழிவு நீர் கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க கழிவு நீர் கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க லஞ்சம்தான். நாலாவது அஞ்சாவது வீடுகளுக்கு எ���க்ட்ரிக் கனெக்ஷன் கொடுக்க 25000 ரூபாய், தண்ணிக்கும், கழிவுநீர்க்கும் தலா 10000 ரூபா வாங்கியிருக்காங்க பில்டிங் கட்டினவங்க. நூறு நூத்தம்பது வீட்டுல 45000 ரூபா. கணக்கு பண்ணிப் பாருங்க. கோடிக்கணக்கான ரூபாய முழுங்கியிருக்காங்க இந்த முதலைகள். பகல் கொள்ளையடிச்சிருக்காங்க. வீட்டு ஓனர்கள்லாம் சேர்ந்து கேஸ் போட்ருக்காங்க. கேஸ் ஒரு பத்து வருஷம் நடக்கும்.\nநைட்ல வீடு புகுந்து கொள்ளையடிக்கற கும்பல்கள வலபோட்டு தேடற போலீஸ், இந்த முதலைகள, பகல் கொள்ளைக்காரங்கள என்னப் பண்ணப் போகுது\nஇதுமாதிரி இன்னும் எத்தனை முதலைகளோ\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/09/12/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2020-03-29T15:06:30Z", "digest": "sha1:YKNON4WWBDG2PBOHS7PBCS3ZLVG7QSYI", "length": 9328, "nlines": 83, "source_domain": "bsnleungc.com", "title": "மதிவாணனின் அவதூற்றை புறந்தள்ளுவோம் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nநாம் சென்னை சொசைட்டியில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் NFTE சங்க தலைமையை, அதன் உறுப்பினர்களே கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். NFTE கூட்டங்களில் நடுநாயகமாக சொசைட்டி தலைவரை உட்கார வைத்து பிரச்சாரம் செய்து வருகின்ற வேளையில், சேலம் மாவட்ட NFTE செயலாளர் சென்னை கூட்டுறவு சங்க தலமையோடு BSNLEU சங்கம் உடன்பாடு போட்டுள்ளது என்று கூசாமல் பொய் சொல்கிறார். இவருடைய புழுகினை அவரது தோழர்கள் கூட ஏற்க மாட்டார்கள்.\nஇவர் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார் என்றால், இவர் சார்ந்த NFTE சங்கத்தின் மூமூமூத்த துணைத்தலைவர், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மதிவாணன், முழுப்பூசனிக்காயை சோற்றுப்பருக்கைக்குள் மறைக்க பார்க்கிறார். அருவருக்கத்தக்க அவதூறுகளை பரப்பும் மதிவாணன் & கம்பெனி\nபொய்யை பரப்புவதில் கோயபல்ஸ் போன்றவர் சென்னை NFTEஐ சார்ந்த மதிவாணன். சென்னை கூட்டுறவு சங்கத்தின் நிலங்களை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்ததில் ஊழல் நடந்துள்ளது என சவுக்கு.காம் என்ற இணைய தள பத்திரிக்கை செய்தி வெளியிட்ட போது இவர் வாயை ���ூடிக்கொண்டிருந்தார். அந்த செய்தியினை தற்போது தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் எடுத்து சொன்னால் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அதைப்போல சொல்லக் கூடிய பொய்யைக் கூட பொருந்த சொல்ல மதிவாணனால் முடியவில்லை. தன்னுடைய அடியாட்கள் மூலம் ”செல்லப்பாஸ்- அபிமன்யு கார்டன்ஸ்” என்று ஒரு பயங்கரமான பெரிய கட்டிடத்தின் படத்தைப் போட்டு அதன் உரிமையாளர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் என மறைமுகமாக சொல்வதை போல WHATSAPPல் அவதூறைப் பரப்புகிறார். ‘அபிமன்யு செல்லப்பாஸ்’ என்ற அடுக்கு மாடி குடியிருப்பு பூனாவில் உள்ளதை இவர் கண்டு பிடித்துள்ளாராம். அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாம். இப்போது உண்மை விளங்கி விட்டதாம். கொலம்பஸ் இந்தியாவை கண்டு பிடிக்க புறப்பட்டு அமெரிக்காவை கண்டு பிடித்ததைப் போல மதிவாணன் கண்டு பிடித்திருக்கிறாராம். இவரது நோக்கம், நேர்மையின் உருவமான BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மீதும், உதவி பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்கள் மீதும் மாசு கற்பிப்பதுதான். பாவம், இதனை அவர்களின் சங்க தோழர்கள் கூட நம்ப மாட்டார்கள். இந்த இரண்டு தோழர்களின் நேர்மையையும், தூய்மையையும் பற்றி அனைவரும் அறிவார்கள். இதில் ஒரு துளி கூட உண்மையில்லை என்பதை உறுதியோடு சொல்வோம். அருவருக்கத்தக்க மதிவாணனின் இந்த அருவருப்பு அவதூறையும் அனைவரும் நிராகரித்து வருகின்றனர். ஆனால் மதிவாணனின் இந்த கேடுகெட்ட அவதூறிற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை தமிழ் மாநில சங்கம் கண்டிப்பாக எடுக்கும். ஊழல் சேற்றில் புரண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மல்லிகையின் நறுமணம் தெரியாது. இந்த கேவலமான அவதூறுகளுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தக்க பதிலடி கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://csenthilmurugan.wordpress.com/2018/11/29/", "date_download": "2020-03-29T16:13:37Z", "digest": "sha1:AVBVB6HFVKUU3P3R3DZD6ERYTERC25OX", "length": 12009, "nlines": 157, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "29 | November | 2018 | CSenthilMurugan", "raw_content": "\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nThanks to vikatan.com & ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் நாராயண்\n‘‘உங்களைப் பற்றியும்… உங்கள் புத்தகத்தைப் பற்றியும்…”\n‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 1965-ம் ஆண்டு தமிழகத்தில் பணியைத் தொடங்கினேன். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிகளில் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன். 1977-ல், அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்று முதல்வர் ஆனபோது, அந்த மாவட்டத்தின் கலெக்டர் நான். மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர், பிரதமர் வாஜ்பாய் அரசின் பொருளாதார ஆலோசகர் என்று பணிபுரிந்துள்ளேன். இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். திராவிடக் கட்சிகள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. கடந்தகால ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படையில், இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.’’\n‘‘திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டன என்ற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்படுகிறதே\n‘‘1967-ம் ஆண்டுக்குப் பிறகு, சமூகநலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் முதல்வரான அண்ணாதுரை மாற்றினார். அதுவரை மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுதான் வழக்கம். அண்ணாதுரை தலைமையிலான ஆட்சியில்தான், கீழிருந்து மேல் நோக்கித் திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்ற, நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டப்பட்டன. அதனால்தான் ஏழைகள் பற்றிப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட, ஆளும் மாநிலங்களைவிட, தமிழகம் முன்னேற்றம் கண்டது. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.’’\n‘‘ஐம்பதாண்டு திராவிட ஆட்சியின் சாதனை என்ன\n‘‘அண்ணாதுரை ஆட்சியின் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு, கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மேலும் மாறியது. பிரச்னைகளை அதிகாரிகள் தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் சொன்னால், அதற்கு அதிகாரவர்க்கம் காதுகொடுக்க வேண்டியிருந்தது. இது பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உதவியது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் ஒழிந்தது. இப்படி, கிராம அளவில் கருணாநிதி புரட்சியை ஏற்படுத்தினார். சத்துணவுத் திட்டம், எம்.ஜி.ஆர் கொண்டுவந்த புரட்சிகரமான திட்டம். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 69 சதவிகித இடஒதுக்கீட்டை ஜெயலலிதா கொண்டுவந்தார். கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் ��ாய்ப்பு கிடைத்தது. சுகாதாரம், தொழில்நுட்பக் கல்வி, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து பார்க்கும்போது, இதெல்லாம் சாதாரணமாகத் தெரியும். பிற மாநிலங்களுக்குச் சென்றுபாருங்கள். அப்போதுதான், தமிழகத்தின் வளர்ச்சி புரியும்.’’\n‘‘தமிழகத்தின் வளர்ச்சிக்குத் திராவிடக் கட்சிகள் மட்டும்தான் காரணமா\n‘‘ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்கள் என மூன்று தரப்பும் ஒன்றிணைத்து இங்கு திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். அதனால்தான், வெற்றி கிடைக்கிறது. அரசியல் கட்சிகளின் நிர்வாகக் கட்டமைப்பு, இங்கு வலுவாக உள்ளது. அரசுப் பணியில் உள்ள பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். மக்களின் பிரச்னைகளை, தேவைகளை அறிந்தவர்கள் அவர்கள். எனவே, மற்ற மாநில அரசு இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு இயந்திரம் நன்றாகவே இயங்குகிறது.’’\n‘‘இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டனர் என்று சிலர் விமர்சிக்கிறார்களே\n‘‘இலவச சிகிச்சை மட்டுமல்ல… இலவச மருந்துகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு கொடுத்தது. ஆனால், வடமாநிலங்களில் கடந்த பத்தாண்டு களில்தான் இந்தத் திட்டம் வந்தது. பள்ளிகளில் சத்துணவு, சத்துமாவு, படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை, கலர் டி.வி., மிக்ஸி – கிரைண்டர், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், இலவச அரிசி, அம்மா உணவகம், விவசாயிகளுக்கு மின்சாரம் போன்ற திட்டங்கள் எல்லாம் ‘இலவசங்கள்’ அல்ல… அவை, சமூக நலத் திட்டங்கள். அவை, சமூக முன்னேற்றத்துக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் மாநிலங்களின் ஆட்சி நிர்வாகங்களைப் பார்க்கும்போது, 1967 – 2017 வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம், தமிழகத்தின் வளர்ச்சிக் காலம்.’’\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/usa/03/185311?ref=archive-feed", "date_download": "2020-03-29T16:06:58Z", "digest": "sha1:O3FZHXK36IWRNE3BIE3P2A4US5SOAVBB", "length": 7716, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "வீட்டில் ஒளித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம்: 16 வயது சிறுமியின் திடுக்கிடும் செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டில் ஒளித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம்: 16 வயது சிறுமியின் திடுக்கிடும் செயல்\nஅமெரிக்காவில் 7 வயது சிறுவனின் சடலம் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nColorado மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் வாங் (7) என்ற சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து பொலிசார் தங்கள் விசாரணை தொடங்கினார்கள்.\nஜோர்டனின் குடும்பத்துக்கு சொந்தமான வேறு வீட்டில் பொலிசார் சென்று சோதனை செய்த போது அங்கு சிறுவனின் சடலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர்.\nஇவ்வழக்கு சம்மந்தமாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஜோர்டனுக்கு கைது செய்யப்பட்ட சிறுமி என்ன உறவுமுறை என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.\nமேலும் இந்த கொலை சம்மந்தமான விபரங்களையும் பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.\nஆனால் ஜோர்டன் கடத்தி செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1962576", "date_download": "2020-03-29T16:44:13Z", "digest": "sha1:ZAQ4EMR3OSNMH44MF4JAYPLTSAMRRTUY", "length": 2843, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்னேரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்னேரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:05, 12 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n107 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:இலங்கையின் தொல்லியற் களங்கள் using HotCat\n08:31, 3 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:பௌத்த யாத்திரைத் தலங்கள் using HotCat)\n08:05, 12 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:இலங்கையின் தொல்லியற் களங்கள் using HotCat)\n[[பகுப்பு:அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/topic/iyer", "date_download": "2020-03-29T15:43:50Z", "digest": "sha1:2PF3GH5VNLVXRPNE5XUNNGEBP47FHHXR", "length": 6034, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:05:23 PM\nஅசத்திய ராகுல், ஷ்ரேயஸ் ஐயர்: முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11.1 ஓவர்களில் விராட் கோலி அவுட் ஆனபோது இந்திய அணியின் ஸ்கோர், 121. இந்திய அணி 8.5 ஓவர்களில் 83 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது.\nஇளைஞர்களின் ஐகான் ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய அவதாரம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், முன்னணி உள்நாட்டு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிராண்ட் போஆட்டின் பிராண்ட் தூதராக 'சவுண்ட் ஆஃப் தி சாம்பியன்ஸ்'\n29. சூப்பர் சுவையான பிசிபேளா பாத் ரெஸிபி\nஉடுப்பியிலிருந்து கேரளத்திற்கு இடம் பெயர்ந்த அந்தணர்கள் எம்பிராந்திரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nதனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்\nஆணால் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம், ஆதிக்க ஜாதியினரால் ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம்.. ஆனால் அது கிடைக்காது.\nசினிமா இலக்கியம்: பரியேறும் பெருமாள் படத்தைப் பாராட்டும் ஷங்கர்\nஇப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், வெகுவாகப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itstamil.com/author/pravin/page/2", "date_download": "2020-03-29T14:58:25Z", "digest": "sha1:FLJRRKWOPY6PMD56B54DXXS6B6C65ZPY", "length": 15463, "nlines": 76, "source_domain": "www.itstamil.com", "title": "Pravin, Author at ItsTamil - Page 2 of 16ItsTamil", "raw_content": "\nஎன். ரவிக்கிரன் அவர்கள், புகழ்பெற்ற சித்திர வீணைக் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு புகழ் ��ெற்ற இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறப்பு பெற்று விளங்கியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பும், இசைத் தேடலில் அவர் மேற்கொண்ட யுத்திகளும், அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றதோடு மட்டுமல்லாமல், இசை உலகில் “சங்கீத சாம்ராட்” எனவும் பெயர் பெறச் செய்தது. இவர், கோட்டு வாத்தியக் இசைக் கலைஞர் அமரர் நாராயண அய்யங்காரின் பேரன் ஆவார். தன்னுடைய அற்புதமான வாசிப்பால்...\nசுஜாதா மோகன் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையானக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’ மற்றும் ‘இந்தி’ என அனைத்து மொழிகளிலும் சுமார் 4000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ‘புது வெள்ளை மழை’, ‘காதல் ரோஜாவே’, ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘ஆத்தங்கரை மரமே’, ‘பூ பூக்கும் ஓசை’, ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’, ‘உன் சமையலறையில்’,...\nஎந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட...\nகர்நாடக இசையின் ஜாம்பவான்களும், சங்கீதக் கலை வல்லுனர்களும் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்து, இசையென்னும் காற்றை சுவாசித்து, வளர்ந்து, தனது 16வது வயதிலேயே இசைக் கச்சேரியை அரங்கேற்றியவர், நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தி, தமிழ் இசையின் பெருமையைப் பரப்பியவர். கர்நாடக சங்கீத...\n“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவ���ச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர்,...\nபாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக் கொடுக்காமல், பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களை தனது குரலில் பாடி இசையுலகில் முத்திரைப் பதித்தவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதினை’ வென்ற இவர், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறை பெற்றவர். அது மட்டுமல்லாமல், திரையுலகில்...\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’...\nமிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, தலித் ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தலித் இனத்தை சார்ந்த மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளி...\nராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: 19 நவம்பர் 1828 பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா ...\nசேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாண வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவுகம், “இந்திய தேசிய காங்கிரஸ்” மற்றும் “சுயராஜ்ஜிய கட்சியின்” தலைவராகவும் பணியாற்றிய அவர், ‘தென்னாட்டு சிங்கம்’ என அனைவராலும் போற்றப்படுகிறார். வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று பல பணிகளை சிறப்பாக செய்த எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=40&cid=916", "date_download": "2020-03-29T14:14:46Z", "digest": "sha1:J4CNXP4Z6U6WA6MUBAVEJK3NXQQ6I5FY", "length": 16524, "nlines": 55, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவைத்தியர் வரதராஜா துரைராஜா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க இன்றையநாள்\nவைத்தியர் வரதராஜா துரைராஜா [ Thurairajah Varatharajah ] அவர்களின் அர்ப்பணிப்புமிக்க இன்றையநாள்\n“மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம்”\nசனம் நிறைய உள்ளே போயிட்டுதாம்,” என்று எம்செவிகளுக்கு கிடைத்த அந்தச்செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது.\n“முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள்.” காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது.\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்கு கீழே தரப்பாள் விரிக்கப்பட்டு அதில் காயமடைந்தவர்களை கிடத்தினோம். அன்று காலையில் எம்மால் எந்த விபரங்களையும் எடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அன்று மாலையில் எம்மால் முடிந்த வரையில் காயமடைந்தவர்களின் விபரங்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைச் சேகரித்தோம். முழுமையாக விபரங்களை பத்திரிகையில் வெளியிடமுடியவில்லை.\nமுல்லைத்தீவு நகரப்பகுதிக்கு அருகருகே அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால்,வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை புதுமாத்தளன் ஆகிய கடற்கரைக்கிராமங்களே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் பெருமளவு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களாகும். இன்றையநாளில் , ஏப்பிரல்-20,2009 அன்று 1983 இற்கு பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சிறிலங்கா படையினர் படுகொலை செய்திருந்தனர்.\nஎறிகணைத்தாக்குதலில் காயமடைந்தவர்களை மீண்டும் சுட்டும், பதுங்குகுழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்த இன்றையநாளில் நான் சந்தித்த முதலாவது மிகப்பெரிய அவலம்; இதுவேயாகும்.\nஇன்று ஏப்பிரல்-20. அதன் நினைவுகளோடு தான் இன்று நான் வேலைக்குப்போனேன். ஏதாவது எழுதுவம் என்று நினைக்கும் பொழுது தான் “ வைத்தியர் வரதராஜா துரைராஜா அவர்களின் நினைவு வந்தது”. “படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு மிகக்கிட்டிய தூரத்தில் நிற்கும் போது அவரும் இன்னொரு மருத்துவபணியாளரும் வலைஞர்மடம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் மீட்டு வந்தவர்”.\nஅவரிடம் இன்று பேசியபொழுது மருத்துவபணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர்கள் தங்கள் குடும்பங்களை பற்றி நினைக்காமல் காயமடைந்துவரும் மக்களுக்கு சிகிச்சை அளித்த அத்தனை பேரும் மதிப்புக்குரியவர்கள் என்று சக மருத்துவ பணியாளர்களின் பெயர்களை சொல்லி பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய முழுமையாக பகிர்வு பிறிதொரு சமயத்தில் வெளிவரும்.