diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0985.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0985.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0985.json.gz.jsonl" @@ -0,0 +1,364 @@ +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3417", "date_download": "2020-02-24T14:13:48Z", "digest": "sha1:MA5VV3NTNMWE6DLK3FHOU4K2MB3XPMJ4", "length": 31285, "nlines": 138, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "கனவு மெய்ப்பட[10] – அந்தப் பத்தாவது ஆப்பிள்! (minnambalam.com) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகனவு மெய்ப்பட[10] – அந்தப் பத்தாவது ஆப்பிள்\nகனவு மெய்ப்பட[10] – அந்தப் பத்தாவது ஆப்பிள்\nநம் சந்தோஷம் என்பது நம்முடைய செயல்பாடுகளினாலும், வெற்றியினாலும் கிடைக்கும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் பெரும்பாலும் நம்மை பிறர் பாராட்டினாலோ அல்லது நமக்குப் பிடித்த நபர் நம்முடன் வலிய வந்து பேசினாலோ நாம் மகிழ்ச்சியாகி விடுகிறோம்.\nநம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களின் நடவடிக்கையால் தீர்மானிக்கப்படும்போது நாம் மற்றவர்களைச் சார்ந்து இயங்க ஆரம்பித்து விடுகிறோம். இந்த கண்ணோட்டம் இன்னும் ஆழமாகும்போது நாம் மகிழ்ச்சியாக இல்லாமல் போவதுடன் ஒருவிதமான விரக்தியான மனோபாவத்துக்கு சென்றுவிடுவோம்.\nமற்றவர்களின் செயல்பாடுகளால்தான் நம் சந்தோஷம் தீர்மானிக்கப்படும் என்றால் நாம் என்றுமே சந்தோஷமான வாழ்க்கையை வாழவே முடியாது.\nநாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல காரணங்கள் இருக்கும்போது, நம்மை வருத்தப்பட வைக்கும் சில காரணங்களைப் பார்த்து நாம் ஏன் துவள வேண்டும்.\nநல்லவை நடக்கும்போது சந்தோஷமாக இருப்பதைப்போல, கெட்டவை நடந்தால் வருத்தமாகத்தான் இருக்கும். அதுதான் மனித இயல்பு. சந்தோஷம் வருத்தம் சோகம் துக்கம் அழுகை கோபம் ஆத்திரம் போன்ற எல்லா விதமான உணர்வுகளுக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக செயல்படுகிறோம் என்று அர்த்தம்.\nமுன்பெல்லாம் நம்மைச் சுற்றி மனிதர்கள் இருப்பார்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் சென்று வருவோம். நம் மனதுக்கு இதமான ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும். இப்போது சோஷியல் நெட்வொர்க்குகளில் ஆயிரக்கணக்கில் நட்புகள். ஆனால் நேரில் தோள் தட்டி ஆறுதல் சொல்ல நான்கு நண்பர்கள்கூட இருப்பதில்லை. நம்மைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது கிடைக்கின்ற ஆறுதலை நாம் காயப்பட்டிருக்கும்போது மட்டுமே உணர முடியும்.\nஅதனால்தான் சொல்கிறேன், காரணமே இல்லாவிட்டால்கூட காரணங்களைத் தேடி பிறரை வாழ்த்தியும், பாராட்டியும் பாருங்கள். உங்களுக்குள் அன்லிமிடெடாக பாஸிட்டிவ் எனர்ஜி நுழைவதை உணர்வீர்கள். ஓட்டலுக்குச் சென்று சாப்பிடும் நாட்களில் தெருவில் எதிர்படும் ஒரு ஏழைக்கு இரண்டு இட்லி வாங்கிக்கொடுத்தால் உங்களுக்குள் எல்லையற்ற அன்பு ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.\nநம்மை பிறர் பாராட்டும்போதும் பிறர் நமக்கு நல்லது செய்யும்போதும்தான் நமக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்பதில்லை. நாம் பிறரைப் பாராட்டும்போதும், பிறருக்கு நாம் நல்லது செய்யும்போதும் அதே மகிழ்ச்சி நமக்குள் ஊற்றெடுக்கும்.\nபிறராலும், நம்மைச் சார்ந்துள்ள புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு நாம் மாயையான மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்வதைப்போல் அதே புற காரணங்களினால் சோர்வையும் உள்ளுக்குள் ஏற்றிக்கொள்கிறோம்.\nஉண்மையில் மகிழ்ச்சியும் மனவருத்தமும் நம்முடைய செயல்பாடுகளினால் மட்டுமே. அதை உணர்ந்துவிட்டால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ளமுடியும்.\nஎதிர் வீட்டுக்காரர் புதிதாக கார் வாங்கி இருப்பதைப் பார்த்தாலோ, உடன் பணிபுரியும் நண்பர் புதிதாகக் கட்டிய வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு சென்று திரும்பிய பிறகோ, பக்கத்து வீட்டு நண்பர் குடும்பத்துடன் சிங்கப்பூர் டூர் சென்றுவந்த செய்தியை கேட்ட பிறகோ, உங்கள் நண்பரின் மகள் பள்ளியில் நல்ல பெயர் எடுப்பதை கேட்கும்போதோ உங்கள் காதுகளில் இருந்து புகை வருகிறதா…. வயிற்றில் எரிச்சல் அதிகரிக்கிறதா… இதற்கும் உடனடித் தீர்வு உண்டு…\nஅவர்களைப் போல நாம் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து உழைக்கலாம் அல்லது அவரவர்கள் வாழ்க்கை அவரவர்களுக்கு என பக்குவப்படப் பழகலாம்.\nநியூட்டன் மூன்றாவது விதி எல்லோருக்கும் தெரியும். 10-வது ஆப்பிள் விளைவு பற்றி தெரியுமா\nவேடன் ஒருவன் காட்டில் மானை வேட்டை ஆடும்போது அதைத் துரத்திக்கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டான். மான் அவன் கண்ணைவிட்டு மறைந்து எங்கோ சென்றுவிட்டது. இருட்டிவிட்டதால் வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து தவித்துக்கொண்டிருந்தான். மானும் கிடைக்கவில்லை, காட்டை விட்டு வெளியேறும் வழியும் தெரியவில்லை, பசிக்கும் வயிற்றுக்கு சாப்பாடும் கிடைக்கவில்லை.\nஇப்படியே அலைந்து திரிந்து வாழ்க்கை மீதான நம்பிக்கை முற்றிலும் இழந்து மயங்கிச் சரியும் ஒரு கணத்தில், ஆப்பிள் மரம் ஒன்று அவன் கண்களில்பட்டது.\nஉடலைவிட்டு��் பிரியும் உயிர், மீண்டும் உடலுக்கும் புகுவதைப்போன்ற புத்துணர்வு பெற்றான். ‘யாரோ அப்பிள் மரத்தை அந்த இடத்தில் இருந்து பெயர்த்தெடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்களோ’ என்பதைபோன்ற பதட்டத்தில் ஒரு டசன் அப்பிள்களை பறித்து சேகரித்துக்கொண்டான்.\nமுதல் ஆப்பிளை அவசரம் அவசரமாக சாப்பிட்டான். அத்தனை சுவையான ஆப்பிளை இதுநாள் வரை சாப்பிட்டதே இல்லை என மகிழ்ந்தான். வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொன்னான். கண்களில் கண்ணீருடன் நன்றி சொன்னபடி முதல் ஆப்பிளை சாப்பிட்டு முடிக்கையில் ஆக்ரோஷப் பசி அடங்கவில்லை என்றாலும் சொல்லணா மகிழ்ச்சியாக இருந்தான்.\nஇரண்டாவது ஆப்பிளை சாப்பிட ஆரம்பித்தான்… முதல் ஆப்பிளை சாப்பிடும்போது கிடைத்த சுவையும் அந்த மகிழ்ச்சியும் எல்லையில்லா ஆனந்தமும் நன்றியுணர்வும் கொஞ்சம் குறைந்தது. மூன்றாவது ஆப்பிளை சாப்பிட்ட போது இரண்டாவதைவிட இன்னும் கொஞ்சம் குறைந்தது.\nஇப்படியே ஒவ்வொரு ஆப்பிளுக்கும் அவனிடம் இருந்த கொண்டாட்ட மனநிலை குறைந்துகொண்டே இருந்தது. இப்படியாக 10-வது ஆப்பிளை சாப்பிடும்போது அவனுடைய நன்றியும் மகிழ்ச்சியும் குறைந்து பசியின் உச்சத்தில்தான் இருந்தான்.\nகாரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் ஒன்று புரியும். அகோர பசியில் இருந்தபோது காட்டின் நடுவில் ஆப்பிள் மரத்தைக் கண்டவுடனேயே அதை கடவுள் கொடுத்த பரிசாக உணர்ந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டான்.\nஅதனால்தான் முதல் ஆப்பிளின் சுவையுடனேயே இருக்கின்ற, 10-வது ஆப்பிளை சாப்பிடும்போது அது அவனுக்கு முதல் ஆப்பிளின் சுவையையோ அதை சாப்பிட்டபோது கொடுத்த மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவனுக்குக் கொடுக்கவில்லை. பசியும் அடங்காமல் அதிகரிக்கவே செய்தது. குறை ஆப்பிளில் இல்லை. அவனது மனநிலையில்தான்.\nஇதுவே பத்தாவது ஆப்பிள் விளைவு (‘10-th Apple Effect’) என்றழைக்கப்படுகிறது. இதை பொருளாதாரத்தில் ‘diminishing marginal utility’ என்றும் சொல்வார்கள். Diminishing Gratitude என்றும் புரிந்துகொள்ளலாம்.\nஇப்படித்தான் தொடர்ச்சியாக நம் வாழ்க்கையில் நமக்கு நாம் விரும்பும் அத்தனையும் கிடைத்துக்கொண்டே இருக்கும்போது, நம் மகிழ்ச்சி மெல்ல மெல்ல குறைந்து ஆசை பேராசையாகி அதிகரித்துக்கொண்டே வரும்.\nவாழ்க்கையில் நாம் இறுதி கட்டத்தில் இருக்கும்போது நாம் 15 வயதில் இருந்தபோது, 25 வயதில் இருந்தபோது, 50 வயதில் இருந்தபோது எப்படி மகிழ்ச்சியாக இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டுமென்றால் வாழ்க்கை மீதான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் இழக்கவே கூடாது. ‘10-வது ஆப்பிள் விளைவு’ தத்துவம் உணர்த்தியுள்ளதைப்போல், எந்த வயதிலும் நம் வாழ்க்கையின் உற்சாகத்தை குறைக்க நாம் இடமளிக்கக் கூடாது.\nஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குக்கொடுத்த பரிசு. நாம் எந்த வயதினராக இருந்தாலும், நித்தம் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.\nஎங்கள் நிறுவன ஆண்டுவிழா சார்பில் வருடத்துக்கு ஒருமுறை ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் ஏதேனும் ஒன்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உடன் என்னுடன் பணியாற்றுபவர்களையும் அழைத்துச் செல்வேன்.\nமுதியோர் இல்லங்களில் குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டவர்கள், கணவனால் / மனைவியால் ஏமாற்றப்பட்டவர்கள், விவாகரத்தானவர்கள் என பல்வேறு சுமைகளைத் தாங்கிக்கொண்டு வயதான பாட்டிகளும், தாத்தாக்களும் வளைய வருவதைக் காணும்போது வெளியில் இருந்து செல்லும் நமக்குத்தான் வருத்தமாக இருக்கும். அவர்கள் அதற்கு நேர்மாறாக சந்தோஷமாகவே வளைய வருவார்கள்.\nஒவ்வொரு முறையும் அந்த பாட்டி தாத்தாக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வோம். அவற்றை மொபைலில் பார்த்து சிறுபிள்ளைகளைப் போல ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு ஜாலியாக இருப்பார்கள்.\nஎங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவி வருகிறோம். குறிப்பாக இருகண்களிலும் பார்வைத்திறன் இழந்தவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் சுயமாக படிக்கவும் தேர்வெழுதவும் உதவக்கூடிய ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ தயாரித்துள்ளோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அவர்களுக்காக தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.\nஇரு கண்களிலும் பார்வைத்திறன் இழந்த அவர்கள் காதில் ஹெட்போன் போட்டுக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப் செய்ய செய்ய அதில் இன்ஸ்டால் செய்துள்ள ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் அவற்றைப் படித்துக் காண்பிக்கும். இதனால் மற்றவர்கள் துணையின்றி அவர்களே டைப் செய்ய முடியும். மேலும் வெப்சைட் முதற்கொண்டு அனைத்���ு சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறார்கள். மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் என அத்தனை சாஃப்ட்வேர்களையும் கையாள்கிறார்கள்.\nஆனால் நாம் கண்களை மூடிக்கொண்டு ஒரு ½ மணிநேரம் கம்ப்யூட்டரையும், மொபைலையும் ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் துணையோடு பயன்படுத்தினால் தலை வலியும், காது வலியும் மட்டுமே வரும். காரணம் நாம் செளகர்யங்களுக்கு பழகிவிட்டோம். அவர்கள் தங்கள் உடலால் ஏற்பட்ட அசெளகர்யங்களுக்குப் பழகிவிட்டார்கள்.\nஇதுபோல உடல் உறுப்புகள் இழந்த எத்தனையோ மாற்றுத்திறனாளிகளை நித்தம் நாம் சந்தித்து வருகிறோம். கை கால் இழந்தவர்கள், காது கேட்காதவர்கள், இரு கிட்னியையும் இழந்து மாற்று கிட்னிக்காக காத்திருப்பவர்கள்… இவ்வளவு ஏன்… வாழ்க்கையே உத்திரவாதமில்லாத எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் பாதித்த எத்தனையோ பேர் நம்பிக்கையுடன் நாட்களை கடத்துவதையும் கேள்விப்படுகிறோம்.\nஇவர்கள் ஒவ்வொருவரும், ‘உனக்கு என்ன குறை… வருத்தப்படுவதற்குக் காரணங்களைத் தேடி அழுதுகொண்டிருக்காதே… நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய அத்தனை சக்தியும் உன்னிடம் உள்ளதே…’ என நாம் தற்போது வளைய வந்துகொண்டிருக்கும் சுதந்திரச் சூழலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறார்கள்.\nஇயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அற்புத வாழ்க்கையை ரசனையோடு அனுபவித்து வாழ்ந்து நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதே மனிதப் பிறவி எடுத்ததன் பயன்.\nஎழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி\n@ மின்னம்பலம் டாட் காம்\nவெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 10\nNext சுவாமி விவேகானந்தர் சிந்தனையில் நான்\nPrevious வாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -55: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா\nஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்\nஹலோ With காம்கேர் -53: மொபைலில் டைப் செய்வது கடினமாக உள்ளதே\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... கா���்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-02-24T16:08:54Z", "digest": "sha1:GOHM3XGZS2J5BJHTRXOS5WAIWBDHBESR", "length": 9761, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ Comedy Images with Dialogue | Images for எப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ comedy dialogues | List of எப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ Funny Reactions | List of எப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ Memes Images (230) Results.\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎப்ப வரீங்க நாளைக்கா அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்\nசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா \nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் ��ன்று தெரியவா போகிறது\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஇஸ்திரிபோட்டி இவனுங்க வாசிக்கறத கண்டு ஏமாந்திராத.. எப்பவும் உண்மை பேசுற என்னை நம்பு\nசின்னத்தம்பி ( chinna thambi)\nநான் எப்போ சிக்கி சின்னாபின்னம் ஆகப்போறேனோ \nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க \nபேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி \nசரி.. இப்போ கள்ளு குடிச்சா எப்படி வாய துடைப்ப \nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nஜாதகத்துக்குப் பதிலா ரேஷன்கார்ட எடுத்து வந்திருக்கியே உனக்கெல்லாம் எப்படிடா கல்யாணம் நடக்கும்\nதேவையுள்ள ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது\nஅஞ்சு பத்து எப்படியாவது கறந்துடு\nஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/17828-2011-12-19-10-27-48?tmpl=component&print=1", "date_download": "2020-02-24T13:33:24Z", "digest": "sha1:DMSMA4TIO5W7DLTEZBTGRU7C5MNGTDYQ", "length": 1977, "nlines": 17, "source_domain": "www.keetru.com", "title": "அய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை நூல்கள் அறிமுக விழா - காணொளி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2011\nஅய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை நூல்கள் அறிமுக விழா - காணொளி\n1.இலங்கை: அய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை\nநாள்:10-12-2011, மாலை 6 மணி\nஇடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்,சென்னை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-24T13:33:42Z", "digest": "sha1:BBB6ZTGTA46REHR73XV4GIDMSMASH7R3", "length": 10013, "nlines": 67, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "யூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் | Tareeqathulmasih", "raw_content": "\nயூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்\nஈஸா அல் மஸீஹ் பிறந்தஊரானபெத்லேகேமில்உயிருள்ளவிசுவாசத்தை���டையகிறிஸ்தவரேஇல்லாதநிலைசாத்தியமா \nசூழ்நிலைகள்இன்னும்இவ்வளவுமோசமானநிலைக்குச்செல்லவில்லைஆனால்சூழ்நிலைகளின்போக்குஅத்திசையைநோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. காஸாஉட்படபாலஸ்தீனியஎல்லைகளில்வாழும்மக்கள்தொகையில்கிறிஸ்தவர்களின்எண்ணிக்கைஒருசதவிகிதத்திற்குசற்றுஅதிகம்என்றுகணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனியகிறிஸ்தவர்கள்அதிகஎண்ணிக்கையில்வெளிநாடுகளில்வசிக்கின்றனர். பரிசுத்தபூமியில்வசிக்கும்கிறிஸ்தவர்களுக்குவரும்அதிகமானஅழுத்தங்கள்அவர்கள் வெளிநாடுகளில்குடியேறக்–காரணமாகஇருக்கிறது. இந்தஅழுத்தங்கள்பலதிசைகளில்இருந்துவருகிறது.\nஉள்ளுர்இறை ஊழியர் கூறுகிறார்: “ அரசியல் சூழ்நிலைகள்இருக்கின்றன. கிறிஸ்தவர்களாகநாங்கள்ஒருஅமைதியானநாட்டில்வசிக்கவிரும்புகிறோம், ஆனால்மத்தியகிழக்கில்சமாதானம்கண்களுக்குத்தென்படவில்லை . அண்டைநாடுகளில்நடைபெற்றுவரும்அரேபியஎழுச்சிகளின்புரட்சி, சமாதானமானஎதிர்காலத்திற்கானநம்பிக்கையைஉருவாக்கவில்லை. பொருளாதாரரீதியாகவும், நம்பிக்கைஇல்லாதிருக்கிறது. 40%பாலஸ்தீனியகிறிஸ்தவர்கள்வேலையில்லாதிருக்கிறார்கள்.காரணம்குறைவானவேலைகளேஇருக்கின்றன. மேலும்குறிப்பிடத்தக்கவிதமாககிறிஸ்தவர்கள், சமுதாயத்தில்மிகச்சிறியசிறுபான்மையினராகஇருக்கின்றனர். ஆவிக்குரியவிதமாக, ஈஸா அல் மஸீஹ்ஹைஆண்டவராகவும்இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாத இரண்டுபெரியமதங்களால்சூழப்பட்டிருக்கிறோம். அவர்களதுபார்வையில்நாங்கள்“வேதபுரட்டர்கள்”, எனவேஅவர்களதுகேலிக்கும், இகழ்வுக்கும்அடிக்கடிஇலக்காகமாறிவிடுகிறோம். இதுபோதாதென்று, உலகளாவியகிறிஸ்தவ சபைகளாளும் கைவிடப்பட்டிருக்கிறோம்என்றஉணர்வினால்உள்ளுர்இறை சபைகள்சோர்வினால்மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.”\nஇருப்பினும், இன்னும்நம்பிக்கைஉண்டு. பல்வேறுதிருச்சபைகளும், கிறிஸ்தவநிகழ்ச்சிகளும்பாலஸ்தீனியஎல்லைகளில்செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாரம்பரியகிறிஸ்தவர்கள்மத்தியில்வெளிப்படையாகதஃவாசெய்யமுடியும். முஸ்லீம்கள்மத்தியில்ஊழியம்செய்வதுஒருபெரியசவால்எனவேதிருச்சபைஞானமுடன்நடந்துகொள்ளவேண்டும். இருந்தாலும்மக்கள். ஈஸா அல் மஸீஹ்வின்மேலுள்ளஜீவனுள்ளஈமானுக்குவந்துகொண்டுதான்இருக்கிறார்கள். பெத்லக���மிலுள்ளஒருஇவாஞ்சலிக்கல்சபை5லிருந்து 56 குடும்பங்களாகவளர்ந்திருக்கிறது. அவர்களதுபோதகரின்அறிக்கை,”தேவன்மக்களைஇங்குஇரட்சிக்கிறார். மேலும்அற்புதங்கள்இன்றும்நடக்கின்றன. நாங்கள்இதனைக்கண்டிருக்கிறோம், எனவேசாட்சிகூறமுடியும்”.\n• பாலஸ்தீனியஎல்லைகளிலிருக்கும்கிறிஸ்தவர்களைஅவர்களதுசமுதாயத்தில்உப்பாகவும்ஒளியாகவும்இருக்கதேவன்அவர்களைஉற்சாகப்படுத்ததுஆ செய்வோம். (ஏசாயா 41:10)\n• முஸ்லீம்பின்னணியிலிருந்துகிறிஸ்துவின்மேலுள்ளவிசுவாசத்திற்குவந்தவர்களுக்குதேவனுடையபாதுகாப்புகிடைக்கதுஆ செய்வோம். (மத். 6:13,14)\n• அப்படிப்பட்டவிசுவாசிகளைசீஷர்களாகஉருவாக்குகின்றபோதகர்களுக்குஞானம்அருளப்படவும், உலகளாவியகிறிஸ்துவின்சரீரமாகியதிருச்சபைஅவர்களைஉற்சாகப்படுத்தும்வழிகளைக்கண்டறியவும்துஆ செய்வோம்.\n• மத்தியகிழக்கில்நிரந்தரமானசமாதானம்வரவும், சுவிசேஷத்திற்கானவாசல்கள்அடைபட்டநாடுகளில்அவைகள்திறக்கப்படவும்துஆ செய்வோம்.\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/43507/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-pickme-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80", "date_download": "2020-02-24T15:13:21Z", "digest": "sha1:O5NK5VL2WGSFKCFTU6DZ6XARA6U3QVTT", "length": 11520, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாடு முழுவதும் PickMe - பிக்மீ | தினகரன்", "raw_content": "\nHome நாடு முழுவதும் PickMe - பிக்மீ\nநாடு முழுவதும் PickMe - பிக்மீ\nபுதிய முயற்சிகள் மூலம் சாரதிப் பங்காளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான முறையில், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் முன்னணி கம்பனியான PickMe ஆனது ‘சுய பதிவு செயலி’ ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சாரதிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து PickMe உடன் பதிவுசெய்துகொண்டால் சாரதிப் பங்காளர்களாக இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சவாரிகளை வழங்க முடியும். PickMe உடன் இணைய விரும்பும் சாரதிப் பங்காளர்கள் PickMe தலைமையகத���துக்கு நேரடியாக வருகைதந்து பதிவுகளை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்களை தவிர்ப்பதற்கு இந்த முயற்சி உறுதுணையாவிருக்கும்.\n“எமது தளத்தில் சாரதிப் பங்காளர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றனர். இதனால் நாம் வசதிகளை வழங்கவும், செயற்பாடுகளை இலகுபடுத்தவும் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம். இந்த வரிசையில் சுய பதிவு செயலியானது சாரதிப் பங்காளர்களின் பதிவுகளை இலகு படுத்துவதற்கான நடவடிக்கை மாத்திரமன்றி, நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்கள் தமக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்துக்கு PickMe போக்குவரத்துத் தீர்வின் ஊடாக சாரதிப் பங்காளர்களை இலகுவில் அணுகுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்வர். சுய பதிவு செயலியானது சாரதிப் பங்காளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் வரமாக அமையும்” என PickMe இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இசிர பெரேரா கருத்துத் தெரிவித்தார்.\nஎன்ரொய்ட் சந்தையிலிருந்து PickMe இன் ‘சுய பதிவு’ செயலியை ஆகக் குறைந்தது RAM of 2GB கொண்ட Android 4.5 கையடக்கத்தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். ‘Tak-Tik-Tuk’ எனப் பெயரைக் கொண்ட இந்த செயலி மும்மொழிகளிலும் இலகுவான அறிவுறுத்தல்களைக் கொண்டது. தானாகவே விளக்கத்தை வழங்கக் கூடிய இந்த செயலியானது சாரதிப் பங்காளர்களின் பதிவுக்குத் தேவையான சாரதி அனுமதிப் பத்திரம், வருமானப் பத்திரம், அடையாள அட்டை அளவிலான புகைப்படங்கள் போன்ற ஆவணங்களை தரவேற்றக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 24.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n70 பாராளுமன்றத் தேர்தல் வரலாறு; தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகரிடம் கையளிப்பு\n1947ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில்...\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க பொலிஸாருடன் இராணுவ பொலிஸார்\n- கொழும்பு நகரில் கடமை- மு.ப. 6.00 - 10.00; பி.ப. 4.00 - 7.00கொழும்பு...\nபாராளுமன்றம் - பல்கலை மானிய ஆணைக்குழு இடையில் ஒப்பந்தம்\nபல மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளும் ஆய்வுகள்...\n\"பகல் கனவு பலிக்காது வாய்மையே வெல்லும்\"\n\"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது....\nகிழக்கு, ஊவாவில் சிறிதளவில் மழை ��திர்பார்ப்பு\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி...\nஅம்பாந்தோட்டை - மத்தளை அதிவேகப்பாதை கொழும்புடன் இணைந்தது\nஇன்று நள்ளிரவு (25) முதல் பயன்பாட்டுக்குஅம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும்...\nமுன்னாள் கடற்படைத் தளபதிக்கு 4ஆம் முறையாக அழைப்பாணை\nமுன்னாள் கடற்படை தளபதி 'அட்மிரல் ஒப் த பிலீட்' வசந்த கரன்னாகொடவுக்கு...\nசித்தம் பி.ப. 4.20 வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 4.20 வரை பின் பூரட்டாதி\nபிரதமை பி.ப. 11.15 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/pooranam/pooranam.html", "date_download": "2020-02-24T15:03:28Z", "digest": "sha1:LJXHAQUFA7DRJFP7S57XAVI5BQAFUB53", "length": 3465, "nlines": 20, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல் - திருமதி பூரணலக்ஸ்மியம்மா வைரமுத்து (பூரணம் அக்கா)\nதிருமதி பூரணலக்ஸ்மியம்மா வைரமுத்து (பூரணம் அக்கா)\nவல்வெட்டித்துறை நெடியகாடு தெணி ஒழுங்கையைச் சேர்ந்த பூரணலக்ஸ்மிஅம்மா (பூரணம்) வைரமுத்து அவர்கள் 14.05.2011 சனிக்கிழமை கனடா (Toronto) வில் காலமானார்.\nஇவர் விநாயகமூர்த்தி வைரமுத்து (ரெத்திமாஸ்டர்) வின் அன்புமனைவியும் கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் ஆசைமகளுமாவார். ஞானகுரு, புவனச்சந்திரன், பழனிவேல், ஜெயச்சந்திரன், கலாராணி, ஆகியோரின் பாசமிகுதாயாரும் பத்மாவதி, பவானி, கலைவாணி, ஜெயசாந்தி, இரவீந்திரன் ஆகியோரின் அன்புமாமியாரும் சுப்பிரமணியராசா, இறங்கவடிவேல், ஆறுமுகவேல் ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார். அசோக்குமார், Hema ராஜ்குமார், ரவிநேசன், கௌரி, பிரியா, விக்னேஸ்வரன், வசந்தி, விஜயானந்தி, ஜெயானந்தி, ஜெயமதி, ஜெயராதை, லக்ஸ்மிபிரியா, கிரிகரன் ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் முன்னிரவு 9.00 வரை 3280 Sheppard Ave அமைந்துள்ள Highland Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இறுதிக்கிரியைகளுடன் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் மற்றுமெல்லோரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.\nபுவனச்சந்திரன்(மகன்) 001 416 691 9057 கனடா\nகௌரி (பேத்தி) 001 905 231 3465 கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-24T16:13:40Z", "digest": "sha1:HJHWYNGJTA7C4FHWTE46NVZ4WNSWZHJW", "length": 4193, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "விலையேற்றம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிலை அதிகரிப்பு, விலை அதிகமாதல்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர் (common man has been severely affected by the price increase of essential items)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஏப்ரல் 2010, 23:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/ktm-duke-250-bs6-and-duke-390-bs6-launched-in-india-020621.html", "date_download": "2020-02-24T14:59:24Z", "digest": "sha1:P7MPXRG7GDPZIQBLKRF47VR4P3SW6QRM", "length": 20139, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..\n43 min ago ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\n1 hr ago ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\n2 hrs ago அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\n4 hrs ago போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\nMovies கெட்டப்பை மாத்தி செட்டப்பை மாத்தி...தமிழா தமிழா\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..\nகேடிஎம் நிறுவனம் ட்யூக் 390 மற்றும் ட்யூக் 250 பைக் மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரு மோட்டார்சைக்கிள்களும் பிஎஸ்6 அப்டேட்டால் சிறிது விலை அதிகரிப்பை பெற்றுள்ளன.\nஇந்தியாவில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலங்களில் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது.\nஇதனால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக தயாரித்து வருகின்றன. அதன்படி கேடிஎம் நிறுவனத்தில் இருந்து முதலாவது பிஎஸ்6 பைக்காக 390 அட்வென்ஜெர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து தற்போது இந்த ட்யூக் 390 மற்றும் ட்யூக் 250-ன் பிஎஸ்6 வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ட்யூக் 250 பிஎஸ்6 பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2 லட்சமாகவும், ட்யூக் 390 பிஎஸ்6 பைக்கின் விலை ரூ.2.52 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய பிஎஸ்4 மாடலை விட இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் ரூ.4 ஆயிரம் வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. இந்த இரு ட்யூக் பிஎஸ்6 பைக்குகளையும் ஆன்-ரோட்டில் முறையே ரூ.2.35 லட்சம் மற்றும் ரூ.3.06 லட்சத்தில் பெறலாம்.\nபிஎஸ்6 அப்டேட் மட்டுமில்லாமல், இந்த இரு பிஎஸ்6 பைக்கிற்கும் புதிய நிற தேர்வை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ட்யூக் 250 மற்றும் ட்யூக் 390 மாடல்களை வித்தியாசமான நிறம் மற்றும் கிராஃபிக்ஸ் டிசைனில் இனி சாலையில் பார்க்கலாம்.\nமற்றப்படி என்ஜினின் திறன், பைக்கில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. கேடிஎம் ட்யூக் 250 பைக், இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட 390 அட்வென்ஜெர் ரூ.2.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.\nஇந்த பைக்கிற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதால், இந்த பைக்கின் டெலிவிரிகளை அடுத்த மாதத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.