\nஅன்றைய நாளில் நடந்தது என்ன\n“படையினர் எங்களைக் கண்டுவிட்டனர். எங்களை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். நான் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி, பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்தே புதுமாத்தளன் வைத்தியசாலைக்குள் ஓடினேன்.”\nஇவ்வாறு இறுதியுத்தகாலப்பகுதியில் மருத்துவ பணிகளில் ஈடுபட்ட வைத்தியர் வரதராஜா துரைராஜா இன்று தெரிவித்துள்ளார். இவரே முல்லைதீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராக அந்நேரத்தில் கடமையாற்றியவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் எம்முடன் அன்றையநாட்களில் நடந்த கொடூர நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.\n“வலைஞர்மடம் பகுதியில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். எங்களுக்கு அன்று காலை “மாத்தளனில் ஆமி வந்திட்டான் என்றும் நடக்கக்கூடிய நோயாளர்கள் மற்றும் பல மருத்துவபணியாளர்களும் ஆமிக்குள்ள போயிட்டினமாம்” என்று தகவல் வந்தது. “நான் வெளிக்கிட்டன். அங்க ஒருக்கா போவம் என்று” என்னை ஒருதரும் விடவில்லை. “காலை 9.30 மணிக்கு தான் எப்படியாவது போய்ப்பார்ப்பம் என்று நானும் இன்னொரு மருத்துவபணியாளரும் கடற்கரை வழியாக புதுமாத்தளன் பகுதிக்குச் சென்றோம்.\nவைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று படையினர் எம்மை நோக்கி சராமரியாக எம்மை நோக்கி சுட்டனர்.” “நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்து வைத்தியசாலைக்குள்ளே ஓடிட்டம்.” அங்கே பலரது உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் காயப்பட்டவர்களின் முனகல் சத்தங்கள் ஒருபுறம் மறுபுறத்தே இடையிடையே சண்டையும் நடைபெறுகிறது.\nவைத்திசாலை ஜன்னலால் எட்டிப்பார்த்தால் நூறு மீற்றரில் ஆமி நிக்கிறான். வைத்தியசாலையில் இருந்த காயமடைந்தவர்களுக்கு சரியாக சிகிச்சை அவ்விடத்தில் வழங்கமுடியவில்லை. அவர்களை எம்முடன் வரவிரும்பியவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் வைத்தியசாலையில் இருந்த பிறிதொரு வாகனத்தில் ஏற்றினோம். வாகனம் வெளியே எடுத்தால் ஆமி தாக்குதல் நடத்துவானோ அல்லது இல்லையோ எங்களுக்கு தெரியாது.\n கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தை வைத்தியசாலை முன்புறமாக செலுத்தி அருகில் உள்ள ஒழுங்கை ஊடாக கடற்கரைக்கு சென்று முள்ளிவாய்க்கால் சென்றடைந்தோம். அன்றைய நாளில் மக்களுடைய இழப்புத்தொகையை என்னால் சரியாக சொல்லமுடியாமல் இருக்கிறது. எல்லா இடமும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள். அன்று எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் மிகுந்த சிரமப்பட்டு பலரது உயிர்களை காப்பாற்றியிருப்பது மனதிற்கு ஆறு��ல் அளிக்கிறது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAyOTQ5Mw==/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-03-29T16:09:16Z", "digest": "sha1:R3ZUEVKSYVYY2ZZT6XUXRMVTPORJILW4", "length": 8024, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nதமிழ் முரசு 3 years ago\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர்.\nதன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் லேசாக ஒரு புன்னகை தவழவிட்டு நகர்ந்துவிடுவார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஅவரைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே எரிந்து விழுகிறாராம். தான் குண்டாகிவிட்டதாக கடந்த ஒரு வருடமாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nமேலும் சில அந்தரங்க விஷயங்களும் அவ்வப்போது லீக் ஆவதாக எரிச்சல் அடைந்தார். தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்பதை கண்காணித்து வந்தார்.\nதனது உதவியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபடுவதாக எண்ணியவர் அவரை அழைத்து கண்டித்ததுடன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.\nஇதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது,’அனுஷ்கா எடுத்த இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.\nதான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியதால் உதவியாளரை நீக்கினாரா அல்லது புதிய உதவியாளரை நியமிப்பதற்காக இப்படி செய்தாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nஆனால் விரைவில் புதிய உதவியாளர் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்துவார்’ என்றனர்.\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா; பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு.. ஆலோசனை நடப்பதாக அதிகாரி தகவல்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மீது வெறுப்பு 90% அதிகரிப்பு: அமெரிக்காவில் ஆசிய மக்கள் மீது தாக்குதல்\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nமது இல்லாமல் மன அழுத்தம்: கேரளாவில் 3 பேர் தற்கொலை\nகொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் பசியுடன் தவிப்பவர்களுக்கு தினமும் 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்\nபீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,124-ஆக அதிகரிப்பு\nகுஜராத்தில் கொரோனா வைரசா���் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D/productscbm_601745/2620/", "date_download": "2020-03-29T16:10:28Z", "digest": "sha1:BWERXHAWLYMMRB6BFLGACO276XEWKVUU", "length": 26572, "nlines": 97, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி, :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள்.\nஇதில் அஷ்ரப் ஹபீபாபாதி முனைவர் மாணவர் மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் பணியாற்றியும் வந்துள்ளார்.\nஈரானில் உள்ள தங்களது உறவினர்களை சந்திக்க சென்ற இந்த தம்பதி, துரதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த தகவலை நேற்றையதினம் சுவிஸ் கல்வித்துறை அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nகுறித்த நபரின் இழப்பால் வாடும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உற்றாருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதாக சுவிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப��பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில��� குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\n42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு\nஅகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...\nமாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்\nமாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....\nயாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி\nயாழ்ப்பாணத்திற்கு எதிர���வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...\nயாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்...\nபலாலி வீதியில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயம்.\n17.05.2014 பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...\nபேஸ்புக் காதலால் கண்ணீர் சிந்தும் யாழ் பெண்கள்\nஇன்றைய நவநாகரிக காலத்தில் நம் இனத்தின் கலாசாரம் கப்பல் ஏறி விட்டது. கண்டவுடன் காதல், அடுத்த நாள் கலியாணம் என்று இவ்விடயத்தில் நம் இனத்தின் ஆண், பெண்களின் வேகம் அதி உச்சம் பெற்றுள்ளது. சில வேளைகளில் அது சாதகமாக அமைந்தாலும் கூட, பெரும் விபரீதமாக மாறி அவர்களின் எதிர்காலத்துக்கே பெரும் இடியாக விழக்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக���ழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்ற��ப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/today-astrology-tamil-80", "date_download": "2020-03-29T14:25:48Z", "digest": "sha1:PF6K3NPVUO766WD6RE7XCWAUHSH2PCFE", "length": 16952, "nlines": 206, "source_domain": "www.toptamilnews.com", "title": "எந்த ராசிக்கெல்லாம் தொழிலில் ஏற்றம் உண்டாகும்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஎந்த ராசிக்கெல்லாம் தொழிலில் ஏற்றம் உண்டாகும்\nபகல் : 10-45 மணி முதல் 11-45 மணி வரை\nமாலை : 4-45 மணி முதல்5-45 மணி வரை\nஇரவு : 07-30மணி முதல் 08-30 மணி வரை\nமாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை\nகாலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை\nஇன்று :அதிகாலை குருப் பெயர்ச்சி\nகந்த ஷஷ்டி பெருவிழா இரண்டாம் நாள்\nஇன்று சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஇன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nரோகிணி : பேச்சில் கவனம் .\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஇன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்\nPrev Article'இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது' சுஜித் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கம்\nNext Articleநமீதாவை ஏமாற்றிய பிக் பாஸ்: 2 சீசன்கள் கழித்து உண்மையை உடைத்த கணவர்\nஎந்த ராசிக்காரர்களெல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் பிரச்னை தீர போகிறது தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பதே நல்லது\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 17, 000 பேர் கைது\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nடெல்லியிலிருந்து நடந்தே தனது சொந்தவூருக்கு சென்ற கூலி தொழிலாளர் நெஞ்சுவலியால் மரணம்\nஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு டேட்டா – ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/02/06/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-03-29T15:23:17Z", "digest": "sha1:4OBIQPWSGG2VJEVXRWEMQHCWUZNFW3RK", "length": 16168, "nlines": 178, "source_domain": "mininewshub.com", "title": "‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nகொரோனாவைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் AGV ரொபோ அட்லஸ் கண்டுபிடிப்பு\nநாட்டு மக்களுக்காக எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் – பீறிமா நிறுவனம்\n50 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தியை காணாமல் ஒரு வீதி \nகடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாகும் பிளாஸ்ரிக் – ஒரு கணம் சிந்திப்போமா \nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nHome வாழ்க்கை ‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nஉண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா.. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையா��லாம் தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.\nசெக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.\nஅப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.\nஇப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.\nஇதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையில் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.\nசங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.\nதூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.\nPrevious articleபிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கி கூகுள் அதிரடி\nNext articleபெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் \nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப என்ன செய்யலாம் \nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முகாமைத்துவ இயக்குனராக சுற்றுலா தொழில்சார் பிரமுகர் நியமனம்\nஅஜித்துடன் இணையவுள்ள மற்றுமொரு முன்னணி பிரபல நடிகை\n நீதி கோரி ஓரணியில் திரண்ட உறவுகள்\nபிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கி கூகுள் அதிரடி\nஉதட்டு முத்தத்துடன் ஏமி ஜாக்சான் தனது காதலை வெளிப்படுத்தினார்\nஉடலுறவுக்கு முன் மனைவியை கட்டிப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=esicin&order=replies&show=done", "date_download": "2020-03-29T16:37:32Z", "digest": "sha1:T7IZND4RV3H6B4WNV5Q7SMTVRFCRPYGY", "length": 4797, "nlines": 89, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nanswered by taxaduq 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/storm-brendan-alarm-uk-people-with-tsunami-like-waves-video.html", "date_download": "2020-03-29T14:45:55Z", "digest": "sha1:MCPTZN4YBJMCWWGYNCYQBCHDNSOCT237", "length": 6987, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "Storm brendan alarm UK people with tsunami like waves Video | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்\nநம்பிக்கை துரோகம் செய்ததாகக் கூறி.... பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண்ணை... சித்தப்பா செய்த காரியத்தால்... அதிர்ந்த பொதுமக்கள்\nVIDEO: ‘சும்மா போன யானையை சீண்டிய இளைஞர்’.. ‘வெறிகொண்டு ஓட ஓட துரத்திய பயங்கரம்’.. வைரலாகும் வீடியோ..\n'கையில் இருந்த கத்தி'...'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த கொடூரம்'...பகீர் கிளப்பும் வீடியோ\n'கையில ஆசிட் இருக்கு'...'பொண்ண என்னோட அனுப்பு'...'பாட்டிக்கு நடந்த கொடூரம்'...பகீர் வீடியோ\nஒரே ‘செகண்ட்’ தான்... பாய்ந்துவந்து கையைக் ‘கவ்விய’ சிங்கம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n‘வயாகரா கலந்த நீரை குடித்த செம்மறி ஆடுகள்’.. ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 80,000 ஆடுகள்’.. மிரளவைத்த சம்பவம்..\n‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’.. ‘ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்’.. சென்னையில் பரபரப்பு..\n'கையில் சிக்கிய சகோதரியின் கணவன்'...'உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்த பெண்'...சென்னையில் பரபரப்பு\nவங்கிக்குள் திடீரென ‘துப்பாக்கி, கத்தியுடன்’ நுழைந்து.. ‘தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு’.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n‘காயத்தில் ஆசிட்’.. ‘சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை’.. 3 மணிநேரம் கட்டிவைத்து தாக்கிய கும்பல்..\n'சொல்லி பாத்தேன் கேக்கல சார்'...'கோபத்தில் 'பரோட்டா மாஸ்டர்' செஞ்ச கொடூரம்...அதிரவைக்கும் காரணம்\n‘மாணவிகளிடம் சில்மிஷம்’.. ‘திட்டிய ஆசிரியர்’.. உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவர்கள்..\n'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.itstamil.com/author/pravin/page/3", "date_download": "2020-03-29T14:01:46Z", "digest": "sha1:FU57QWR2VZJWIPWEC7XLYIVGSTVOT3EQ", "length": 15778, "nlines": 76, "source_domain": "www.itstamil.com", "title": "Pravin, Author at ItsTamil - Page 3 of 16ItsTamil", "raw_content": "\nஎஸ். வி. சேகர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடைநாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய இவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். இவருடைய நாடக வசனங்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டவைகள் ஆகும். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’ போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின்...\nதீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து,...\n‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’,...\n‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல...\nதமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல்...\n‘கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விடா ���ுயற்சி, வேளாண்மையில் புதுமை, தானியங்கி மதகைக் கண்டுபிடித்த மாபெரும் வல்லுநர், நாட்டுக்காக உழைத்த நல்லவர், போன்ற சிறப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் வழங்கி கொவ்ரவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்கவைக்கும் கட்டுமானப்...\nபிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட...\nபிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். ‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’, (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘சம்திங்...\n‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி...\nமராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/104742/'%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88'%0A%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%0A%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T14:31:12Z", "digest": "sha1:X4FWO5462CVDPKZ6W72ULGEPKWPVEGRJ", "length": 7400, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "'தனிமைப்படுத்துதலை' பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nஊரடங்கு உத்தரவுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்-பிரதம...\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\n'தனிமைப்படுத்துதலை' பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n'தனிமைப்படுத்துதலை' பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் தமது அறிக்கையில் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinappuyalnews.com/archives/category/techno/page/19", "date_download": "2020-03-29T14:59:55Z", "digest": "sha1:AKNP7QJCTLNNDM6QAQPF2HLV7BP3ZVRU", "length": 9183, "nlines": 87, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அறிவியல் | Thinappuyalnews | Page 19", "raw_content": "\nமனித உயிர்குடித்து வந்த நோய் பெரியம்மை\nசிற்றின்ப வாழ்க்கையிலிருந்து “நீ வேண்டாம்” என வானவெளியில் உயிரையும் இடுகாட்டில் உடலையும் வீசிவிடச்செய்யும் பாலியல் நோயைச் சொல்லலாமா இல்லை அதெல்லாம் தாமதம் தருபவையாக இருப்பதால் உயிரற்ற சயனைடு கிருமியைச் உயிர்க்கொல்லி எனச் சொல்லலாமா\nகுடிநீரை இயற்கைக்கு கேடு இல்லாதவாறு சுத்திகரிக்க வேண்டும்\nதண்ணீர் இல்லாமல் யாராலும் வாழவே முடியாது. என்னதான் நம் பூமி 70% தண்ணீரால் சூழப்பட்டது தான் என்றாலும் அதை அப்படியே நாம் குடிக்க முடியாது. பல மாசுகள் கலந்திருக்கும் நீரை குடிநீராக்க, அதை...\nபாரிய சுறாவிடம் இருந்து நொடிப்பொழுதில் தப்பிய நீச்சல் வீரர்கள்\nகடல் பயணம் என்பது சற்று ஆபத்தானது என்பது அனைவரும் அறிந்திருக்கும் விடயம் தான். இங்கு நீச்சல் வீரர் ஒருவர் நீந்திக்கொண்டிருக்கும் போது திடீரென வந்த சுறாவிடமிருந்து தப்பித்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது. அவுஸ்திரேலியா...\nபூமியைப் விட 3மடங்கு அளவுள்ள NGTS-4b புதிய கோள் கண்டுபிடிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சியாளர்களால் பல ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த எக்சோபிளானெட் (exoplanet) ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது பூமியைப் போல மூன்று மடங்கு அளவும், நெப்டியூன் கிரகத்தைவிட 20% குறைவாகவும் இருக்கும் இந்த புதிய கோளிற்கு NGTS-4b...\nஉடலுறவின் போது பெண் பிறப்புறுப்பை சுவைக்கலாமா முஸ்லீம் அறிஞரின் செக்ஸ் விளக்கம்.\nஉடலுறவின் போது பெண் பிறப்புறுப்பை சுவைக்கலாமா முஸ்லீம் அறிஞரின் செக்ஸ் விளக்கம்.