\n���த்தகைய புதிய பிஎஸ்6 பைக்குகளினால் இனி வரும் மாதங்களில் நிறுவனத்தின் மொத்த விற்பனை அதிகரிக்கும் என கேடிஎம் நிறுவனம் நம்புகிறது. ஏனெனில் 125சிசி மற்றும் 250சிசி பைக்குகள் தான் கேடிஎம் நிறுவனத்தில் அதிகளவில் விற்பனை எண்ணிக்கையை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்கின்றன.\nஇதனால் 125சிசி மற்றும் 250சிசி பைக்குகளின் அட்வென்ஜெர் வெர்சனையும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் மாடல் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட நிலையில் இந்தியாவில் இந்த பைக் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 250 அட்வென்ஜெரின் இந்திய அறிமுகத்தை இந்த வருடத்திற்குள்ளாக நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..\nஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\nபுதிய அசத்தலான டிசைனில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் பிஎஸ்6 ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் அறிமுகம்.\nஅடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nபுதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது\nபோலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\nரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின\nஉலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\nகேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...\nராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்\nகேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/prabhas", "date_download": "2020-02-24T14:31:12Z", "digest": "sha1:VV44OJASFE5IKA276ORO6CDPW6WLBLAI", "length": 7290, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Prabhas, Latest News, Photos, Videos on Actor Prabhas | Actor - Cineulagam", "raw_content": "\nபெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் வருவேன், செம மாஸாக பேசிய சிம்பு\nநடிகரின் 438 கோடி சொத்து.. மகனுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் இப்படி செய்துவிட்டாரா\nரஜினி168 டைட்டில் இதுதான்.. மோஷன் போஸ்டருடன் வந்தது பிரம்மாண்ட அறிவிப்பு\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nசமந்தாவிற்காக விட்டு கொடுத்த பிரபாஸ், இது தான் காரணமா\nஅழகான இந்த பிரபல நடிகையா பாகுபலி நடிகர் பிரபாஸ்க்கு அம்மா ரசிகர்கள் ஷாக் - யார் அந்த பிரபலம்\nதுவங்கியது பிரபாஸின் அடுத்த படம், அதிகாரப்பூர்வமான அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\n அவரது நெருங்கிய உறவினர் கூறிய தகவல்\nநடிகர் பிரபாஸின் திருமணம் எப்போது- உறவினர்களே வெளியிட்ட தகவல்\nமுன்னணி பாலிவுட் நடிகரின் இடத்தில் பிரபாஸ்\nஅர்ஜுன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படம், ஹீரோ யார் தெரியுமா\nசாஹோ பிளாப்.. அடுத்த படம் பற்றி பிரபாஸ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nபட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா பிரம்மாண்ட படத்தில் சங்கமாகும் பிரபல நடிகர்கள், நடிகைகள்\nசாஹோ பிரபாஸ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nசாஹோ படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பே கூறிய ஆச்சரிய தகவல், நம்பித்தான் ஆக வேண்டும்\nசாஹோ உலகம் முழுவதும் இத்தனை கோடி நஷ்டமா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய நஷ்டம்\nஅனைத்து விமர்சனங்களையும் தாண்டி வசூலில் மைல் கல்லை தொட்ட சாஹோ, இத்தனை கோடிகளா\n6 நாட்கள் உலகம் முழுவதும் சாஹோ இத்தனை கோடி வசூலா\nசாஹோ கதை இங்கிருந்து தான் திருடப்பட்டதா.. வெளிநாட்டு இயக்குனர் தெலுங்கு சினிமா மீது கடும் கிண்டல்\nசாஹோ 4 நாள் சாதனை வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nதென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் டாப் 5 லிஸ்டில் வந்த சாஹோ, 4 நாட்களில் இத்தனை கோடியா\nஒரு இடத்தில் சாஹோ வரலாறு காணத வசூல், இத்தனை கோடிகளா\nதமிழகத்தில் மிக மோசமான நிலைக்கு சென்ற சாஹோ, இவ்வளவு தான் வசூலா\nசாஹோ பாக்ஸ் ஆபிசில் முதலிடம் - மூன்று நாள் வ��ூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NjA0MDQz", "date_download": "2020-02-24T15:06:02Z", "digest": "sha1:ZP5IRZ2PTZZV6RLMNKYGZCKNVWGW6QK5", "length": 4320, "nlines": 184, "source_domain": "www.proprofs.com", "title": "10 வகுப்பு - வரலாறு - பாடம் 11 - இந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை 1885 - 1919 - ProProfs Quiz", "raw_content": "\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 11 - இந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை 1885 - 1919\n12 - கணிதம் - அலகு 5 - வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1\n12- உயிரி தாவரவியல் - அலகு 5 - தாவர செயலியல்\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 6 - இரண்டாம் உலகப் போர் 1939 - 1945\nபிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழிகோலியது\nபடித்த இந்தியா்களின் மொழியாக அமைந்தது\nசமய மற்றும் சமூக சீா்திருத்தவாதிகளால் உருவானது\nமிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் வா்ணித்தது\nகாங்கிரசில் பிளவை ஏற்படுத்திய மாநாடு\nமிண்டோ-மார்லி சீா்திருத்தச் சட்டம் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது\nபம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/158898", "date_download": "2020-02-24T13:33:29Z", "digest": "sha1:C4W36QUUR6ZMLOP55LIO6YSYJ42JPA5C", "length": 9828, "nlines": 116, "source_domain": "www.todayjaffna.com", "title": "பெற்ற பிள்ளைகளை கட்டாயப்படுத்தி உடலுறவு - சுவிஸ் தந்தையின் அருவருப்பான செயல்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் பெற்ற பிள்ளைகளை கட்டாயப்படுத்தி உடலுறவு – சுவிஸ் தந்தையின் அருவருப்பான செயல்\nபெற்ற பிள்ளைகளை கட்டாயப்படுத்தி உடலுறவு – சுவிஸ் தந்தையின் அருவருப்பான செயல்\nவிட்சர்லாந்தில் பெற்ற பிள்ளைகள் மூவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மண்டலத்தில் குடியிருக்கும் 59 வயது நபரே தமது மகள்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளார்.\n1996 முதல் 1999 வரையான காலகட்டத்தில் தற்போது 25 மற்றும் 22 வயதான மகள்களை அவர் பலமுறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.\nமட்டுமின்றி தமது பிள்ளைகள் மூவரும் குழந்தை பருவத்தில் இருக்கும்போதே, அவர்களை கட்டாயப்படுத்தி தம்முடன் குளிக்க வைத்து, துஸ்பிரயோகம் செய்துள்ளதாக அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஇந்த வழக்கை வ��சாரித்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், 12,000 பிராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமட்டுமின்றி தந்தையால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள 25 வயது மகளின் மருத்துவ செலவுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு, தமது முதல் மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறி இவர் தண்டிக்கப்பட்ட நிலையில்,\nமீண்டும் தமது இரு பிள்ளைகளின் பாலியல் புகாரில் தண்டனை பெற்றுள்ளார். குறித்த நபர் தாய்லாந்துக்கு தப்புவதாகவும், அங்கே ஒரு பெண் பிள்ளையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் அறிந்ததை அடுத்தே, அவரது பிள்ளைகள் இருவரும் புகார் அளித்துள்ளனர்.\nமட்டுமின்றி, நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தங்கள் தந்தை உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும் என அந்த மனுவில், அவர்கள் இருவரும் கோரிக்கை வைத்திருந்தனர்.\nதற்போது அந்த நபர் தாய்லாந்தில் குடிபெயர்ந்துள்ளாரா என்ற தகவல் இல்லை எனவும், இதுவரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்றே தெரியவந்துள்ளது.\nPrevious articleவகுப்பறையில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆசிரியரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் கசிந்ததால் நேர்ந்த விபரீதம்\nNext articleவியட்நாமில் இருந்து 344 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் தரையிரங்கும் போது விபத்து ஏற்பட்டதால், 23 பேருக்கு காயம்\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nகன்னித்தன்மையை விற்பனைக்கு வைக்கும் சுவிஸ் இளம்பெண்\nசுவிஸில் மாயமான தமிழர் சடலமாக\nபெண்களின் படங்களை நிர்வாணப் படங்களாக மாற்றிய 7 மாணவர்கள் கைது\nகொழும்பு விடுதியொன்றில் பெண்கள் உற்பட 10 பேர் கைது\nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை பெண்களுடன் அத்துமீறும் காவாலி ஊழியர்கள்\nயாழில் மரக்கறிக்குள் வைத்து கஞ்சா கடத்த முயற்சி\nயாழ்,சென்ற பயணிகளை கொடிகாமத்தில் இறக்கிவிட்டு ஓடிய இ.போ.ச பேருந்து – கஞ்சா அடிப்பவன் அப்படிதான்...\nஇறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் யாழில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் மரணம்\nயாழ் சுன்னாகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களே பலி: வாகனத்திற்குள் தீயில் கருகிய நிலையில் 2...\nயாழ்,கடைசி மன்னன் சங்கிலியனின் போர்வாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/01-jan-2017", "date_download": "2020-02-24T15:31:55Z", "digest": "sha1:H62SYU2U2TUCBGJLSETUOF2G7BVYEYTH", "length": 11626, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 1-January-2017", "raw_content": "\nபோதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்\nபஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா\nவிவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்\nரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்\nசவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்\nவேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்\nஅமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்\nசிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nபண விநியோகம்: பொதுத் துறை வங்கிகளை விஞ்சிய தனியார் வங்கிகள்\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு\nஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் இன்னமும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - வேலூரில்...\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\nபோதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்\nபஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா\nவிவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்\nரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்\nசவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்\nவேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்\nஅமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்\nபோதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்\nபஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா\nவிவேக் ராமசாமி: 30 வயதில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்\nரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்\nசவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்\nவேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்த���ரங்கள்\nஅமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்\nசிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nபண விநியோகம்: பொதுத் துறை வங்கிகளை விஞ்சிய தனியார் வங்கிகள்\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு\nஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் இன்னமும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - வேலூரில்...\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53925", "date_download": "2020-02-24T15:08:26Z", "digest": "sha1:MUXHDDG2E4P4ANRHVFBQ65MGJA7RD5FW", "length": 17274, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "மரணதண்டனை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு இணையவழி மகஜர் -சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk", "raw_content": "\nவசந்த கரன்னாகொடவை மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்\nகூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் - வேலுகுமார்\nகொழும்பு, கம்பஹாவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு\nஎனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது ; மனைவி முறைப்பாடு\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\nமரணதண்டனை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு இணையவழி மகஜர் -சர்வதேச மன்னிப்புச்சபை\nமரணதண்டனை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு இணையவழி மகஜர் -சர்வதேச மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அவருக்கு அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது.\nஅவசர நடவடிக்கை என்ற தலைப்பில் மன்னிப்புச்சபை இது தொடர்பான அறிக்கை ஒன்றினைத் தமது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.\nஅதில் 13 மரணதண்டனைக் கைதிகள் விரைவில் தூக்கிலிடப்படும் ஆபத்திலிருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\n43 வருடகாலத்திற்குப் பின்னர் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தூக்கிலிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் கைதிகளின் விபரங்கள், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதிகள் குறித்து முற்றுமுழுதான இரகசியத்தன்மையே காணப்படுகின்றது.\nஅந்தக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றிய வரலாறு தொடர்பிலும் எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் நேர்மையான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்களா,தங்கள் சார்பில் வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்களா,\nமன்னிப்புக்கோருவது தொடர்பில் அர்த்தமுள்ள செயன்முறை ஒன்றில் அவர்களால் ஈடுபடக்கூடியதாக இருந்ததா உள்ளிட்ட கேள்விகளுக்கும் முறையான பதில்கள் எவையுமில்லை.\nஇறுதியாக 1976 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த முன்னேற்றகரமான செயற்பாடு மறுதலையாக்கப்படும் வருடமாக 2019 இருக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.\nஜனாதிபதிக்கான மகஜரை ஒவ்வொருவரும் தாங்கள் சுயமாகவே எழுதி அனுப்பிவைக்க முடியும் என்றும், அல்லது மன்னிப்புச்சபையின் இணையத்தளப் பக்கத்திலுள்ள மாதிரிக் கடிதத்தைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச மன்னிப்புச்சபையின் மாதிரிக் கடிதம் வருமாறு,\nமேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு,\nஎதிர���வரும் நாட்களில் தூக்கிலிடப்படவுள்ளதாக நீங்கள் கூறியிருக்கின்ற 13 கைதிகளின்\nஉயிர்களுக்காக மன்றாடி இக்கடிதத்தை எழுதுகின்றேன்.\nஇலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டையும், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களையும்\nமுறியடிப்பதற்கு நீங்கள் திடசங்கற்பம் பூண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். ஆனால்\nஅதற்கு மரணதண்டனை நிறைவேற்றம் உதவப்போவதில்லை. மரணதண்டனையை நிறைவேற்றுவதன் மூலம்\nபோதைப்பொருள் குற்றச்செயல்கள் முடிவிற்கு வந்தமைக்கு எந்தச் சான்றுகளும் இல்லை.மரணதண்டனைக்குத் தற்காலிகத்தடை ஒன்றை விதிக்குமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவசந்த கரன்னாகொடவை மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம்...\n2020-02-24 20:28:12 வசந்த கரன்னாகொட மாணவர்கள் கடத்தல் Wasantha Karannagoda\nகூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் - வேலுகுமார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருசில முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். அவை பகைமை முரண்பாடுகள் அல்ல.\n2020-02-24 20:26:54 கூட்டமைப்பு கூட்டணி நட்பு கட்சிகள்\nகொழும்பு, கம்பஹாவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு\nகொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2020-02-24 20:06:20 வாசுதேவ நாணயக்கார நீர் கொழும்பு\nஎனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது ; மனைவி முறைப்பாடு\nகடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.\n2020-02-24 20:01:08 எனது கணவர் உயிரிழப்பு சந்தேகம் மனைவி\n700 ���ில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று மாத காலத்திற்குள் 700 பில்லியன் ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது. உண்மையில் அரசாங்கம் அவ்வாறு வீண் செலவு செய்துள்ளதென்றால் அதனை சஜித் பிரேமதாச ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\n2020-02-24 19:55:15 ஜனாதிபதி அரசாங்கம் எதிர்கட்சி\nவசந்த கரன்னாகொடவை மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Jia-Aur-Jia-Movie-Trailer", "date_download": "2020-02-24T14:28:25Z", "digest": "sha1:UNSHB3PLIINNUXFZIUOS7HHV2HMGZPZK", "length": 10579, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "Jia Aur Jia Movie Trailer - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nஉலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் பெப்சி சிவா\nகடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படத் துறையில் தொழிலாளர்களின் நலனுக்காக...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=tannercollins21", "date_download": "2020-02-24T14:14:11Z", "digest": "sha1:WYV74IJIPAWTIGDNCIBROBNFBCGWDOIU", "length": 2874, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User tannercollins21 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் ���தில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/engineer-abducted-and-looted-in-chennai", "date_download": "2020-02-24T15:07:56Z", "digest": "sha1:NSMN2UJOWIKKJZLJLQNOITX67RYIQA4Y", "length": 62906, "nlines": 618, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "சென்னையில் என்ஜினீயரை காரில் கடத்தி கொள்ளை, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்ப��ற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்��ிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடு���ிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏ��ுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nசென்னையில் என்ஜினீயரை காரில் கடத்தி கொள்ளை, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்\nசென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-\nநான் எனது வீட்டில் இருந்து வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு செல்ல ‘ரேபிடோ செயலி’ மூலம், ‘பைக் டாக்சி’-க்கு பதிவு செய்தேன். நீண்டநேரமாக காத்திருந்த பின் பைக் டாக்சி வரவில்லை, கார் ஒன்று வந்தது. மழையாக இருப்பதால் எங்கள் நிறுவனம் சார்பில் காரை அனுப்பிவைத்தனர் என்று அதை ஓட்டிவந்த டிரைவர் தெரிவித்தார்.\nநானும் அதை உண்மை என்று நம்பி காரில் ஏறினேன். ஆனால் கார் வடபழனி நோக்கி செல்லாமல் கிண்டி நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவர்களிடம், ‘நான் வடபழனி செல்ல வேண்டும், காரை ஏன் கிண்டி நோக்கி ஓட்டுகிறீர்கள்’ என்று கேட்டேன்.\nஅப்போது காரில் வந்தவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டினார்கள். நான் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். மேலும், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக, கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார்கள்.\nபின்னர் என்னை நிர்வாணப்படுத்தி, நிர்வாண கோலத்தை செல்போனில் வீடியோ படமாக எடுத்தனர். பின்னர் என்னை காரில் அழைத்து சென்று எனது வீட்டின் அருகே நிறுத்தி இறக்கிவிட்டனர். அப்��ோது என்னை நிர்வாணமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றும், இதைப்பற்றி போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என்றும், மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்றும் அவர்கள் மிரட்டிவிட்டு சென்றனர்.\nபின்னர் அதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் எனது செல்போனில் பேசி ரூ.50 ஆயிரம் பணத்தை உடனே தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஸ்ரீகுமாருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரித்தனர்.\nவிசாரணையில் ஸ்ரீகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய நபரின் முகவரி தெரியவந்தது. அவரது பெயர் சரவணன் (23) என்றும், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பக்கிரி தோட்டம், 3-வது குறுக்கு தெருவை சேர்ந் தவர் என்றும் தெரியவந்தது.\nசரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் ‘ரேபிடோ’ பைக் டாக்சி நிறுவனத்தில் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த காண்டிராக்டர் தமிழ்செல்வன் (26), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து கத்தி, ரூ.11 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் தமிழ்செல்வன் தி.மு.க. பிரமுகர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சரவணன், ஸ்ரீகுமாரை ஏற்கனவே பலமுறை பைக் டாக்சி மூலம் வெளியில் அழைத்து சென்றுள்ளார். ஸ்ரீகுமாரை கடத்திச்சென்றால் பணம் பறிக்கலாம் என்று சரவணன் தான் திட்டம் திட்டியுள்ளார்.\nஅதன் அடிப்படையில் சரவணன் தனது நண்பர்களான தமிழ்செல்வன், மணிகண்டன் ஆகியோரின் உதவியோடு கடத்தல் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசெ���்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nஅரசு ஏசி பஸ்களில் கட்டணம் குறைப்பு\nபிரான்சில் குறைந்தபட்சக் கூலியை உயர்த்த அதிபர் மக்ரோங் ஒப்புதல்\nவிமானப்படை தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது - விமானப்படை தலைமை தளபதி\nசுதந்திர தினத்தன்று வெளியாகும் ஜிகர்தண்டா தெலுங்கு ரிமேக் டீசர்\n96 வயது பாட்டி, தேர்வில் வெற்றி\nமக்கள் போராட்டத்தால் வரியைக் குறைக்க பிரான்ஸ் அரசு முடிவு\nகுடகு மாவட்டத்தில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை\nரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் நேரடி தலையீடு உள்ளது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்���ள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/43313/65-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-24T15:56:49Z", "digest": "sha1:ITYY5UFTYQJFC56CB4COGSXKVOWQ7EZF", "length": 10089, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "65 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுக்கள் பகிரங்கமாக அழிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 65 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுக்கள் பகிரங்கமாக அழிப்பு\n65 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுக்கள் பகிரங்கமாக அழிப்பு\nமின் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் துபாயிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 65 மில்லியன் பெறுமதியுடைய சிகரட்டுக்கள் அரசுடைமையாக்கப்பட்டு நேற்று அழிக்கப்பட்டன.\nபுகையிலை கூட்டுத்தாபன வளாகத்தில் இதனை அழிக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.\n26 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சிகரட்டுக்கள் மின் உபகரணங்கள் மற்றும் டீ சேர்ட் என்பவற்றால் மூடப்பட்டு இந்த சிகரட்டுக்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nஇதன் மூலம் நாட்டிற்கு 62 மில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து XIAMEN ‘Jebel Ali’ கப்பல் மூலம் அவை இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nகொழும்பு முகவரியையுடைய சட்டரீதியாக பதிவு செய்யப்படாத போலி நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த சிகரெட் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறும் சுங்க அதிகாரிகள் பெருமளவு சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மாத்திரம் 30 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 24.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n70 பாராளுமன்றத் தேர்தல் வரலாறு; தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகரிடம் கையளிப்பு\n1947ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில்...\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க பொலிஸாருடன் இராணுவ பொலிஸார்\n- கொழும்பு நகரில் கடமை- மு.ப. 6.00 - 10.00; பி.ப. 4.00 - 7.00கொழும்பு...\nபாராளுமன்றம் - பல்கலை மானிய ஆணைக்குழு இடையில் ஒப்பந்தம்\nபல மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளும் ஆய்வுகள்...\n\"பகல் கனவு பலிக்காது வாய்மையே வெல்லும்\"\n\"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது....\nகிழக்கு, ஊவாவில் சிறிதளவில் மழை எதிர்பார்ப்பு\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி...\nஅம்பாந்தோட்டை - மத்தளை அதிவேகப்பாதை கொழும்புடன் இணைந்தது\nஇன்று நள்ளிரவு (25) முதல் பயன்பாட்டுக்குஅம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும்...\nமுன்னாள் கடற்படைத் தளபதிக்கு 4ஆம் முறையாக அழைப்பாணை\nமுன்னாள் கடற்படை தளபதி 'அட்மிரல் ஒப் த பிலீட்' வசந்த கரன்னாகொடவுக்கு...\nசித்தம் பி.ப. 4.20 வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 4.20 வரை பின் பூரட்டாதி\nபிரதமை பி.ப. 11.15 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559603/amp", "date_download": "2020-02-24T15:17:07Z", "digest": "sha1:A2J2WY5MMK6GWWCR5JS6IUMBYXJO3HPO", "length": 12430, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "29.5 crore Cancer Cure Modern Equipment at Government Bannock High Specialty Hospital | அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் | Dinakaran", "raw_content": "\nஅரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nபன்னுகு உயர் சிறப்பு மருத்துவமனை\nபானாக் உயர் சிறப்பு மருத்துவமனை\nசென்னை: புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய மூன்று வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. புற்றுநோயை குணமாக்குவதில் கதிர் வீச்சு சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிகிச்சைக்கு நவீன கருவியான நேரியல் முடுக்கி கருவி மிகவும் அவசியம். அதனை கருத்தில் கொண்டு, சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உய���் சிறப்பு மருத்துவமனையில் 29 கோடியே 50 லட்சம் செலவிலும், சென்னை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் 22 கோடியே 21 லட்சம் செலவிலும், கதிர் வீச்சு புற்றுநோயியல் துறை வளாகங்கள் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி ( லீனியர் ஆக்ஸிலேட்டர்) கருவிகளை நிறுவியுள்ளது. இந்த புதிய கருவிகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த புதிய வளாகத்தில், புற்றுநோய்க்கான புறநோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு புற்றுநோய் கருவிகளான நேரியல் முடுக்கி, சி.டி. சிமுலேட்டர், கதிர்வீச்சு கருவி, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள மருத்துவ கருவிகள் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தில் முதன்மையான கருவியாகும். இந்த மருத்துவ கருவிகள், கதிர்வீச்சை உருவாக்கி, அதனை புற்றுநோய் தாக்கப்பட்ட உடல் திசுக்களின் மீது மட்டும் பாய்ச்சி, புற்றுநோய் கிருமிகளை முழுவதுமாக அகற்றி, நோயை குணப்படுத்த பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட உடல் திசுக்களை தவிர சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு இந்த கருவி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஹோமியோபதி படிப்பு சான்றிதழ் வழங்கும் போலி ஹோமியோபதி நிறுவனம் மீது போலீசில் புகார்\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை மயிலாப்பூரில் டாஸ்மாக் கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை\nவேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்: இன���று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு: மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஅமெரிக்க அதிபர் இந்தியா வருகை எதிரொலி: சமூக வலைதளத்தை கைப்பற்றிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்...#NamasteyTrump ஹேஸ்டேக் இந்தியளவில் முதலிடம்\nகோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியால் சென்னையில் கோழி விலை வீழ்ச்சி\nதமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு டிஜிபி, 2 பேருக்கு ஏடிஜிபி-யாக பதவி உயர்வு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் இன்றுடன் நிறைவு\nதமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு\nஏரி, குளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்க, இல்லையெனில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் : ஐகோர்ட் எச்சரிக்கை\nஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா: குழந்தைகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று முதல் பிப்.28-ம் தேதி வரை பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/906743", "date_download": "2020-02-24T15:48:25Z", "digest": "sha1:EOZ5QBQNPOA2ZDZHV5KV47HSLFZIIKYQ", "length": 2896, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முஅம்மர் அல் கதாஃபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முஅம்மர் அல் கதாஃபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுஅம்மர் அல் கதாஃபி (தொகு)\n21:34, 22 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n04:13, 22 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:34, 22 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/mother-sushmita-killed-her-son-vikas-due-to-family-issue.html", "date_download": "2020-02-24T14:09:12Z", "digest": "sha1:LIR7YA7KP4ENLV47I3NAJV2447OSK3V4", "length": 13970, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mother Sushmita Killed her Son Vikas Due to Family issue | Tamil Nadu News", "raw_content": "\n'இது என்னோட குழந்தை இல்ல'... 'தாய் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெற்ற குழந்தையை, தந்தை கொலை செய்ததாகக் கூறிய நிலையில், தாயே நீரில் மூழ்கடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாப்பட்டியில் அரசுப் பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ், சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன் விகாஸ் கடந்த 5-ம் தேதி மாலை தாய் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. குழந்தையைப் பார்த்து கதறி அழுத தாயும், தாத்தா சூசை மாணிக்கமும், தந்தை அமல்ராஜே குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றியதுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் சுஷ்மிதாவே, குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. விசாரணையில், சுஷ்மிதா 2018-ம் ஆண்டு காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து கொண்டிருந்தபோது அமல் ராஜூடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா கர்ப்பமானார். பின்னர் சுஷ்மிதா- அமல்ராஜ் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சுஷ்மிதாவுக்கு 11 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.\nஇதற்கிடையில், சுஷ்மிதாவுக்கு அவரது அத்தை மகன் ராஜேஷ் உடன் இருந்த உறவு குறித்து அமல்ராஜ் கேட்க அதை சுஷ்மிதா ஒப்புக் கொண்டார். இதனால் அமல்ராஜ் மனைவியிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை பார்க்க வர��ில்லை என்று அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சினை வர சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தார். இதன்பேரில் நடந்த விசாரணைக்கு பின்னர் தைப் பொங்கலை முன்னிட்டு சுஷ்மிதா, அமல்ராஜ் வீட்டிற்கு சென்று உள்ளார். இருப்பினும் அமல்ராஜ் பெற்றோர் லூகாஸ்-விமலா குழந்தையை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும், குழந்தை இருப்பது தனக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாக அமல்ராஜ் கூறியதாகவும் தெரிகிறது.\nமேலும், குழந்தையை கொன்றுவிட்டு வந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று அமல்ராஜ் கூறியதாகவும் கூறப்படுகறிது. இதனால், குழந்தையை கொன்றுவிடுமாறு, சுஷ்மிதாவின் பெற்றோர் கூறவே, தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்து விட்டு தாய் சுஷ்மிதா நாடகமாடியுள்ளார். இந்த தகவல்களை போலீசார் விசாரணையில் சுஷ்மிதா ஒப்புக்கொள்ள, குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களது பெற்றோர் உள்பட 5 பேரை கைதுசெய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.\n‘6 வயது குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்’.. குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டும்போது நடந்த விபரீதம்..\n‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..\n‘நள்ளிரவில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’.. மெட்ரோ சிட்டியை நடுங்க வைத்த சம்பவம்\nபோதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...\n‘சென்னை’ கடற்கரையில் ‘திருமண’ நாள் கொண்டாட்டம்... ‘நள்ளிரவில்’ மோதிரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்ட தம்பதிக்கு... ‘கடைசியில்’ நேர்ந்த துயரம்...\n2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...\n'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்\nவீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... 'ராம்' பட பாணியில் வாசலில் அமர்ந்திருந்த '��கன்'... 'வெலவெலத்துப்' போன 'போலீசார்'...\nஹஸ்பண்டுனா ‘இப்படி’ இருக்கணும்... முகமெல்லாம் ‘சிரிப்பாய்’ மேகன்... என்ன செஞ்சாருனு நீங்களே பாருங்க... வைரல் வீடியோ...\n'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்\nநின்னு... நிதானமா... \"எங்கப்பாவ கொலை செஞ்சவர\"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்\nபெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..\n'கொன்னுட்டு பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததா சொல்றாங்க...' 'மனைவி சாப்பிடும் மாத்திரைகளில் என்ன கலந்தார் தெரியுமா..' வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்...\n‘மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்த நண்பன்’.. ‘ப்ளான் பண்ணி கொலை செய்த கணவர்’.. அதிரவைத்த வாக்குமூலம்..\n'6 வயது சிறுமியை சிதைத்தப் பிறகு...' விளையாட்டாக 'டிராக்டரில்' ஏற்றி சென்று... கொடூரமான பதைபதைக்கும் சம்பவம்...\nஇதெல்லாம் ‘ஸ்ட்ரிக்டா’ நோ... ‘கர்ப்ப’ காலத்தில் குழந்தையின் ‘மூளை’ வளர்ச்சியைப் பாதிக்கும்... ‘தாயின்’ பழக்கவழக்கங்கள்... ‘எச்சரிக்கும்’ மருத்துவர்...\n‘சுத்தியலால்’ தாக்கி... 50 கிலோ ‘உப்பை’ கொட்டி... ‘சினிமா’ பாணியில் இளைஞர்கள் செய்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n‘மகள்’ போடும் கோலத்தை ‘ரசித்துக்’ கொண்டிருந்தபோது... அதிவேகத்தில் ‘பெண்’ ஓட்டிவந்த காரால்... 'தாய்' கண்முன்னே நடந்தேறிய 'துக்கம்'\nகொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/supply-chain-finance", "date_download": "2020-02-24T14:35:05Z", "digest": "sha1:5AC6ECYYCP7XPYMMHSMHJUTTG3TRMVBZ", "length": 73416, "nlines": 567, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் ��டன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள��� புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்��ிகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD-யில் ஆன்லைனில் முதலீடு செய்யுங்கள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் நண்பரை ரெஃபர் செய்யவும் FD தகுதி & தேவையான ஆவணங்கள் முதலீடு செய்ய முழுமையான வழிகாட்டி வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் கா��்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் கீ பாதுகாப்பு TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nகேமராக்கள் Nikon சோனி TAMRON\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்ஸ்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்��்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nமுகப்பு > தொழில் கடன் > சப்ளை செயின் நிதி\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\nதயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்\n10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்\nதயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nதொழில் அனுபவம் 1 லிருந்து 3 வருடங்கள் 3 லிருந்து 5 வருடங்கள் 5 லிருந்து 10 வருடங்கள் 10 ஆண்டுகளை விட பெரியது\nவருடாந்திர லாபம் 2017-18 1 கோடிக்கும் குறைவு 1-1.5 கோடி 1.5-5 கோடி 5-10 கோடி 10 கோடிக்கும் அதிகம்\nதொழிலின் தன்மை உற்பத்தியாளர் வர்த்தகர் சேவை\nதனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்\nT&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nசப்ளை செயின் ஃபைனான்ஸ் (SCF) என்றால் என்ன\nவெளிப்புற நிதியின் பாரம்பரிய முறையில், சப்ளை செயின் ஃபைனான்ஸ் என்பது ஒரு நவீன, தொழில்நுட்பம் செய்யப்பட்ட செயல்முறையாகும், இது நிதியுதவியுடன் தொழிலை ஒருங்கிணைக்கிறது. இது ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்யும், வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் நிதி நிறுவனம் போன்ற பல்வேறு பார்ட்டிகளை இணைக்கிறது.\nSCF என்பது தொழில்களை அவர்களின் சிறிய முதல் நடுத்தர நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய குறுகிய-கால கடன் பெற உதவும் செயல்முறையாகும். SCF பெரும்பாலும் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நடப்பு மூலதனத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.\nசப்ளை செயினில் போதுமான பணப்புழக்கத்தை வழங்க இந்தியாவில் பஜாஜ் ஃபின்சர்வ், சப்ளை செயின் நிதியை வழங்குகிறது, இதனால் குறைந்த நிதி காரணத்தினால் பொருட்களின் இயக்கத்தின் முடக்கம் தவிர்க்கப்படுகின்றது. தொழில்கள் தங்கள் சப்ளை செயினை அதிகமாக வலுப்படுத்த இந்த நிதியுதவி உதவுகிறது. எளிய தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் மூலம் பெறலாம், இந்த அதிக மதிப்புள்ள கடன்கள் எப்போதும் அதிக வசதியான நிதியை அளிக்கின்றன.\nSCFகள் தற்போதுள்ள வணிக தீர்வுகளை அதன் செயல்பாட்டு மூலதனத்தை மேம்படுத்தவும் போதுமான பணப்புழக்கத்தை வழங்கவும் பயன்படுத்துகின்றன. இது பணத்தை விரைவாக அணுக அனுமதிக்கிறது, இதனால் வணிகம் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்கிறது. ஒரு வணிகத்தால் உருவாக்கப்பட்ட விலைப்பட்டியல் தள்ளுபடி செய்யப்பட்டு கடன்கள் வழங்கப்படுகின்றன, எனவே ஒரு வணிகம் பில் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை, மேலும் சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியும்\nஒரு சப்ளை செயின் கடன் உற்பத்தி அல்லது தயாரிப்பு செயல்முறையில் எந்த சிக்கல்களும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. விற்பனையாளர்களுக்கு நிதியை விரைவாக வழங்குவதன் மூலம், வாங்குபவர்கள் பணம் செலுத்துவதற்கு முன்னர் அதிக நேரத்தை அனுபவிக்க முடியும். வாங்குபவர் விற்பனையாளர் விட அதிக கிரெடிட் மதிப்பீட்டை கொண்டிருக்கும் போது ஒரு SFC மிகவும் திறமையாக வேலை செய்கிறது.\nஇப்போது, பஜாஜ் ஃபின்சர்வ் அதன் சப்ளை செயின் நிதியுதவி உடன் கொண்டு வரும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி பார்வையிடுங்கள்.\nசப்ளை செயின் நிதி : சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nபஜாஜ் ஃபின்சர்வ் மூலம் ரூ. 30 லட்சம் வரை நிதி பெற்று மூலப்பொருட்கள் சேகரித்தல் மற்றும் வாங்குதல் முதல் சரக்குகளை நிர்வாகம் செய்யும் வரை உங்களின் அனைத்து வணிக சப்ளை செயின் தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.\nபஜாஜ் ஃபின்சர்வின் முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட சலுகையின்படி, வரிசை தேவை இல்லை, படிவம் இல்லை மற்றும் விவரங்கள் தேவையில்லை. உங்களுக்கான எல்லாவற்றையும் ஏற்கனவே செய்து முடித்துள்ளது என்பதால் எளிதாகவும் விரைவாகவும் நிதி பெறுங்கள். உங்கள் முன் -ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை இங்கே காணவும்.\nபஜாஜ் ஃபின்சர்வ் பிணையம் இல்லாத கடன் விருப்பங்களை வழங்குகிறது, இதனால் நீங்கள் சப்ளை செயின் நிதி பெற உங்கள் தனிப்பட்ட அல்லது வணிகச் சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டியது இல்லை.\n24 - மணி நேர கடன் ஒப்புதல்\nஎங்களின் சப்ளை செயின் மூலம் உங்களின் சப்ளை செயினிற்கு நிதி பெறுங்கள் மற்றும் வெறும் 2 ஆவணங்களை வழங்குவதன் மூலம் உங்கள் விண��ணப்பத்திற்கு 24 மணிநேரத்திற்குள் ஒப்புதல் பெறுங்கள்.\nஎங்களுடைய ஃப்ளெக்ஸி கடன் வசதி மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் மற்றும் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் வித்ட்ராவல் செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தும் தொகை அளவுக்கு மட்டுமே வட்டி செலுத்துங்கள் மேலும் 45%. வரை EMI ஐ குறைத்திடுங்கள். உங்கள் வணிக பணப் பழக்கத்தை பொறுத்து உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் பணத்தை திருப்பிச் செலுத்தலாம்.\nஎப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், உங்கள் சப்ளை செயின் கணக்கை ஆன்லைனில் அணுகுவதற்கான விருப்பத் தேர்வை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது.\nசப்ளை செயின் ஃபைனான்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது\nசப்ளை செயின் ஃபைனான்ஸ் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய; நீங்கள் முதலில் உள்ள பார்ட்டிகளை புரிந்து கொள்ள வேண்டும். எஸ்சிஎஃப்-இல் ஈடுபட்டுள்ள நிதி வகை எதுவாக இருந்தாலும், இது எப்போதும் மூன்று தரப்புகள் வாங்குபவர், ஒரு விற்பனையாளர் மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கடன் வழங்குநர்கள் பல எஸ்சிஎஃப் பரிவர்த்தனைகளை வழங்குகின்றன, இதில் செலுத்த வேண்டிய கணக்குகளின் விதிமுறைகள், நிதி சரக்கு, செலுத்த வேண்டியவைகளின் தள்ளுபடி போன்றவை அடங்கும்.\nசப்ளை செயின் ஃபைனான்ஸ் செயல்முறை இரண்டு வழிகளில் வேலை செய்கிறது -\n- நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதன் மூலம் அவர்கள் சப்ளை செயினை நிறைவு செய்ய செல்கிறார்கள்.\n- வாங்குபவர்-விற்பனையாளர் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அல்லது உருவாக்குவதன் மூலம்.\nஇந்த நிதி பரிவர்த்தனைகளை நிறைவு செய்ய பயன்படுத்தப்படும் இரண்டு முறைகள் -\n- பில்கள் தள்ளுபடி, செலுத்த வேண்டிய கணக்குகள் போன்றவை.\n- பர்சேஸ் ஃபைனான்சிங் என்றும் அழைக்கப்படும் நடப்பு மூலதனத்தின் புழக்கத்தை அதிகரிக்கும் சரக்கு மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கான காரணி.\nமுதல் வகையான முறையில், அதாவது, தள்ளுபடி வகையில், கடன் வழங்கும் SCF விற்பனையாளர் உருவாக்கிய விலைப்பட்டியலை தள்ளுபடி செய்து உடனடியாக தள்ளுபடி தொகையாக ஒரு நிதியை வழங்குகிறது. ஒரே நேரத்தில், வாங்குபவர் பில் கட்டணம் செலுத்துவதற்கான நீட்டிக்கப்பட்ட காலத்தை பெறுவார், இது நிதி நிறுவனம் முழுமையாக முழுமையாக சேகரிக்கிறது.\nஇரண்டாம் வகை முறையில், அதாவது காரணி அல்ல���ு பர்சேஸ் ஃபைனான்சிங் முறையில், ஒரு வாங்குபவர் SCF வழங்கும் ஒரு பங்குதாரர் கடன் வழங்குநரிடம் இருந்து வர்த்தக கடனை பெறுகிறார். மேலும் கடன் வழங்குநர் நிறுவனம் மற்றும் மூலப் பொருட்கள் சப்ளையர் இருவருக்கும் இடையே ஒரு இடைத்தரகராக செயல்படுகிறார். இந்த ஏற்பாட்டில், நிறுவனம் சரக்கு அல்லது வேறு ஏதேனும் பொருளுக்கு நிதி நிறுவனத்திற்கு ஆர்டர் செலுத்தும், இதையொட்டி, ஆர்டரை முழுமையாக்குவதற்கு ஒரு சப்ளையர் உடன் இணையும். நிறுவனம் இன்வாய்ஸ்க்கு பணம் செலுத்துகிறது, எனவே நிகர கடன் விதிமுறைகளில் உயர்கிறது.\nசப்ளை செயின் ஃபைனான்ஸ் இவ்வாறு வேலை செய்கையில், தங்களிடம் இருக்கும் நிதிகளுக்கான அவசரத் தேவை அடிப்படையில் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் SCF விதிமுறைகள் தொடர்பாக தங்கள் நிதி நிறுவனத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nதகுதி வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள்\nஎளிய தகுதி வரம்பை நிறைவேற்றுதல் மற்றும் குறைந்த ஆவணங்களை வழங்குதல் மூலம் சப்ளை செயின் நிதி கடனை பெறுங்கள்.\nசப்ளை செயின் நிதி: வட்டி விகிதம் மற்றும் கட்டணங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் சப்ளை செயின் கடன்களை குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பெயரளவு கட்டணம் மற்றும் கட்டணங்களில் வழங்குகிறது.\nசப்ளை செயின் நிதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nவெறும் 3 எளிதான வழிமுறைகளில் பஜாஜ் ஃபின்சர்வ் ஆன்லைன் மூலம் ஒரு சப்ளை செயின் நிதிக்கு விண்ணப்பிக்கவும்.\nதகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்\nதொழில் கடன் EMI கால்குலேட்டர்\nதொழில் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nதொழில் கடன் பகுதி-முன்பணமளிப்பு கால்குலேட்டர்\nஅடமானம் இல்லா தொழில் கடன்\nபணத்தை சேமிப்பதற்கான சரக்கு மேலாண்மை நுட்பங்கள்\nதொழில் புரியும் பெண்களுக்கு நிதியளிப்பதற்கான சிறந்த ஆதாரங்கள்\nMSME கடன்: MSME களுக்கான திறமையான நிதி தீர்வு\nஉங்களின் தொழிலுக்கான கடன் நிதியின் நன்மைகள்\nதொழில் கடன் பெற சிறந்த நேரம் எப்போது\nரூ. 32 லட்சம் வரை | குறைந்தபட்ச ஆவண தேவை\nரூ. 32 லட்சம் வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்\nரூ. 32 லட்சம் வரை | வசதியான தவணைக்கால தேர்வுகள்\nSME-MSME க்கான தொழில் கடன்\nஉங்களுடைய தொழில் நிறுவனத்துக்கு தொந்தரவற்ற நிதி\nரூ. 32 லட்சம் வரை | 24 மணி நேரத்தில் ஒப்புதல்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத��து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து கால்குலேட்டர் மீது கல்வி கடன்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=10&%3Bpage=12&page=3", "date_download": "2020-02-24T14:11:53Z", "digest": "sha1:ECZH3IYTKZK47KVXQPLFMOCGA52ON5VI", "length": 4493, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nயாழில் கிராம சேவையாளரிடம் ஈஸி கேஸ் மூலம் மீண்டும் பண மோசடி மேற்கொள்ள முயற்சி\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nபேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை\nஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க உரிமைக்கான போராட்டத்திற்கு அழைப்பு\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/category/gossip/", "date_download": "2020-02-24T14:18:57Z", "digest": "sha1:PYBE26FSIHIW4VXM2SYCZRPNQS4TDZ27", "length": 33127, "nlines": 245, "source_domain": "india.tamilnews.com", "title": "GOSSIP Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\n(Celebrity Abarnathi Met Fans Request To Marry Abarnathi Army Fan) நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர் அபர்ணதி. போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர் இறுதிப்போட்���ிக்கு வந்திருந்த அபர்ணதி சிலகாலம் ஊடகங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்கி முழுநேரமாக ...\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\n(Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip) பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சுஜா வருணி .இவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பே பல படங்கள் நடித்திருந்தாலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிறகே இவருக்கு ...\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\n(Actress Sayesha Saigal new photo latest gossip ) இன்றைய தமிழ் சினிமாவில் பல புது முக நடிகைகள் அறிமுகமாகி கலக்கி வருகின்றனர் .அந்நிலையில் தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் சாயிஷா சகல் . இதன் பின் அவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்து ...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\n(Tamil Nadu Ramanathapuram Sub Inspector Attack 50 Years Old Man) தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கையை பார்த்து குறி சொல்லும் வேலை பார்த்து வரும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முனியசாமி ...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n(Hitler Teeth Experiment Endup Long Years Problem) ஜெர்மனியில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-திகதி சர்வாதிகாரி ஹிட்லர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். என்றாலும் அவரின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நீடித்து வந்தது. அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு ...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\n(Playboy Playmate Stephanie Adams Suicide Shocking News) பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி ஸ்டீபைனி ஆடம்ஸ் ( வயது 46) தனது கணவர் சார்லஸ் நிக்கோலாய், 7 வயது மகன் விண்டெண்டுடன் மன்ஹாட்டன் ஓட்டலில் 25-வது மாடியில் வசித்து வந்தார். நேற்று காலை 25-வது மாடியில் ...\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\n(India celebrities party photos viral latest gossip ) முன்பு எல்லாம் சமூகத்தில் முன் இவற்றை மட்டும் தன பேச வேண்டும் ,இவற்றை பேச கூடாது ,எனும் வரன்முறை இருந்தது .ஆனால் இன்றைய சினிமா எவற்றை எல்லாம் நாம் இரகசியமாக செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் வெட்ட ...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்\n(Bollywood Actor Milind Soman Wife Photo Getting Viral Social Media) தன்னை விட 26 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். ஹவாய் தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இந்த ஜோடி அங்கு பலவிதமான கவர்ச்சி படங்களை ...\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\n(America president Donald Trump describe queen Diana latest gossip ) அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இளவரசி டயனா பற்றி அமெரிக்க வானொலி ஒன்றிக்கு வழங்கிய உரையாடல் பதிவு ஒன்று தற்பொழுது வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானிய அரச குடும்ப திருமண நடைபெற ...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான் அதிர்ச்சி கொடுத்த அரச அதிகாரி\n(Indian Government Officer Says He Feels Kalki-Avatar Himself) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், அவரிடம் ...\nநான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா \n(Pragathi Guruprasad Ashok Selvan love matter latest gossip ) நடிகர் அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி இருவரும் காதலிப்பதாகவும் மிகவும் நெருங்கி பழகுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது . இந்நிலையில் இதற்கு ஒரு முற்று புள்ளி வைப்பதற்காக ...\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் தான்: காத்திருக்கும் சுவாரஸ்யம்\nBig boss season 2 participate Powerstar Srinivasan latest gossip ) தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் என்றாலே அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. தனது இயல்பான காமெடி திறமையால் மக்கள் மனங்களில் நின்றவர் பவர் ஸ்டார் .கோவை சீனிவாசன் என்றவரே பவர் ஸ்டார் ...\nகாதலித்ததற்காக இளைஞரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த குடும்பம் : பாகிஸ்தானில் கொடூரம்\n(Pakistan father scooped eye son latest gossip) ” காதல் கண்ணை மறைத்து விடும் ” இது எல்லோருக்கும் தெரிந்த முதுமொழி .ஆனால் காதலே கண்ணை பறித்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது .அதாவது காதல் செய்ததால் ஒரு இளைஞரின் கண்ணை பெற்றோர் கரண்டியால் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர ...\nநீ எப்படி நிர்வாணமாக நடிக்கலாம் \n(Porkalathil oru poo actress dhanya receives wrong calls latest gossip ) தமிழ் ஈழ கதையை கருவாக கொண்டு 18.5.2009 என்ற திரைப்படத்தில் நடிகை தான்யா நடித்ததால் அவருக்கு சில சமுக விரோதிகளால் கொலை மிரட்டல் விடுக்கபட்டது .இதனால் சென்னை பொலிசில் நிலையத்தில் புகார் ஒன்றை ...\nகாற்று வெளியிடை நாயகிக்கு ஆடையால் வந்த ஆபத்து\n(Aditi Rao Hydari disappoint dress latest gossip) காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அதிதி ,முதல் படமே பெரிய இயக்குனர் மணிரத்னம் உடன் .ஆனால் தமிழ் சினிமாவில் சரியான இடத்தை பிடிக்க தவறி விட்டார் . இருப்பினும் பத்மாவத் திரைப்படம் மூலம் நடித்தாலும் ...\nகேன்ஸ் விழாவில் உள்ளாடை அணியாமல் ஒய்யார நடைபோட்ட ஆபாச நடிகையால் அதிர்ச்சி\n(Actress Farrah Abraham Latest Issue Cannes Film Festival) பிரான்சில் நடைபெற்றுவரும் 2018 ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகவும் பிரபலமான பல நடிகைகள் கலந்துக்கொண்டு சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடை போட்டு வருகின்றனர். பிரபல நீலப்பட நடிகை, பார்ராஹ் ஆபிரகாம் கலந்து கொண்டு புதிய ...\nமார்பகத்தின் அளவை ஆபாசமாக சொல்லி சர்ச்சையில் மாட்டிய நடிகை\n(Actress Sonam Kapoor latest Controversial Statement) இப்போது நடிகைகள் தங்கள் பெயரில் செய்தி வெளியாகவேண்டுமென்றால் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விடுகின்றார்கள். நடிகர் தனுசுடன் “அம்பிகாபதி” படத்தில் நடித்த நடிகை சோனம் கபூர் கையாண்டிருக்கும் உத்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் தான் இவருக்கும் தொழிலதிபர் ஆனந்த் ...\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\n(President Donald Trump Agrees Actress Illegal Connection) தனது வழக்கறிஞருக்கு, 1,00,000 டாலர்களுக்கும் அதிகமாக பணம் வழங்கியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் அரசு நெறிமுறைகளுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், டிரம்பின் வழக்கறிஞர் மைகல் கோஹெனிற்கு எதற்காக பணம் வழங்கப்பட்டது என்பது ...\nராஸ்கல் நடிகரைப் பந்தாடிய பால் நடிகை. அதிர்ச்சியில் திரையுலகம்\n(Baskar oru Raskal Heroine Amala paul Acting Maturity) திரைக்கு வரவுள்ள தமிழ்த்திரைப்படமான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஒரு காலத்தில் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்த அரவிந்தசாமியுடன் அமலாபாலும் நடித்துள்ளார். நடிப்பில் பின்னிப் பெடலெடுக்கும் அரவிந்த சாமியையே வாயடைக்குமளவ��ற்கு ...\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\n(Wedding Prince Harry Meghan Markle latest gossip ) பிரித்தானிய அரச குடும்பத்தின் கோலாகலமான ஹாரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணம் வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது மெர்களுக்கு இரண்டாவது திருமணம் . ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளரான ட்ரிவோர் எங்கில்சன் (41) என்பவரை கடந்த ...\nதான் பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார்\n(Zee Tamil Sarigamapa Singer Contestant Ramaniyammal World Tour) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. திறமையான பாடகர்களை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடந்து முடிந்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் பலரையும் ஈர்த்தவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள். தனது ...