\nகிரீன் டீ இல்லாமல் அந்த நாள் முழுமையடைவதில்லை\nடீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் உலகமெங்கிலும் வெகு காலமாகவே இருந்து வருகிறது. பலருக்கு இவை இல்லாமல் அந்த நாள் முழுமையடைவதில்லை. சமீப காலமாக மக்களிடையே கிரீன் மற்றும் பிளாக் டீ ஆகியவையும்...\nபால் தேவைக்கு இந்தியாவில் பிரசித்திபெற்ற முரா\nஉலக அளவோடு ஒப்பீடு செய்யும்போது இந்தியாவில் உள்ள எருமை மாடுகளின் எண்ணிக்கை 50.5 சதவிகிதமாகும். இந்தியாவில் இருக்கும் எருமை மாடுகளின் எண்ணிக்கை 11.33 கோடி. இந்தியாவின் அதிகரித்துவரும் பால் தேவைக்கு எருமை மாடுகளே...\n6 வைரஸ்களை கொண்ட உலகின் ஆபத்தான லேப்டாப்\nஇணைய உலகில் பெரும் ஆபத்துகளை விளைவிக்க கூடிய மோசமான 6 வைரஸ்களை கொண்டுள்ள லேப்டாப் ஏலத்திற்கு வந்திருக்கிறது. இதன் விலை 8.35 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பின் பெயர் என்ன தெரியுமா\n20 ஆயிரம் வருடத்திற்கு முன்பு உலகில் பனியைத் தவிர வேறு எதும் இல்லை\nஇந்த உலகம் 20 ஆயிரம் வருடத்திற்கு முன்னால் எப்படி இருந்திருக்கும் ரொம்ப சிம்பிள். பனியைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்காது. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்த பனிக்காலம் தனது அந்திம காலத்தில்...\n20 நொடிகளில் கீறலை மூடிவிடும் உயிரி பசை\nமருத்துவ துறையில் அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு. உடனடியாக இரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போகும் போது தான் பல உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. சீனாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/marriage-function-shifted-to-vijayakanth-house-due-to-janata-curfew", "date_download": "2020-03-29T16:08:05Z", "digest": "sha1:XC2HZK4TCHC4GPHMZMEOVHEFWPKRTEKR", "length": 11080, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "``கூட்டம் இல்ல... ஆடம்பரம் இல்ல..!\" - மாஸ்க் அணிந்து திருமணத்தை நடத்திய விஜயகாந்த், பிரேமலதா #Corona | marriage function shifted to vijayakanth house due to janata curfew", "raw_content": "\n``கூட்டம் இல்லை, ஆடம்பரம் இல்லை..\" - மாஸ்க் அணிந்து திருமணத்தை நடத்திய விஜயகாந்த், பிரேமலதா #Corona\nமாஸ்க் அணிந்த விஜயகாந்த், பிரேமலதா\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா ஆகியோர், முகத்தில் மாஸ்க் அணிந்து நிர்வாகியின் இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்தனர்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இன்று ஊரடங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி, நாடுமுழுவதும் இன்று மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அதன்காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடித்தது. சென்னையின் முக்கிய சாலையான அண்ணசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் ஆள்நடமாட்டம் இல்லை. ஒருசில வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்றன.\nகொரோனா முன்னெச்சரிக்கை; தூத்துக்குடியில் மாஸ்க் அணிந்து திருமணம் செய்துகொண்ட மணமக்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே போதிய ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கால், தமிழகத்தில் இன்றைய தினம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் சிலர் திருமணத்தை தள்ளிவைத்தனர். திட்டமிட்ட நாளில் திருமணத்தை எளிமையான முறையில் சிலர் இன்று நடத்தினர். மக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளதால், சொற்ப எண்ணிக்கையில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்துகொண்டனர்.\nசென்னையில் இன்று நடந்த திருமணத்தில், மணமக்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என 10-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், திருமண நிகழ்ச்சிகள் களைக்கட்டவில்லை. விழாவில் பங்கேற்ற மணமக்கள் முதல் அவர்களின் உறவினர்கள் வரை முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்துகொண்டவர்கள், கைகளைக் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தினர். மண்டபத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த ராட்சத பொம்மை யானைக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் கட்டிவிடப்பட்டிருந்தது.\nதமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan\nதே.மு.தி.க மாநில தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் வேணுராமின் இல்லத் திருமண விழாவை இன்று நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக திருமண விழாவை எளிமையாகக் கொண்டாட வேணுராம் இன்று முடிவுசெய்தார்.\nஇதையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. மண்டபத்தில் நடத்தவேண்டிய திருமணத்தை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிலேயே நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் மணமக்கள் விமல்குமார், கமலி ஆகியோரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர்.\nசுய ஊரடங்கு தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு... தமிழக அரசு அறிவிப்பு\nமாங்கல்யத்தை விஜயகாந்த் எடுத்துக் கொடுக்க, மணமகன் விமல்குமார், மணமகள் கமலிக்கு தாலி கட்டினார். விழாவில் கைகழுவும் திரவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் யாரும் கைக்குலுக்கி வாழ்த்துகளைச் சொல்லவில்லை. கைகளைத் தட்டியபடி மணமக்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், செல்போனில் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9162:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-03-29T15:34:08Z", "digest": "sha1:D435KSEXPYTFSIDRLGEKCFRJTSADCCZF", "length": 19112, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "மிகவும் பயனுள்ள முக்கியமான சமையல் குறிப்புகள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் மிகவும் பயனுள்ள முக்கியமான சமையல் குறிப்புகள்\nமிகவும் பயனுள்ள முக்கியமான சமையல் குறிப்புகள்\nமிகவும் பயனுள்ள முக்கியமான சமையல் குறிப்புகள்\nஉடல் நலம் பேணுவது ஃபர்ளு. ச��வர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல்நலம் சரியான முறையில் பேணப்பட முக்கியாமான சமயல் குறிப்புகளையும் தெரிந்து கொள்வது அவசியம். எனவே \"அந்த\" ஃபர்ளை பேணுவதற்கு இதோ சில குறிப்புகள்...\n* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.\n* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.\n* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.\n* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.\n* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.\n* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.\n* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.\n* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.\n* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.\n* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.\n* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.\n* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.\no காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.\nகாய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.\nகீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.\nபழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nபாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.\nஅதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.\nபூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.\nஎலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தி���் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nகீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.\nதயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.\nவாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.\nதக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.\nதொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.\nஅதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.\nகறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.\nதுவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.\nகேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.\nவடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.\nபாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்ப�� தெரியாது; ருசியும் கூடும்.\nசிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.\nகுலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி\nஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி\nவற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்\nமுருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.\nமல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.\nஎந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.\nபீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.\nஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்...\nபுதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.\nகுப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.\nகற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.\nசப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் ���ொஞ்ச மாகத்தான் செலவழியும்.\nஇட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sarav.net/?p=88", "date_download": "2020-03-29T14:09:41Z", "digest": "sha1:XWB4WCBJLZAN5MOKOUMW4WMZPMN2LWJA", "length": 11106, "nlines": 98, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » மனிதருள் மாணிக்கம்.", "raw_content": "\nநான் இந்தியா போன .·.ப்ளைட்ல ஏற வெய்ட் பண்ணிட்டு இருந்தப்போ, manic (மாணிக்கம்)-ன்னு ஒருத்தர சந்திச்சேன். எந்த ஊருக்கு போறீங்க எங்க வேலை பாக்கறீங்க-ன்னு சாதாரணமா பேசிட்டு இருந்தோம். ஏதோ Business பண்றதா சொன்னாரு. ‘Amway’ வா இருக்குமோன்னு நெனைச்சு கொஞ்சம் தள்ளி உக்காந்தேன். நல்லவேல, இல்ல. சாதாரணமா பேசிட்டு இருந்தவரு திடீர்னு உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. ‘இந்தியால லஞ்சம் எப்போ ஒழியுதோ அப்போதான் ‘அந்த’ நாடு உறுப்படும்’-ன்னாரு. ‘ஆமாங்க’-ன்னு தலையாட்டினேன். கொஞ்ச நேரத்துல .·.ப்ளைட்ல ஏறிட்டோம். அடுத்து அவர சென்னைல எறங்கும்போதுதான் பாத்தேன். அவசரமா வெளில போக துடிச்சுகிட்டு இருந்தாரு. அவரோட Hand Luggage-அ ஸ்கேன் பண்ணும்போது ஏதோ எலக்ட்ரானிக்ஸ் இருக்குன்னு சாக் பீஸால மார்க் பண்ணிட்டாங்க. ‘Baggage Claim’ல வெய்ட் பண்ணிட்டு இருக்கும்போது, ப்போர்ட்டர் மாதிரி ஒருத்தன் வந்து சாக் பீஸ் மார்க்க காட்டி ஏதோ பேசினான். இவரும் ஏதோ பேரம் பேசினார். அவரோட பெட்டி வந்த ஒடனே ரெண்டு பேருமா சேர்ந்து வெளில போனாங்க. வெளில போயி சில ‘டாலர்’கள எடுத்து அந்த ப்போர்ட்டர் கைல ‘தள்ளி’ட்டு நடைய கட்டிட்டாரு. ‘இந்தியா உறுப்பட ஒன்ன மாதிரி செல பேர் போதும்யா’-ன்னு நெனைச்சுக்கிட்டேன். நீ மாணிக்கம் இல்லய்யா, நீதான்யா ‘மனிதருள் மாணிக்கம்’-னு அவருக்கு ஒரு விருது கொடுத்தேன்.\nஇதே விருத இன்னும் சிலபேர் வாங்கினாங்க.\nசென்னை, ஆர்காடு ரோட்ல, வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு 200 அடி தூரத்துக்குள்ள, விஜயா ஹாஸ்பிடல் பக்கத்துல ஒருத்தர், வீட்ல இருந்து களம்பும்போது நெறைய தண்ணி குடிச்சிருப்பார் போல, Road ஓரமா நின்னு, ரெண்டுபக்கமும் பாத்துட்டு, ‘அவசரமா’ zip-அ கழட்டி, ‘மனிதருள் மாணிக்கம்’ விருது வாங்கிட்டாரு.\nவெளிநாடுகள்ல இருந்தும், வெளிமாநிலங்கள்ல இருந்தும் சென்னைக்கு வந்து வேல பாக்கறவங்கல்லாம், தமிழ் கத்துகிட்டப்புறம்தான் சென்னை சாலைகள்ல Drive பண்ணனும்-ங்கற ஒரே நல்லெண்ணத்துல(), Sign Board-ல இருக்குற Hindi, English எழுத்துகள் மேலெல்லாம் ‘தார்’ அடிச்சு வெச்சிருக்கும் நல்ல உள்ளங்களுக்கெல்லாம் ‘மனிதருள் மாணிக்கம்’ விருது கொடுக்க வேண்டாமா\nஅவசரமா லைசன்ஸ் வாங்கணும்-ங்கறதுக்காக, 30 ரூபா கொடுத்து வாங்க வேண்டிய Leaner’s license-க்கு 200 ரூபாயும், 200 கொடுத்து வாங்கவேண்டிய license-க்கு 1400 ரூபாயும் கொடுத்த ‘ராசா’ வீட்டுப் பொண்ணு ஒன்னுக்கு அவசரமா ‘மனிதருள் மாணிக்கம்’ விருதும் கொடுக்க வேண்டியதாயிடுச்சு.\n‘Traffic – தமிழர் விதிகள்’ பத்தி எழுதறேன்-ன்னு சொல்லிட்டு ‘Driving License’ இல்லாம ஊர்ல பைக் ஓட்டினவருக்கு, கார் ஓட்டினவருக்கு நிச்சயமா ‘மனிதருள் மாணிக்கம்’ விருது கொடுத்தே ஆகணும்.\n9 Responses to “மனிதருள் மாணிக்கம்.”\nஎப்படி இவ்வளவுந் ஆள் உங்கள் வலைப்பூவை படிக்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை. கூகுளில் அன்றாடம் தேடுதல் வேட்டை நடத்துபவன் நான். அருமையான எழுத்து. வாழ்த்துக்கள். தொடருங்கள் அய்யா.\nதங்கள் Comment-க்கு மிக்க நன்றி.\nஒரு full பாட்டில் பூஸ்ட் குடித்ததுபோல் உணர்கிறேன்.\nபட்டியலில் சேர்த்ததற்கு நன்றி சரவ். தற்போது நிறையபேர் படிக்கிறார்கள்.\nவெளிநாடுகள்ல இருந்தும், வெளிமாநிலங்கள்ல இருந்தும் சென்னைக்கு வந்து வேல பாக்கறவங்கல்லாம், தமிழ் கத்துகிட்டப்புறம்தான் சென்னை சாலைகள்ல Drive பண்ணனும்-ங்கற ஒரே நல்லெண்ணத்துல(), Sign Board-ல இருக்குற Hindi, English எழுத்துகள் மேலெல்லாம் ‘தார்’ அடிச்சு வெச்சிருக்கும் நல்ல உள்ளங்களுக்கெல்லாம் ‘மனிதருள் மாணிக்கம்’ விருது கொடுக்க வேண்டாமா\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-03-29T15:41:11Z", "digest": "sha1:FIHW3LVKAOGXUL7X4SLEB4GUJH3T7NHX", "length": 10060, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு – லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு – லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு\nநடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம், தாக்கல் செய்துள்ள மனுவில், ரஜினிகாந்த நடிப்பில் லைக்கா தயாரித்த 2.ஓ படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாய் ஆகிவிட்டதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.\nதங்களுக்கு வழங்க வேண்டிய இந்த தொகையை வழங்காமல், லைக்கா நிறுவனம் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.\nசினிமா Comments Off on தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு – லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு Print this News\nஜனாதிபதியின் நோக்கங்களுக்கு அமைய இலங்கை பாதுகாப்புப் படை செயற்படும் – சவேந்திர சில்வா முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உலகிலேயே புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளது – UNICEF\n‘அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’ – சூர்யா\nகொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க…\nஉடல்நலக் குறைவால் நடிகர் விசு காலமானார்\nஉடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார். மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் எனமேலும் படிக்க…\nபாடகருடன் நடிகை அமலா பால் திடீர் திருமணம்…\n அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nஅரசியலில் ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு\nவிஜய்யின் இல்லத்தில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nகனத்த மனதோடு பாடல் எழுதியிருக்கிறேன் – கவிஞர் வைரமுத்து\nட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nதலைவி திரைப்படத்தின் செக்கண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து: 3 பேர் பலி; பலர் காயம்\nஒஸ்கர் 2020 விருது வழங்கும் விழாவின் முழுவிபரம்\n��ிரைவில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சமந்தா\nபிக் பாஸ் முகன் ராவின் தந்தை மரணம்\nதனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நடிகர் மோகன்\nசுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் தர்பார்\nமகளிடம் மன்னிப்பு கேட்ட தந்தை\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள்\nசெல்வந்தர்கள் TOP 100 இல் ரஜினி, விஜய், அஜித், கமல்…\nமகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி\nபிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/05/shanger-join-with-foxstudio-new-movie.html", "date_download": "2020-03-29T14:57:30Z", "digest": "sha1:7PSBIDQEPOL3PCFVHXUI5HD2CP42EB3O", "length": 10581, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாக்ஸ் ஸ்டுடியோவுடன் கைகோர்க்கும் ஷங்கர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாக்ஸ் ஸ்டுடியோவுடன் கைகோர்க்கும் ஷங்கர்.\n> பாக்ஸ் ஸ்டுடியோவுடன் கைகோர்க்கும் ஷங்கர்.\nஹாலிவுட் நிறுவனங்கள் எங்கெங்கு பணம் புழங்குதோ அங்கெல்லாம் கடை விரிக்கும். அப்படிதான் டுவென்டின்த் செஞ்சுரி பாக்ஸ் ஸ்டுடியோ முருகதாஸுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தை தயாரித்தது. இதே கூட்டணி தற்போது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது.\nஇந்தப்பட நிறுவனம் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண தயாராகி வருகிறது. எடுத்தப் படங்களெல்லாம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்த தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தினார் ஷங்கர். ஆனாலும் நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பொங்கிய பாலாக இன்னும் அடங்கவில்லை.\nஇம்சை அரசன் இரண்டாம் பாகம், ராஜு முருகன் இயக்கும் படம் என பல படங்களை தயாரிக்கும் மூடில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் பாக்ஸ் டுடியோவின் ஆஃபர் அவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது. இரண்டு பேர் சேர்ந்தால�� நஷ்டமானாலும் பாதிப்பாதி என்பதால் விரைவில் புதிய கூட்டணியை தமிழ் சினிமா எதிர்பார்க்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nVizhi Moodi Yosithaal - Ayan Songs with Lyrics பாடல் : விழி மூடி பாடியவர் : கார்த்திக் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் படலாசி���ியர் : வைரமுத்து ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:59:43Z", "digest": "sha1:UHD4PQXVJQ32BHSZN75QGDYR4CRNLEIY", "length": 18538, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோவாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீழ் பாரி தோஆப் பகுதியின் நீர்வரத்து கால்வாய், பஞ்சாப், தோஆப், இந்தியா\nதோவாப் (Doab) (உருது: دوآب, இந்தி: दोआब,[1] பாரசீக மொழிச் சொல்லான தோ+ஆப்=தோவாப் என்பதற்கு இரண்டு ஆறுகள் எனப் பொருள்படும். [2] [3]இரண்டு ஆறுகளுக்கிடையே உள்ள விளைநிலப் பரப்பை குறிப்பதற்கு பாரசீக மொழியில் தோவாப் என்பர்.\nஇந்தியாவின் தோஆப் நிலப்பகுதியானது, கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்கும். [1] தோவாப் நிலப்பரப்பின் மத்தில் வண்டல் மண் அதிகமாக காணப்படும் எனவே இது நல்ல விளைநிலங்களாக கருதப்படுகின்றது. தோவாப் பகுதிகளில் கோதுமை மற்றும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.\nவேத, புராண, இதிகாச மற்றும் வரலாற்றுக் காலத்தில் தோவாப் பகுதிகள் சிறப்புடன் விளங்கியது.\nபண்டைய குரு நாடு கங்கை ஆறு மற்று யமுனை ஆறுகளுக்கிடையே அமைந்த தோவாப் பிரதேசத்தில் இருந்தது.\nஇந்திய விடுதலைக்கு முன் வரை தோவாப் என்ற விளைநிலப் பரப்பின் பெயர் பயன்பாட்டில் இருந்தது.