\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n(Sonam Kapoor wedding ring price latest gossip ) பாலிவூட் கபூர் குடும்பத்தை சேர்ந்த சோனம் கபூரின் திருமணம் ஊரே வாயில் கை வைக்குமளவிற்கு விமர்சையாக நடந்தது .இந்நிலையில் சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி . பெரியம்மா ஸ்ரீதேவி ...\nநயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்\nYogi Babu loves Nayantara – Nayantara fans shocked சிம்பு நடித்த ‘வேட்டைமான்’ படத்தை இயக்கியவர் நெல்சன், ஹன்சிகா உட்பட பலர் நடித்த இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது, இதனையடுத்து நெல்சன் இயக்கம் படமான ‘கோலமாவு கோகிலா’ அதில் நயன்தாரா ...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி பெண்கள்\n(Australia Man Has Amazing Rare Blood Donated 1173 Times) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ்க்கு தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது ...\n“குஸ்பு என் வாழ்வில் வரவில்லையெனில் நான் இவருக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன் “: சுந்தர் சி எமோஷ்னல்\n(Sundar c favourite actress latest gossip) பல வெற்றி படங்களை தந்த இயக்குனர் சுந்தர் சி .இவர் நடிகை குஷ்புவை காதல் திருமணம் செய்து கொண்டுதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வருகின்றனர் . இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றது . இந்நிலை��ில் சுந்தர்.சி ...\nஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல ஹீரோவின் மகள்\n(sanjay dutt daughter Trishala Dutt bikini pose viral latest gossip ) சினிமா துறையில் தற்பொழுது வாரிசு நடிகை நடிகர்கள் தான் கலக்கி கொண்டு இருகின்றார்கள் . தமது பெற்றோரின் செல்வாக்கை வைத்து சினிமாவில் புகுந்து கொண்டு பெறும் பாடுபடுத்துகிறார்கள்.வாரிசு நடிகைகள் அவ்வப்போது இணையத்தில் தங்களின் ...\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n(Big Boss season 2 sree reddy Forbidden latest gossip) தமிழை போன்று தெலுங்கிலும் பிக் போஸ் 2 ஆரம்பமாக உள்ள நிலையில் அதற்கான டீசர் மற்றும் ப்ரொமோஷன் பணிகள் யாவும் முடிந்து விட்ட நிலையில் இதனை நாணி தொகுத்து வழங்குகின்றார் . இந்த நிகழ்ச்சியில் பல ...\nதன்னை தானே சிறை வைத்த கவர்ச்சி நடிகை\n(Actress Mallika Sherawat Cannes Festival Different Protest) உலக அளவில் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நகரான கேன்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகள், திரைப்பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர் இந்நிலையில், விழாவில் கலந்துகொண்டுள்ள பாலிவுட் கவர்ச்சி நடிகையான மல்லிகா ...\nகள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி\n(India Uttar Pradesh Wife Killed Husband Shocking Reason) இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் கிஷன் (25), இவர் மனைவி லட்சுமி (24). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிஷனும், லட்சுமியும் வெவ்வேறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில் தன்னுடன் பணிபுரியும் ஜெய்பிரகாஷ் ...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n(Malabaar Diamond Advertisement New Kareena Manushi Chillari) தனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ளார். காணொளி தற்போது தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவருடன் சேர்ந்து இந்தி ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2018_03_04_archive.html", "date_download": "2020-02-24T13:51:39Z", "digest": "sha1:JJGCLFG42LQ5SNFESACEVLU6RZB5VPWX", "length": 165662, "nlines": 1090, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 3/4/18 - 3/11/18", "raw_content": "\nசனி, 10 மார்ச், 2018\nSciatica கால்களில் ஏற்படும் நரம்பு .. வலி .. Castor oil கைகண்ட மருந்து ..\nசியாட்டிக் நரம்பு இழுப்பது போன்ற வலியை ஏற்படுத்தும் கால் நரம்பு பிரச்னைக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த பலனை கொடுக்கும் என்று தற்போது பலரும் உணர்ந்துள்ளார்கள் .தொடர்ந்து வலி மறையும் வரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் வலி உள்ள இடங்களில் மெதுவாக பூசி வரவும் . நிச்சயமாக இலகுவாக குணமாகும்\nதினமலர் சியாட்டிக்கா’ (Sciatica)… கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது… தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். “சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, சோர்வு, உணர்வி���்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னீர்செல்வம் :மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பட்ஜெட்\nமின்னம்பலம் : மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசின் பட்ஜெட் இருக்கும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வரும் 15ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வத்திடம் பட்ஜெட் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு, \"மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசின் நிதிநிலை அறிக்கை இருக்கும்\" என்று பதிலளித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி : பெண்கள் தமது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எந்த வைத்து விடாதீர் \nமின்னம்பலம் :தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என திமுக எம்பி கனிமொழி எச்சரித்துள்ளார்.\nசமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பொது இடங்களில் வைத்து பெண்களை தாக்குவது தொடர்கதையாகிவிட்டது. முன்னதாக மதுரையில் ஒருதலைக் காதலால் பள்ளி மாணவி சித்ரா தீயிட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை எட்டி உதைத்ததில் கீழே விழுந்து உஷா என்ற கர்ப்பிணிப் பெண் கொடூரமாக உயிரிழந்தார்.\nஇரு தினங்களுக்கு முன்பு சென்னை மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு பி.காம் மாணவி அஸ்வினி காதல் என்ற பெயரில் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nநவீனா, சுவாதி, வினோதினி, எனப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திக் கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்தச் சம்பவங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரியா போர் .. இன்னொரு இராக் , லிபியாவை போன்று ஒரு தேசத்தை ... வெறி .\nEllaam Samam : சிரியாப் போரை தவறான புரிதலோடு விடுதலைபெற மக்கள் ���திபருக்கெதிராகப் போராடுவதாக ஒருவர் ஒர் ஒளிப்பதிவில் சொல்லி இருந்தார். அவர் முழுக்க முழுக்க மேற்கத்திய ஊடகத்தால் தவறான புரிதலுக்குத் தள்ளப்பட்டவர்.\nமதவெறியாலும் மற்ற நாடுகளின் தூண்டுதலாலும் கெட்டழிந்த அறிவற்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் (நூற்றுக்கணக்கான குழுக்கள், உலகின் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், அனைத்து அரேபிய நாடுகள் என எல்லா நாடுகளிலிருந்தும் வந்தவர்கள்) ஒருபக்கம். மக்களின் நலம் விரும்பும் லண்டனில் கண் மருத்துவம் படித்த அருமையான டாக்டர் ஆசாத் அவர்களுக்கும் நடக்கும் போரே சிரியா கலவரங்கள். நன்கு படித்தவர், நல்ல அறிவாளி என்பதால் தான் தன் குடும்பம் எப்போதுவேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று தெரிந்தே அந்த மத வெறிபிடித்த சன்னி பிரிவு இஸ்லாமியர் (பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட்) அதிகம் வாழும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸிலிலேயே டாக்டர் ஆசாத் அவர்களும் வாழுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புமணி : எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் ... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில்\nShyamsundar Oneindia Tamil சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் என்று அன்புமணி ராம்தாஸ் பேட்டி அளித்துள்ளார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஅதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூட்டத்தின் முடிவில் கூறியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்களும் அர்ச்சகராக சட்டம் ..விடுதலை சிறுத்தைகள் தீர்மானம்\nநக்கீரன் :பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில மாநாடு இன்று 10.3.2018 சனிக்கிழமை சேலம் மாநகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தீர்மானம்.<\nதீர்மானம் : இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும்-\nதமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 39 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அவை ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்கள் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்கள் என இரண்டு வகைப்படும். இந்தக் கோயில்களில் பணி புரிவதற்கான அர்ச்சகர்களை நியமிப்பதற்கான விதிகள் ’இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தின்படி’ இயற்றப்பட்டுள்ளன.\n1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் ’இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம் 1959 ல்’ திருத்தம் கொண்டுவந்தார். ஆனால் அதை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஏதுவாக மீண்டும் சட்டம் ஒன்றை இயற்றினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராகுல் காந்தி : பணமதிப்பிழப்பு யோசனையை என்னிடம் கூறியிருந்தால் அவர்களை வெளியேற்றி இருப்பேன் ,, குப்பை தொட்டியில் போட்டு இருப்பேன்\ntamilthehindu :நான் பிரதமராக இருந்து, அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த யோசனைகள் என்னிடம் தெரிவித்து இருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையாளர்களிடம் புதிர் போட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்றுள்ளார். மலேசியாவில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.\nஅப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பினார். நீங்கள் பிரதமராக இருந்திருந்தார், உங்கள் ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தி இருப்பீர்கள்\nஇதற்கு ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.\n''காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்து, நான் பிரதமராக இருந்திருந்தால், என்னிடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த யோசனை கொடுக்கப்பட்டால் என்ன செய்திருப்பேன் தெரியுமாபண மதிப்பிழப்பு குறித்த கோப்புகளை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி இருப்பேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரு சக்கர வாகனனங்களுக்கு இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.1,850 ஆக குறைப்பு\ntamilthehindu :கடந்த 2 ஆண்டுகளாக கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தநிலையில், 2018-19 ஆம்ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) உத்தரவிட்டுள்ளது.\nஇருசக்கர வாகனம், கார் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் காப்பீடு மூலம் இழப்பீடு கோருகிறார்கள், இழப்பு கொடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதியேட்டரே வேண்டாம் ... தயாரிப்பாளர்கள் அறிவிப்பு ... இனி வெப் சீர்யலை நோக்கி திரைத்துறை\nவெப்துனியா :மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்காக என்று கூறப்பட்டாலும் உண்மையில் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் தான் என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தயாரிப்பாளர் பக்கமிருந்து வந்ததும், மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இன்று முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த பணியும் கிடையாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிக கட்டணம், அதிக பார்க்கிங் கட்டணம், கொள்ளை விலையின் தின்பண்டம் ஆகியவை காரணமாக தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டது.\nமேலும் ரூ.5 கோடி பட்ஜெட் படத்திற்கும் ரூ.200 டிக்கெட், ரூ.50 கோடி பட்ஜெட் படத்திற்கும் அதே டிக்கெட் என்ற முறையை மாற்றி சின்ன பட்ஜெட் படத்திற்கு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஜினியின் லைகா ராஜு மகாலிங்கம் .. சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்..\nShankar A : சிஸ்டம் சரியில்ல சார்.\n03.08.2000 அன்று சிபிஐ மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், டெலி டேட்டா என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனையில், அந்நிறுவனம், சட்டவிரோதமான டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தி, சர்வதேச அழைப்புகளை உள்ளுர் அழைப்புகள் போல மாற்றி, பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கான இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்படுகிறது.\nசிபிஐ இது குறித்து RC 35A/2000ல் வழக்கு பதிவு செய்கிறது. அந்த மோசடி நிறுவனத்தில் ஒரு இயக்குநராக இருந்தவர் நடராஜன் மகாலிங்கம். ஒரு நிறுவனம் சட்டவிரோத தொழில் செய்து, அந்த நிறுவனத்தில் இயக்குநராக இருந்து ஒருவர் ஊதியம் பெற்றாலே, அந்த குற்றத்தில் அவர் பங்குதாரர்தான். ஆனால் சிபிஐ அதிகாரிகள் நடராஜன் மகாலிங்கத்தின் பெயரை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டு விடுகிறார்கள். அப்போது சிபிஐ அதிகாரிகளுக்கு 7 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து, தன் பெயரை சேர்க்காமல் நடராஜன் மகாலிங்கம் பார்த்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nசிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த இந்த வழக்கு தண்டனையில் முடிகிறது.\nஇந்த நடராஜன் மகாலிங்கம் வேறு யாருமல்ல. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கான முக்கிய தூணாக தற்போது, ரஜினி மன்றத்தின் மாநில தலைவராக உள்ள ராஜு மகாலிங்கம்தான் இந்த நடராஜன் மகாலிங்கம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது உண்மை\nமின்னம்பலம் :உச்ச நீதிமன்றத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாசு கலந்த நீரைத்தான் கர்நாடகா தமிழகத்துக்கு வழங்குவதாக மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பல மோதல்கள் நிலவிவருகின்றன. கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி தமிழகத்திற்குப் பாய்ந்துவருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வழியில் இந்த ஆற்றில், பல்வேறு வகையான ஆலைகளிலிருந்து கழிவுகள் கலக்கப்படுகின்றன.\nமேலும் காவிரி ஆற்றில் கலந்துவரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் காவிரி நீர் பல அபாயகரமான கழிவுகளோடுதான் தமிழகத்தை வந்துசேருகிறது. அந்தக் கழிவு நீரைத்தான் தமிழகத்தில் விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாபி சிம்ஹா நடிக்கும் வெப் சீரீஸ்\nமின்னம்பலம் :திரைப்படங்களைத் தொடர்ந்து பாபி சிம்ஹா இணையத் தொடரிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக எந்தப் படைப்பையும் திரையரங்கில் சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற நிலை இல்லை. குறும்படம், ஆவணப்படம், திரைப்படம், வீடியோ ஆல்பம் என, தாங்கள் உருவாக்கும் படைப்புகளை இணையத்தில் தாங்களே வெளியிடுவதன் மூலம் குறைந்த செலவில் ஏராளமான ரசிகர்களைப் பெறுகின்றனர். அதில் சமீபகாலமாக இணையத் தொடர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.\nதமிழில் பாலாஜி மோகன் இயக்கிய ‘அஸ் ஐ அம் சப்பரிங் ஃப்ரம் காதல்’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல இணைய தொடர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகையெடுத்து கும்பிட்ட அத்வானி; கண்டு கொள்ளாத மோடி: திரிபுரா பதவி ஏற்பு விழாவில்\ntamilthehndu :திரிபுராவில் இன்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, மேடையில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி சென்றது மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிட்டது.\nதிரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. 25ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்து, இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.\nஇந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் விழா மேடையில் இருந்தனர்.\nஅப்போது, பிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரங்கராஜ் பாண்டேயால் நொறுங்கி போன தந்தி டிவியின் வரலாற்று பெருமை\nShankar A : பாண்டேவின் அரசியல்.\nஒரு இடத்தில் வேலைக்கு சென்றால், தன்னை விட உயர்ந்தவர் யாருமே அங்கே இருக்கக் கூடாது என்பதே பாண்டேவின் உயரிய நோக்கம். பணி புரியும் இடத்தில் முன்னேற வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் விஷயம்தான். ஆனால் அதற்காக அரசியல் செய்து, ஒருவரை காலி செய்து, அந்தப் பதவியை அடைய வேண்டும் என்பது சரியான அணுகுமுறை அல்ல.\nதந்தி டிவி தொடங்கிய சமயத்தில், சீப் எக்சிக்யூட்டிவ் ஆபிசராக இருந்தது ராஜீவ் நம்பியார். சிஓ வாக இருந்தது சந்துரு . ராஜீவ் நம்பியாரை அந்தப் பதவியில் இருந்து காலி செய்தால், அந்தப் பதவிக்கு நாம் வந்து விடலாம் என்பதே பாண்டேவின் திட்டம். பாலசுப்ரமணிய ஆதித்தனிடம் நைச்சியமாக பேசி, ராஜீவ் நம்பியாரை காலி செய்தார் பாண்டே.\nசிஓஓவாக இருந்த சந்துரு பாண்டேவை விட சிறந்த அரசியல்வாதி. பாண்டே சிஇஓவாக வந்தால், அடுத்து நமக்குத்தான் வேட்டு வைப்பார் என்பதை உணர்ந்து, பாலசுப்ரமணிய ஆதித்தனிடம் பேசி, பாண்டேவுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.\nஇந்த நிலையில், சிஓஓ சந்துரு, அவராகவே முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்டு தந்தி டிவியில் இருந்து வெளியேறினார்.\nசிஓஓ பதவிக்கு பாலசுப்ரமணி ஆதித்தனின் உறவினரான விஜயன் ஆதித்தன் நியமிக்கப்படுகிறார். விஜயன் வெளிப்படையாக பேசக் கூடியவர். அதனால், பாண்டேவின் நிகழ்ச்சிகளில் சில விமர்சனங்களை கூறியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகார்த்திக் சிதம்பரத்தின் சொத்து பட்டியல் ... நம்பவே முடியாத அளவு பிரமாண்டம் \nவிகடன் :ஜோ. ஸ்டாலின் : தன்னைத் ‘தேடப்படும் குற்றவாளி’ என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா, ‘‘கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் என்ன செய்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை இது’’ என சீலிட்ட ஒரு கவரை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த கவரில் இருந்த ரகசியங்கள் பற்றித்தான், கார்த்தி சிதம்பரத்திடம் இப்போது விசாரணை நடக்கிறது.\nவெளிநாட்டு வங்கிகள் மற்��ும் நிறுவனங்களில் கார்த்தி சிதம்பரமும், அவர் தொடர்புடைய நிறுவனங்களும் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான விவரங்கள்தான் அந்த கவரில் இருந்தன. கிட்டத்தட்ட சுப்பிரமணியன் சுவாமி அனுப்பிய புகார் ஒன்றில் குறிப்பிட்டிருந்த பட்டியல் போலவே இதுவும் உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளும், முதலீடுகளும்...\nஇங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 85 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு மாளிகை; இந்த மாளிகை வாங்கியதற்கான பணம், கார்த்தி சிதம்பரத்தின் லண்டன் மெட்ரோ வங்கிக் கணக்கிலிருந்து சென்றுள்ளது.\nஇங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் 88 ஏக்கரில் பண்ணை வீடு.\nஇங்கிலாந்து, துபாய், தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட 300 கோடி டாலர் மதிப்பிலான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலேசிய விமானத்தில் நிர்வாணமாக சுய இன்ப முயற்சியில் பங்களாதேச வாலிபர் ... கைது\nமாலைமலர் :நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள் பறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார்.அதன் பின் தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டு, தனது லேப்டாப்பை திறந்து ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார். இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த வாலிபர் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரிடம் பணிப்பெண்கள் சென்று எச்சரித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை .. மத்திய அரசு புதுக்கதை\nGajalakshmi - Oneindia Tamil டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம�� தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் 4 மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது : காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.\nCentre says Sc not ordered to form cauvery management board 4 மாநில அரசுகளின் அதிகாரிகளிடம் இது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மாநில அரசுகள் இன்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன, அவர்கள் எழுத்து மூலமாக பரிந்துரைகள் அளித்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும். காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறு குழுவா என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றம் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுக்க உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அடுத்த கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபேந்திரா பிரசாத் சிங் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடார் முதுகில் குத்திய பாஜக .. முதுகலை படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட உரிமை நீக்கம்\nஅரசியல் அடையாளத்திற்காகவும், எப்படியும் தம் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்றும் தமிழ் நாட்டில் பிஜேபியை தூக்கி சுமப்பது நாடார்கள்.\nகடினமான, நேரம் காலம் பாராமல் உழைத்ததின் மூலம் பொருளாத்தார தன்னிறைவு அடைந்தப் பின் அரசியல் பங்கு என்பது இயல்பான எண்ணம்தான். குற்றம் இல்லை. ஆனால் அதற்காக சேர்ந்த இடம் தான் சொந்தக் காசில் சுனியம்.\nநாடார்கள் பணம் ஈட்டி, தம் பிள்ளைகளை பல மேற்படிப்பு படிக்க வைத்தார்கள். ஆனால் அத்தகைய மேற்படிப்பு இந்திய, தமிழக அரசியல் சுழ்��ிலையால்தான் சாத்தியமானாது என்பதை அறியாமல், எல்லாத்திற்கும் கடின உழைப்பு மட்டுமே காரணம் என்று நம்பினர்.\nஅந்த நம்பிக்கையே அரசியல் களத்தில் தவறான முடிவு எடுத்து பிஜேபிக்கு தோள் தந்தனர். அந்த பிஜேபிதான் தற்பொழுது மருத்துவ முதுகலை படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட உரிமையை இரத்து செய்துள்ளார்கள். நாடார் பிள்ளைகளின் படிப்பில் மண். பிஜேபி நாடார்களை முதுகில் குத்தி உள்ளது.\nசிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான தகவலுக்காக நாடார் சங்கங்கள் நாடாளுமன்றம் வரை சென்று போராடி வெற்றிப் பெற்றனர். இப்பொழுது பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதற்கே தடை. நாடார் சங்கங்கள் போராடுமா\nநாடார் சமூகத்தை சேர்ந்த, பிஜேபியில் உள்ள, மாநிலத் தலைவர் டாக்டர். தமிழிசை மற்றும் ஒன்றிய அமைச்சர். பொன்.இராதாகிருஷ்ணன், உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண்பார்களா\nஇனியாவது, நாடார்கள், தமக்கும், தம் பிள்ளைகளுக்கும் சரியான அரசியல் எதுவோ, அதை தேர்ந்தெடுப்பார்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 மார்ச், 2018\nதினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு\nminnambalam :டிடிவி. தினகரன் அணிக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாகக் குக்கர் சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கக் கோரி டிடிவி. தினகரன் அணி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. ஆகவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்பு புதிய கட்சி பெயரில் இயங்கவும், குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருணைக் கொலை ச���ய்யலாம்: தீராநோய் உள்ளவர்கள் மரணிக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம்\ntamiltheindu : இந்த உலகில் ஒரு மனிதன் கண்ணியமாக வாழ உரிமை இருக்கும் அளவுக்கு கண்ணியமாக மரணிக்கவும் உரிமை உண்டு, தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற வரலாற்றில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய மைல்கல் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. ‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தது. அதில் குறிப்பிடுகையில், ‘‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், கோமா நிலையில் இருப்பவர்களை விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரி இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரை , பிளஸ் 2 மாணவர்கள் மோதல் கத்தி குத்து ...\ntamilthehindu :மாணவர்கள் வன்முறை, கத்திக்குத்துப்பட்ட மாணவர் அர்ஜுன் மதுரை மேலூரில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் சக மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை மாவட்டம், மேலூர், அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் தேர்வு எழுத பள்ளிக்கு வந்திருந்தனர். நேற்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது. இந்தப் பிரிவில் பயிலும் மாணவர் அர்ஜுன் (18) திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து படித்து வருகிறார்.< அர்ஜுன் நேற்று காலை பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே வந்துவிட்ட அர்ஜுன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை மாணவி அஸ்வினி குத்தி கொலை ... கணவனே குத்தினார் என்கிறது காவல்துறை\nமாலைமலர் :சென்னை கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திக் கொன்றது அவரது கணவர் எனவும், கடந்த மாதம் இருவரும் பிரிந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை: சென்னை கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலுக்கு எதிரே உள்ள தெருவில் வைத்து அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அஸ்வினியை அங்குள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியானா அஸ்வினிக்கு தந்தை இல்லை, தாயார் மற்றும் உறவினர் பாதுகாப்பில் அவர் படித்து வந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை அங்குள்ளவர்கள் அடித்து, உடைத்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மதுரவாயலைச் சேர்ந்தவர் என்றும், சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்தையூர் தீண்டாமை சுவர் .. எவிடென்ஸ் கதிர் வழக்கு தள்ளுபடி ... உயர் நீதிமன்றம்\nArul Rathinam : \"தீண்டாமைச் சுவரை காக்க எவிடன்ஸ் கதிர் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி ஊடகங்கள் சாதி ஆணவத்தை விவாதிக்குமா ஊடகங்கள் சாதி ஆணவத்தை விவாதிக்குமா\nமதுரை சந்தையூர் தீண்டாமைச் சுவரை நான்கு மாதங்களில் இடிக்க 21.08.2017-ல் உயர்நிதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து வின்சென்ட் ராஜ் என்கிற எவிடன்ஸ் கதிர், மேல்முறையீடு செய்தார்.\nஎவிடென்ஸ் கதிரின் மனுவை ஏற்று 30.01.2018-ல் உயர்நிதிமன்றமும் தீண்டாமைச் சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை எவிடன்ஸ் கதிர் கொண்டாடினார். கூடவே, சட்டத்தின் துணைக்கொண்டு சந்தையூர் தீண்டாமைச் சுவரை நிரந்தரமாக காப்பாற்றுவோம் என்று சவால் விட்டார்.\nஇந்நிலையில், எவிடென்ஸ் கதிர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கூடவே, சந்தையூர் தீண்டாமை சுவரை இடிக்கவேண்டும் என்கிற முந்தைய உத்தரவை சென்னை உயர்நிதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.