\n1 உத்தரப் பிரதேச தோவாப்கள்\n1.1 கங்கை யமுனை தோவாப்\n2.1 பஞ்சாப் தோவாபில் உள்ள மாவட்டங்கள்\n2.2 சிந்து சாகர் தோவாப்\nஉத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட் தோவாப்,அவத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல், பகேல்கண்ட் பகுதிகள்\nபிரித்தானியாவின் ஆட்சிக் காலத்தில் தோஆப் பகுதி மேல் தோஆப் (மீரட்), நடு தோஆப் (ஆக்ரா), கீழ் தோவாப் (பிரயாகை எனப் பிரிக்கப்பட்டிருந்தது.\nகங்கை யமுனை தோவாப் உத்திர பிரதேச��்தின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும். இதன் பரப்பளவு கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட அறுபதாயிரத்து ஐந்நூறு சதுரகிலோ மீட்டர் ஆகும். தோவாப் எண்ணூறு கிகோ மீட்டர் நீளமும், நூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இது வடக்கே இமய மலைத்தொடரையும் தெற்கே தக்காண பீடபூமியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இமய மலைத்தொடரில் இருந்து தெற்கு நோக்கி வழிந்து வரும் ஆறுகளின் மணல் தேங்கியதால் உருவான நிலப்பரப்பு ஆகும். கங்கை யமுனை தோவாப் வளமான நிலப்பரப்பு ஆகும். இங்கு கரும்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. தேக்கு மரங்களால் ஆன காடுகள் இந்நிலப்பரப்பினில் காணப்படுகின்றன. கங்கை யமுனை தோவாப் இந்தியாவில் மக்கள் தொகையும் வளமும் செறிந்த ஒரு நிலப்பகுதியாகும்.[4]\nபஞ்சாப் மாநிலம் மாஜ்ஹா, மால்வா, தோவாப் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்.[5] பெரும்பாலும் தோவாப் எனும் சொல் இந்தியாவில் உள்ள பஞ்சாபின் பிஸ்த்து தோவாப் அல்லது ஜலந்தர் தோவாபையே குறிக்கும். சட்லட்ஜ், பிஸ்து நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே பஞ்சாபின் தோவாப் ஆகும். பழங்காலத்தில் ஆறுகளை கடப்பது கடினமான காரியமாக இருந்ததால் அவை தனித்தனி பகுதிகளாக பிரிந்தன. ஒவ்வொரு பகுதியையும் வெவ்வேறு மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். இங்கு வாழும் மக்களும் புவி அமைப்பின் காரணமாக குறைந்த அளவே வாழ்ந்துள்ளனர். இதனால் இம்மூன்று பகுதி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவையும் மாறுபட்டுள்ளன. தோவாபில் வாழும் மக்கள் தோவாபியர்கள் என்று அழைக்கப்படுவர். தோவாபில் பேசப்படும் மொழி தோவாபி என அழைக்கப்படுகிறது. இது பஞ்சாபியின் சற்றே மாறுபட்ட வடிவம் ஆகும். பட்டியல் சாதியினர் தோவாபில் முப்பத்தியைந்து சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். பஞ்சாபிலுள்ள தோவாப்களை பஞ்சாபின் என்.ஆர்.ஐ ஹப் என்றும் அழைக்கப்படுகிறது. தோவாபியர்கள் பெரும்பாலும் பொருள் ஈட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகிவிட்டமையால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.[6]\n1947-இல் பஞ்சாப் தோவாப் பகுதிகள்\nபஞ்சாப் தோவாபில் உள்ள மாவட்டங்கள்[தொகு]\nசாகித் பகத் சிங் நகர்\nசிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பை சிந்து சாகர் தோவாப் என்பர். பஞ்சாப் தோவாப் பகுதியில் மேற்கு ஓரமாக அமைந்தது ��ந்த சிந்து சாகர் தோவாப் ஆகும். சிந்து சாகர் தோவாப் தற்போதய பாகிஸ்தானில் அமைந்துள்ளது.[7] பண்டைய இந்தியாவின் தோவாப்களில் பழையது சிந்து சாகர் தோவாப் ஆகும். இது மிகவும் வறன்ட நிலப்பகுதி ஆகும். பெரும்பாலும் பாலை நிலமே சிந்து சாகர் தோவாபில் அமைந்துள்ளது. இதனால் இது விளைச்சல் இல்லாத தோவாப் பகுதியாக கருதப்படுகின்றது. இசுலமாபாத், ராவல்பிண்டி ஆகியன சிந்து சாகர் தோவாபில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.\nஜீலம் ஆறு மற்றும் செனாப் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்புகளை சஜ் தோவாப் அல்லது ஜெக் தோவாப் பகுதி என்பர்.\nரெச்னா தோவாப் பகுதி செனாப் ஆறு மற்றும் இராவி ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது. ரெச்னா எனும் பெயர் பேரரசர் அக்பர் சூட்டியதாகும். இரு ஆறுகளின் தொடக்கத்தை இணைத்து இப்பெயரை அவர் சூட்டியுள்ளார். ரெச்னாவி இப்பகுதியில் பேசப்படும் மொழியாகும். இது பஞ்சாபியின் சற்றே மாறுபட்ட வடிவம் ஆகும். இந்நிலப்பரப்பு தற்போதய பாகிஸ்தானில் உள்ளது.\nபாரி தோவாப் எனப்படும் மஜ்ஜா தோவாப் பகுதி பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பாகும்.\nபிஸ்த்து தோவாப் அல்லது ஜலந்தர் தோவாப் பகுதி, சத்லஜ் ஆறு மற்றும் பியாஸ் ஆறுகளுக்கிடையே இந்தியாவின் பஞ்சாபில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259175", "date_download": "2020-03-29T16:15:22Z", "digest": "sha1:QUOXPZZLNFN7YI5TI7WZDBYDKB4TTBIX", "length": 17995, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்னையில் ஊடுபயிராக இலை வாழை சாகுபடி| Dinamalar", "raw_content": "\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 8\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 2\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 5\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 4\nவெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் ... 46\nஉலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ... 1\nகத்தாரில் கொரோனாவுக்கு ���ுதல் பலி 1\nஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம் 3\nதென்னையில் ஊடுபயிராக இலை வாழை சாகுபடி\nஉடுமலை:பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடையால், தென்னந்தோப்புகளில், ஊடுபயிராக, இலை வாழை சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், ஏழு குள பாசனப்பகுதியில் மட்டுமே வாழை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கதளி, நேந்திரன் உட்பட பல்வேறு ரக வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கேரளா உட்பட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.\nஆனால், பிற பகுதிகளில், அதிக தண்ணீர் தேவை, பல மாதங்கள் பராமரிப்பு உட்பட காரணங்களால், வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு, அரசு தடை விதித்தது. இதையடுத்து, உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் பார்சல் செய்ய, பயன்படும், வாழை இலைக்கான தேவை அதிகரித்தது. பிற மாவட்டங்களில் இருந்து வாழை இலை வரத்து குறையும் போது சிக்கல் ஏற்படுகிறது.இவ்வாறு, வாழை இலைக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், இலை வாழை ரக கன்றுகளை நடவு செய்து, சாகுபடியை துவக்கியுள்ளனர்.\nகுறிப்பாக, தென்னந்தோப்புகளிலும், காய்ப்புக்கு வராத தென்னங்கன்றுகள் உள்ள விளைநிலங்களிலும் இவை அதிகரித்துள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'தென்னை மரங்களுக்கு இடையே வாழையை ஊடுபயிராக பராமரிப்பதால், மண் வளம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வாழை இலைக்கு தேவை அதிகரித்துள்ளதால், அந்த ரகத்தை தேர்வு செய்துள்ளோம். பருவமழை ஒத்துழைத்தால், வாழை சாகுபடி பரப்பு பல மடங்கு கூடுதலாகும்,' என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுப்பை கிடங்காகும் மழைநீர் ஓடை\nஉடுமலையில் மழை மாறியது சீதோஷ்ண நிலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பை கிடங்காகும் மழைநீர் ஓடை\nஉடுமலையில் மழை மாறியது சீதோஷ்ண நிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/103867/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%0A%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T14:23:48Z", "digest": "sha1:ZQX5MDHEZFV335RYLM3ZLLVLOYJETAFV", "length": 6717, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "கொரானா பீதியால் மக்கள் கூட விதிக்கப்பட்ட தடையை கண்டித்து போராட்டம்.. செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த அதிபர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\n இது நம்ம வட சென்னை...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல...\nஊரடங்கு உத்தரவுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்-பிரதம...\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nகொரானா பீதியால் மக்கள் கூட விதிக்கப்பட்ட தடையை கண்டித்து போராட்டம்.. செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த அதிபர்\nபிரேசிலில் கொரானா பீதியால் மக்கள் கூட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர், போராட்டக்காரர்களுடன் செல்பி எடுத்து தனது ஆதரவை தெரிவித்தார்.\nஅந்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ள நிலையில், சில மாநிலங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதடையை தள்ளிப்போடும் அதிபர் போல்சனாரோயின் அறிவுறுத்தலை மீறி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை கண்டித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் பிரேசிலிய கால்பந்து ஜெர்சி உடையுடன் அதிபர் போல்சனாரோ பங்கேற்றார்.\nருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா... 31 ஆயிரத்தை எட்டியது, உயிரிழப்பு..\n2 உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்தவர் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவில் இருந்து குணமானார் கனடா பிரதமரின் மனைவி சோபி\nஒரு வயதுக்கும் குறைவான பச்சிளங்குழந்தை கொரோனாவுக்கு பலி\nபசிபிக் பெருங்கடலில், வட கொரியா ஏவுகனை பரிசோதனை\nபிரிட்டன் மக்களுக்கு ���ிரதமர் போரிஸ் ஜான்சன் உருக்கமான கடிதம்\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சீனா மருத்துவ உதவி\nஅமெரிக்காவில் அர்கான்சாஸ் பகுதியை சூறாவளி தாக்கிய வீடியோ\nஈரானில் இருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட 275 இந்தியர்கள்\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒ...\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/west-bengal-man-arrested-for-selling-cow-urine-as-medicine-for-corona", "date_download": "2020-03-29T15:39:12Z", "digest": "sha1:LBPMMFTYBGPRQHVSFRAF7RKKCMCA63WF", "length": 9152, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனா வதந்தி; நாட்டுப் பசு கோமியம் லிட்டர் ரூ.500’ - மேற்குவங்கத்தில் கைதான பால் வியாபாரி |West Bengal man arrested for selling cow urine as medicine for corona", "raw_content": "\n`கொரோனா வதந்தி; நாட்டுப் பசு கோமியம் லிட்டர் ரூ.500’ - மேற்குவங்கத்தில் கைதான பால் வியாபாரி\nகோமியம் குடித்தால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் எனக் கூறி கோமியத்தை விற்பனை செய்த பால் வியாபாரியை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n`கொரோனா வைரஸ்’ உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, இரான் போன்ற நாடுகளில் உயிரிழப்புகள் பெருமளவில் உள்ளன. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000-த்தை தாண்டியது. உலகளவில் கொரோனா வைரஸால் 1,99,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 82,812 பேர் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது. பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பசுவின் கோமியத்தைக் குடித்தால் கொரோனா தொற்று ஏற்படாது எனக் கூறி கோமியத்தை விற்பனை செய்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் வியாபாரியான மாபூத் அலி என்பவர் ஹூக்ளி பகுதியில் சாலை ஓரத்தில் தற்காலிக கடை அமைந்து பசுவின் கோமியத்தையும் சாணத்தையும் விற்பனை செய்து வந்துள்ளார். கோமியத்தைப் பருகினால் கொரோனா தொற்று ஏற்படாது என விளம்பரப் பலகை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு லிட்டர் பசுவின் கோமியம் ரூ.500-க்கும், சாணம் 1 கிலோ ரூ.500-க்கும் விற்பனை செய்துவந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மாபூத் அலியைக் கைது செய்தனர். ஏமாற்றுதல் மற்றும் மத உணர்வுகளைக் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல்துறையின் விசாரணையில், ``மார்ச் 14-ம் தேதி ஹிந்து மகா சபா சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த பின்னரே தனக்கு இந்த யோசனை தோன்றியதாகக் கூறியுள்ளார். என்னிடம் 2 மாடுகள் உள்ளன. ஒன்று நாட்டுப் பசு மற்றொன்று ஜெர்சி பசு. பால் விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறேன். ஹிந்து மகா சபா நடத்திய நிகழ்ச்சியை டிவியில் பார்த்தேன். அப்போதுதான் கோமியத்தையும் சாணத்தையும் விற்றால் நன்றாகச் சம்பாதிக்கலாம் எனத் தோன்றியது. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்தையும் காசாக மாற்ற முடியும் எனத் தெரிந்தது. அதனால் நான் சாலையில் கடை அமைத்து விற்பனை செய்ய முடிவு செய்தேன். ஜெர்சி பசுவின் கோமியத்துக்கும் சாணத்துக்கும் மக்களிடம் அதிக மவுசு இருக்காது. எனவே, அவற்றை ரூ.300-க்கு விற்பனை செய்தேன்” என அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/this-religious-icon-is-against-caa-for-a-reason", "date_download": "2020-03-29T14:54:40Z", "digest": "sha1:Z3EFC57NRPKUEAWMAG7CX66UTYSU5FZB", "length": 13769, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "\"நம்மை அழித்துவிடுவார்களோ என்ற பயம் நிறைய...\" - ஓர் ஆன்மிகவாதியின் சி.ஏ.ஏ எதிர்ப்பு! - This religious icon is against CAA for a reason", "raw_content": "\n\"நம்மை அழித்துவிடுவார்களோ என்ற பயம் நிறைய...\" - ஓர் ஆன்மிகவாதியின் சி.ஏ.ஏ எதிர்ப்பு\nபாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சி.ஏ.ஏ-வில் சொல்லியிருக்கிறார்கள். ஏன் ஈழத் தமிழர்களை அதில் சேர்க்கவில்லை\nபா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்துவருகிறார் 'அய்யாவழி' சமயத்தலைவரான பாலபிரஜாபதி அடிகளார். போராட்டங்களில் கலந்துகொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறும் பாலபிரஜாபதி அடிகளாரை, கன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பில் அமைந்துள்ள அவரது இடத்தில் சந்தித்தேன்.\n\"ஆன்மி��வாதியான நீங்கள் திடீரென அரசியல் கருத்துகளைத் தீவிரமாகப் பேசுவது ஏன்\n\"அரசியல்தான் என் ஆன்மிகம். தவம் என்பது காட்டுக்குள்ளே, குகைக்குள்ளே போய்விடுவது என்று பலர் நினைக்கிறார்கள். இல்லறம் என்பதுதான் தவம் என்பது அய்யா வைகுண்டரின் கொள்கை. மனு தர்மத்திற்கு எதிராகப் போராடிய அய்யா வைகுண்டர், 'தாழ்ந்தகுடி என எங்களை எப்படிச் சொல்வீர்கள்' என்று திருவிதாங்கூர் மன்னரிடம் எதிர்த்துக் கேள்வி கேட்டவர்். அவருடைய வழிவந்த நான் அரசியல் பேசக்கூடாதா' என்று திருவிதாங்கூர் மன்னரிடம் எதிர்த்துக் கேள்வி கேட்டவர்். அவருடைய வழிவந்த நான் அரசியல் பேசக்கூடாதா\n\"சென்னையில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு மாநாட்டில் அய்யாவழி மடாதிபதியான நீங்கள் பங்கேற்றதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்\n\"என்னை எதிர்ப்பவர்கள் அய்யாவழிக்காரர்கள் அல்ல; அரசாங்கத்தின், ஆளும் கட்சியின் சார்பு உள்ள சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். சி.ஏ.ஏ எதிர்ப்பு நிகழ்ச்சியின்போது எனக்கு உடம்பு சரியில்லை. அதனால் போகவேண்டாம் என இருந்தேன். ஆனால், நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனால் என்னைக் கொலை செய்துவிடுவதாகச் சிலர் மிரட்டினார்கள். எனவேதான் அதையும் பார்த்துவிடுவோம் என்ற வேகத்தில் அந்த மாநாட்டுக்குச் சென்றேன்.\"\nவெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள் ஏதோ ஒரு பின்புலத்தில் இதைச் செய்கிறார்கள்.\n\"உங்கள் தலையை எடுப்பதாக மிரட்டினர் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினீர்கள். உங்களை மிரட்டியது யார்\n\"இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த மறைந்த தாணுலிங்க நாடாரின் பிறந்த தின விழாவில், இந்து முன்னணி இயக்கத்தின் மாநில நிர்வாகியாக இருக்கும் ஒருவர் அப்படிப் பேசியிருக்கிறார். 'சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடச் செல்லும் பாலபிரஜாபதி மீது கல்லெடுத்து எறியுங்கள், அவரது காரை உடையுங்கள்' என்று அவர் பேசினார். அதன் பிறகு, எனது தலையை எடுக்கப்போவதாக வாட்ஸப்பில் சிலர் மிரட்டல் விடுத்தார்கள். அதுகுறித்துக் காவல்துறையில் புகார் கொடுத்தால், அதை காமெடியாகப் பார்க்கிறார்கள். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தந்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்... தராமல் இருந்தாலும் வருத்தப்பட மாட்டேன்.\" விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2U2uwv0\n\"சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி-யை ஏன் எதிர்க்கிறீர்கள்\n\"பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சி.ஏ.ஏ-வில் சொல்லியிருக்கிறார்கள். ஏன் ஈழத் தமிழர்களை அதில் சேர்க்கவில்லை வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள் ஏதோ ஒரு பின்புலத்தில் இதைச் செய்கிறார்கள். இந்தச் சட்டத்தால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கும்கூட அச்சம் இருக்கிறது. நம்மை அழித்துவிடுவார்களோ, நம் தனித்தன்மை போய்விடுமோ, மீண்டும் 80 சதவிகித மக்களை அடிமைப்படுத்த அச்சாரம் போடுகிறார்களோ என்ற பயம் நிறைய இருக்கிறது.\"\n> 'அய்யாவழி என்பது இந்து மதம்தான்' என்றும், 'அது தனி மதம் இல்லை' என்றும் உங்கள் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா\n> \"ஒரு சமயத்தலைவரான நீங்கள் 'இனிமேல்தான் பெரியாருக்கு வேலை' என்று பேசுகிறீர்களே\n> \"மடாதிபதியான நீங்கள், தமிழகத்தில் நடப்பது டெல்லி ஆட்சி என்று விமர்சிக்கிற அளவுக்கு அரசியல் பேசவேண்டிய தேவை என்ன\n> \"சாமித்தோப்பு பதியை அறநிலையத்துறை எடுப்பதில் அரசியல் தலையீடு இருக்கிறதா\n> \"தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள். அந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்\n> \"மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு பற்றி...\n> \"கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன\n- இந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > https://www.vikatan.com/news/politics/bala-prajapathi-adigalar-talks-about-his-protests-against-caa\nசிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://balapakkangal.blogspot.com/2013/01/blog-post_21.html", "date_download": "2020-03-29T16:06:44Z", "digest": "sha1:BD5DQ5CWVQ3RHQIA5ULITMB74ITHBEB5", "length": 67341, "nlines": 631, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழுமையான பதிவல்ல. டக்கென்று நினைவுக்கு வந்தவையை பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் சினிமாவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தவர்கள் ஏராளம். ஒரு புதிய டிரெண்டையே உருவாக்கிய திரைப்படங்கள் எண்ணிலடங்கா. அந்த வகையில் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் சம்பாதித்த பெயரை தாங்களாகவே கெடுத்துக்கொண்டதும் உண்டு. அதன் சிறு உதாரணப்பட்டியலே இந்த பதிவு.\nஇவர் சிறந்த இயக்குனரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமான விஷயம்தான். பல மொழிகளில் நிறைய படங்கள் இவர் இயக்கியிருந்தாலும் இவரது பெரும்பாலான அதிரடி ஹிட்டுக்கள் மாஸ் ஹீரோ படங்களின் மூலமே வந்திருக்கின்றன. இவரது பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணாமலையும், பாட்ஷாவும்தான். இந்த இரண்டு படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தது இந்த படங்களுக்கு அப்புறம்தான். சுரேஷ் கிருஷ்ணாவின் படங்கள் அந்தந்த மொழியில் உள்ள மாஸ் ஹீரோக்களின் ஸ்டார் வேல்யூவில் ஓடின என்று கூறப்பட்டாலும், பாட்ஷா படத்தின் இம்பாக்ட் இவரை பெரிய இயக்குனர்கள் வரிசையில் போய் அமர்த்தியது. ஆனால் அதை சரிவர பயன்படுத்தாத இவர் சொல்லி சொல்லி அட்டர் பிளாப் படங்களை இயக்கினார்.