\nTwitter இல் ப��ிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்\nமின்னம்பலம் :தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை நேற்று திருச்செந்தூர் கோயிலில் வைத்து பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கடந்த 1ஆம் தேதி மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கும் பொருட்டு, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தின் ஓர் அங்கமாக நேற்று (மார்ச் 8) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மரபணு மாற்று விதைகளைப் பாரத பிரதமர் வழங்கக் கூடாது; அவருக்குக் கடவுள் நல்ல எண்ணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரி துண்டு பிரசுரங்களைக் கோயில் வளாகத்துக்குள் விநியோகித்து வந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அவரைத் தடுத்து அவரது கன்னத்தில் பலமாகத் தாக்கியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிராவிட கழகங்களின் \"சமுக பொறிமுறை \" பாஜக அமித் ஷா பொறிகளை உடைத்தெறிகிறது ... ஆழி செந்தில்நாதன்\nமின்னம்பலம் ஆழி செந்தில்நாதன் : பெரியார் சிலைகளை உடைக்கக் கிளம்பிய எச்.ராஜா, மறுநாளே பல்டி அடித்தார் என்பதோடு அந்தப் பிரச்சினை முடியவில்லை. தமிழ்நாடே திருப்பி அடித்ததில் நிலைகுலைந்துபோன ராஜா, வருத்தம் தெரிவிக்கும் பாங்கில் முகநூலில் பதிவிட்டபோது, மீண்டும் ஓர் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். “தமிழகத்தில் தேசியம், தெய்விகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று ராஜா குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் ஒரு பார்வார்டு பிளாக் பிரிவு கண்டனம் தெரிவித்தது என்பது வேறு கதை.\nஅமித் ஷாவின் அபகரிப்பு வேலைகள்\nபாஜக தலைவர் அமித் ஷாவின் சோஷியல் இன்ஜினீயரிங் வியூகத்தின் ஒரு வெளிப்பாடுதான் ராஜா வெளிப்படுத்தும் இந்த தேவர் பாசம் என்பது தெளிவாகத் தெரிகிறது, பாஜகவைப் பார்த்து பலரும் ‘பயப்படும்’ இடம் இதுதான். அமித் ஷா என்கிற பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி, ஊர் ஊராக வந்து கொத்துக்கொத்தாக மக்களையும் கட்சிகளையும் வாங்கிவிடுகிறார் என்பது நாடறிந்த உண்மைதான். திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே விலைக்கு வாங்கிவிட்டார்கள். வடகிழக்கில் பல முன்னாள் தேசிய விடுதலை அமைப்புகளையும் பழங்குடியினர் நலனுக்கான கட்சிகளையும் பாஜக விழுங்கியிருக்கிறது. அதற்கெல்லாம் முன்னதாக, உத்தரப் பிரதேச தேர்தலில் தலித், பிசி சமூகங்களைப் பிரித்தாண்டு வெற்றிபெற்றார்கள்.\nதமிழ்நாட்டிலும் நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள், முதலியார்கள் மத்தியில் பாஜக வேலை செய்வதை நாம் பார்க்கிறோம். புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி... நாடார், கொங்கு வேளாளர், முதலியார் சமூகங்களைச் சேர்ந்த சில பெருந்தலைகள் பாஜக பக்கம் சரிகிறபோது, தமிழ்நாட்டில் பாஜகவின் வியூகம் வெற்றிபெறுகிறதோ என்கிற ஐயம் உருவாவது தவிர்க்க முடியாதது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹாதியா திருமணம் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதினமலர் :புதுடில்லி : 'முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்த, கேரளாவைச் சேர்ந்த, ஹாதியாவின் திருமணம் செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.<>கேரளாவைச் சேர்ந்த, அகிலா என்ற பெண், மதம் மாறி, ஹாதியா என, பெயர் மாற்றம் செய்து, ஷபின் ஜகான் என்ற இளைஞரை, திருமணம் செய்தார். இந்த திருமணத்தை எதிர்த்து, அந்த பெண்ணின் தந்தை, அசோகன், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'ஹிந்து பெண்களை காதலித்து, வலுக்கட்டாயமாக, முஸ்லிமாக மதமாற்றம் செய்கின்றனர். ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புக்கு, இந்தப் பெண்கள், பாலியல் அடிமைகளாகவும், பயங்கரவாதத்தில்< ஈடுபடுத்தவும் அனுப்பப்படுகின்றனர். 'லவ் ஜிகாத் எனப்படும், இந்தத் திருமணம் செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என, அசோகன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 'ஷபின் ஜகான் - ஹாதியாவின் திருமணம் செல்லாது' என, தீர்ப்பு அளித்தது. அந்த பெண்ணை, அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவுக்கு மத்திய அமைச்சு பதவிகள் ... தெலுங்கு தேசம் விலகல் ஈடு கட்டவாம் ...\nதினமலர் :புதுடில்லி : பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், மத்திய அமைச்சரவ��யை மாற்றியமைக்க, பிரதமர், நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகியதால், அதை ஈடுகட்டும் வகையிலும், தே.ஜ., கூட்டணியை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை அமைச்சரவையில் சேர்க்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.\nலோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது. அரசில், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 'ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவின்படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என, மத்திய அரசை, ஆந்திராவை ஆளும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு சம்மதிக்கவில்லை.\nஇதையடுத்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக, தெலுங்கு தேசம் முடிவு செய்தது.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, விமான போக்குவரத்து துறை அமைச்சர், அசோக் கஜபதி ராஜு, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர், ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர், தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.இதனால், தே.ஜ., கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பெரியார் சிலையை கோழைத்தனமாக இரவில் கல்லெறிந்து தாக்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். கல்லெறிந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nவினவு :முன்னதாக திரிபுரா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த தோழர் லெனின் சிலை பா.ஜ.க வானர கூட்டதினால் இடித்து சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.\nதிருப்பத்தூரில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை\nஇதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் பெரியார் என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் முன்னணியில் இருந்து வருகிறது. இது அனைத்திலும் எச்.ராஜாவை தமிழக மக்கள் கண்டித்து வருகிறார்கள்.\nம.க.இ.க தோழர்கள் பெரியார்-லெனினை உயர்த்த��ப் பிடிப்போம், பார்ப்பன பாசிஸ்டு கோல்வால்கரை கொளுத்துவோம் என அறிவித்து போராடிவருகிறார்கள். பெருங்களத்தூரில் நேற்று (6/03/2018) இரவு எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகளிர் திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்று பக்கங்கள்\nGopinath Gubendran :இந்த மகளிர் தினத்தன்று, தமிழ்நாட்டு பெண்கள் ஒருவரை பற்றி\nஅறிந்துகொள்வதும், அவரை நன்றியுடன் நினைவுக் கூறுவதும் மிக அவசியம். ஏனெனில் அவர் பெண்களின் உரிமைக்காகவும், நல்வாழ்விற்காகவும் அத்தகைய அளப்பரிய பணிகளை செய்து முடித்திருக்கிறார்.\n• பெண்களுக்கு அரசு பணியில் 30% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர்.\n• ஏழைப்பெண்களுக்கு முதன்முதலில் திருமண உதவித் திட்டம் தந்தவர் அவர்.\n• விதவை பெண்களுக்கு மறுமண உதவி திட்டம் வகுத்தவர் அவர்.\n• முதன் முதலில் \"கலப்பு திருமணங்கள் ஊக்குவிப்பு நிதி\"யினை தந்தவர் அவர்.\n• முதன் முதலாக \"கர்ப்பிணி பெண்களுக்கு\" நிதியுதவி வழங்கியவர் அவர்.\n• இலட்ச கணக்கான பெண்கள் பயன்பெற்று முன்னேற்றமடையும் வகையில் \"மகளிர் சுய உதவி குழுக்களை\" அமைத்தவர் அவர்.\n• உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தவர் அவர்; இதன் மூலம் இரண்டு பெண்மணிகளை(ஒருவர் பட்டியல் இனத்தவர் ) மேயராக்கியவர் அவர்.\n• பெண்களுக்காக சேமிப்புடன் கூடிய \"மகளிர் சிறு வணிக கடன்\" திட்டத்தை தந்தவர் அவர்.\n• பெண்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் \"இலவச எரிவாயு\" அடுப்புகளை தந்தவர் கலைஞர்.\n• மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் நிதியை 25000 ரூபாயாக உயர்த்தியவர் அவர்.\n• தனது கடந்த ஆட்சி காலத்தில் மட்டும் 2011517 ஏழை கர்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 6000 நிதி உதவி செய்தவர் அவர்.\n• தனது கடந்த ஆட்சி காலத்தில் சுமார் நாலரை இலட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 6342 கோடி கடனுதவி வழங்கியவர் அவர்.\n• இவற்றோடு கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் \"சமச்சீர் கல்வி திட்டம் தந்தும், பொறியியல் நுழைவுத் தேர்வினை ரத்து செய்தும் உதவியவர் அவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரங்கராஜ் பாண்டேயை நீக்கிய தந்தி டிவிக்கு ... எச்.ராஜா சாபம் ...\nரங்கராஜ் பாண்டேயை தூக்கி எறிந்த தந்தி டிவிக்கு எச்ச ராஜா சாபம் : இந்த டிவி உரிமையாளர்கள் அழுகி சாவாங்கள்\nVenkat Ramanujam : தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் பணி நீக்கம்.\n//தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nலஞ்சப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, பாண்டே, எடப்பாடி பழனிச்சாமியை அணுகி, அரசு மற்றும் முதல்வர் செய்திகளுக்கு நல்ல கவரேஜ் கொடுப்பதாகவும், மற்ற கட்சிகள் இதே போல மீடியாவை கண்காணிக்க தனித் தனியாக ஆட்களை நியமித்திருப்பதாகவும் பேசியுள்ளார். எடப்பாடி பெரிய அளவில் பிடி கொடுக்கவில்லை.\nமதுரையின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் தலைமையில், ஊடகங்களை கண்காணித்து, எந்த சேனல், அரசுக்கு ஆதரவாக உள்ளது, எதில் செய்திகள் குறைவாக வருகின்றன என்பதை கண்காணித்து, அரசு கேபிளில் இருந்து ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டும் பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் கால் விரல்களை நானே கட்டினேன் ,, கால்கள் அகற்றப்படவில்லை .. ஓட்டுனர் அய்யப்பன்\nதினமணி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையின்போது, கால் அகற்றப்படவில்லை. இறுதிச் சடங்கின்போது, தனிப் பாதுகாப்பு அதிகாரியும், நானும் அவரது கை, கால் விரல்களைக் கட்டினோம் என கார் ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அவரது வீட்டில் பணியாற்றியவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTV விவாதங்களில் வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு.. 97 % பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இல்லாத பிரதிநிதித்துவம் இருப்பது எப்படி\nThagadoor Sampath : ஒரு பகிர்வுப் பதிவு t;பார்ப்பன_ஆதிக்கம்_இன்னுமா_உள்ளது என கேட்கும் அப்-பாவித் தோழர்களுக்கு ஒரு சின்ன பட்டியல்:\nஇவர்கள், நேரலையில் அடிக்கடி பங்கேற்கும், பார்ப்பனர்கள்\n��த்தனைக்கும், தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர் அல்லாதவர்களால் நடத்தப்படுபவை, அவற்றில் வரும் நேரலை விவாதங்களில் பங்கேற்கும் பார்ப்பனர் அல்லாதோரின் எண்ணிக்கைக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சார வித்தியாசத்தை பார்த்தால் \"அவாளின்\" ஆதிக்கம் தெள்ளத் தெளிவாக விளங்கும்.\n97 % பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இல்லாத பிரதிநிதித்துவம், வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு இருப்பது எப்படி\nமற்றவர்களைப் பேசவே விடாமல் நிறைய வரலாற்று பிழையான தகவல்களையும், பொய்களையும், காட்டுக் கத்தல்களையும் கத்தும் இவர்கள், அடிப்படை சபை நாகரீகம் கூட இல்லாமல் பேசினாலும், திரும்ப திரும்ப இவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவது எப்படி\nசமூக நீதி போரட்டங்கள், அரசியல் விழிப்புணர்வு உள்ள இந்த காலத்திலும் இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதைச் சொல்லவும் வேண்டுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மார்ச், 2018\nபாஜகவை விளம்பரப்படுத்தும் காலரா தொலைக்காட்சிகள் ... ஊடக விபசாரம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலா வந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாது.. திரையரங்க உரிமையாளர்கள் ....\nமின்னம்பலம்: திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கப் பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் சுப்பிரமணி மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்து 180க்கும் மேற்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் ரிலீஸ் செய்வதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவு அமுலில் உள்ளது. இது சம்பந்தமாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் திரையுலகினர் எதிர்பார்த்த நிலையில், மார்ச் 16 முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையறையின்றி தியேட்டர்களை மூடுவது என்று இன்றைய கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகளிர் தினம்: உழைக்கும் பெண்களின் குரல்\nமின்னம்பலம் :உழைக்கும் பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தியதன் மூலம் உருவான நாளே மார்ச் 8 உலக மகளிர் தினம். உலக அளவில் பெண்கள் இன்று முன்னேற்றமடைய வழிவகுத்த நாளாகக் கருதப்பட்டாலும், உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களில் பலருக்கு மகளிர் தினம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. குறிப்பாக, உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு. சில பெண்களுக்கு மார்ச் 8 மகளிர் தினம் என்பது தெரிந்திருந்தாலும், எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பது தெரிவதில்லை.\nஅவ்வாறு உழைக்கும் பெண்களான வனிதா (40) மற்றும் கீதாவை (32) சந்தித்தோம். அவர்களிடம் மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் கேள்விகளை எழுப்பினோம்.\nஒரே ஒரு சாக்லேட்- வனிதா\nநான் மாச சம்பளத்துக்கு டெய்லரா வேலை செஞ்சிட்டு இருக்கேன். மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடுறாங்கனு தெரியும். ஆனால் ஏன் கொண்டாடுறாங்கனு தெரியாது. மகளிர் தினத்துக்கு எங்களோட ஓனர் சாக்லேட் குடுத்து வாழ்த்து சொல்லுவாங்க. அப்புறம் நாங்க மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுவோம். 20 வருஷமா டெய்லரா வேலை பாக்குறேன். குடும்ப சூழ்நிலை நானும் வீட்டுக்காரரும் வேலைக்கு போனாதான் பசங்கள படிக்க வெக்க முடியும். அப்போதான் அவங்க எங்கள மாதிரி கஷ்டப்பட மாட்டாங்க. என் பொண்ணு நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்; 100 பேருக்கு அவ வேலை போட்டு தரணும். பெண்கள் எப்பவும் தன்னம்பிக்கையா சொந்த காலுல நிக்கணும். நாலு விஷயம் தெரிஞ்சி வெச்சிக்கணும். ஆண்கள் அவங்களுக்கு உறுதுணையா இருக்கணும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல இப்போ. அவங்க வேலைக்குப் போற நேரம்லாம் மாறிகிட்டே இருக்கு. அதனால அவங்களுக்கு பாதுகாப்பு அதிகமா கிடைக்கணும் அவ்ளோதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் 16000 பேர் பாதிப்பு\nமின்னம்பலம் :தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 16 ஆயிரம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றார்கள்\" என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.\nநம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். இந்தச் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தால், நச்சுக்குள் உடலிலேயே தங்கிவிடும். இதனால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.\n\"உடலில் சிறுநீரக நோய் அதிகரிக்கச் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணம். நீரழிவு நோயின் பாதிப்பால் தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.\nதமிழகம் மற்றும் ஆந்திராவில் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் கிராமத்தினருக்கும் சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரில் ரசாயன மாசு கலக்காமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகர்நாடகாவின் தனிக்கொடி உத்தியோக பூர்வமாக அறிவிப்பு\nமின்னம்பலம் :கர்நாடகா மாநிலத்துக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா இன்று (மார்ச் 8) அறிமுகம் செய்தார்.\nகர்நாடகாவுக்கெனத் தனிக் கொடி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. இதற்கிடையே, கர்நாடகாவுக்கான தனிக் கொடி உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். கொடியை வடிவமைப்பதற்காகக் கன்னட அறிஞர் ஹம்பா நாகராஜய்யா தலைமையில் 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், கர்நாடகாவுக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தனர்\ntamilthehindu :தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஒய்எஸ் சவுத்ரி ஊடகங்களிடம் பேசியகாட்சி .படம் உதவி: ஏஎன்ஐ ஏஎன்ஐ புதுடெல்லி: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதித்தொகுப்பு, சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து, மத்தியஅமைச்சரவையில் இருந்து தெலங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமாசெய்து பிரதமர் மோடியிடம் ராஜினாமா கடிதத்தை இன்று மாலை அளித்தனர்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி சமாதானம் செய்தும் அது தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.< \"டெல்லிக்கு நடையாய் நடந்தேன்; மோடி வேதனையைத்தான் வழங்கினார்\": சந்திரபாபு நாயுடு.\nஇதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் கடந்த 4ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி தனது அமைச்சரவை ரீதியான உறவை முறித்துக்கொண்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉஷா சொல்லி முடிப்பதற்குள் காமராஜ் எட்டி உதைத்துவிட்டார்’ - மனைவியை இழந்த ராஜா கண்ணீர்\nவிகடன் சி.ய.ஆனந்தகுமார்- என்.ஜி.மணிகண்டன் : ''என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே. அவருக்கும் குடும்பம் இருக்கிறது\" என்று உஷாவின் கணவர் ராஜா கண்ணீர் மல்க கூறினார்.\nதஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த ராஜா, நேற்று மாலை 7 மணியளவில் தன் 3 மாத கர்ப்பிணி மனைவியைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரது பைக் திருச்சி துவாக்குடி டோல் பிளாசா அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சோதனைக்கு நின்றுகொண்டிருந்த டிராஃபிக் போலீஸார், அவர்களை மறித்தார்கள். ஓரமாக வண்டியை நிறுத்துவதற்குள், ராஜாவின் சட்டையைப் பிடித்து போலீஸார் இழுத்ததுடன், 7 கிலோ மீட்டர்வரை அவரை துரத்திச் சென்று, திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதி அருகே அவர்களின் பைக்கை மறித்ததுடன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், எட்டி உதைத்ததில் ராஜாவும் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா பலியானார். அடுத்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் அந்தப் பகுதியில் பரவ அப்பகுதியில்\nஉள்ள பொதுமக்கள் 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் பலமணி நேரம் நீடித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரங்கராஜ் பாண்டே இடைநீக்கம் ..தினகரனிடம் லஞ்சம் வாங்கினார் ... .உதவியாளர் பாஸ்கரும் பதவி இடை ..\nஊழல் புகாரில் தந்தி டிவி பீகாரி ரங்கராஜ் பாண்டே நீக்கப்பட்டதாக செய்தி. சில நாட்களுக்கு முன் எடப்பாடி மீது தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஊழல் புகார் வெளியிட்டது. இந்த செய்தியை போடக் கூடாது என தந்திடிவி நிர்வாகத்திடமும், பாண்டேவிடமும் நேரடியாக எடப்பாடி தரப்பிலிருந்து சொல்லியும் அவர்கள் கேட்காமல் ஒளிபரப்பு செய்தனர். இதனால் பாண்டேவை நீக்கவ���ண்டும் என எடப்பாடி தரப்பிலிருந்து நேரடியாக சொல்லப்பட்டது. ஆனால் நிர்வாகம் கேட்காமல் காலதாமதம் செய்ததால் அரசு கேபிள் டிவியிலிருந்து தந்தி டிவி நீக்கப்பட்டது. நான்கு நாட்களாக தந்திடிவி தெரியவில்லை. இதனால் பதறிப்போனது. இந்நிலையில் பாண்டே மீது ஊழல் புகார்கள் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாலும்\nநிர்வாகம் புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபு, ரங்கராஜ் பாண்டே இருவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது. நிரவாகமும் இதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெரியார் சிலை உடைப்புக்கு சித்தராமையா கண்டனம் .. கர்நாடக முதல்வர் சித்தராமையா ...\nபெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாரை பார்த்து பாஜகவினர் ஏன் பயப்படுகின்றனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசுஇதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை , மேலும் பெரியார் விருது பெற்ற வளர்மதி எங்கே போய் ஒழிந்துவிட்டார் என்று சமுகவலையில் அடித்து துவம்சம் செய்கிறார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேனீ ..காதல் ஜோடியை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை:\ntamilthehindu : காதல் ஜோடியைக் கொலை செய்த கூலித்\nதொழிலாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.\nதேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கநதி மகன் எழில் முதல்வன் (23). இவர் தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nமுத்துதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மகள் கஸ்தூரி (21). இவர் ராயப்பன்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மே 14-ம் தேதி சுருளி அருவிக்கு சென்ற அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை, இதற்கிடையில் கம்பம் வனத்துறையினர் மே 19-ம் தேதி ரோந்து சென்றபோது சுருளி கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் கிடந்ததை கண்டனர். இதையடுத்து ராயப்பன்பட்டி போலீஸார் சடலங்களை மீட்டு வழக்குபதிந்து விசாரித்து வந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதிச்ச நல்லூர் அகழாய்வுக்கு தயார் ,,, உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு\nமின்னம்பலம் :ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளைத் தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதுகுறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்று காமராஜ் என்பவர் பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார். ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிடவும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருள்களைக் காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nகடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, தமிழக அரசு இப்பணியை மேற்கொள்ளலாம் என மதுரைக் கிளை தெரிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nSciatica கால்களில் ஏற்படும் நரம்பு .. வலி .. Casto...\nபன்னீர்செல்வம் :மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பட...\nகனிமொழி : பெண்கள் தமது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எ...\nசிரியா போர் .. இன்னொரு இராக் , லிபியாவை போன்று ஒரு...\nஅன்புமணி : எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் ... காவி...\nபெண்களும் அர்ச்சகராக சட்டம் ..விடுதலை சிறுத்தைகள் ...\nராகுல் காந்தி : பணமதிப்பிழப்பு யோசனையை என்னிடம் கூ...\nஇரு சக்கர வாகனனங்களுக்கு இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.1,...\nதியேட்டரே வேண்டாம் ... தயாரிப்பாளர்கள் அறிவிப்பு ....\nரஜினியின் லைகா ராஜு மகாலிங்கம் .. சட்டவிரோத டெலிபோ...\nகாவிரியில் கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது உண்மை\nபாபி சிம்ஹா நடிக்கும் வெப் சீரீஸ்\nகையெடுத்து கும்பிட்ட அத்வானி; கண்டு கொள்ளாத மோடி: ...\nரங்கராஜ் பாண்டேயால் நொறுங்கி போன தந்தி டிவியின் வர...\nகார்த்திக் சிதம்பரத்தின் சொத்து பட்டியல் ... நம்...\nமலேசிய விமானத்தில் நிர்வாணமாக சுய இன்ப முயற்சியில்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச...\nநாடார் முதுகில் குத்திய பாஜக .. முதுகலை படிப்பி...\nதினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு\nகருணைக் கொலை செய்யலாம்: தீராநோய் உள்ளவர்கள் மரணிக்...\nமதுரை , பிளஸ் 2 மாணவர்கள் மோதல் கத்தி குத்து ...\nசென்னை மாணவி அஸ்வினி குத்தி கொலை ... கணவனே குத்தி...\nசந்தையூர் தீண்டாமை சுவர் .. எவிடென்ஸ் கதிர் வழக்கு...\nஅய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்\nதிராவிட கழகங்களின் \"சமுக பொறிமுறை \" பாஜக அமித் ஷா ...\nஹாதியா திருமணம் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுகவுக்கு மத்திய அமைச்சு பதவிகள் ... தெலுங்கு...\nமகளிர் திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்று பக்கங்கள்...\nரங்கராஜ் பாண்டேயை நீக்கிய தந்தி டிவிக்கு ... எச்....\nஜெயலலிதாவின் கால் விரல்களை நானே கட்டினேன் ,, கால்க...\nTV விவாதங்களில் வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர...\nபாஜகவை விளம்பரப்படுத்தும் காலரா தொலைக்காட்சிகள் ...\nகாலா வந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாது\nமகளிர் தினம்: உழைக்கும் பெண்களின் குரல்\nதமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் 16000 பேர் பாதிப...\nகர்நாடகாவின் தனிக்கொடி உத்தியோக பூர்வமாக அறிவிப்பு...\nதெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் பதவி விலகல் கடித...\nஉஷா சொல்லி முடிப்பதற்குள் காமராஜ் எட்டி உதைத்துவிட...\nரங்கராஜ் பாண்டே இடைநீக்கம் ..தினகரனிடம் லஞ்சம் வா...\nபெரியார் சிலை உடைப்புக்கு சித்தராமையா கண்டனம் .. ...\nதேனீ ..காதல் ஜோடியை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு...\nஆதிச்ச நல்லூர் அகழாய்வுக்கு தயார் ,,, உயர்நீதிமன்ற...\nகனிமொழி - சோனியா திடீர் சந்திப்பு\nகுறும்பட லக்ஷ்மியின் மகளிர் தின வாழ்த்தும் சிந்தனை...\nகர்ப்பிணி பலியாக காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் காமரா...\nபாஜக- தெலுங்குதேசம் கூட்டணி உடைந்தது- மத்திய அமைச்...\nஇருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலி -...\n 10 பள்ளிவாசல்கள், 50 கடைகள...\nபெரியாருக்குத் தண்டனை விதித்தவர் மேல் ‘ஆசிட்’ வீசி...\nகலைஞருக்கு சிறை உடை அணிவித்து மகிழ்ந்த சாடிஸ்ட் எ...\nஅம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகள் ... இருட்டில...\nகார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத...\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் :ராமர் கோவில் கட்டவிட்டால் இந்...\nBBC இலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வ...\nபுகார்கள் கவனிக்காததால் லோக் ஆயுக்தா நீதிபதியை குத...\nஉத்தர பிரதேசத்தில் அண்ணல் அம்பேத்கார் சிலை உடைப்பு...\nபூணூல் அறுத்த 4 திராவிடர் கழக பிரபாகரன், ராவணன், ...\nஎதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா காந்தி .... விர...\nமம்தா பானர்ஜி :மார்க்சிஸ்ட் தொண்டர்களைத் தாக்கினால...\nமருத்துவமனையில் ஜெ.வை பார்த்தேன் - ஜெ.வின் டிரைவர்...\nதிருவல்லிக்கேணியில் 15 பேரின் பூணூல் அறுப்பு ...\nBBC :இலங்கை: இனக்கலவரங்களின் பின்னணி\nகோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச...\nசென்னை உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை ... துப்பாக்கிய...\nலெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை \nரஜினி விதியை மீறி கட்டிய ராகவேந்திரா மண்டபம் அவரே...\nரஜினியின் எம்ஜியார் புராணம் ... அத்தனையும் பொய் ....\nசீமான் : எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்ததை ரஜினி பா...\nதிருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பு \nமதுவின் உடலில் 50 காயங்கள் - பிரேத பரிசோதனையில் அத...\nதமிழிசை : தமிழகத்திலும் பாஜக நல்லாட்சியை தரும் .\nடெல்லியில் அதிமுக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் .....\nகமலஹாசன் உட்பட 138 விஐபிகள் விதிகளை மீறி கிழக்கு க...\nஎச் ராஜா :பெரியார் சிலை உடைக்கப்படும் .... அரசிய...\nBBC :இலங்கை: சிங்கள முஸ்லிம் கலவரம் .. 10 நாட்களுக...\n: காலா, ரவிக்குமார் சர்ச்...\nகார்த்தி சிதம்பரம் ரூ. 1.8 கோடி பணம் ப.சிதம்பரத்து...\nதிரிபுராவில் லெனின் சிலையை பாஜக அகற்றியதால் பரபரப்...\nஸ்ரீ தேவி ... போனி கபூர் டுப்பிளிகேட் சாவி போட்டு...