\nமாற்று மொழிகளில் ஹிட் படங்களை அவ்வப்போது கொடுத்து வந்த இவரால் தமிழ் படங்களில் ஆவரேஜ் படத்தை கூட தர இயலவில்லை. ரஜினியின் வீரா படத்துக்கப்புறம் தமிழில் இவர் கொடுத்த ஒரே ஆவரேஜ் படம் பாபாதான். அட்டர் பிளாப் ஆகவேண்டிய இந்த படத்தை ரஜினியின் பிம்பம் காப்பாற்றியது சிலர் பாபாவை ரஜினியின் தோல்விப்படம் என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பார்த்தால் இது ஆவரேஜ் படம்தான். ஆனால் ரஜினி படம் என்பதால் இதை தோல்வி கணக்கில் சேர்க்கிறார்கள். எப்படி சச்சின் 50 ரன் எடுத்தாலும் சரியாக ஆடவில்லை என்று சொல்கிறார்களோ அதே போல.\n���மிழில் இவர் கொடுத்த அட்டர் பிளாப்புகளின் பட்டியல்\nசிவசக்தி- சத்யராஜ் பிரபு நடித்து மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்\nஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் பிளாப்.\nசங்கமம் -வெளியான ஒரே வாரத்தில் டிவியில் ஒளிபரப்பட்ட முதல் படம்\nஆளவந்தான் - மிகுந்த பொருட்செலவில் கமல் பின்னனியில் இருந்து\nஇயக்கப்பட்டு தாணுவை அழிக்க வந்தான்.\nகஜேந்திரா-ராஜமௌலியின் சிம்மாத்ரி படத்தின் தமிழ் ரீமேக். இன்றும் விஜயகாந்தை கலாய்த்து யூ டியூபிள் பகிரப்படும் பல விடியோக்கள் இந்த படக்காட்சிகளே. உதாரணமாக விஜயகாந்த் தன்னுடைய ரத்தத்தில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காட்சிகள் ஏராளம்.\nபரட்டை என்கிற அழகு சுந்தரம் - இந்த படத்தில் நடித்ததை தனுஷே மறந்திருப்பார்\nஇளைஞன் - கலைஞரின் கை வண்ணத்தில் வந்த தாய்க்காவியம்.\nஆறுமுகம் -அண்ணாமலையின் கொடூர அன் அபீசியல் ரீமேக்.\nமற்ற மொழிகளில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை இவர் ஹிட் கொடுத்து வந்தாலும் தமிழை பொறுத்தவரை ஹிட் என்பது இவருக்கு எட்டாக்கனிதான்.\nஇந்த பெயருக்கு பத்தாண்டுகளுக்கு முன் திரை உலகினர் மத்தியில் பெரிய மரியாதை உண்டு. வித்தியாசமான கதைகளை கண்ணியமான முறையில் படமாக்கி வெற்றி பெற்றவர். இவரது படங்கள் மிக மெதுவாக நகர்பவை. ஆனால் கதையின் அழுத்தம் அதை மறக்கடித்து விடும். முதலில் ஜாலியாக மதுமதி, வான்மதி போன்ற மெல்லிய நகைச்சுவை படங்களை இயக்கிய இவர், தமிழ் சினிமாவில் ஒரு புது காதல் டிரெண்டை உருவாக்கிய காதல் கோட்டை என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்துக்கு சென்றார். அந்த காலத்தில் எல்லோராலும் மதிக்கப்பட ஒரு காதல் படம் இது. இதன் விளைவாக நிறைய காதல் படங்கள் இதே சாயலில் வரத்தொடங்கின. இதற்கு அடுத்த படம் இவர் மீதான மதிப்பை இன்னுமும் உயர்த்தியது. அந்தப்படம்தான் கோகுலத்தில் சீதை. நவரச நாயகன் கார்த்திக் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படமே உதாரணம். இதற்கடுத்து வெளிவந்த விடுகதை வித்தியாசமான படம் என்றாலும் இதுதான் இவரது சறுக்கலுக்கு ஆரம்பம். அடுத்து வெளியான காதல் கவிதை படமும் மண்ணைக்கவ்வியது\nநடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த ராமகிருஷ்ணா என்ற படத்தை முதலில் நான் பார்த்தபோது இந்த படத்தை எந்த மொக்கை இயக்குனர் எடுத்திருப்பார் என்றே நினைத்தேன். அகத்தியன் என்று தெரிந்தவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. படு குப்பை. அதே போல காதல் சாம்ராஜ்யம் என்ற குப்பை படத்தையும் பல ஆண்டுகளாக எடுத்து இழுத்து பறித்து வெளியிட்டார்கள். இதற்கப்புரம் இவர் படம் இயக்கவே இல்லை. மீண்டும் வந்து முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.\nஇவர் மீது இன்னமும் எனக்கு ஆதங்கம் உண்டு. இவர் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் இயக்குனர். அப்படியே இருந்திருந்தால் இந்த பட்டியலில் இவர் சேர்ந்திருக்க மாட்டார். இவர் சொல்லும் விஷயங்கள் ஆபாசமாக இருந்தாலும் இவரது படங்களின் கரு உளவியல் ரீதியான விஷயங்கள் பற்றியதாக இருக்கும். தலயை முதன் முதலில் வாயை பிளந்து ரசிக்க வைத்த இயக்குனர். முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்த இவரது பாதிப்பு இன்னுமும் போகவில்லை. நடிகர் விஜய் தோல்வியால் துவண்டு கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக தூக்கிவிட்டு வழி காட்டியவர். பின்னர் அடுத்தடுத்த வந்த நியூ, அ....ஆ படங்களில் சொல்ல வந்த கருத்தை விட அதை மார்க்கெட்டிங் செய்ய ஆபாச ஜிகினாவை அளவுக்கு அதிகமாக சேர்த்து அ..ஆ என்ற அவரேஜ் படத்தில் வந்து நிற்கிறார். கடைசியாக இவர் தெலுங்கில் இயக்கிய கோமரம் புலி மரண அடி வாங்கியது. தற்போது இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக வேறு அவதாரம் எடுத்திருக்கிறார். பயமாக இருக்கிறது.\nநடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் வாழ்வில் மறக்கவே முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். திருப்பாச்சி, மற்றும் சிவகாசி என்ற இரண்டு படங்களும் தமிழ் திரைப்படங்களை மறுபடியும் எண்பதுகள் நோக்கி இழுத்து சென்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அதே இரண்டு படங்கள்தாம் விஜய் தன்னை ரஜினியை தாண்டி எம்ஜிஆர் என்று நினைக்க வைத்தது. முதல் இரண்டு படங்கள் கொடுத்த மார்க்கெட்டை வைத்து வரிசையாக பிளாப் படங்களை இறங்கு வரிசையில் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பேரரசு. திருப்பதி, பழனி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருத்தணி என்று இப்போதும் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார். இதில் திருப்பதி படத்துக்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது பெற்றது ஆ���்சர்யம். தமிழகத்தை கலக்கிய இவர், தற்போது மலையாளக்கரையோரம் பட்டையை கிளப்ப தயாராகி வருகிறார்.\nஇவர் குறித்து எனக்கு பல வருத்தங்கள் உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சாத்துரே இவரது சொந்த ஊர். இவரது தம்பி மகன் எனக்கு நெருங்கிய நண்பர். இவரது முதல் மூன்று படங்களான என்னம்மா கண்ணு, லவ்லி மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. இதற்கடுத்து இவர் எடுத்தவை எல்லாமே கர்ண கொடூரங்கள். கதையம்சம், நகைச்சுவை ஆகியவைக்கு முக்கியத்துவம் தராமல், இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி என்று இறங்கு முகத்தில் செல்கிறார். இவரது இறங்கு முகத்தையும், நமீதாவின் பரிணாம() வளர்ச்சியையும் ஒரே தராசில் வைக்கலாம்.\nகாதல் கிறுக்கன் என்ற அட்டர் பிளாப் படத்தை கொடுத்த கையோடு, மகா நடிகனை வெளியிட்டார். படத்தில் பிற படங்களை கிண்டல் செய்து வைத்த காட்சிகளும், நமீதாவின் பங்களிப்பும் கொஞ்சம் வெற்றியை தர, அடுத்தடுத்து வெறும் இரட்டை அர்த்த வசனங்களையும், நமீதாவையுமே நம்பி மகா மட்டமான படங்களை வெளியிட்டார். இங்கிலீஷ்காரன் ஹிட் அடிக்க, அடுத்து வந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, ராஜாதி ராஜா எல்லாம் பிளாப் ஆனது. தொடர்ந்து வந்த குரு சிஷ்யன் என்ற படம் வந்த சுவடே தெரியவில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் மச்சான் படத்தில் விவேக் நடிக்கிறார் என்பது இந்த படமும்எப்படி இருக்கும் என்பதற்கு பெரிய சான்று.\nஇவர் மீதும் ஒரு காலத்தில் பெரிய மேதை என்ற மாயை இருந்தது. இவரது படங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஆனால் கனமான கதையம்சத்தோடு நகர்பவை. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிக்கட்டு போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். பாண்டவர் பூமி அவரேஜ் என்றாலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பல நடிகர்களை அணுகி கடைசியில் வெறுத்துபோய் இவரே கதாநாயகனாக நடித்த இவரது ஆட்டோகிராப் படம் ஒரு புதிய டிரெண்டை அமைத்தது. அதற்கடுத்து வந்த தவமாய் தவமிருந்து யாரும் சொல்லாத தந்தை மகன் பாசத்தை சொல்லி வெற்றி பெற்றது. சேரன் படம் என்றாலே எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகவே தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு உணர்ச்சிகாரமான படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றவர்.\nஇதன் பின் இவர் இயக்குவதை விட, நடிப��பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். மற்ற இயக்குனர்களை மாதிரி நிறைய அட்டர் பிளாப் படங்களை இவர் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களில் இவர் இயக்கியது இரண்டே இரண்டு படங்கள். ஒன்று மாயக்கண்ணாடி மற்றொன்று பொக்கிஷம். இரண்டுமே சூர மொக்கை படங்கள். சேரன் மீது வைத்த அபிமானத்துக்காக மூன்று மணிநேரம் கழுத்தறுபட்டு வர முடியுமா போதாதற்கு எப்போதுமே ஒரே மாதிரி ரியாக்சன் கொடுக்கும் அவரேதான் படத்தின் நாயகன். தியேட்டர் பக்கம் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. இதில் நொந்து போன அவர் ரசிக்க தெரியவில்லை என்று மக்களை திட்டினார். இனி வரும் காலங்களில் சேரனின் படங்கள் எப்படி இருக்க போகின்றன என்று தெரியவில்லை.\nஇவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி நிறைய ஹிட் கொடுத்தவர் அல்ல. சொல்லபோனால் இவர் படங்கள் அனைத்தும் அவரேஜ் ரேஞ்சை கூட தாண்டியதில்லை. தன்னுடைய முதல் படமான மூவேந்தர், சூர்யவம்சம் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதே சரத்குமார், தேவயானி ஜோடி நடித்து வெளிவந்தது. இந்த ஜோடிக்கு சூர்யவம்சம் கொடுத்த அபிமானத்தில் மூவேந்தரை தேத்தி விடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் அட்டர் பிளாப். பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளி. முதன்முதலாக இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க, தலைநகரம் என்ற படத்தை இவர் இயக்கினார். படத்தை ஒற்றை ஆளாக தாங்கி நின்றவர் வடிவேலு. இன்றும் நாய் சேகராக வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் அதிகமாக டிவியில் ஒளிபரப்பபடுகின்றன. இதற்கடுத்து இவர் இயக்கி வெளிவந்த மருதமலை மீண்டும், வடிவேலு என்ற ஒரே நடிகருக்காக ஓடியது. இதைத்தான் இந்த இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு விட்டார். அடுத்தடுத்து வந்த படங்களுள் படத்துக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் காமெடி காட்சிகள் இருந்தால் படத்தை ஒட்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.\nவிளைவு, வரிசையாக மரணமொக்கை படங்கள். படிக்காதவன் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லிக்கொண்டது எல்லோரும் நம்பினார்கள். மாப்பிள்ளை மறுபடியும் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லியது. யாருமே நம்பவில்லை. ஏனென்றால் படம் அப்படி. தற்போது அலெக்ஸ் பாண்டியன். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது.\nஇந்த பட்டியல் நிறைவானதல்ல. எனக்கு தெரிந்த ஒரு சில இயக்குனர்களை மட்டுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.\nஇந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது அவர்களின் பட்டியல் இதோ\nஉங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க....\nசூப்பர் தல.. முதலில் இப்படி பல தகவல்கள் அழகான நடையில சுவாரிசியமான தொகுப்பாக்கியதற்க்கு வாழ்த்துக்கள்.. பல விடயங்கள் சரியாக தான் நடுநிலையோடு அலசி இருக்குறீர்கள்..\nஆனால் நீங்க கூறியவர்களில் SJ சூர்யா, சேரன் போன்றவர்களில் எனக்கு பெரும் ஆசை / நம்பிக்கை உண்டு மீண்டு வருவார்கள் என்று..\nசூப்பர் தல.. அடிக்கடி பதிவுகள் எழுதுங்க.. இவை போல\nகருத்துக்கு நன்றி தல. எனக்கும் எஸ்ஜெ சூர்யா மீதும் சேரன் மீதும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. எஸ்ஜெ சூர்யா என் அல்டைம் பெவரிட் இயக்குனர்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசரக்கு தீர்ந்ததும் திண்ணையை காலி பண்ணவேண்டிய நிர்பந்தம் சிலருக்கு, அடுத்து மாஸ் ஹீரோக்களின் எண்ணம் அறிந்து அதைப்போலவே படம் எடுத்து நாசமாக போனவர்கள் ஐ மீன் நடிகர்களின் முதுகுக்கு பின்னாடி டண்டனக்கா ஆடியவர்கள்....சிறப்பான பதிவு பாலா....\nசுவாரஸ்யமான அலசல்.சேரன் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு.அவர் நடிப்பதை விட்டு இயக்குனர் வேலையைச்செய்தால் நல்ல படைப்புகள் வரும் என்ற நம்பிக்கை இருக்கறிது.\nதல... இந்த தரணிய விட்டுட்டீங்களே...\\\n//இந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது //\nஇவங்கள நீங்க இப்பவே லிஸ்டுல சேத்துக்கலாம் :)\nஉங்கள் வரிசையில் சூரியாவை சேர்த்திருக்க வேண்டாம் ,,, அவரின் வாலி படத்தை போல இன்னொரு படம் தமிழ் சினிமாவில் படைக்கப்படுமா என்பது சந்தேகமே ... குஷியும் அருமையான படம் ஆனால் ஒரு மொக்கை நடிகரை கதாநாயகனாக்கியது மட்டுமே அவரின் தவறு ,அதனாலேயே படமும் பிட்டு படமாகவே மக்கள் மனதில் பதிந்து விட்டது ... ஜோதிகாவுக்கு இணையாக ரியாக்சன் கொடுக்கும் ஏதாவது ஒரு நடிகரை நடிக்க வைத்திருந்தாள் வாலி போல அதுவும் சிறந்த படைப்பாக அமைந்திருக்கும் ..\nஅப்பறம் பாபா above average என்று சொல்லிவிட்டு ஆளவந்தானை அட்டர் பிளாப் என்று சொல்லுகிறீர்களே ... அந்த லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை\nநியூ ,அ ஆ ... இரண்டு படங்களும் சில ஆபாச காட��சிகளை தவிர்த்து பார்த்தால் சிறந்த படங்களே\nசரிதான்.. சேரன் எஸ்,ஜே சூர்யா மீது அதிக நம்பிக்கை இருந்தது.\nசுராஜினதும் பேரரசுவினதும் காவியங்களைத்தான் தாங்க முடியவில்லை. அதுவும் சுராஜ் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்துவது மிக கேவலமான செயல்.\nஉண்மைதான். பல நடிகர்களுக்கேற்ற மாதிரி கதை அமைக்கிறேன் என்றே பல திறமையான இயக்குனர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.\nநீங்கள் சொல்வது எஸ்ஜெ சூர்யாவுக்கும் பொருந்தும். அவர் நடிப்பதை விட்டு விட்டு இயக்குனர் வேலையை செய்தாலே போதும்.\nஉண்மைதான். தரணி ஒரே படத்தில் அதள பாதாளத்தில் விழுந்தவர். அவரது படங்களுக்கான இடைவெளியும் அதிகம். நன்றி நண்பரே\nஅதேதான். எஸ்ஜெ சூர்யா வாலி படத்தை எடுத்தபோது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியவர். அடுத்தடுத்த படங்களில் அந்த பிரமிப்பு குறைந்து போனது. அதே போல அவரது படங்களுள் ஆபாசம் தலை தூக்க ஆரம்பித்ததும்தான்.\nசேரன் மற்றும் எஸ்ஜெ சூர்யா இருவரும் மீண்டு வருவார்கள் என்று நானும் நம்புகிறேன். ஆனால் பேரரசு மற்றும் சுராஜ் மீண்டு வராமலேயே இருப்பது நல்லது....\nஉங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க\nபாலா சொல்வதெல்லாம் உண்மை போலும், அதனால் படிக்கும் போதே நான் விழுந்து விழுந்து சிரித்தேன். சுவாரஸ்ய எழுத்து பாணி\nஉங்க பாராட்டுக்கு நன்றி மேடம். நல்ல இருக்கீங்களா\nநல்ல சுவாரிசியமா யே;எழுதி இருக்கீங்க..\nகண்டிப்பா இவங்க நாளு பேரும் அந்த லிஸ்ட்ல சேர மாட்டாங்க என்பது என்னோட கருத்து. இவங்க எல்லோரும் நல்ல Film makers, ஹிட்ஸ் , பிளாப்ஸ் வச்சு இவங்களை எடை போட கூடாது..\nஎனக்கு தெரிஞ்சி எழில், இந்த லிஸ்ட்ல வருவாரான்னு தெரில\nபாலா வருவதற்கு எப்பவுமே சான்ஸ் இல்லன்னு தோனுது\nமதராஸபட்டணம் விஜய் கூட வரலாம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் itபிளாப்.//\nஎஸ்.ஜே.சூர்யா மீண்டும் கலக்குவார் என்று நினைக்கிறேன்\nபேரரசு எல்லாம் படம் இயக்காமல் இருப்பது சினிமாவுக்கு நல்லது\nநன்றி நண்பரே. இவங்களும் அந்த லிஸ்டில் சேரக்கூடாது என்பதே எனது ஆசையும். ஆனால் இவர்களது படங்களின் சுவாரசியங்கள் போக போக குறைந்து வருவது போலவே தோன்றுகிறது.\nதெரியாவிட்டாலும் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்\nஎழிலை கூட இந்த லிஸ்டில் சேர்க்கலாம். பாலா வரக்கூடாது என்பதுதான் என் விருப்பமும். விஜய் பெரிய இம்பாக்ட் கொடுக்க கூடிய படத்தை இன்னும் எடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து. நன்றி நண்பரே\nஎனக்கு தெரிந்த வரை ஆஹா சரியாக ஓடவில்லை. ஒருவேளை நீங்க சொன்னது கூட சரியாக இருக்கலாம்.\n பேரரசு மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த முதல்வர் எப்படி கிடைத்திருப்பார்\nபொதுவாக இயக்குனர்களை பற்றி எழுதுவதே சுவாரஸ்யம்..அதையும் நன்கு தொகுத்து எழுதுவது என்பது கடினமான வேலை..சிறப்பா பண்ணிருக்கீங்க..இந்த லிஸ்ட்டில் சேரன் மற்றும் அகத்தியன் அவர்களை பார்த்ததில் கொஞ்சம் வருத்தம்..தவமாய் தவமிருந்து மற்றும் கோகுலத்தில் சீதை படங்கள் மனதோரமே ஒட்டிக்கொண்ட நல்ல படைப்புகள்...கடைசியில் குறிப்பிட்ட நான்கு பேர்கள்...எதிர்ப்பார்க்கிறேன்..சீக்கிரம் வாங்க.\nசேரன் மற்றும் அகத்தியன் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள். ஆனால் சமீபத்தில் இயக்கிய படங்கள் அவர்களை இந்த லிஸ்டில் சேர்க்க வைத்து விட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nநீங்கள் கூறிய நால்வரில் செல்வராகவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. இருந்தும் பாலா கவுதம் மீது ஓரளவு நம்பிக்கை உள்ளது.\n\"ஆஹா\" படம் ப்ளாப் அல்ல. லாபம் அடைந்த படம் தான்.\nஇன்றைய திரைப்படங்கள் குறித்தான அழகிய விமர்சனம் பாராட்டுகள்\nவாலி அருமையான படம். ஆனால் ஒரு மொக்க நடிகரை கதாநாயகனாக(அதுவும் ரெட்டை வேடத்தில் ) ஆக்கியது தவறு. அதனாலேயே அது ஒரு ஆபாசபடமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. சிம்ரனுக்கு இணையாக நடிக்கும் ஒரு நல்ல நடிகரை நடிக்க வைத்திருந்தால் சிறந்த படமாக அமைந்திருக்கும்.\nநான் அடித்து சொல்கிரேன் உங்களால் இந்த வரிசையில்'''''' பாலா''''''' வை சேர்கவே முடியாது ...\n''பரதேசி'' படத்தை பார்த்து விட்டு பதியவும் ... அது ஒன்று போதும் அந்த கலைஞனுக்கு ....\nஇந்த வரிசையில் இயக்குனர் கவுதமை பார்த்தது அதிர்ச்சி\nஅவரது துப்பறியும் கதைகள் சோடை போவதில்லை ... அவரால் இன்னும் 10 ஆண்டுகள் நிலைத்து நிற்கமுடியும்\nஎஸ்ஜே சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் அமீரும் விரைவில் இணைவார் போலும்\nசுரேஷ் கிருஷ்ணா மீது ஒரு ��ரியாதை ஆகா படத்தை பார்த்தபோது இருந்தது ஆகா, ஒரு நல்ல கலகலப்பான குடும்ப படம் ....\nஇப்போ பாருங்க முழுக்க காமெடி பீசா மாறியிருக்கும் கார்த்தியை பாருங்க :)\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒர�� தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nரஜினியிடம் நறுக்கென்று நாலு கேள்விகள்...\nகொஞ்ச நாளைக்கு நாளைக்கு முன்னாடி \"கழுத்தறுத்த ஏர்டெல்\" என்று சொந்தகதை சோகக்கதை ஒன்றை எழுதி இருந்தேன். அதை படித்த யாரோ ஏர்டெல்காரனி...\nPandora (கொரியன் 2016) அணு உலை பேரழிவு\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nஜாலியன் வாலாபாக் சமயத்தில் தற்போதைய மீடியா இருந்திருந்தால்.........\nஅமாவாசை ஞாயிறு அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை \nமாத வீட்டு வாடகையாக ரூ.15 லட்சம் செலவு செய்த இந்திய தூதர்.. அரண்டு போன வெளியுறவுத்துறை.. அதிரடி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nமனிதன��ம், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2020-03-29T16:34:36Z", "digest": "sha1:NJT37HXUB7WEVJEIHEGMM2G6XXIHFIVC", "length": 16101, "nlines": 218, "source_domain": "ippodhu.com", "title": "’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’ - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’\n’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nசொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார்.\nஇந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த நவம்பரில் ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.