\nமம்தா பானர்ஜி ஸ்டாலினுக்கு அழைப்பு .... மத்தியில்...\nமதவெறிக்கு எதிரான வாட்சப் தன்னார்வ குழு\nதமிழகத்தின் மீது உச்சநீதி மன்றத்தின் போர் .... கா...\nசிதம்பரம் விவகாரத்தில் ராகுல் மவுனம் ஏன்\nமத்திய பிரதேசம் .. இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் பிரே...\nநீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதி...\nஎம்ஜிஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்; இ...\nதிரிபுரா EVMfraud ..தேர்தல் கமிஷனும் சேர்ந்து செய்...\n15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்குத் மத்தியரசு தடை...\nதினகரனின் தங்கையும் கணவரும் கைது ... சி பி ஐ நீதிம...\nசென்னை உயர்நீதிமன்றம் :கனிமொழி, வைரமுத்து, வீரமணி ...\n2018 ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.....பட...\nபாகிஸ்தானில் தலித் இந்து பெண் கிருஷ்ண குமாரி நாடாள...\nமூன்றாவது அணி .. காங்கிரஸ் பாஜக அல்லாத கட்சிகள் ....\nகமலஹாசன் : தினகரனின் ஊழல்களை அம்பலபடுத்துங்கள்... ...\nஆண்டாளை தூக்கி ஆர் எஸ் எஸ் ஐ தாங்கி பிடித்த தந்தி ...\nஎலும்பு பாதிரியார் 1997லேயே ஜெயலில் இருந்த பழைய கே...\nபகல் கொள்ளை மின்னணு வாக்குமுறையை ஒழித்துக்கட்ட எல்...\nஸ்டாலின் : பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வ...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மா...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nவிமர்சனம்: மாஃபியா... வில்லங்க வியாக்கியான வீடியோ\nகொடைக்கானலில் ஐ டி ஜோடிகள் ... போதை வலையில் சிக்கு...\nஇஸ்லாமியர்களின் எண்ணிக்கை.. நண்பர்களே,அது தவறான...\nBBC : உத்தர பிரதேசம்: “ 3000 டன் தங்க சுரங்கம் இல...\nமன்மோகன் சிங் : பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. தீவிர வ...\nஉபியில் 3500 டன் தங்கம் ... பச்சை பொய்யை பரப்பும் ...\nகேரளா.. மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பி...\n27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரண.. ...\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக...\nபெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை\nஇந்தியாவிலும் இலங்கையிலும் .. .. மலையக மக்கள் நாட...\nரஜினிகாந்தின் மன நிலை பாதிப்படைந்தது ஏன்\nஇந்தியன் 2 விபத்து ... இது சினிமாவுக்கு Use பண்ற C...\nஅன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.. ஆதி மனிதனுக்க...\nசீமானும், அவர் கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி”-...\nநைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து\nபா.ரஞ்சித்... சமுக வலையில் விவாதம் .. கபிலன் காமர...\nஜாக்கியின் ஈவென்ட் மானேஜ்மென்ட் சிவராத்திரி கொள்ளை...\nசமுக வலையில் ஜாதி பதிவுகள் .. Karthikeyan Fastur...\nஜொ்மனி: துப்பாக்கி சூடு 9 போ் இறப்பு ... கொலையா...\nஅரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்த...\nதுரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி .. தீவிர சிகிச்...\nராதாரவி : ஹாலிவூட் ரேஞ்சுக்கு படம் எட��க்க ஆசைப்படு...\nஅதிமுக .: இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்ட...\n \"தமிழக அரசின் சட்டம் வெ...\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்ரா...\nபாஜக நாராயண் திரிபாதி : வின் டிவி மட்டும் தான் நல...\nகொரோனா சீனாவில் 2236 பேர் உயிரிழப்பு .... ஒரே நாள...\nசீனர்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்குகிறார்கள் ...\nகூகிள் - விக்கிபீடியா இந்திய மொழகளில் தமிழ் முதலிட...\nஉனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம...\nடி.எம். கிருஷ்ணா அதிரடி : கர்நாடக ஹிந்துஸ்தானி எல்...\nஇந்தியன் 2 .. விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் .. ...\nகேரள போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங...\nமாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது தமிழகம்...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த13 ( பார்பனர்) கடற்படை ...\nபாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது...\nஅமெரிக்கா : புதிய இந்தியா குடியுரிமைச் சட்டம் நாட...\niஇந்தியன் 2 படுகொலைகள் ... ஊழலை ஒழிக்க படமெடுக்க...\nரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் ந...\nசென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் காமெரா ...உதவி பேரா...\nதிருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் உயிரிழப்பு...\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன ...\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி ; 20 பேர் உயிரிழ...\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் மூவர் உயிரிழப்பு . க...\nCAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்\nஇலங்கை .. பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரு...\nகுடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் \nமக்கள் பயன்படுத்திய பணத்தை அழிக்கும் சீன அரசு.. ...\nடொனால்ட் டிரம்ப் இந்தியா மீது அதிருப்தி.. நாங்கள...\nஅதிர வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை\nஜல்லிகட்டு போராட்டத்தால் பயனடையும் கர்நாடகா கம்பால...\nகொரோனா வைரஸ் ; சீனாவில் 2000 பேர் உயிரிழப்பு\nதுரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் செய்த காரியம...\nஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்.. அப்போ ரஜினி, விஜய், ஷ...\nசீமானின் கொள்ளையை தட்டி கேட்டதால் விலக்கப்பட்ட விய...\nமாதவிடாயோடு சமைக்கும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக...\nஅதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்\nபிப்ரவரி 18, 1992 மகாமகம் உயிரிழந்த 48 மனிதர்கள் ...\nகுஜராத் 'தீண்டாமை' சுவர்.. ட்ரம்ப் இந்தியா வருகை...\nகம்பாலா 9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாத...\nசமஸ்கிருதத்துக்கு 29 மடங்கு நிதி ..தமி��், தெலுங்கு...\nCorona virus: “சீனாவில் தொடங்கி ஆப்ரிக்கா” கண்டங்க...\nAnti CAA Protest : களத்தில் நிற்கும் சாமானிய பெண்க...\n1849 ஆம் ஆண்டு தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்...\n. கொரொனோ வைரஸ் சரியும் சந்தை... சிக்கித்தவிக்கும் ...\nகன்னட திரைப்பட பாடகி சுஷ்மிதா தூக்குப்போட்டுத் த...\nமீண்டும் மருத்துவர்கள் போராட்டம்... .. தமிழகம் மு...\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 186...\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி திருப்பூருக்கும் டஃப்.....\nஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு சமுகவலையில் எழுந்த ....\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர...\nரயிலில் சிவனுக்கு மினி கோயில்\nஎச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமத...\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனம் .. அவ...\nCAA க்கு எதிராக பேரவையில் விவாதிக்க மறுப்பு ... ஸ்...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ண...\nகொரோனா உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்...\nசீனாவில் 1,770 பேர் உயிரிழப்பு .. கோவித் 10 வைரஸ...\nகல்யாண பாட்டு சத்தத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை .. த...\nவிக்கிரவாண்டி தலித் இளைஞா் அடித்து கொலை... வன்னிய...\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மா...\nசிஏஏ: நூலகத்தில் புகுந்து படிக்கும் மாணவர்களை தாக்...\nCAA - NRC Protest: தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்...\nஉசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடகா கம்ப்...\nசென்னையில்300 கோடி ரூ மதிப்புள்ள 20,000 சதுர அடி ...\nகொரொனோ வைரஸ் சீனா உண்மைகளை மறைகிறது .. பேரழிவு \nஅமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை\nகேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கும் கிராமிய தமிழ் பாட...\nகபில் குமார் சரத்கர், ஐபிஎஸ் ...தூத்துக்குடியில் 1...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/katataakakaalai-naayakalaina-taolalaai-ataikaraipapau-maulalaaitataiivaila", "date_download": "2020-02-24T15:12:39Z", "digest": "sha1:MRUB5NGNCWM2FBV53V7VHWP2O77YVVAJ", "length": 4957, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு முல்லைத்தீவில்! | Sankathi24", "raw_content": "\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு முல்லைத்தீவில்\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nமுல்லைத்தீவு நகரத்தில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை காரணமாக நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nமுல்லைத்தீவு நகரம்,முல்லைத்தீவு பேருந்து நிலையம் மற்றும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.\nஇதனால் வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன், பெரும்பாலானோர் நாய்கடிக்கு இலக்காவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஜெனீவா அறிக்கையை சரி செய்ய வேண்டுமாம்\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nவெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nவவுனியா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nஅரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பு\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nஎதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/dhanush-asuran-movie-shoot-starts/", "date_download": "2020-02-24T14:27:17Z", "digest": "sha1:JNWJCTHCOBNQYMAHH35Z52KAYTS7A36X", "length": 5357, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Dhanush and vetrimaran combo movie asuran kick starts on jan 26th", "raw_content": "\nதனுஷின் அசுரன் படம் ஷுட்டிங் ஆரம்பம் எப்பொழுது\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nதனுஷின் அசுரன் படம் ஷுட்டிங் ஆரம்பம் எப்பொழுது\nதனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெற்றி பெற்ற படம் வட சென்னை. இதை தொடர்ந்து வட சென்னை-2 ஆரம்பிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன் அசுரன் படத்திற்கு பிறகுதான் வட சென்னை-2 என்று கூறினார்.\nஅதுபோல அசுரனின் பர்ஸ்ட் லுக் போஸ��டரும் வந்தது. படப்பிடிப்பு எப்பொழுது என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். கலைபுலி தானு தயாரிப்பில் உருவாகவுள்ள அசுரனின் படப்பிடிப்பு குடியரசு தினத்தன்று ஆரம்பிக்கபடும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious « அல்லு அர்ஜூனை மிரளவைத்த பிரியா வாரியர்\nNext டபுள் மீனிங் டைட்டில்கள் அதிகரிக்கும் தமிழ் சினிமா. »\nபட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்\nசீமராஜா படம் ஓடாததற்க்கு இதுதான் காரணம், இப்போதாவது திருட்டு தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா விஷால் – ஒரு தயாரிப்பாளரின் குமுறல்\nநடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டம் – திடுக்கிடும் தகவல் அம்பலம்\nமாரடைப்பால் காலமான நடிகர்-திரையுலகினர் அஞ்சலி…\nபெண் போர் விமானியாக ஜான்வி கபூர்\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2018", "date_download": "2020-02-24T14:51:35Z", "digest": "sha1:H6KFNONHWGRARICOV6SDSLWQSOLFOXM4", "length": 2604, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 2018 - நூலகம்", "raw_content": "\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 2018\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 2018\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 2018 (PDF Format) - Please download to read - Help\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2018 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/wife-maaman-kettavan-illady-seemannum-with-actress-video/c76339-w2906-cid392141-s11039.htm", "date_download": "2020-02-24T14:22:30Z", "digest": "sha1:Q46PPCQMPVN6VEQ7L6OVBANIRB4GLGR2", "length": 5349, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "பொண்டாட்டி! மாமன் கெட்டவன் இல்லடி - நடிகையுடன் கூத்தடிக்கும் சீமான் (வீடியோ)", "raw_content": "\n மாமன் கெட்டவன் இல்லடி - நடிகையுடன் கூத்தடிக்கும் சீமான் (வீடியோ)\nநடிகை விஜயலட்சுமியுடன் சீமான் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீமான் இயக்குனராக இருந்த போது தன்னை காதலித்ததாகவும், அதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஜெயலட்சுமி கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.\nசமீபத்தில் கூட வெளியிட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தொடக்கத்தில் பெரியார் கொள்கைகளை பின்பற்றிய சீமான் தற்போது முருகனை தன் முப்பாட்டன் என்கிறார்.மேலும், அவர் பல பெண்களை சீரழித்துள்ளார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில், விஜயலட்சுமியுண்ட சீமான் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படக் காட்சியின் ஒத்திகை போல் அது இருக்கிறது. அதில் விஜயலட்சுமியின் முகம் தெரியவில்லை என்றாலும் அவரின் குரல் தெளிவாக கேட்கிறது. அதில், பொண்டாட்டி மானம் கெட்டவன் இல்லடி. கேடு கெட்டவன்.. என சீமான் கூறுகிறார். இந்த வீடியோவை விஜயலட்சுமிதான் வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘ 13.12.2008ல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் பேசிய காதல் வசனங்கள்’ என பதிவிட்டுள்ளனர்.\n13.12.2008ல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விஜயலட்சுமியிடம் பேசியா காதல் வசனங்கள் pic.twitter.com/Obv1Atqfqe\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/10/15/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-02-24T15:12:39Z", "digest": "sha1:HRSCYCB4Y3JDJERREPMGJPX6Z5O3X5JD", "length": 25698, "nlines": 163, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி ��ியானம்…”\n“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”\nஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.\nஉயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.\n1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.\n2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…\n3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.\n4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.\nஅந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.\nஅந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.\n1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்\n2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.\n4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,\nநம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.\nஅப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…\nகண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.\n1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது\n2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.\nதிருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.\nதுருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.\n1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.\n2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.\n3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.\nதுருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…\n1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு\n2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.\n4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.\n5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.\nஅகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.\nஉங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொ���்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி\n2.பேரொளி என்ற நிலைகளக உங்கள் உடல் முழுவதும் பரவும்\n3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.\nஉங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.\nஅந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…\n1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக\n2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.\n1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது\n2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ\n3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி\n3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.\nஉங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…\nஇதே போல அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…\nஇப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள���.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி\n1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து\n2.அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.\n3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…\n1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…\n2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து\n3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து\n4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.\nஉங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.\nஇதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…\nநாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்\n1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்\n2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க ���ுடியும்\n3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.\nஇருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.\n1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…\n2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&owner=all&tagged=general&order=views&show=done", "date_download": "2020-02-24T14:31:41Z", "digest": "sha1:WBYDTXKHWSSXBOGJ5FVLQ6DGUNXVH4IY", "length": 18590, "nlines": 381, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Tom Farrow 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TXGuy 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by peanutbutter 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TonyE 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by xitslisax3 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jb76 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by magicboo2u 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TonyE 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by andywadd 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by oscarrob 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by sicking 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by nitzaraz 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TonyE 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Mr.Rptr 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by kbrosnan 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by possum 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TonyE 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by coyotemoon 8 ஆண்டுகள���க்கு முன்பு\nanswered by TonyE 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by ctmclara 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by John99 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by joyan 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by raharrah 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TonyE 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by kdmanahan 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Mimi1948 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Holly1 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by TonyE 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jennypoo 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Xircal 8 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/chandigarh-police-blames-bmw-for-rash-driving-and-increasing-accidents-020759.html", "date_download": "2020-02-24T13:38:38Z", "digest": "sha1:H5IV5ZPUFWNC4CXUWVGF5UI67KDRDWGT", "length": 24295, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "\"விபத்து நடைபெறுவதே உங்களால்தான்\" - போலீஸாரின் புகாரால் பரபரப்பு... யார்மீதென தெரிஞ்சா நீங்களே ஷாக்காயிடுவீங்க..! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்\n1 hr ago அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\n2 hrs ago போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\n3 hrs ago உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\n4 hrs ago ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்\nNews மேஷ ராசிக்காரங்க விருச்சிக ராசிக்காரங்களோட ஜோடி சேராதீங்க\nLifestyle உங்க லவ்வர் ‘அந்த’ விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகள் இதுதானாம்…\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nMovies ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nSports டிரம்ப் \"பேட்டிங்\" சூப்பர்.. எல்லா பாலும் சிக்ஸர்.. ஆர்ப்பரித்த மோதிரா ஸ்டேடியம்.. \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"விபத்து நடைபெறுவதே உங்களால்தான்\" -போலீஸ் புகாரால் பரபரப்பு யார்மீதென தெரிஞ்சா நீங்களே ஷாக்காவீங்க\nவிபத்து நடைபெறுவதே உங்களால்தான் என பிரபல நிறுவனத்தின் மீது போக்குவரத்து போலீஸார் ஓபன் லெட்டர் ஸ்டேட்மெண்டை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nசமீபகாலமாக இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் விபத்தினால் 1.51 லட்சம் பேர் பரிதமாபமாக பலியாகியுள்ளனர். ஆகையால், இதனைக் கட்டுபடுத்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுதான் இருக்கின்றன. இருப்பினும் வாகன ஓட்டிகள் துளியளவும் அதனை மதிப்பதே இல்லை.\nஆகையால், இதற்கு ஒட்டுமொத்தமாக தீர்வு காண வேண்டும் என்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் கடுமையான மாற்றங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகம் செய்தது.\nஇந்த புதிய சட்டத்தில் முன்னதாக காணப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.\nஆகையால், முன்னதாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் என காணப்பட்ட அபராதத் தொகை 10 ஆயிரம், 20 ஆயிரம் என கடுமையாக உயர்ந்தன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.\nஇந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், வாகன ஓட்டிகள் தங்களின் சித்து வேலையை தற்போது வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும், விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.\nஅந்தவகையில், அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்துகளுக்கு பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தை சண்டிகர் போலீஸார் கைகாட்டி உள்ளனர்.\nஅது எப்படி நாட்டில் அதிகம் நடைபெறும் விபத்துகளுக்கு சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் காரணமாக இருக்க முடியும் என உங்களுக்கு கேள்வி எழும்பலாம். இந்த விசித்திரமான புகாரைதான் ஓபன் லெட்டராக சண்டிகர் மாநில போலீஸார், அவர்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.\nஇணைய வாசிகள் மட்டுமின்றி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவும் அதிர்ச்சியில் உரைந்துள்ளன.\nசண்டிகர் போலீஸார் தங்களின் புகாரைத் தொடர்ந்து சில செய்தி நாளிதழின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அவை, சமீபத்தில் அரங்கேறிய விபத்துகளின் புகைப்படங்கள் ஆகும். இந்த புகைப்படத்தில் காணப்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களே காரணம் என கூறப்படுகின்றது.\nஇதனாலயே, சொகுசு உற்பத்தி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ போலீஸார் இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.\nஇதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் சமீபத்தில்கூட ஓர் சம்பவம் சண்டிகரில் அரங்கேறியது. இதில், சாலையில் சென்றுக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது பிஎம்டபிள்யூ கார் மோதியதில் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே சைக்கிளில் பின்பக்கதக்தில் அமர்ந்து சென்ற சிறுவனும் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதுபோன்று, பல்வேறு சம்பவங்கள் பிஎம்டபிள்யூ காரை மையமாகக் கொண்டு அரங்கேறியிருக்கின்றது. இதனாலயே சண்டிகர் போலீஸார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின்மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 1.51 லட்சம் பேர் விபத்துகளினால் பலியாகியுள்ளனர்.\nகுறிப்பாக இந்த காரின் அதிக திறன் வெளிப்பாட்டை கருத்தில் கொண்டே சண்டிகர் போலீஸார் இத்தகைய ஓபன் லெட்டர் தகவலை வெளியிட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.\nஆனால், இதற்கு கார் உற்பத்தி நிறுவனத்தை நாம் காரணமாக கூறிவிட முடியாது. ஏனென்றால் நாட்டில் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ கார்களும் விபத்தை ஏற்படுத்துவதில்லை. நாட்டின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுகின்றன.\nமேலும், இது முழுக்க முழுக்க மனித தவறுகளினாலயே நடைபெறும் ஓர் சம்பவம் ஆகும். ஆகையால், வாகனத்தின்மீதோ, வாகன உற்பத்தி நிறுவனத்தின் மீதோ குறை கூறுவது ஏற்புடையதல்ல.\nஅதேசமயம், சில நேரங்களில் வாகனங்களில் பிரேக் டவுண் ஏற்படலாம். இதற்கு வாகனத்தை முறையாக பராமரிக்காததே முக்கிய காரணம்.\nசண்டிகர் போலீஸாரின் இந்த குற்றச்சாட்டுடன் ஓர் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ கார்கள் அதிவேகத்தில் இயங்கக்கூடியவையாக இருப்பதால் இதனை கட்டுபடுத்த வேண்டி கோரிக்கையாக அது இருக்கின்றது. இத்துடன் கூடுதலாக அவசரகாலங்களில் உதவுகின்ற தொழில்நுட்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ள���ு.\nஅடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nமார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nபோலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\nநீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..\nஉலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடார்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மாடல் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்.. மீண்டும் சோதனை ஓட்டம்\nபுதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்\nகாரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/01/22/%E0%AE%B0%E0%AF%86-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-4/", "date_download": "2020-02-24T15:13:31Z", "digest": "sha1:WGR6F66FRUH4VNGDLOJVUDPAMUAQO4EY", "length": 39457, "nlines": 150, "source_domain": "tamilmadhura.com", "title": "ரெ.கார்த்திகேசுவின் 'காதலினால் அல்ல!' - 4 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகாலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி\nஅண்ணாந்து பார்த்தால் இந்தக் கட்டடம் தெரியும். ஒரு பிரம்மாண்டமான மழை மரத்தின் கிளைகள் கூரையை வருடியிருக்கும் மேட்டில் அது இருந்தது.