\nஅந்தச் செய்தியில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்பு வழங்கினால் 100 கோடி ரூபாய் வரை தருவதாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், மேலும், லோயா அதிகாலை 5 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது மரணம் காலை 6.15 மணிக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதகாவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎம் கன்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் லோயா மரணம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், லோயா மரணம் தொடர்பான வழக்கில், உண்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் மற்றும் திரினாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வெள்ளிக்கிழமை (இன்று) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் லோயா மரண விவகாரத்தில் சந்தேகம் எழுப்புகின்றனர். அதனால் இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.” என்றார். மேலும் அவர், இது தொடர்பாக 15 கட்சிகளைச் சேர்ந்த 115 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் அளித்ததாகவும் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\nPrevious articleசுகாதாரக் குறியீடு: 3வது இடத்தில் தமிழ்நாடு; கடைசி இடத்தில் உத்தரப் பிரதேசம்\nNext articleதிருவாரூர்: ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு; பேராசிரியர் ஜெயராமன் கைது\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் செய்யக் கூடாதவை : உள்துறை அமைச்சகம் உத்���ரவு\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\nஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஃபரூக் அப்துல்லா ரூ.1.5 கோடி நிதி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசாதா லேப்டாப்பை டச் ஸ்கிரீன் லேப்டாக்கும் ‘ஏர்பார்’\nகூகுள் டுயோவின் புதிய சலுகை\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை: சேலம் பூலாவரி விவசாயிகள் அதிகாரிகள் நட்ட...\nநிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T15:20:00Z", "digest": "sha1:JRQBD72NSXXQKNYZAY3JY5IRXYELIRM5", "length": 15125, "nlines": 223, "source_domain": "www.athirady.com", "title": "வீடியோ செய்தி – Athirady News ;", "raw_content": "\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅப்ப இவ்வளோ நாள் நாம பண்ணது எல்லாம் தப்பா.\nகொரோனா: உலகில் ஒரே நாளில் 3,271 பேர் பலி.. இத்தாலியில் அதிக உயிரிழப்பு \nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nகொரோனா கட்டுப்பாட்டுக்கான அவசர மீளாய்வு கூட்டத்தில் மக்களுக்கான அவசர வேண்டுகோள்\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான்…\nஹெலிகொப்டர் மூலம் கொழும்பில் தெளிக்கப்பட்டது என்ன\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nவதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல்\nகொரோனா: சிங்கப்பூரில் 1மீ. இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 6 மாத சிறை- 10,000 வெள்ளி அபராதம் \nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..\nபோலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் \nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு \nகல்முனையில் விஷேட நடமாடும் வியாபார சேவை.\nஇத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்\nகொரோனா தொற்று சந்தேகத்தில் 4 வயது குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையில்\nடெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்த 900 பேர்… பெண்ணால் பரவியது\nஇரண்டாவது நாளாகவும் நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை\nசரிங்களா.. வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி\nகொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம்\nஇப்படிப்பட்ட புத்திசாலி_தனத்தை சீனாவில் மட்டுமே பார்க்க முடியும் \nபொது இடத்தில் அமெரிக்கர் செய்த அருவருப்பான செயல்\nபிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்\nகரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள்\nஒருநிமிடம் மனிதனை மிரளவைத்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nகொரோனா சிகிச்சைக்காக மீன் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனத்தை உட்கொண்ட தம்பதி… கணவர்…\nஷூட்டிங் இல்லை… வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nசீயோன் தேவாலய ��ுண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87291", "date_download": "2020-03-29T14:52:18Z", "digest": "sha1:E5CMYNM5H5BGOZYQA3IZRZFVVJNPUBYR", "length": 4992, "nlines": 110, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பாடலும் பொருளும்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020\nவெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான்\nபெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான்\nபண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்\nநண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.\nபொருள்: வெண்மையான திருநீறு பூசிய மேனியனே கருநீலமான கழுத்தை உடையவனே பண்பில் சிறந்த அந்தணர்கள் வேதம் ஓதி வணங்கும் நன்னிலம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/wayanad", "date_download": "2020-03-29T15:17:52Z", "digest": "sha1:BRGPAJD3ARMY4C56YRWGFUGLT5OCE6OQ", "length": 17492, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "wayanad: Latest News, Photos, Videos on wayanad | tamil.asianetnews.com", "raw_content": "\n67 வயதில் மறுமணம் செய்து கொண்ட முதிய தம்பதி கேரளாவில் அரசே நடத்தி வைத்த புரட்சித் திருமணம் \nகேரளாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 67 மற்றும் 66 வயது கொண்ட ஆண��� பெண்ணுக்கு அமைச்சரே முன்னின்று நடத்தி வைத்த மறுமணம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅடிப்படையிலேயே அவர் திறமை இல்லாதவரு… நிர்மலா சீத்தாராமனை செமையா கலாய்த்த ராகுல் \nநாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதி அமைச்சருக்கு தெரியாது என்றும். அடிப்படையிலேயே அவர் திறமையற்றவர் என்றும் நிர்மலா சீத்தாராமனை ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.\nவிஜிபி குழும உரிமையாளர்கள் மீது நிலமோசடிப் புகார்... கர்நாடக காவல்துறை வழக்குப் பதிந்ததால் அதிர்ச்சி..\nதமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்களில் ஒன்றான விஜிபி குடும்பத்தினர் நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nராகுல் காந்திக்கு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா... வயநாட்டில் வாலிபரின் ஆர்வக்கோளாறு\nவயநாட்டில் ராகுல் காரில் சென்றபோது ஓரிடத்தில் சாலையின் இரு புறமும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்த சொன்ன ராகுல், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது ஆர்வமிகுதியில் ஒரு வாலிபர் காரை நெருங்கினார்.\nராகுலை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த சேட்டன்... அதிர்ந்து போன காங்கிரஸ் தொண்டர்கள்..\nகேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் ஒருவர் கன்னத்தில் முத்தம் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.\nகேரளாவில் அடிச்சு ஊத்தும் மழை வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு \nகேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில் தேயிலைத் தோட்ட பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 40 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமக்களோடு மக்களாக அமர்ந்து டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல் காந்தி கேரளாவைக் கலக்கும் காங்கிரஸ் தலைவர் \nகேரளாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 ஆவது நாளாக ரோடு ஷோ நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் சாலை ஓரம் இருந்து டீ கடை ஒன்றில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டார்.\nவாரி அணைத்த வயநாடுக்கு செல்கிறார் ராகுல் காந்தி... பிரமாண்ட வெற்றி கொடுத்த மக்களைச் சந்திக்க முடிவு\nவயநா���ு தொகுதியில் ராகுல் காந்தி பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். அந்தத் தொகுதியில் ராகுல், 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். சுமார் 4.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nமோடி ராஜ்ஜியத்திலும் உலக சாதனை படைத்த ராகுல் காந்தி...\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்தாலும் வயநாடு தொகுதில் முதல்முறையாக 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகசாதனை படைத்துள்ளார்.\n10 பேருமே டக் அவுட்.. சொல்லி வச்ச மாதிரி மொத்த பேரும் போல்டு கிரிக்கெட் வரலாற்றில் அரிய போட்டி\nஒருவர் கூட ஒரு ரன் கூட அடிக்கவில்லை. 10 பேரும் சொல்லி வைத்தாற்போல போல்டாகி வெளியேறியுள்ளனர்.\n அவர் இந்தியாவில் பிறந்தவர்... சோனியா பிரசவம் நடந்த மருத்துவமனை நர்ஸ் அதிரடி தகவல்\nராகுல் காந்தி 1970-ம் ஆண்டு ஜூன் 19 அன்று டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் பிறந்தார்.அப்போது நான் அந்த மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இருந்தேன். ராகுல் காந்தியை கையில் ஏந்திய செவிலியர்களில் நானும் ஒருவர். ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி.\nஅண்ணனுக்கு ஆதரவாக களமிறகும் தங்கை... வயநாட்டைக் கைப்பற்ற பிரியங்கா அதிரடி\nஇறுதிகட்ட பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுலின் சகோதரி பிரியங்கா இன்று வயநாடு தொகுதிக்கு வருகிறார். வயநாடு மற்றும் அதைச்சுற்றியுள்ள தொகுதிகளில் தங்கி இன்று நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் கோழிக்கோடு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு \nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக கோழிக்கோடு விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவயநாட்டில் ராகுல்... தமிழகத்தில் சிக்கலா.. அதெற்கெல்லாம் சான்ஸே இல்லை: சிபிஎம் அறிவிப்பு\nஇடதுசாரிகளை எதிர்த்து வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்குமா என்பது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.\nஅமுல் பேபி... அமுல் பேபி... ராகுல் காந்தியை மரண கலாய் செய்யும் அச்சுதானந்தன்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமுல்பேபியாகவே இருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/village-panchayat-president-writes-letter-to-nagai-collector-374471.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T16:17:05Z", "digest": "sha1:L32CMLD5RV4ODXJPHTYW6HOVXHYDMBO3", "length": 17629, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு | Village panchayat president writes letter to Nagai collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு\nநாகை: அரசுக் காரும் வேண்டாம், பயணப்படியும் வேண்டாம் என நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் மனு அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை காட்டிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் திமுக உறுப்பினர்களின் துணையுடன் அதிமுக மாவட்ட, ஒன்றிய அளவில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக அதிகமாக பிடித்தது.\nஇந்த நிலையில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து 16 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுகவுக்கு 9 பேரும், திமுகவுக்கு 6 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.\n\"எங்களை கைவிட்டுடாத��ங்க\" உருகிய விஷால்.. \"எங்க விஷால் அண்ணன் படிக்க வெச்சாரு\" நெகிழ்ந்த மாணவிகள்\nஇதைத் தொடர்ந்து கடந்த 2-ஆம் தேதி மறைமுகத் தேர்தலில் திமுக உறுப்பினரின் ஆதரவுடன் 10 ஓட்டுகளை பெற்று அதிமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nஒன்றியக் குழு தலைவராக இவர் வெற்றி பெற்ற நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் ஒரு மனுவை அளித்தார். அதில் ஒன்றியக் குழு தலைவருக்கு அரசு வழங்கும் வாகனம், அதற்கான எரிப்பொருள் செலவு, வீட்டிற்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்பு, இன்ன பிற சலுகைகள் தேவையில்லை.\nபயணப்படி, அமர்வுபடி தொகையை திட்டச்சேரியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு மையத்திற்கு நேரடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.\n4 முறை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்த போதிலும் முதல் முறையாக ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளிப்படையான நிர்வாகம், ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். மனைவி அரசு ஊழியராவார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு\nகொரோனா எதிரொலி: 463 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட்ட நாகூர் தர்கா\nநாகையில் வயலில் இறங்கி.. வேட்டியை மடித்துக் கட்டி.. நாற்று நட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n\"தம்பி.. அன்பு..\" வெடித்து கதறிய சீமான்.. சடலத்தை தோளில் தூக்கி சென்ற பாசம்.. உலுக்கிய டிரைவர் மரணம்\n\"அவளை கைவிட மாட்டேன்..\" தந்தை சீரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன்... ஊர் மக்கள் வாழ்த்து\nமகனின் காதலி மீது ஆசை.. கடத்தி சென்று போகிற வழியில் தாலியை கட்டி சீரழித்த தந்தை.. நாகை கலாட்டா\nநாகை அருகே கிராமத்தை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 13 பேர்.. கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமுதலில் சந்தோஷ்.. அடுத்து கண்ணன்... அராஜக காம கொடூரன்கள்.. மொத்தமாக அள்ளிய நாகை போலீஸ்\n\"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே\" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்\nபொங்கல்.. திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் ந��த்த தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nநாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillage panchayat nagai கிராமம் பஞ்சாயத்து நாகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meteodb.com/ta/russia/uglich", "date_download": "2020-03-29T14:40:23Z", "digest": "sha1:EZUPFXWSPGMZTZ3KF4CTDAMKRUAYUUJB", "length": 4000, "nlines": 16, "source_domain": "meteodb.com", "title": "Uglich — மாதம் வானிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ரஷ்யா Uglich\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nUglich — மாதம் வானிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 23.3°C ஜூலை. சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 14.3°C ஜூலை. சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — -7.9°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — -9.9°C ஜனவரி மாதம்.\nஅதிகபட்ச மழை — 93.9 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஜூலை. குறைந்தபட்ச மழை — 33.8 மிமீ அது பதிவு செய்யப்பட்டது பிப்ரவரி.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/about-skin-for-kids/", "date_download": "2020-03-29T14:53:37Z", "digest": "sha1:IAUTLXGJUCH7P5HANU66SAXAUPHYLO72", "length": 10823, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துளது. இவமைப்பு உடல் உளுறுப���புகளைப் பாதுகாக்கிறது. உடல் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. உடல் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின் D தயாரித்தளிக்கிறது. தொடு\nஉணர்ச்சி, வலியறிதல், வெப்பமறிதல் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இவிதம் பலதரப்பட்ட பணிகளைச் செவதால் தோலை 'பலதொழி விற்பனர்' எனலாம்.\nமேல்தோலானது ஹைப்போடெர்மிஸ் (கீடெர்மிஸ்) எனும் செல் பரப்பின் மீது அமைந்துளது. ஹைப்போடெர்மிஸ், தோலை அடியில் உள்ள எலும்பு, தசைகளுடன் இணைக்கும். மேலும் தோலின் நரம்புகளையும் இரத்தக் குழல்களையும் பெற்றிருக்கும்.\nதோலில் டெர்மிஸ் , எபிடெர்மிஸ் (மேடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் உண்டு. டெர்மிஸ் இணைப்புத் திசுவிலிருந்து தோன்றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியில் நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள் , மென்மைத் தசைகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன .\nடெர்மிஸ் பகுதி இரண்டு அடுக்கு கொண்டது. அவை மேற்புற பாப்பில்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிஸின் முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான தன்மையுடன் கீழ்டெர்மிசுடன் தொடர்பு கொண்டிருக்கும்\nதோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் மேற்குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மென்மையான தோல் கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் தோல்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செகளை கொண்டிருக்கும்.\nநிறமிகள் தோலின் நிறத்தை உண்டாக்குகின்றன. கார்னியம் அடுக்கின் அடர்த்தி, அடியில் உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் நிறமிகளால் தோன்றும் . இந்நிறமி தோல் , ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன் , UV கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.\nஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகளின் உடல்…\nஜிஎஸ்டி முறையால் பொருள்களின் விலை குறையும், சில…\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை\nமங்கே ராம்கர்க் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nகொள்வோம், தெரிந்து, தோல், மனித உறுப்புகளை\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nதெரிந்து க���ள்வோம் தமிழ் வருடங்களை\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87292", "date_download": "2020-03-29T16:12:45Z", "digest": "sha1:ZPEXFWAWD6SCTFZYQDNCEDWFGU45RI3G", "length": 4579, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஸ்லோகமும் பொருளும்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020\nகுங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச\nவிஷ்ணு வாஹந நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம\nபொருள்: விஷ்ணுவின் வாகனமான கருடனே குங்குமம் போல சிவந்த நிறம் கொண்டவனே குங்குமம் போல சிவந்த நிறம் கொண்டவனே தும்பை மலர் போலவும், சந்திரனைப் போலவும் வெண்ணிறம் கழுத்தில் உள்ளவனே தும்பை மலர் போலவும், சந்திரனைப் போலவும் வெண்ணிறம் கழுத்தில் உள்ளவனே உன்னை எப்போதும் வணங்கும் என்னை நலமுடன் வாழச் செய்வாயாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://csenthilmurugan.wordpress.com/2018/11/14/", "date_download": "2020-03-29T14:50:27Z", "digest": "sha1:5PLMNFPEK7BL7WEI4TQZ3KVICUURSZDJ", "length": 19532, "nlines": 169, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "14 | November | 2018 | CSenthilMurugan", "raw_content": "\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\nநம்மில் எத்தனை பேர் விற்பனையாளர்களை விரும்புவோம் பெரும்பாலான சமயங்களில் நாம் அவர்களைச் சந்தேகக் கண்களுடன்தான் பார்த்துவருகிறோம். “நல்லா பேசி ஏதாவது ஒரு பொருளை நம்ம கழுத்துல கட்டி விட்டுட்டு, அதுக்குப் பிறகு கவுத்து விட்டுருவாரோ பெரும்பாலான சமயங்களில் நாம் அவர்களைச் சந்தேகக் கண்களுடன்தான் பார்த்துவருகிறோம். “நல்லா பேசி ஏதாவது ஒரு பொருளை நம்ம கழுத்துல கட்டி விட்டுட்டு, அதுக்குப் பிறகு கவுத்து விட்டுருவாரோ” என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. விற்பனையாளர் என்பவர் நல்லவரா, கெட்டவரா\n`டெத் ஆஃப் எ சேல்ஸ்மென்’ என்கிற புத்தகத்தின் நூலாசிரியர் ஆர்த்தர் மில்லர், விற்பனையாளருக்கான வரையறையாக, “அதோ, நீல நிறத்தில் புன்னகையுடனும், பளிச்சென்ற ஷூவுடனும் வருகிறாரே அவர்தான்” என எழுதினார்.