\nஅவன் இந்தக் கட்டடத்திற்குள் பலமுறை வந்திருக்கிறான். பாதுகாப்பு அலுவலகத் தலைவர் ரித்வான் அஹ்மாட்டை அவனுக்குத் தெரியும். மாணவர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அவனும் அவன் சக நண்பர்களும் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.\nதனது மோட்டார் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளே போனான். காலையில் நடந்த அந்த ரேகிங் விவகாரத்தையும் இரவில் ராஜனும் அவன் கும்பலும் வந்து மிரட்டியதையும் அவரிடம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சில குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தான்.\nவரவேற்புக் கௌன்டரைக் கடந்து சென்று ரித்வான் அஹ்மட் என்று பெயர் எழுதப் பட்டிருந்த கதவைத் தட்டினான். “மாசோக்” (உள்ளே வா) என்ற குரல் கேட்டு கதவைத் திறந்து நுழைந்தான்.\nரித்வான் தன் மேசையில் ஒரு கோப்புடன் தயாராக உட்கார்ந்திருந்தார்.\n“சிலாமட் பகி (காலை வணக்கம்) சே ரித்வான்” என்றான்\nஒன்றும் சொல்லாமல் இருக்கையைக் காட்டினார். உட்கார்ந்தான். அவர் கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசினார்.\n“கணேசன், இந்த ஆண்டில் இந்திய மாணவர்களின் ரேகிங் நடவடிக்கையை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். இதைக் கண்டிப்பாக ஒழித்து விட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். துணை வேந்தரும் இதைப் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.”\n“மிக நல்லது சே ரித்வான். அப்படித்தான் செய்ய வேண்டும்.”\nகோப்பிலிருந்து தலை தூக்கி அவனைப் பார்த்தார். “ஆனால் நீயே இப்படிப் பண்ணுவாய் என நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை\nகொஞ்சம் திகைத்தான். தான் உடனடியாக வராமல் காலந் தாழ்த்தி வந்ததால் கோபமுற்றிருக்கிறாரோ என நினைத்தான். “நான் நேற்றே வந்து முறையீடு செய்யவில்லை என்று சொல்கிறீர்களா\n“நீ என்ன முறையீடு செய்வது இங்கே உன்னைப் பற்றித்தான் முறையீடு வந்திருக்கிறது. நீதான் பதில் சொல்ல வேண்டும் இங்கே உன்னைப் பற்றித்தான் முறையீடு வந்திருக்கிறது. நீதான் பதில் சொல்ல வேண்டும்\nஅதிர்ச்சியடைந்தான். “என்னைப் பற்றி முறையீடா விளங்கவில்லையே\n“நீ நேற்று காலையில் ஒரு முதலாண்டு மாணவனை ரேக் பண்ணியத��கவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் இங்கே முறையீடு வந்திருக்கிறது” என்று கோப்பைக் காட்டிச் சொன்னார்.\nவிஷயம் விளங்குவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம் பிடித்தது. அந்தப் பெண்ணைத் தற்காப்பதற்காக அந்த மாணவனை அறைந்து தள்ளப் போய் அது தன் மேல் குற்றமாக உருவெடுத்திருக்கிறது. தீமை செய்தவர்கள் முந்திக்கொண்டதால் தானே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதாகிவிட்டது.\nவாயடைத்துப் போயிருந்தவனைப் பார்த்து ரித்வான் கேட்டார். “நீ இதற்கு என்ன சொல்கிறாய் கணேசன் உன் வாதத்தையும் கேட்டுவிட்டுத்தான் இதை நான் மாணவர் விவகாரப் பிரிவு உதவித் துணை வேந்தருக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.\n நான் குற்றவாளியல்ல. ஒரு முதலாண்டுப் பெண்ணையும் ஒரு முதலாண்டுப் பையனையும் ஒரு சீனியர் மாணவர் கும்பல் பிடித்து ரேக் செய்து கொண்டிருந்தது. அந்தப் பையனை அந்தப் பெண்ணிடம் அசிங்கமான முறையில் நடந்து கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான் அந்தப் பையனை அறைந்து தள்ளிவிட்டு பெண்ணைக் கொண்டு போய் அவள் விடுதியில் விட்டு வந்தேன் நீங்கள் அந்த புதிய மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்துப் பார்க்கலாம் நீங்கள் அந்த புதிய மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்துப் பார்க்கலாம் இதை யாரோ திரித்துக் கூறியிருக்கிறார்கள்” என்றான்.\n பரசுராமன் என்ற அந்தப் புதிய மாணவனே முறையீடு செய்திருக்கிறான். அதற்கு சீனியர் மாணவர்கள் இருவர் சாட்சியும் உண்டு\nமீண்டும் திகைப்பாக இருந்தது. ஒரு சுண்டெலியைப் போல எழுந்து ஓடிய அந்த மாணவனா முன்வந்து முறையீடு செய்திருக்கிறான் பரசுராமனை எப்படியோ வற்புறுத்தி இப்படிச் செய்ய வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. “சே ரித்வான். இது பொய்க் குற்றச்சாட்டு பரசுராமனை எப்படியோ வற்புறுத்தி இப்படிச் செய்ய வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. “சே ரித்வான். இது பொய்க் குற்றச்சாட்டு\n“நீ சொல்வது உண்மையானால் இந்த ரேகிங் பற்றி நீ ஏன் முதலில் வந்து எங்களிடம் முறையீடு செய்யவில்லை\n தன்னையே கேட்டுக் கொண்டான். நல்லெண்ணத்தினால் செய்யவில்லை. சக இந்திய மாணவனுக்குத் தொந்திரவு விளையுமே என்றுதான் சொல்லவில்லை. ராஜனும் அவன் நண்பர்களும் என்னதான் முரடர��களாக இருந்தாலும் ஏழை இந்தியக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் படிப்பில் மண் போட வேண்டாம், அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம் என்றுதான் செய்யவில்லை. ஆனால் இப்போது நடப்பதென்ன ஒரு குற்றமும் செய்யாத என் எதிர்காலத்தில் இவர்கள் மண் அள்ளி வீசத் தயாராகிவிட்டார்களே\nஒருநிமிடம் தலைகுனிந்திருந்து சொன்னான். “அவர்களைத் தற்காக்க வேண்டும் என்று எண்ணி முறையீடு செய்யாமல் இருந்தது என் குற்றம்தான். ஆனால் நான் சொல்வதுதான் உண்மை. அந்தப் பெண்ணைக் கேட்டால் விளங்கிவிடும்\n“பெண்ணைப் பற்றி ஒரு பேச்சும் இல்லை எந்தப் பெண்ணும் தான் ரேக் செய்யப் பட்டதாக முறையீடும் கொடுக்கவில்லை. யார் நீ சொல்லும் அந்தப் பெண் எந்தப் பெண்ணும் தான் ரேக் செய்யப் பட்டதாக முறையீடும் கொடுக்கவில்லை. யார் நீ சொல்லும் அந்தப் பெண்\n அந்தக் கேள்விதான் அவன் மனதிலும் நின்றது. அந்தக் கணத்தில் ஒரு ஆதரவற்ற அபலைப் பெண்ணாக அவளைப் பார்த்தது தவிர அவளை முன்பின் தெரியாது.\n“எனக்குப் பெயர் தெரியாது. ஆனால் கண்டுபிடித்துவிடலாம்\n“அந்தப் பெண் சாட்சி சொல்ல வராவிட்டால்…\nஆமாம். அந்த சாத்தியம் இருக்கிறது. தன் பெயர் பொதுவில் இழுக்கப்படும் என்று பயந்து பல மாணவர்கள் முறையீடு செய்வதில்லை. ஆனால் இந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க வேண்டும். தான் அவளைக் காப்பாற்றியதற்கு நன்றியாக அவள்தான் தன்னைக் காப்பாற்றியாக வேண்டும்.\n நான் அந்தப் பெண்ணைத் தேடி அழைத்து வருகிறேன். அதுவரை இந்தக் கோப்பை மாணவர் விவகாரப் பிரிவுக்கு அனுப்பாதீர்கள்\nகொஞ்ச நேரம் யோசித்தார். அப்புறம் கேட்டார். “நீ இந்தப் பரசுராமன் என்ற பையனை அடித்தது உண்மையா\n“உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் இருக்கின்றன\n“உண்மை என நீயே ஒத்துக் கொள்ளும் போது இந்த விவகாரத்தை நான் மேலே கொண்டு போகாமல் இருக்க முடியாது. காரணங்கள் இருந்தால் விசாரணையில் நீயே விளக்கலாம்\nஇந்த விவகாரம் தன் கைமீறிப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. “சே ரித்வான். இந்த குற்றச்சாட்டுத் திரிக்கப் பட்டிருப்பது மட்டுமல்ல. இதைச் செய்த மாணவர்கள் வெளியில் உள்ள குண்டர் கும்பல்காரர்களை அழைத்துவந்து என்னை என் தேசாவிலேயே வந்து மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கூறினார்கள்” என்றான். குரலில் கோபம் இருந்தது.\nரித்வான் திகைத்தவர் போல் காணப் பட்டார். “வெளியில் உள்ள குண்டர்களா அவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் அவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்\n“தெரியாது. ஆனால் அழைத்து வந்த மாணவர்கள் யார் என எனக்குத் தெரியும்\n“என் தேசாவில், •பாஜார் பக்தியில்\n“இரவு லேட்டாகி விட்டது. காலையில் சொல்லலாம் என இருந்தேன் நீங்கள் கூப்பிட்டனுப்பியதால் உங்களிடமே சொல்லிக் கொள்ளலாம் என வந்துவிட்டேன் நீங்கள் கூப்பிட்டனுப்பியதால் உங்களிடமே சொல்லிக் கொள்ளலாம் என வந்துவிட்டேன்\nநம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் கணேசனுக்குப் புரிந்தது. குற்றம் சுமத்தப் பட்டுவிட்டதால் தற்காப்புக்காக இட்டுக்கட்டிச் சொல்லுகிறான் என நினைக்கிறார் போலும்.\n“உன்னை அவர்கள் மிரட்டியதற்கும் வெளியாட்கள் வளாகத்துக்குள் வந்ததற்கும் சாட்சியங்கள் உண்டா\n அந்த இருட்டில் அந்த விடுதியின் வரவேற்பறையில் யார் இருந்தார்கள் என்பதை அவன் கவனிக்கவில்லை. யாரோ டெலிவிஷனில் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்தது. ஆனால் இவர்கள் நின்று பேசியதை யாரும் கவனித்திருப்பார்களா தெரியவில்லை.\n“யாரும் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. வரவேற்பறை பெரும்பாலும் காலியாக இருந்தது. யாரோ டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். எங்களைக் கவனித்தார்களா என்று தெரியாது\n உன் பங்கிற்கு நீ ஒரு முறையீடு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ நான் விசாரிக்கிறேன்” என்றார். அவர் முகத்தில் கோபமும் எரிச்சலும் இருந்தன.\nஅவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தான். கௌன்டரில் முறையீட்டு பாரம் ஒன்று வாங்கி நேற்று நடந்த இரு சம்பவங்களையும் விரிவாக எழுதினான். அதைப் பெற்றுக் கொண்ட பாதுகாவல் அதிகாரி சில மேல் விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.\nபாதுகாப்பு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அந்தப் பெண்ணை எப்படியாவது தேடிப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவள் பெயர் தெரியவில்லை. எந்த கல்விப் பிரிவு என்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன் என்றும் அங்குதான் ராஜனைச் சந்தித்தேன் என்றும் சொன்னாள் என்று ஞாபகம் வந்தது.\nஅந்தக் கூட்டத்தில் அன்று அவளைத் துன்புறுத்தக் கூடியிருந்த யாரையும் அணுகிக் கேட்க முடியாது. எல்லாரும் அவனை எதிரியாகப் பாவிப்பார்கள்.\nஅவள் இருக்கும் விடுதி தெரியும். விடுதிக்கு முன்னால் போய் காத்திருந்து கண்ணில் படுகிறாளா என்று பார்க்கலாமா ஆனால் அப்படிக் காத்திருப்பதை யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள். அங்குள்ள தெரிந்த இந்தியப் பெண்கள் யாரையாவது பார்த்துப் பேசி அடையாளம் சொல்லிக் கேட்கலாம்.\nசிகப்பாக இருந்தாள். கருப்புப் பொட்டு வைத்திருந்தாள். ஒல்லியாக அநேகமாய் ஐந்தடி இரண்டங்குலம் மூன்றங்குலம் இருக்கலாம். ஜீன்ஸ¤ம் இளஞ்சிவப்பு வண்ணத்தில் டீ சட்டையும் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றி இத்தனை விஷயங்கள் தனக்கு நினைவில் தங்கியிருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.\nமோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மனித இயல் கட்டடத்தைக் கடந்து பல்கலைக் கழக கிளினிக் வழியாக நான்கு மாடிக் கட்டடமான தேசா கெமிலாங் விடுதிக்குப் போனான். அநேகமாக எல்லாரும் விரிவுரைகளுக்குப் போய்விட்ட இந்த நேரத்தில் விடுதி ஓவென்றிருந்தது. மோட்டார் சைக்கிளை விடுதி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு நின்றவாறு யோசித்தான். தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஒன்றிரண்டு மலாய்க்கார மாணவர்கள் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து விரிவுரைகளுக்குப் பறந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் கட்டட நுழைவாயிலுக்கு வெளியில் இருந்த ஒரு மர பெஞ்சில் சோர்ந்து உட்கார்ந்தான்.\nகணேசனுக்கும் பத்து மணிக்கு விரிவுரை இருந்தது. முதல் நாள் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டும். இன்று “இன்டர்மீடியட் நிதிக் கணக்கியல் 1” தொடங்குகிறது. இந்தப் பருவம் முழுவதுக்குமான பாடத்திட்டம் விநியோகிக்கப்பட்டு விளக்கப்படும். போகாவிட்டால் மற்ற மாணவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாடத்திட்டப் பிரதியை கடன் வாங்கி பட நகல் எடுக்க வேண்டி வரும். விரிவுரையாளரும் கோபித்துக் கொள்வார்.\nஆனால் தனக்கு முன் நிற்கின்ற இந்த இக்கட்டு பெரிதாக இருந்தது. தான் நல்லது செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டாயிற்று. ராஜாவும் அவன் நண்பர்களும் தன்னை நன்றாக மாட்டி வைத்து விட்டார்கள். இந்த பாதிக்கப்பட்ட முதலாண்டுப் பெண் முன் வந்து உதவி செய்தால்தான் உண்டு. அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் போய்க் கேட்பதென்றாலும் பெயர் தெரியாது. அறை எண் தெரியாது. அரச நடன நிகழ்ச்சிக்கு வந்த சின்டெரெல்லா பனிரெண்டு மணிக்கு மறைந்தது போல புகை மண்டலத்தில் மறைந்து போனாள்.\nஇன்னொரு வழி அந்தப் புகார் செய்த பரசுராமன் என்ற மாணவனைச் சந்தித்துப் பேசுவது. அவன் பெயர் தெரிகிறது. ஆனால் அவனைப் பார்த்துப் பேசுவதில் பலன் இருக்குமா அல்லது நேர்மாறான விளைவுகள் இருக்குமா எனத் தெரியவில்லை. ராஜனும் அவன் கும்பலும் பரசுராமனை மிரட்டித்தான் முறையீடு செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. இப்போது அவன் அவர்களுடைய முற்றான பாதுகாப்பில் இருப்பான். அவனிடம் கணேசன் நெருங்க விடமாட்டார்கள். அப்படியே நெருங்கிப் பேசிவிட்டாலும் முறையீடு செய்த காரணத்தால் மீண்டும் என்னை மிரட்டினான் என்று மறு முறையீடு கொடுக்கச் செய்து காரியத்தை இன்னும் சிக்கலாக்குவார்கள்.\nகணேசன் மனதில் பயம் வந்து தங்கியது. இந்த ஆண்டு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள். ரித்வான் தனக்கு நண்பராக இருந்தும் கடுமையாகப் பேசியதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததையும் எண்ணிப் பார்த்தான். இந்த முறை வெளியில் உள்ளவர்களும் பல்கலைக் கழகம் இந்த இந்திய மாணவர்கள் ரேகிங் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறது என உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். ஆகவே நாங்களும் செயல்படுகிறோம் எனக் காட்டிக்கொள்ள பல்கலைக் கழகத்திற்குக் கேஸ்கள் வேண்டும். வேறு கேஸ் கிடைக்காவிட்டால் என்னையே பலிகடா ஆக்கிவிடுவார்களோ\nதள்ளிவைத்தல், நீக்கம் என்று வந்து விட்டால் அந்த அவமானத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. இது வரை இந்தப் பல்கலைக் கழகத்தில் கௌரவமாக இருந்து விட்டான். மாணவர்கள் திட்டங்களுக்கு முதன்மை வகித்து தலைமைத்துவ பதவிகள் பல வகித்துவிட்டான். இந்த விஷயம் வெளியானால் அவனுடைய ஆசிரியர்கள் “நீயா அப்படிச் செய்தாய்” என்று கேட்பார்கள். மாணவர்கள் உதவிப் பதிவாளர் முத்துராமன் “உன்னை நம்பியிருந்தேன். இப்படிப் பண்ணிவிட்டாயே” என்று கேட்பார்கள். மாணவர்கள் உதவிப் பதிவாளர் முத்துராமன் “உன்னை நம்பியிருந்தேன். இப்படிப் பண்ணிவிட்டாயே” என்பார். பேராசிரியர் முருகே���ு முகத்தில் எப்படி விழிப்பது” என்பார். பேராசிரியர் முருகேசு முகத்தில் எப்படி விழிப்பது அவரே தன் முகத்தில் உமிழும் நிலை வந்து விடுமா\nபெற்றோர்கள் தனக்கு உதவ முடியாத நிலையில் தன்னை மகனாகப் பாவித்து தனக்குப் பண உதவி தந்து படிக்க வைக்கும் அத்தையின் நினைவு வந்தது. எவ்வளவு ஏமாந்து போவாள் அத்தை இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வேன்\nஒரு ஆற்றாமை உணர்வும் திகிலும் மனதுக்குள் வந்தன. கண்களில் நீர் மல்கியது. இரண்டு உள்ளங்கைகளாலும் கசக்கிவிட்டுக் கொண்டபோது “ஹாய் கணேசன் என்ன இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்ன இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் ஜெசிக்கா.\nTags: காதலினால் அல்ல, ரெ.கார்த்திகேசு\nNext page Next post: ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7\n’ – 32 (நிறைவுப் பகுதி)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6\nCategories Select Category அறிவிப்பு (19) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (929) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (803) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (929) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (803) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (7) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (29) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (340) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (1) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (225) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (6) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (222)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-24T15:14:00Z", "digest": "sha1:TX4Z7M27T4SBU4H7EQOFP3VD5R2JKAHU", "length": 17968, "nlines": 237, "source_domain": "timestamil.wordpress.com", "title": "எதிர்வினை – THE TIMES TAMIL", "raw_content": "\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2019\nநான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 30, 2019 ஓகஸ்ட் 5, 2019\nக்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 14, 2019 ஓகஸ்ட் 5, 2019\nஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 12, 2019\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 19, 2019\n”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 25, 2018\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 9, 2018\n’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 9, 2018 திசெம்பர் 9, 2018\nகவிக்கோ மன்றம் மீது வழக்கு: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 7, 2018 ஜூலை 9, 2018\nசென்னையில் கவிக்கோ மன்றம் மீது வழக��கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் இன்னொரு அத்தியாயம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 7, 2018 ஜூலை 9, 2018\n இமையம் கருத்துக்கு ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்வினை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 4, 2018\nமகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 20, 2018\n“நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 14, 2018 ஏப்ரல் 14, 2018\n”பெரியார் கள்ளிச்செடிதான்; அவரின் முட்கள் உங்களை குத்திக்கொண்டே இருக்கும்”: பி. ஏ. கிருஷ்ணனுக்கு ஒரு எதிர்வினை\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 22, 2017 செப்ரெம்பர் 23, 2017\nஆட்சி மாற்றம் எப்படி வரும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017\nசமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017\n‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 29, 2017\nஎஸ்.வி. சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 27, 2017\n: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 24, 2017 ஜூன் 24, 2017\nஎதிர்வினை திராவிட அரசியல் மாட்டிறைச்சி அரசியல்\n‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\nசமுத்திரக்கனி நீங்கள் எந்த வகை\nஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி\nBy த டைம்ஸ் தமிழ் மே 28, 2017\n“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா; தமிழிசை நீங்களே இப்படி பேசலாமா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 13, 2017\nவணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே \nதிருட்டு பொறுக்கிகள்; பத்ரி சொன்னதில் என்ன தவறு…\nஊடகம் எதிர்வினை சர்ச்சை தலித் ஆவணம்\n“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 6, 2017\nமின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 26, 2017\nவன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 25, 2017\nமாநிலங்களின் உரிமைக்கான ��ோராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 9, 2016\nஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா\nமருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 23, 2016\n“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 27, 2016 ஒக்ரோபர் 27, 2016\nதி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 25, 2016\n : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை\n”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 5, 2016\nஎதிர்வினை கருத்து சர்ச்சை பெண் குரல் பெண்கள்\n“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 3, 2016 ஓகஸ்ட் 3, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nநிழலழகி - 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் வீட்டில் ஓவியாக்களை ஏற்றுக் கொள்வீர்களா\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் நல்லை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/shraddha-srinath", "date_download": "2020-02-24T14:34:42Z", "digest": "sha1:WF5ADEHUM4IOVRBO6SJPQNGLVZFWVYHG", "length": 7302, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Shraddha Srinath, Latest News, Photos, Videos on Actress Shraddha Srinath | Actress - Cineulagam", "raw_content": "\nபெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் வருவேன், செம மாஸாக பேசிய சிம்பு\nநடிகரின் 438 கோடி சொத்து.. மகனுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் இப்படி செய்துவிட்டாரா\nரஜினி168 டைட்டில் இதுதான்.. மோஷன் போஸ்டருடன் வந்தது பிரம்மாண்ட அறிவிப்பு\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nமாதவனுக்கு ஜோடியாகும் முக்கிய பட நடிகை\nஅஜித்திடம் இருக்கும் ஒரு குழந்தைதனமான குணம்- நடிகை கூறிய விஷயம்\nஅஜித் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்ன செய்வார் தெரியுமா ரகசியத்தை உடைத்த ஷரதா ஸ்ரீநாத்\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nநேர்கொண்ட பார்வை பட ஹீரோயின் எடுத்த அதிர்ச்சி முடிவு\nநீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள், NKP குறித்த கமெண்ட்ஸுக்கு ஷரதா பதில்\nநேர்கொண்ட பார்வை பற்றி மோசமான விமர்சனத்திற்கு பதிலடி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்ட பதிவு\nநேர்கொண்ட பார்வை படத்தில் கலக்கிய ஷரதாவின் செம்ம போட்டோஷுட்\nஅஜித் அவர்கள் சொன்னது 100% சரி- மகிழ்ச்சியின் உச்சியில் பிரபல நடிகை\nஅஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nமாதவன் மீண்டும் தமிழில் சூப்பரான கூட்டணி ஹீரோயின் யார், படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nஒரே படத்தில் நான்கு டாப் ஹீரோயின்கள்\nஇரும்புதிரை-2வில் விஷாலின் ஜோடியான அஜித் பட நடிகை\n மெர்சலான ட்விட் போட்ட நேர்கொண்ட பார்வை பட நாயகி\nமற்றவர்களை பார்த்ததும் அஜித் கேட்க கூடிய கேள்வி என்ன- அவரை போலவே பேசி காட்டிய பிரபல நடிகை\nஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூவுக்கு பின்னால் உள்ள ரகசி���ம் - அவரே கூறியது\nநேர்கொண்ட பார்வை ஹீரோயினை தாக்கி பேசிய ஸ்ரீரெட்டி\nIPL Saalaa Cup Namde சொல்லி சலிச்சுட்டேன் அஜித்தின் அடுத்தப்பட நடிகை ஓபன் டாக்\n முன்னணி நடிகை பேச்சால் டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/maari", "date_download": "2020-02-24T13:45:25Z", "digest": "sha1:OUDQWTX6TFGE7OHSUE2A443I7L3VXGOE", "length": 6032, "nlines": 144, "source_domain": "topic.cineulagam.com", "title": "Maari Movie News, Maari Movie Photos, Maari Movie Videos, Maari Movie Review, Maari Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nநடிகரின் 438 கோடி சொத்து.. மகனுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் இப்படி செய்துவிட்டாரா\nரஜினி168 டைட்டில் இதுதான்.. மோஷன் போஸ்டருடன் வந்தது பிரம்மாண்ட அறிவிப்பு\nதளபதி மகனை இயக்கவிரும்பும் முன்னணி இயக்குனர், விஜய்க்கு கொடுத்த ஹிட் போல் கொடுப்பாரா\nமாரி படத்தில் சியான் விக்ரமா\nமாரி 2 ரிலிஸ் தேதியால் மற்ற படங்களுக்கு பிரச்சனை\nஇனி கொஞ்ச நாள் தனுஷின் மாரி கொண்டாட்டம் தான், காரணம் இதுதான்\nவடசென்னையை தொடர்ந்து தனுஷின் மாரி-2 படத்தின் தெறிக்கவிடும் ஃபர்ஸ்ட்லுக் இதோ\nதனுஷ் கொடுத்த அட்வைஸ் - மாரி 2 நடிகர் கல்லூரி வினோத்\nதமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்ஸ் அடித்த பாடல்கள் எது தெரியுமா டாப் 5 லிஸ்ட் இதோ\nதனுஷ் காட்டில் இந்த வருட இறுதி வரை அடைமழை தான் போல மாரி-2 படத்தின் ரிலீஸ் தேதியும் வந்துவிட்டது\nமாரி மூன்றாம் பாகம் வருமா\nமாரி 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே\nமாரியில் செய்த தவறை இரண்டாம் பாகத்தில் திருத்தும் இயக்குனர்\nரஜினி, விஜய் இல்லை தனுஷ் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனை\nஇளையராஜாவின் குரலில் ஆரம்பிக்கிறது தனுஷின் முக்கிய புதிய படம் - புகைப்படம் உள்ளே \nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாரி-2 ஹீரோயின் இவர் தான்\nசத்தமில்லாமல் தனுஷ் இப்படி செய்துவிட்டாரே\nVIP2 தொடர்ந்து, தனுஷின் மற்றொரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் துவங்கியது\nவிஜய், அஜித் கூட இல்லை, மாரி படத்தின் மூலம் தனுஷ் மட்டுமே படைத்த சாதனை\nவிஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்\nமல்யுத்த வீரர்கள் Vs தமிழ் சினிமா படங்கள்\nமாரி-2வில் புதிய முயற்சி- செட் ஆகுமா\nதமிழ் ரசிகர்களுக்காக காஜல் எடுக்கும் ரிஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/topic/drunk", "date_download": "2020-02-24T14:20:29Z", "digest": "sha1:PLBPCGK7EESZZI3VVJJPMIZEM4X3FCXG", "length": 6285, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nஅச்சு அசல் ஜெயலலிதா போலவே மாறிய பிரபல நடிகை\nமாஃபிய 3 நாள் மிரட்டிய வசூல், இன்னும் வெற்றிக்கு இத்தனை கோடிகள் தான் தேவை\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்.. நடிப்பு திறமையை காட்டியுள்ள டிக்டாக் வீடியோக்கள்\nஎல்லோரும் எதிர்பார்த்த தளபதியின் அந்த ஒரு மொமண்ட் \nபிரபலங்கள் பங்கேற்ற குக் வித் கோமாளி வெற்றியாளர் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கவிருந்த படம் நின்றது, எந்த படம் தெரியுமா\nஎந்த நடிகரும் செய்யாததை செய்து காட்டிய சூர்யா ஜோதிகா\nவிஜய் வாடகை வீடு கூட தரவில்லை.. பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nமாஸ்டர் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் முழு லுக் வெளிவந்தது, இதோ\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nயோகிபாபுவை காதலித்த நடிகை, திருமணத்திற்காக அழுது வீடியோ, வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்\nசெம்ம யங் லுக்கில் தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிரபுவின் மகனை பார்த்துள்ளீர்கள், அவரது மகளை பார்த்திருக்கிறீர்களா\nமாஸ்டர் விஜய்யின் போஸ் இதன் inspiration-ஆ சமூக வலைத்தளங்களில் பரவும் அஜித் புகைப்படம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-64 தெறி மாஸ் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், இதோ\nகுடியால் பாதிக்கப்படுகிறாரா பிரபல நடிகர்- வருத்தத்தில் ரசிகர்கள்\nசூப்பர்ஸ்டாராக வரவேண்டியவர் ஜோக்கராக மாறிய கதை\nபோதையில் பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தரக்குறைவாக பேசிய ஊர்வசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172148&cat=32", "date_download": "2020-02-24T15:15:06Z", "digest": "sha1:UYI2TFXVULJDOA6GP7YHAHQT3EOGPAPR", "length": 31094, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம்: வானதி உறுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம்: வானதி உறுதி செப்டம்பர் 08,2019 16:43 IST\nபொது » உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம்: வானதி உறுதி செப்டம்பர் 08,2019 16:43 IST\nசேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களை பாஜக மாநில பொதுச்செயலாளர் சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர், சேலம் உருக்காலை தனியாரிடம் சென்றுவிடாமல் பாதுகாக்கும் முயற்சிகளை தமிழக பாஜக செய்து வருகிறது என்றார். உருக்காலை பங்குகளை தமிழக அரசு பெற்றுக்கொள்வது பற்றியும் மாநில அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் பேசியதன் விளைவாக, மூலப்பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது; சேலத்திற்கென தனி விற்பனை பிரிவும் துவக்கப்பட்டு உருக்காலை லாபகரமாக செயல்பட வழி செய்யப்பட்டுள்ளது என்றார்.