\nஎன்னதான் ஆன்லைன் உலகத்தில் விளம்பரங்களையும், சலுகைகளையும் படித்துப் பார்த்து பொருள்களையும், சேவைகளையும் வாங்கி, வாழ்ந்து கொண்டி ருந்தாலும் விற்பனையாளர்களுக்கென்று ஓர் இடம் இருக்கத்தான் செய்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. தெருமுனையில் வண்டியில் வைத்து காய்கறி விற்பவரிலிருந்து அதிக விலையுள்ள மெர்சிடீஸ் காரை விற்பவர் வரை அனைவரும் விற்பனையாளர்கள்தான்.\nநாணயம் விகடன் வாசகர் களுக்கு நன்கு அறிமுகமானவர் சுப்ரதோ பக் ஷி. இவரது சமீபத்திய புத்தகம், `செல் – தி ஆர்ட், தி சயின்ஸ், த விட்ச்கிராப்ட்.’\nதொழில்நுட்பத் துறையில் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான `மைண்ட் ட்ரீ’யை நிறுவிய நிறுவனர்களில் ஒருவரான இவர், இப்போது ஒடிசா அரசின் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக கேபினட் ரேங்கில் பணியாற்றி வருகிறார். இதற்காக ஒடிசா அரசிடமிருந்து அவர் ஆண்டுக்கு ஒரு ரூபாய் ஊதியம் பெறுகிறார்\nசுப்ரதோ பக் ஷி ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முனைவர், எழுத்தாளர், பிசினஸ் லீடர், ஆலோசகர், பொதுநல சேவகர் எனப் பன்முகத்தன்மைகொண்ட வர். தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்டதாகவும், நடை முறையில் செயல்படுத்தியதாகவும் இவர் கூறுவது விற்பனைத்திறம் என்கிற ‘சேல்ஸ் மேன்ஷிப்’பைத்தான். இவர் தனது நாற்பதாண்டு பணி வாழ்க்கையில் பொருள் களையோ, சேவைகளையோ, யோசனை களையோ பல தரப்பினருக்கும் விற்பனை செய்து வந்திருக்கிறார்.\nஇந்தப் புத்தகம் விற்பனை சம்பந்தப்பட்ட ஒரு வழி காட்டியோ, கையேடோ இல்லை. மாறாக, சுப்ரதோவின் பணி வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவர் கற்றுக் கொண்ட படிப்பினைகளைக் குறித்ததாகும்.\nஅவருடைய மற்ற புத்தகங்கள் போல இதிலும் மிக எளிமையாக, சுவாரஸ்யமாக தனது அனுபவங் களை 30 அத்தியாயங்களில் கூறியிருக்கிறார். இந்தப் புத்தகத் திலிருந்து வாசகர்கள், குறிப்பாக விற்பனை மற்றும் சந்தைப் படுத்தல் துறையில் இருப்பவர்கள் சில அற்புதமான `டிப்ஸ்’களை தெரிந்து கொள்ளமுடியும். அத்துடன், விற்பனைத் துறையில் இருப்பவர்கள்மீது ஒரு அபரிமிதமான மரியாதையை வாசகர்களிடையே ஏற்படுத்தும்.\nஒவ்வொரு அத்தியாயத்துக்கு முன்பும் அந்த அத்தியாயம் எதைப் பற்றியது என்பதை ஒரு சில வரிகளில் சொல்லியிருப்பது இதன் சிறப்பு. விற்பனை என்பது கலை மற்றும் அறிவியல் என்றால் சரி, அது என்ன மாயாஜாலம் எஸ்கிமோக்களிடமே ஐஸ்க்ரீமை விற்பவரை மாயாஜாலக்காரர் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும் எஸ்கிமோக்களிடமே ஐஸ்க்ரீமை விற்பவரை மாயாஜாலக்காரர் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும் சரி, இதைப் படிக்கும் வாசகர் களுக்கு சுப்ரதோ சொல்வது என்ன\n* சிறந்த விற்பனையாளர்கள், ஃபாலோஅப் செய்வதையும், வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதையும் அவ்வளவு எளிதாகக் கைவிட்டுவிட மாட்டார். அதிகம் உரையாடத் தெரியாதவர்களுக்கு விற்பனைத் துறை மிகவும் கடினமான ஒன்று.\n* விற்பனையாளராகிய நீங்கள் விற்கும் பொருளை அல்லது சேவையை அல்லது யோசனையை யாரும் வாங்கா விட்டாலோ அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ மனம் தளர்ந்து விடாதீர்கள். விற்பனைப் பணியிலிருப்ப வர்கள் எண்ணற்ற முறை இந்த மாதிரியான ஒரு சூழலைச் சந்திக்க நேரிடும்.\n* விற்பனையாளராக ஒருவர் இருந்தால் அவர் மனிதர்களை நன்கு புரிந்துகொண்டவராக இருப்பது அவசியம். அதுவே அவரை வெற்றியாளராக மாற்றும்.\n* நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களை நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். யார் நேர்மையான வராகவும், தனக்குள் செளகர்யமான உணர்வையும் கொண்டிருக்கிறாரோ, அவரிடமிருந்தே மக்கள் பொருள் களை அல்லது சேவைகளை வாங்க விரும்புவார்கள்.\n* எதிர்பார்த்தபடி விற்பனை நடக்கவில்லை அல்லது ஒரு ��ுன்மொழிவை விற்பனையாக மாற்ற முடியவில்லையெனில், சோர்ந்து போகத் தேவையில்லை. அதே நேரத்தில், உங்கள் பொருள்கள் அல்லது சேவைகள் அல்லது யோசனைகள்மீது உங்களுக்கு ஓர் அபார நம்பிக்கை இருக்க வேண்டும். இது இல்லையெனில் நீங்கள் என்ன முயன்றாலும் எதையும் விற்பனை செய்ய முடியாது.\n* நாம் என்னதான் டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு, பாட்ஸ் உலகில் வாழ்ந்து வந்தாலும், மக்கள் இன்னும் மக்களிடமிருந்து வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெறுமனே தரவுகளும், விஷயங் களும் வாடிக்கையாளர்களைக் கவர்வதில்லை. அவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.\nஇந்தப் புத்தகத்தின் இன்னொரு முத்து `Do It like Swedes.’ உலகெங்கும் இருக்கும் மிகவும் முற்போக்கான நிறுவனங்கள் பல்வேறு வகையான நடத்தைகளை/பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு நிறுவனத்தின் பண்பாட்டில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதாகும்.\n`உற்சாகமற்ற மழைநாள்’ (Rainy Day, Damp Spirit) என்கிற அத்தியாத்தில், `வாடிக்கையாளர் களுடன் தொடர்புகொள்ள லட்சம் வழிகள் இருக்கின்றன. நீங்கள் விற்பனை செய்யும் பொருளுக்குப் பின்னால் என்ன `கதை’ இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும், மிகவும் ஆர்வத்துடன் அவர்கள் மறுமொழி செய்யவும் உதவும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nமற்ற நிறுவனங்களைப்போல, ஸ்டார்பக்ஸும் காபிதான் விற்பனை செய்கிறது. ஆனால், ஸ்டார்பக்ஸ் `Rain Forest Alliance’–க்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் காபி பயிரிடுபவர் களுக்கு உதவுகிறது. இதை மற்ற நிறுவனங்கள் செய்வதில்லை. இது நிறுவனத்தின் சமூகப் பொறுப்பாகும். சுப்ரதோ அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஒரு நாள் ஸ்டார் பக்ஸுக்குச் சென்றார். அங்கு உற்சாகமில்லாமல் பணிபுரிந்து கொண்டிருந்த ஜோசப்பிடம், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் செய்யும் விஷயங்களை எடுத்துச் சொல்லி, அவரை ஊக்குவித்திருக்கிறார்.\nபுத்தகம் முழுவதும் பயனுள்ள, உபயோகமான குட்டி குட்டி சம்பவங்கள் நிறைந்திருக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால், `மாயாஜால’ விற்பனையாளருக்கான `கலை’ உங்களுக்கும் கைகூடும்.\n‘‘நீங்கள் நீங்களாக இருங்கள். யார் நேர்மையானவராகவும், தனக்குள் செளகர்யமான உணர்வையும் கொண்டிருக்கிற��ரோ, அவரிடமிருந்தே மக்கள் பொருள்களை, சேவைகளை வாங்க விரும்புவார்கள்\nவிற்பனையில் நீங்கள் சாம்பியன் ஆக வேண்டுமா\nவிற்பனையில் சாம்பியன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்.. சுப்ரதோவும் அவரது நண்பர் ராஜீவ் சானேயும் (Rajeev Sawhney) சொல்வதைக் கேட்போம்.\n1. உத்தியுடன் செயல்படுங்கள். 2. எங்கே எப்படி வேலை செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 3. ஒருவருடைய குறிக்கோள் `ஆயத்தம், ஆயத்தம், ஆயத்தம் (Prepare, Prepare, Prepare)’ என இருக்கும்போது அவர் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம். 4. ஒரு டீல் முடிந்தது என்றால், அது விற்பனையாளர், நிறுவனம், வாடிக்கையாளர் ஆகியோருக்கான வெற்றியாகும். 5. குறிக்கோளிலிருந்து விலகாமல் தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். 6. கதையை ஒருபோதும் மறக்கக்கூடாது. 7. நீங்கள் ஒருமுறை வெற்றி அடைந்துவிட்டால் அதிலேயே சுகம் கண்டுவிடாமல் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்க வேண்டும். 8. பரந்த, விரிவான பார்வை கொண்டவர்களுக்குக் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்களைவிட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது. 9. பயத்தைக் கொல்லுங்கள். 10. யார் ஒருவர் திறம்பட கம்யூனிகேட் செய்கிறாரோ, அவரிடம் சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/SHAN_PAZHANI.html", "date_download": "2020-03-29T16:12:28Z", "digest": "sha1:NJAZFLVVCOJJ4OL7BACPJFSBFZXFUSXA", "length": 21063, "nlines": 368, "source_domain": "eluthu.com", "title": "ப சண்முகவேல் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nப சண்முகவேல் - சுயவிவரம்\nஇயற்பெயர் : ப சண்முகவேல்\nஇடம் : தருமபுரி, காமலாபுரம்\nபிறந்த தேதி : 09-Mar-1997\nசேர்ந்த நாள் : 22-Jul-2016\nப சண்முகவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nப சண்முகவேல் - ப சண்முகவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகருத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி மலருட்டும்....\t21-Feb-2019 5:50 pm\nமரம் ஆன இடமெல்லாம் விதை வீழும் - என்று புனைந்திருந்தால் சிறப்பாய் இருக்குமோ. தோன்றியதை மாற்றினேன். தவறாய் கருதினால் மன்னிக்கவும். கவிதை செம்மை\t12-Feb-2019 9:09 pm\nப சண்முகவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி மலருட்டும்....\t21-Feb-2019 5:50 pm\nமரம் ஆன இடமெல்லாம் விதை வீழும் - என்ற�� புனைந்திருந்தால் சிறப்பாய் இருக்குமோ. தோன்றியதை மாற்றினேன். தவறாய் கருதினால் மன்னிக்கவும். கவிதை செம்மை\t12-Feb-2019 9:09 pm\nப சண்முகவேல் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅழுவதைத்தவிர நான் வேறென்ன செய்ய\nகாதலின் விளையாட்டு .....அருமை\t06-Feb-2019 7:58 pm\nசெல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) selvamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஅவள் கரம்பற்றி நான் நடந்தபோது...\nஅவள் என் தோள் சாய்ந்தபோது...\nமிக்க நன்றி நண்பரே... திருத்திவிட்டேன்...\t07-Feb-2019 11:50 pm\nபுது உலகத்தில் பூமி எதற்கு... அருமை\t06-Feb-2019 7:57 pm\nப சண்முகவேல் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநானோ காதலைச் சொல்லி பல நாளாச்சு\nஇல்லை வேறோர் இதயத்தில் வசிக்கிறாயா\nஏதாகிலும் யோசிக்காமல் ஒரு பதில் சொல்லு\nவிடையறியமால் விழது மனது ..அருமை\t06-Feb-2019 7:55 pm\nப சண்முகவேல் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமிக்க நன்றி கவிஞரே தங்களின் கருத்துக்கு...\t07-Feb-2019 9:17 pm\nப சண்முகவேல் - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது...\nஅந்த அழகை கண்டு நிற்க\nகூடு சேரும் நேரம் - அவை\nகூடி கொஞ்சும் பாட்டைக் கேட்க\nவெள்ளி நிலவு இருண்ட வானில்\nஅந்தி மாலை ஓய்வு தந்து\nப சண்முகவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாதல் கூத்தாடி நான் ....\nநன்றிகள் மகிழ்ச்சி மலருட்டும்...\t25-Jan-2019 11:26 am\nநன்றிகள் மகிழ்ச்சி மலருட்டும் ....\t25-Jan-2019 11:25 am\nவேசமிட்டேனோடி =வேசமிட்டேனடி என்று தான் வரும் ..அருமை 25-Jan-2019 10:54 am\nப சண்முகவேல் - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவணக்கம் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்\nஅரசபைக்கு அரசன் நானே வந்துவிட்டேன் இந்த அமைச்சரை இன்னமும் காணோம்\nஎந்தப் பெண்களிடம் உல்லாசமா இருக்கிறறோ\nமண்ணெண்ணெய்யா இருந்தால் என்ன விளக்கெண்ணெய் இருந்தால் என்ன\nஅமைச்சரே நான் அரசன் பேசுகிறேன்\n16 ரூபாய் பளபளப்பு துவைத்தல் கிளுகிளுப்பு\nஅமைச்சரே உன்னை வேறு வழியில் தான் அழைக்க வேண்டும்\nஅமைச்சரே அமைச்சரே மன்னன் அந்தப்புரத்தில் இல்லவே இல்லை\nஅருமையான கற்பனை.. நிலமையும் அப்படித்தானே உள்ளது...\t26-Jan-2019 7:19 pm\nப சண்முகவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவணக்கம் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்\nஅரசபைக்கு அரசன் நானே வந்துவிட்டேன் இந்த அமைச்சரை இன்னமு��் காணோம்\nஎந்தப் பெண்களிடம் உல்லாசமா இருக்கிறறோ\nமண்ணெண்ணெய்யா இருந்தால் என்ன விளக்கெண்ணெய் இருந்தால் என்ன\nஅமைச்சரே நான் அரசன் பேசுகிறேன்\n16 ரூபாய் பளபளப்பு துவைத்தல் கிளுகிளுப்பு\nஅமைச்சரே உன்னை வேறு வழியில் தான் அழைக்க வேண்டும்\nஅமைச்சரே அமைச்சரே மன்னன் அந்தப்புரத்தில் இல்லவே இல்லை\nஅருமையான கற்பனை.. நிலமையும் அப்படித்தானே உள்ளது...\t26-Jan-2019 7:19 pm\nப சண்முகவேல் - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநன்றிகள் மகிழ்ச்சி மலருட்டும்....\t23-Jan-2019 5:32 pm\nநன்றிகள் மகிழ்ச்சி மலருட்டும்...\t26-Dec-2018 11:10 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-demand-cbi-inquiry-on-tnpsc-case-q5ahz3?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-03-29T15:30:52Z", "digest": "sha1:OJWXYYQ263MYBYXAJMUP4OYC53L47DQK", "length": 16814, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு... யாரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது..? அதிமுக அரசை அலறவிடும் திமுக! | Dmk demand cbi inquiry on tnpsc case", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு... யாரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது.. அதிமுக அரசை அலறவிடும் திமுக\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த இடைத் தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியிருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது. சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வருகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் அவர் சென்னையிலேயே சரண்டர் ஆகியிருக்கிறார். அப்படியெனில், “அவரை தேடுகிறோம்” “விரைவில் பிடிபடுவார்” என்பதெல்லாம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் “எந்த உயரதிகாரி” “எந்த அமைச்சர்” “எந்த உயர்மட்டத்தை” தப்பவைக்க பரப்பப்பட்ட செய்திகளா என்ற கேள்வி எழுகிறது.\nஇனியும் டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறைகேட்டை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் சிபிசிஐடி விசாரிப்பதில் எந்தப் பயனும் இருக்கா���ு என்று திமுக பொருளாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குருப் தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. தேர்வை நடத்திய அதிகாரிகளே இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த இடைத் தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியிருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது. சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வருகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் அவர் சென்னையிலேயே சரண்டர் ஆகியிருக்கிறார். அப்படியெனில், “அவரை தேடுகிறோம்” “விரைவில் பிடிபடுவார்” என்பதெல்லாம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் “எந்த உயரதிகாரி” “எந்த அமைச்சர்” “எந்த உயர்மட்டத்தை” தப்பவைக்க பரப்பப்பட்ட செய்திகளா என்ற கேள்வி எழுகிறது.\nவிஏஓ உள்ளிட்ட க்ரூப்-2ஏ மற்றும் க்ரூப்-4 தேர்வுகளில் இதுவரை காவல் உதவியாளர் சித்தாண்டி 22 பேருக்கும், இன்னொரு காவலர் பூபதி 5 பேருக்கும் முறைகேடு செய்து வேலை வாங்கிக்கொடுத்திருப்பதும், இருவரும் சேர்ந்து 2.55 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றிருப்பதும் பத்திரிக்கைகளில் வெளிவந்துகொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை பேருக்கு இது மாதிரி முறைகேடு மூலம் வேலை, இன்னும் எத்தனை கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருக்கிறது இவ்வளவுக்குப் பிறகும் டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல் உயரதிகாரி வரை ஏன் எவரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்பதெல்லாம் புதிர்.\nஒரு இமாலய முறைகேடு பற்றி கிடைக்கும் தகவல்களை பெற்று விசாரணையை நேர்மையாக நடத்தவேண்டும் என்று கூறவேண்டிய டி.என்.பி.எஸ்.சி-யின் துறை அமைச்சர் ஜெயக்குமார், “வதந்தி பரப்புவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பும்” என்று காவல்துறைக்கே அவர்தான் துறை அமைச்சர் என்��து போல் பேட்டியளிப்பது “மிகப்பெரிய தேர்வு ஊழலை” மூடி மறைக்கும் சதித் திட்டத்திற்கு துணை போகிறார் என்றே தோன்றுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, ஒரு பாரம்பரியமிக்க தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் இதுகுறித்து முதல்வர் எதுவுமே கூறாமல் இருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.\nஆகவே சிபிசிஐடி தேடிக்கொண்டிருந்த இடைத் தரகரும் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமார் எப்படி சென்னையின் இதயத்தில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார் அவருக்கு இது நாள் வரை அடைக்கலம் கொடுத்து சரண்டர் அடைய வைத்தது யார் அவருக்கு இது நாள் வரை அடைக்கலம் கொடுத்து சரண்டர் அடைய வைத்தது யார் இத்தனை முறைகேடுகளுக்குப் பிறகும் நேர்மையானவர் என்று கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏன் வாய் திறக்காமல் அமைதி காக்கிறார் இத்தனை முறைகேடுகளுக்குப் பிறகும் நேர்மையானவர் என்று கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏன் வாய் திறக்காமல் அமைதி காக்கிறார் அவரை சுயமாகச் செயல்பட விடாமல் கட்டிப் போட்டு வைத்திருப்பது யார் அவரை சுயமாகச் செயல்பட விடாமல் கட்டிப் போட்டு வைத்திருப்பது யார் எல்லாம் பல்வேறு ஊழல் முறைகேட்டுச் சேற்றில் மூழ்கி கிடக்கும் அ.தி.மு.க அரசின் “புதிய தர்பாராக” காட்சியளிக்கிறது.\nஆகவே இனியும் டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தேர்வு முறைகேட்டை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பதில் எந்த பயனும் இருக்காது. நேர்மையாக, இரவு பகலாக படித்து தேர்வு எழுதி - ஏமாற்றம் அடைந்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் - டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமார் சரண்டரில் மறைந்துள்ள மர்மங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.\nரஜினிக்கு சக்தி இருந்தால் வெற்றிடத்தை நிரப்பட்டும்... ரஜினி பேட்டி குறித்து துரைமுருகன் கமெண்ட்\nமார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுத துரைமுருகன்... சோகத்தில் மு.க.ஸ்டாலின்..\nஎடப்பாடிக்கு இனி இங்க்லீஸ்லதான் பதில் அளிப்போம்... துரைமுருகன் அதிரடி முடிவு..\nஇதற்காகத்தான் தண்ணீர் தர மறுத்தாரா மிஸ்டர் துரைமுருகன்.. 17 ஆண்டுகளாக உறிஞ்சி விற்ற கதிர் ஆனந்த் எம்.பி..\nதிருட்டு தனமாக இயங்கி வந்த திமுக துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி..\nபொண்டாட்டி லெஃப்ட் சைடு- கள்ளக்காதலி ரைட்சைடு... நடுவில் படுக்கும் திமுக நகர செயலாளரை காப்பாற்றும் துரைமுருகன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி\nகொரோனாவை வென்று உலகிற்கே நம்பிக்கையூட்டிய 101 வயது இத்தாலி முதியவர்\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/rajinikanth-political-entry-in-jan-2020-70-party-work-over.html", "date_download": "2020-03-29T15:40:42Z", "digest": "sha1:FPLINMXJF6QQGIZD3VJ7KQFRQHET7YEF", "length": 5731, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Rajinikanth political entry in Jan 2020, 70% party work over | Tamil Nadu News", "raw_content": "\n‘அடுத்த பாஜக தலைவர் ரஜினியா’... ‘நண்பர் திருநாவுக்கரசர் பேட்டி’\n‘ரஜினியை வீழ்த்தி தம்பி விஜய் வரமாதிரி’.. ‘ஐ அம் வெய்டிங்’.. அத்தி வரதருடன் ஒப்பிட்டு ரஜினியை விமர்சித்த சீமான்..\n‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’\n'இவரும்.. அவரும்.. கிருஷ்ணரும் அர்ஜூனரும் மாதிரி'.. 'ஆனா.. இதுல'.. ரஜினி சொன்ன பஞ்ச்\n என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்\n'நேருவை போலவே மோடியும்'...'பாஜக ஜெயிக்க' இதுதான் காரணம்...'ரஜினிகாந்த்'பரபரப்பு பேட்டி\n'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்\n'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அதிகாரி'\n’.. ரஜினி கூறிய பதில்\n‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா\nநீட் தேர்வு ரத்து: 'அந்தர் பல்டி' அடித்த கூட்டணிக் கட்சி.. கவலையில் அ.தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/27031508/Coronation-affects-3-more-people-in-Tamil-Nadu--Total.vpf", "date_download": "2020-03-29T15:13:42Z", "digest": "sha1:EOK73JUWOBKGWRASKIV7TH3OPA6HCVTH", "length": 13845, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronation affects 3 more people in Tamil Nadu - Total increase to 29 || தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.\nஇந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில், துபாயில் இருந்து தமிழகம் வந்த 24 வயது வாலிபர் திருச்சி கே.எ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து வந்த 24 வயது வாலிபர், அவருடன் இருந்த 65 வயது பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பா���ித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழக விமான நிலையங்களில் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆயிரத்து 788 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 86 ஆயிரத்து 644 பேரின் தகவல்கள் குடியுரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 109 பேர் விமான நிலையங்கள் அருகே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் 962 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 933 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 77 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 29 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனையில் 284 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\n1. தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது\nதமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\n2. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.\n3. உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததால் சோகம்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.\n4. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\n5. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப��பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன\n2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்\n4. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n5. கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1332819.html", "date_download": "2020-03-29T14:57:50Z", "digest": "sha1:OZZW7VN2I5VPUFKYGJOEVSBFHOAG33VS", "length": 13075, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் ஆதரவு கூட்டம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் ஆதரவு கூட்டம்\nவவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் ஆதரவு கூட்டம்\nவவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரவு கூட்டம் : மக்கள் புறக்கணிப்பு\nபுதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) காலை 10.00 க்கு இடம்பெறவிருந்த நிலையில் 12.00 ஆகியும் இதுவரை இடம்பெறவில்லை\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்குபற்றவிருந்த நிலையில் அவர்களின் வருகையின்மை காரணமாக இரண்டு மணிநேரம் கடந்தும் இதுவரை குறித்த மக்கள் சந்திப்பு ஆரம்பமாகவில்லை.\nஇதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் விரகர்த்தில் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் தற்சமயம் இக் கூட்டத்தில் 40 பொதுமக்கள் வரையிலேயே காணப்படுகின்றனர். மிகுதி கதிரைகள் வெறிச்சொடி காணப்படுகின்றது.\nஅத்துடன் குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் பொலிஸ் சோ���னைக்குட்படுத்தப்படுகின்றனர்.\nஇன்றும் ஒரு மணி நேரத்தினுள் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஇந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும்: ராஜ்நாத் சிங்..\nகொட்டகலையில் கோட்டாபாய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம்\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது –…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\nஅட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்…\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை…\nபிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா…\nகடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது\nஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள்…\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்..…\nபதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக…\nகோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொர��வரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்…\nயாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6727", "date_download": "2020-03-29T14:49:21Z", "digest": "sha1:WLLCESPQYDNC3YZFMZMQ6DGFGCPJW5NE", "length": 6382, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல் | Orange Yogurt Popsicle - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nதயிர் – அரை கப் (மூட்டைக்கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)\nஆரஞ்சுச் சாறு – அரை கப்\nஎலுமிச்சைச் சாறு – அரை கப்\nஆரஞ்சுத் தோல் துருவல் – அரை டீஸ்பூன்\nஎலுமிச்சைத் தோல் துருவல் – அரை டீஸ்பூன்\nசர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் எலுமிச்சைத் தோல் துருவல், தயிர், எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பாப்சிகல் மோல்டில் கால் பங்களவுக்கு ஆரஞ்சுக் கரைசலை நிரப்பி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்க் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மோல்டு நிறையும் வரை இதேபோல் மாற்றி மாற்றி செய்யவும். பிறகு மோல்டை குழாய் நீரில் சிறிது நேரம் காட்டி பாப்சிகலை மோல்டில் இருந்து வெளியே எடுத்துப் பரிமாறவும்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற���கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=7894", "date_download": "2020-03-29T15:03:12Z", "digest": "sha1:DD2YX7C3BA3L6IKOOB4HEOUAIVJWIHBF", "length": 5786, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "தங்கநகரம் » Buy tamil book தங்கநகரம் online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nசத்திய ஆவேசம் கதைக் கலை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தங்கநகரம், அகிலன் அவர்களால் எழுதி தாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகிலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்\nவேலியும் பயிரும் - Veliyum Payirum\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nஅறிஞர் அண்ணா சிறுகதைகள் - Arignar Anna Sirukathaigal\nலீலை 12 மலையாளக் கதைகள் - Leelai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபசியும் ருசியும் (old book - rare)\nபெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T16:19:40Z", "digest": "sha1:MNR7RBAPPYSNAH3DYK67EKJOSIRAIUUR", "length": 3833, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்பை மணிவண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅம்பை மணிவண்ணன் என்பவர் இந்து சமயக் கோயில்கள் சார்ந்த தமிழ் நூல்களை எழுதி வரும் எழுத்தாளர். தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் தமிழ், வரலாறு பாடங்களில் முதுகலைப் பட்டங்களையும், தமிழில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர். மதுரை மாவட்டம், மேலூர் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கோயிற்கலை மற்றும் சமயம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆய்வு நூல்களாகவும் சில நூல்களை வெளியிட்டுள்ளார்.\nபாண்டிய நாட்டு வைணவக் கோயில்களின் கலையும் கட்டடக் கலையும் (முதற்பதிப்பு - 1999, இரண்டாம் பதிப்பு - 2000)\nகோயில் ஆய்வும் நெறிமுறைகளும் (டிசம்பர் 2000)\nஇவர் எழுதிய பொற்றாமரை எனும் நூல் தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_4", "date_download": "2020-03-29T15:30:13Z", "digest": "sha1:TDX746H2DN6ETJFIHCG6VMEKM2YKCF6S", "length": 17627, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏப்ரல் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 4 (April 4) கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.\n1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு.\n1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார்.\n1721 – ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார்.\n1812 – அமெரிக்கத் தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான 90-நாள் வணிகத் தடையை சட்டமாக்கினார்.\n1814 – முதலாம் நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை பிரான்சின் மன்னனாக அறிவித்தார்.\n1818 – 13 சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் (அப்போது 20) என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.\n1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.\n1850 – இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்குப் பயணம் மேற்கொண்டார்.\n1866 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பினார்.\n1905 – இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1925 – செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.\n1933 – அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது.\n1939 – இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய-அமெரிக்கப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியில் ஓர்டிரஃப் கட்டாய பணி முகாமை விடுவித்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் அங்கேரியை செருமனியிடம் இருந்து விடுவித்துத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\n1949 – பனிப்போர்: பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.\n1960 – செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.\n1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் யேம்சு ரேய் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.\n1968 – நாசாவின் அப்பல்லோ 6 விண்கப்பல் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1969 – மருத்துவர் டெண்டன் கூலி உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.\n1973 – உலக வணிக மையத்தின் இரட்டைச் சிகரங்கள் நியூயார்க்கில் திறக்கப்பட்டன.\n1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.\n1975 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் உயிரிழந்தனர்.\n1979 – பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட��டோ தூக்கிலிடப்பட்டார்.\n1981 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் வான்படை 50 ஈராக்கிய வானூர்திகளைத் தாக்கி அழித்தது.\n1983 – சாலஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.\n1984 – அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.\n1991 – பென்சில்வேனியாவில் உலங்குவானூர்தி ஒன்று ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த மேலவை உறுப்பினர் ஜோன் ஐன்சு உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.\n1999 – பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யுகோசுலாவியா மீது குண்டுகளை வீசின.\n2002 – அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n2009 – பிரான்சு நேட்டோ அமைப்பில் மீண்டும் இணைந்தது.\n2013 – இந்தியாவின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் உயிரிழந்தனர்.\n1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)\n1855 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ.1897)\n1889 – மாகன்லால் சதுர்வேதி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1968)\n1892 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமனிய வானியலாளர் (இ. 1979)\n1895 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (இ. 1980)\n1905 – நிரூபன் சக்கரபோர்த்தி, திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2004)\n1909 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டடக் கலைஞர் (இ. 1964)\n1911 – எடித் கெல்மன், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)\n1912 – கா. ம. வேங்கடராமையா, தமிழகக் கல்வெட்டறிஞர், தமிழறிஞர் (பி. 1912)\n1914 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (இ. 2018)\n1923 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், தமிழக அரசியல்வாதி (இ. 1979)\n1928 – மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 2014)\n1931 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அமைச்சர் (இ. 1991)\n1934 – குரோனிது இலியூபார்சுகி, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1996)\n1948 – அப்துல்லா ஓசுலான், துருக்கிய செயற்பாட்டாளர்\n1975 – அக்சய் கண்ணா, இந்தி நடிகர்\n1976 – சிம்ரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை.\n1979 – கீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (இ. 2008)\n397 – அம்புரோசு, உரோமை ஆயர், புனிதர் (பி. 338)\n1544 – உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)\n1617 – ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவி��லாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550)\n1807 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (பி. 1732)\n1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (பி. 1773)\n1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)\n1919 – பிரான்சிஸ்கோ மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1908)\n1929 – கார்ல் பென்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை வடிவமைத்த செருமானியப் பொறியியலாளர், தொழிலதிபர் (பி. 1844)\n1968 – மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1929)\n1972 – காயிதே மில்லத் முகம்மது இசுமாயில், இந்திய முசுலிம் தலைவர் (பி. 1896)\n1979 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (பி. 1928)\n1983 – குளோரியா சுவான்சன், அமெரிக்க நடிகை (பி. 1899)\n1987 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1911)\n1990 – கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்\n2001 – இலீசி ஒத்தெர்மா, பின்லாந்து வானியலாளர் (பி. 1915)\n2012 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், நடிகர் (பி. 1968)\nகுழந்தைகள் நாள் (ஆங்காங், சீனக் குடியரசு)\nவிடுதலை நாள் (செனிகல், பிரான்சிடம் இருந்து 1960)\nநிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-29T16:52:39Z", "digest": "sha1:DSTOFFKQNLLBAR6TJBIXZXOIEO75IXYW", "length": 6922, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிடைப்பருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியும் அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை அல்லது பற்றாக்குற்றை (Scarcity) எனப்படும். வேறுவிதமாக கருதினால் ஒரு குமுகத்தின் (சமூகத்தின்) இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. பொருளியலாளரான லயனல் ராபின்சன் என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் ப��ன்வருமாறு:\nமாற்றுப் பயன் உள்ள கிடைப்பருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் மனித நடப்புகளை ஆராயும் அறிவியலே பொருளியலாகும். (economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2015, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilstar.com/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-29T16:11:44Z", "digest": "sha1:7PCULMJNRLQDZOCS5GK52M3K76NNZGCB", "length": 3839, "nlines": 105, "source_domain": "tamilstar.com", "title": "அஸ்வின் குமார் Archives - Tamilstar", "raw_content": "\nTag : அஸ்வின் குமார்\nஇந்த நிலை மாறும் திரைவிமர்சனம்\nஐடி துறையில் இருக்கும் அழுத்தம் தொடர்பாக பணியை விடும் இளைஞர் ஒருவர் நண்பனுடன் சேர்ந்து ஒரு இணைய வானொலி தொடங்குகிறார். அதன் மூலம் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கும் நபர்களை போன் செய்து கிண்டல் செய்கிறார்கள்....\nindha nilai maarumindha nilai maarum movieindha nilai maarum reviewஅருண் காந்த்அருண் காந்த் விஅஸ்வின் குமார்இந்த நிலை மாறும்இந்த நிலை மாறும் திரைவிமர்சனம்சுகுமாரன் சுந்தர்நிவேதிதா சதீஷ்\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://udaipur.wedding.net/ta/venues/436647/", "date_download": "2020-03-29T14:58:11Z", "digest": "sha1:T7EDAANPFUUMBV7CYLNI6MILKZWBNT4W", "length": 5057, "nlines": 64, "source_domain": "udaipur.wedding.net", "title": "Via Lakhela Resort & Spa, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 1,500 முதல்\n1 உட்புற இடம் 300 நபர்கள்\n2 வெளிப்புற இடங்கள் 400, 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5 விவாதங்கள்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவிருந்தினர் அறைகள் 54 அறைகள், தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 6,000 முதல்\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\n50 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\n1000 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1000 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 1,500/நபர் முதல்\n400 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 400 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 1,500/நபர் முதல்\n300 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 1,500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,44,836 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidcastapp.com/ta/7", "date_download": "2020-03-29T14:54:32Z", "digest": "sha1:Y4G3BBNJ6VJVLFQZF4KXWZ3QDMWPWYEF", "length": 3600, "nlines": 54, "source_domain": "vidcastapp.com", "title": "Rozbuzz | உங்களுக்காக news list with latest news in hindi", "raw_content": "உங்களுக்காக பொழுதுபோக்கு விநோதம் வேடிக்கை உறவு\nஜோதிடம் ஆரோக்கியம் விளையாட்டு ஃபேஷன் இந்தியா தொழில்நுட்பம்\nசூர்யா நடிப்பில் வெளியான கடைசி 8 திரைப்படங்கள் வெற்றியா தோல்வியா - ஒரு பார்வை\nநள்ளிரவில் மாநில எல்லையில் பத்திரமாக மீட்கப்பட்ட 13 இளம் பெண்கள்\nபெண்களுக்கான ஐபிஎல் போட்டிகளை அடுத்த வருடம் முதல் துவங்க வேண்டும் ..மித்தாலி ராஜ்\nஇணையத்தில் வலம் வரும் உங்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் அழகான புகைப்படங்கள் இதோ\nமாதத்தவணை செலுத்தும் மக்களுக்காக தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு\nவிஜய் மற்றும் அஜித்க்கு தெழில்நூட்ப கலைஞர்கள் மீது அக்கறை இல்லையா\nபல வருடங்களுக்குப் பின் மீண்டும் கேமியோ ரோலில் நடிகர் விஜய் ..\nமக்களின் மனதைக் கவர்ந்த இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்\nஇணையதளம் பயன்படுத்துவதை குறையுங்கள் ..செல்போன் நிறுவனங்கள் கோரிக்கை\nமக்களின் நலனுக்காக வங்கிகளில் மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370494349.3/wet/CC-MAIN-20200329140021-20200329170021-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}