\nவாகன வழக்குகள் அதிகரித்து வருகிறது\nபக்ரீத் ஆடு விற்பனை ஜோர்\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nஎலிகள் தின்ற இறைச்சி விற்பனை\nநாசா செல்லும் தமிழக மாணவி\nதிருக்கடையூரில் அமைச்சர் ஆயுஷ் ஹோமம்\nபுதுச்சேரியில் பால் விலை உயர்வு\nமாநில துப்பாக்கி சுடும் போட்டி\nநிலவின் வளங்கள் தெரிய வரும்\nதமிழகத்திற்கு வருகிறது லண்டன் மருத்துவமனை\nஎம்.பி., புகாருக்கு அமைச்சர் பதிலடி\nமாநில பாக்ஸிங்; வீரர்கள் அசத்தல்\nசெங்காந்தளை அரசு கொள்முதல் செய்யுமா\nமாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள்\nவளர்த்த காளைக்கு சிலை வைத்த அமைச்சர்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nபதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nமத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு\nமாநில மல்யுத்தம்; வலிமை காட்டும் வீரர்கள்\nதமிழக பா.ஜ.வுக்கு அடுத்த தலைவர் யாரு\nமாநில அளவிலான பேட்மின்டன்: வீரர்கள் ஆர்வம்\nபால் விலை உயர்வு வழக்கு தள்ளுபடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nபால் விலை உயர்வு ஏன்\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி\nமத்திய அரசு திட்டம் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை\nஆற்றில் சாயக்கழிவு கலந்தால் 'சீல்': அமைச்சர் எச்சரிக்கை\nநீலகிரியில் ஏற்படும் பேரழிவு; வருகிறது 'புதிய மாஸ்டர் பிளான்'\nமா���ில ஹாக்கி : ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்\nவேலை வாய்ப்பு உயர்த்த என்ன செய்தது மத்திய அரசு \nஅமைச்சர் காலடியில் 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர் | 108 coconut breaking in road for vijayabaskar\n370 சட்ட பிரிவு நீக்கியதால் யாருக்கு லாபம் - முனவரி பேகம் தேசிய துணைத் தலைவர், பாஜக சிறுபான்மையினர் பிரிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமயான கொள்ளை திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்பு\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nஅட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்\nஇந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு\nட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்\n3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி\nதிருச்சியில் தேசிய வாழைத் திருவிழா\nபாழாய் போகுது பரசன் ஏரி\n6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை\nஅரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ\nஇந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகாட்டி கொடுத்த சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nமாநில மகளிர் கபடி போட்டி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/15001437/Prosecutors-court-denouncing-police-Demonstrated-boycott.vpf", "date_download": "2020-02-24T16:03:21Z", "digest": "sha1:UGHZATUMNAIZU7UKELZTORN4Z5LKHGNO", "length": 9634, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prosecutors court denouncing police Demonstrated boycott || போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் + \"||\" + Prosecutors court denouncing police Demonstrated boycott\nபோலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்\nநாகையில், போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகையில் வக்கீல்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வக்கீல்கள் சங்க தலைவர் கார்த்திகே‌‌ஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். இதில் 30 பெண்கள் உட்பட 160 வக்கீல்கள் கலந்து கொண்டனர்.\nநாகை மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிவரும் வினாயக், விஜயகமலன் ஆகிய 2 பேர் மீது நாகை நகர போலீஸ் நிலையத்தில் இடப்பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n2. டாக்டர் பயல் தற்கொலை வழக்கி���் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n3. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n4. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n5. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/23174855/Quran-is-the-tool-of-spiritual-life.vpf", "date_download": "2020-02-24T16:00:49Z", "digest": "sha1:IAMJLJ4TKWOFM3TZAIXFA7DSMCSU3FJG", "length": 19939, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Quran is the tool of spiritual life || ஆன்மிக உயிரோட்டத்தின் கருவி திருக்குர்ஆன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆன்மிக உயிரோட்டத்தின் கருவி திருக்குர்ஆன் + \"||\" + Quran is the tool of spiritual life\nஆன்மிக உயிரோட்டத்தின் கருவி திருக்குர்ஆன்\nமனிதன் உயிர்வாழ காற்று தேவைப் படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப் படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது. அந்தக்கருவிதான் அல்லாஹ்வுடைய வேதமாகிய திருக்குர்ஆன்.\nபதிவு: அக்டோபர் 25, 2019 04:00 AM\nஉடலுக்கு உணவு எனும் ஊட்டச்சத்து தேவைப்படுவது போன்று, மனித உணர்வுக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. மனிதனின் ஆன்மிக உணர்வை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டுமென்றால் வான்மறைக் குர்ஆனின் தொடர்பு அவசியம் தேவை.\nஅன்றைய அரபுகுலத்தில் வாழ்ந்து வந்த கரடுமுரடான மனிதர்களை திருக்குர்ஆன் எனும் இந்தக்கருவிதான் பண்பாடுமிக்கவர்களாக, மென்மையானவர்களாக மாற்றியது. நூலைப்போன்று பிரிந்து கிடந்த மக்களை ஆடையைப்போன்று ஒன்று சேர்த்தது. நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் கிடந்த மக்களின் வாழ்க்கையை இந்தக் திருக்குர்ஆன் தான் புரட்டிப்போட்டது.\n23 வருட காலகட்டத்தில் திருக்குர்ஆன் செய்த புரட்சியைப்போன்று மானுட சரித்திரத்தில் வேறு எந்த நூலும் செய்ததில்லை.\nநாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத அர���ிகள் உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தது எவ்வாறு, ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்த கிராமப்புற அரபி கள் உலகிற்கே தலைமை தாங்கும் தகுதிபடைத்தவர்களாக மாறியது எவ்வாறு\nதொழுகையில் முதல் வரிசையில் நின்ற நபித்தோழர்கள், இஸ்லாத்தை பரப்புவதிலும் முதல் வரிசையில் நின்றனர். நடமாடும் திருக்குர்ஆன் பிரதிகளாக திகழ்ந்தனர்.\nநம்மிடம் இருப்பதும் அதே திருக்குர்ஆன் தான். ஓர் எழுத்து என்ன... ஒரு புள்ளி கூட மாறாமல் இன்றும் நம்மிடம் அதே திருக்குர்ஆன் அப்படியே இருக்கின்றது. நாமும் மாறாமல் அப்படியே இருக்கின்றோம்.\nதிருமண வாழ்வு பரக்கத் (அருள்வளம்) மிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருசில பகுதிகளில் மணமக்களின் கைகளில் திருக்குர்ஆனைக் கொடுப்பார்கள்.\nஆயினும் அந்த திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவற்றை செயல்படுத்தினால் அல்லவா ‘பரக்கத்’ கிடைக்கும். வெறுமனே வாங்கி உயரமான ஓரிடத்தில் வைப்பதால் எவ்வாறு அருள் கிடைக்கும்\nஇதில் கொடுமை என்னவென்றால் திரு மணத்தின்போது கொடுக்கப்பட்ட அந்த திருக்குர்ஆன் தூசி படிந்து ஓரிடத்தில் இருக்கும். பின்னர் மரணத்தின்போதுதான் யாரே எடுத்து அதை ஓதுவார்கள்.\nமனிதன் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் திருக்குர்ஆன் அழகிய தீர்வுகளை முன்வைக்கிறது. ஆனால் நாமோ, பிரச்சினை ஏற்பட்டால் திருக்குர்ஆன் என்ற நீதியின் பக்கம் செல்லாமல் நீதிமன்றங்களின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம்.\nபொருளாதாரக் கொடுக்கல்-வாங்கலில் வங்கிகள் சொல்வதைப் பின்பற்றுகிறோம். போராட்டம் என்றால் அரசியல் கட்சிகளைப் போன்று செயல்படுகிறோம். குடும்ப விவகாரம் என்றால் அப்பா-அம்மா சொல்வதை மட்டுமே செவியேற்கிறோம். ‘ஹராம்’, ‘ஹலால்’ என்றால் ‘மனோ இச்சை’ என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கிறோம்.\nஇவ்வாறு எல்லா விவகாரங்களிலும் அருள்மறை திருக்குர்ஆனின் உபதேசங்களை மறந்து மனித வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம். விளைவு பிரச்சினைகளும் தீர்ந்த பாடில்லை. நிம்மதியான வாழ்வும் கிடைத்தபாடில்லை.\nஆக, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அருள்மறைக் திருக்குர்ஆன் வழிகாட்டியாக இருக்க, முஸ்லிம்களோ மனோஇச்சையின் அடிப்படையில் வேறு எதையோ பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் மனித வாழ்வு சிரமத்திற்கு மேல் சிரமமாக இருக்கிறது.\nஇதையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: “எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ, அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது”. (திருக்குர்ஆன் 20:124)\nநமது நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆனிடம் கேட்பதில்லை, நமது வியாபாரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று திருக்குர்ஆனிடம் விசாரிப்பதில்லை, என் நட்பு யாருடன் இருக்க வேண்டும், நான் விட்டுவிட வேண்டிய கெட்ட குணங்கள் என்னென்ன, நான் விட்டுவிட வேண்டிய கெட்ட குணங்கள் என்னென்ன, நான் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்கள் என்னென்ன, நான் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்கள் என்னென்ன, எதில் எனது வெற்றி இருக்கின்றது, எதில் எனது வெற்றி இருக்கின்றது, எதில் எனது தோல்வி இருக்கின்றது, எதில் எனது தோல்வி இருக்கின்றது என்று திருக்குர்ஆனைக் கேட்க மறந்தோம்.\n‘இறையச்சத்தைக் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது இறையச்சம் நிறைந்தவனாக மாறப்போகின்றேன்’ என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nஇந்த திருக்குர்ஆன் ‘தவக்குல்’ எனும் அல்லாஹ்வை சார்ந்திருப்பது குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது ‘தவக்குல்’ கொண்டவனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nஇந்த திருக்குர்ஆன் உண்மையைக் குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது உண்மையை மட்டும் பேசுபவனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nபொறுமை குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது பொறுமையாளனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nபாவமன்னிப்பு குறித்து இந்தக் திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது பாவமன்னிப்புக் கேட்கப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nஇந்த திருக்குர்ஆன் நாவைப் பேணுவது குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது என் நாவை பேணப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nமரணம், மண்ணறை மற்றும் சுவனம் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றது, இவற்றுக்காக என்னை நான் தயார் செய்துள்ளேனா என்று திருக்குர்ஆன் ஓதும்ப���து என்றைக்காவது யோசித்ததுண்டா\nஅல்லாஹ் விரும்பும் செயல்களைக் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது அல்லாஹ் விரும்புவதை விரும்பப் போகின்றேன், இந்த திருக்குர்ஆன் அல்லாஹ் வெறுப்பவற்றைக் குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது அல்லாஹ் வெறுத்தவற்றை வெறுக்கப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nஎன்னைக் குறித்து பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று இந்த திருக்குர்ஆன் கூறுகின்றதே; நான் எப்போதாவது எடுத்துச் சொல்லியிருக்கின்றேனா, என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா\nஇந்த ரீதியில் நம்மை நாமே கேள்விகள் கேட்டு திருக்குர்ஆனுடன் நெருக்கம் ஏற் படுத்தும்போது மட்டுமே திருக்குர்ஆனால் நாம் பயன் பெற முடியும்.\nஆஸம் கனி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_177.html", "date_download": "2020-02-24T15:35:25Z", "digest": "sha1:POR6I6OFO7TPDZNU4TYOXGN4YYHNDABO", "length": 5410, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "அலி சாஹிர் என் உயிர் நண்பன்: கருணா அம்மான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அலி சாஹிர் என் உயிர் நண்பன்: கருணா அம்மான்\nஅலி சாஹிர் என் உயிர் நண்பன்: கருணா அம்மான்\nமுஸ்லிம் மக்கள் கருணா அம்மான் என்றால் ஏதோ சண்டைக்காரன் என்று நினைக்கிறார்கள், ஆனால் அரசியல் வாதிகள் அனைவரும் என்னோடு நட்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் கருணா அம்மான்.\nஅலிசாஹிர் மௌலானா தனது உயிர் நண்பன் எனவும் தெரிவிக்கும் கருணா, அரசியல் கொள்கை வேறு நட்பு வேறு எனவும் நேற்றைய தினம் (26) சம்மாந்த��றை கோரக்கோவில் உதயபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.\nஇதேவேளை, முஸ்லிம்கள் சரியான முறையில் வாக்களித்து சரியான வகையில் தலைவர்களை தெரிவு செய்வதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் காட்டிக் கொடுப்புகளை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62707-dmk-congress-announced-prize-for-gomathi-marimuthu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-24T15:04:32Z", "digest": "sha1:5FLYYM7RCMCQONM4ROEOGNBX2EARADRU", "length": 6100, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஷாருக்கான் திரைப்படத்தைப் புகழ்ந்த ட்ரம்ப் - வைரலாகும் வீடியோ\nபுலிபோல மாறும் மனிதர்கள்- வியக்க வைக்கும் வீடியோ..\nட்ரம்பை வரவேற்று பாடல் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..\nஇந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : சிறப்பம்சங்கள�� என்னென்ன \nடெல்லி வன்முறை: பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..\nசமந்தா குறித்து பரவிய செய்தி... ...\n‘அண்ணாத்த’- இது ரஜினியின் அடுத்த...\nஇரும்புக் கடைக்குள் 300 கிலோ செம...\nடெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெ...\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் : ஸ்ர...\nகாதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய ...\nகூட்டணிக் குழப்பம் : மலேசிய பிரத...\n“தோல்வியால் மொத்த நம்பிக்கையும் ...\nடெல்லியில் வன்முறை: காவலர் உயிரி...\nவன்முறை எதிரொலி - டெல்லி விரைகிற...\nதொடரும் சாதி கொடுமை.. விரக்தியில...\nடெண்டுல்கர், கோலியை குறிப்பிட்ட ...\n“முன்னாடி வந்து பாருங்க” - ட்ரம்...\nட்ரம்ப் வந்திருக்கும்போது வைரலாகும் ஒபாமாவின் காந்தி பற்றிய குறிப்பு... ஏன் தெரியுமா\nசபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் எழுதியது என்ன\n‘இதுதான் காந்தி சுற்றிய ராட்டை’விளக்கிய மோடி.. வியந்து பார்த்த ட்ரம்ப்..\nட்ரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்ற மோடி - கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு\nகலைக்கல்லூரிகளாக மாற அனுமதிகோரி விண்ணப்பங்கள்: பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை\nட்ரம்ப் வந்திருக்கும்போது வைரலாகும் ஒபாமாவின் காந்தி பற்றிய குறிப்பு... ஏன் தெரியுமா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68133", "date_download": "2020-02-24T14:52:57Z", "digest": "sha1:F3KR7ZNH5777HUNZZ5TV2BV5QGMDJCLF", "length": 7196, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி – தொடர்கிறது நெருக்கடி ! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி – தொடர்கிறது நெருக்கடி \nசஜித் பிரேமதாச , கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் மீண்டும் ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன். இப்போதுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணவேண்டுமானால் இதனை பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லுங்கள்”\nஇப்படி இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணி பங்காள��க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..\nகட்சித் தலைவர்களான மனோ கணேசன் , ரவூப் ஹக்கீம் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்..\nதற்போதைய அரசியல் நெருக்கடிக்கு எப்படியான தீர்வை எடுப்பது என்பதை பற்றி இந்த சந்திப்பில் தீவிரமாக பேசப்பட்ட போதும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை…\nஎனினும் இந்த சந்திப்பின் பின்னர் அலரி மாளிகைக்கு சென்ற மேற்படி தலைவர்கள் மூவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்..\nஎவ்வாறாயினும் இன்று பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நாளை காலை பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்..\nஇதில் ரணிலும் கலந்து கொள்ளவுள்ளார்..\nதற்போதைய அரசியல் நெருக்கடியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை முன்மொழிவதென்றும் அதற்கு ஆதரவான எம் பிக்களின் கையொப்பம் அடங்கிய மனுவை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கவும் ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.\nPrevious articleபிரதேச அபிவிருத்தி வங்கியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.\nNext articleஇன்றைய சந்திப்பில் ஜனாதிபதி கட்சித்தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி.\nமட்டக்களப்பில், புளட் சார்பில் போட்டியிட பொறியிலாளரின் பெயர் பரிந்துரை\nமட்டக்களப்பில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் மென் பொருள் அறிமுகம்.\nமண்முனை தென்மேற்கில் அறநெறி பாடசாலை நேரத்தில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும்\nஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் சனாதிபதி சாய்ந்தமருதில்\nகிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/march-10-2/", "date_download": "2020-02-24T15:34:11Z", "digest": "sha1:OLQWWLTHCOVCZJMSEXSV3555G7WQ3H7Z", "length": 4680, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 10 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nசமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் (மத்.5:9).\nதேவனிடத்தில் சமாதானம் பெற்றவர்களாகிய நாம்,தேவனோடு இணைக்கப்பட்ட நாம், ஆண்டவர் இயேசுவின் கட்டளைப்படி சமா���ானம்பண்ணுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பதற்கு அநேக கஷ்டங்களைஅனுபவிக்க வேண்டும். முயற்சி எடுக்கவேண்டும். இதற்கு மனமாற்றம் பெற்ற வாழ்வு, திடமானநல்ல பண்பு, சுயவெறுப்பு இம்மூன்றும் தேவை. சமாதானம் என்பது எளிதானதல்ல. வேறுபாடுஅக்கறையின்மை, கவலையீனம் இவற்றால் இதை அடையவே முடியாது. சமாதானத்தைப் பெறுவதற்கு,மலையின்மீது ஏறுவதற்கு ஒப்பாக பாடுபடவேண்டும். ஏனெனில், அவற்றில் ஆபத்தும், கஷ்டங்களும்உண்டு.\nஇதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறதுஎத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது (சங்.133:1). வேதம், உங்களுக்குள்ளேசமாதானமாயிருங்கள் (2.கொரி.13:11) எனவும் கூறுகிறது. அதே வேதம் நாம் எப்பொழுதுசமாதானமாயிருக்க முடியாது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது. கூடுமானால் உங்களாலானமட்டும்எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோ.12:18) எனப் பவுல் கூறியுள்ளார். அதாவதுசிலருடன் நீண்டகாலம் சமாதானமாக வாழ இயலாது எனத் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும்நாம் அதற்குரிய முயற்சியைக் கைவிடக்கூடாது. சங்கீதம் 34:14ல் சமாதானத்தைத் தேடி அதைத்தொடர்ந்துகொள் எனக் காண்கிறோம். பவுலும் இதையே வலியுறுத்தியுள்ளார். சமாதானத்தைஅடையும்படி நாடு. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்.பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (2.தீமோ.2:22,எபி.12:12-14).\nசமாதானம் பண்ணுகிறவர்கள் காற்றில் அடிபட்டுஅலையமாட்டார்கள். நாம் நேர்மையாக நடந்து பிறருடைய குறைகளை சாதுரியமாகக் கடிந்துகொண்டால் நாமும் சமாதானம்பண்ணுகிறவர்களாக இருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/346", "date_download": "2020-02-24T14:49:24Z", "digest": "sha1:LBF4JHU5KU5I3OHNYJY4SQNB52RFZZDD", "length": 4646, "nlines": 96, "source_domain": "eluthu.com", "title": "மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Manamarntha Thirumana Valthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்\nமனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அனுப்பு\nமணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.\nமணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.\nஎன் அம்மாவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558142", "date_download": "2020-02-24T15:37:05Z", "digest": "sha1:NWJ5NCLMT3KZRQVYMAJDYE7ZG4MCYA23", "length": 12630, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court grants appeal to Supreme Court... | தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனுவை தாக்கல் செய்ய 7 நாள் மட்டுமே வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திடீர் மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனுவை தாக்கல் செய்ய 7 நாள் மட்டுமே வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திடீர் மனு\nபுதுடெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை தள்ளிக் கொண்டே போவது மக்கள் மத��தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூக்கு கைதிகள் 7 நாளில் கருணை மனு செய்ய கெடு விதிக்கக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் குமார் சிங் மற்றும் பவன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 4 குற்றவாளிக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனை நிறைவேற்றுவதை டெல்லி மாநில அரசு ஒத்திவைத்தது. அந்த மனுவை ஜனாதிபதி நிராகரித்த நிலையில், தற்போது பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும், மற்ற 3 கைதிகள் இன்னும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அதோடு, வினய், அக்‌ஷய் இருவரும் மறுசீராய்வு மனுவை இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த வாய்ப்புகள் எல்லாம் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து தண்டனையை தள்ளிப் போட முடியும். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும், தூக்கு தண்டனை கைதிகள் கருணை மனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். அதேபோல், தூக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 7 நாளில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்ய வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாளில் தூக்கு தண்டனை வாரன்ட் பிறப்பித்து, அடுத்த 7 நாளில் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும். சக குற்றவாளிகளின் கருணை, மறுசீராய்வு மனுக்காக காத்திராமல், நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசோனியா காந்திக்கு அழைப்பு இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியுரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தை புறக்கணித்தார் மன்மோகன் சிங்\nவடகிழக்கு டெல்லியில் வன்முறை சம்பவங்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் குவிப்பு\nஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்திய மண்ணில்முதன்முறையாக கால்பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : அகமதாபாத் முதல் ஆக்ரா வரையிலான ட்ரம்ப் பயணத்தின் முழு விவரம்\nஅரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து\nவன்முறையில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஉலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப் குடும்பம் : தாஜ்மகாலின் தொன்மை, சிறப்புக்கள் குறித்து கேட்டறிந்தார்\nவடகிழக்கு டெல்லியில் அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்\n6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சித்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு\nதாஜ்மஹாலை பார்வையிடுகிறார் அதிபர் டிரம்ப்\n× RELATED நிர்பயா வழக்கில் கருணை மனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/984238/amp", "date_download": "2020-02-24T15:30:00Z", "digest": "sha1:WNN2J5GV4VUICIRMFVPBSQCW526423G4", "length": 9024, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்றைய மின்தடை | Dinakaran", "raw_content": "\nமதுரை, ஜன. 29: உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, நொண்டிக்குண்டு ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (ஜன.29) பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி நகர், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிழார்பட்டி, கீரிப்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிபுரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தமநாயக்கனூர். உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவாரபட்டி, நொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிளி பட்டி, வெள்ளைமலைபட்டி, ஐயம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.31ல் மின்தடை\nஇதேபோல் வாலாந்தூர் துணைமின் நிலையத்தில் ஜன.31ல் பராமர���ப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அய்யனார்புரம், குறவக்குடி, விண்ணக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். பிப்.1ல் மின்தடை:செக்கானூரணி துணைமின்நிலையத்தில் பிப்.1ல் பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூர், சாக்கிலியபட்டி, கோயிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு\nசிந்தாமணி பகுதியில் வசிப்பவர்கள் பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு\nகாமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு `கோம்போ’ கார்டு\nஆப்பிரிக்க பல்கலைக்கழகத்துடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்\nநீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை\nமேலூர் அருகே தான் இந்த கூத்து சிவராத்திரி கலைநிகழ்ச்சிக்காக தயாராகும் கலையரங்கம்\nகுழந்தை பருவ புற்றுநோய்க்கு இலவச சிகிச்சைக்காக மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ மதுரை மீனாட்சி மிஷன் சார்பில் ஏற்பாடு\nதினகரன் நாளிதழ் அன்றே சொன்னது நான்கு வழிச்சாலையில் புற்களில் பற்றி எரிந்த தீ வாகன ஓட்டிகள் பீதி\nமகாசிவராத்திரி எதிரொலி மல்லிகை கிலோ ரூ.800 பிச்சி ரூ.900க்கு விற்பனை\nபலாத்காரத்தால் கர்ப்பம் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதி சிசுவின் டிஎன்ஏவை பாதுகாக்க உத்தரவு\nஅலுவலக உதவியாளர் பணிக்கு குவிந்த பி.இ, எம்பிஏ பட்டதாரிகள் தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி\nஅரசுக்கு ரூ.2 கோடி இழப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று முழுவதும் ரயில்வேகேட் மூடல் சிவராத்திரிக்கு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி\nமதுரை முடக்குசாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்க ஐகோர்ட் தடை\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி நாளை இரவு முழுவதும் நடைதிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-24T15:52:03Z", "digest": "sha1:PZA34ZMQBSABRDEVMCI3IWS7LVNS6XCG", "length": 7574, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெருக்கல் சராசரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெருக்கல் சராசரி(geometric mean) என்பது கணிதச் சராசரிகளில் ஒரு வகையாகும். பல எண்களை கொண்ட ஒரு தரவுத் தொகுதியின் பெருக்கல் சராசரி, அத்தொகுதிக்குரிய பண்புகளைக் கிட்டத்தட்ட சரியாகக் கொண்டுள்ள ஒரு மதிப்பாக அமையும். n எண்களின் பெருக்கல் சராசரி காண அந்த எண்கள் அனைத்தையும் பெருக்கி, அப்பெருக்குத்தொகையின் n -ஆம் படிமூலம் காண வேண்டும்.நேர்ம எண்களுக்கு மட்டுமே பெருக்கல் சராசரி காணலாம்.[1] இச்சராசரி பெரும்பாலும் மக்கள் தொகை வளர்ச்சி, நிதி சேமிப்புத் திட்டங்களில் வட்டி வீதம் போன்ற கணக்கீடுகளில் பயன்படுகிறது.\n3 பெருக்கல் சராசரியின் வடிவவியல் விளக்கம்\n4 கூட்டுச் சராசரி, இசைச் சராசரியுடனான தொடர்பு\n2,8 -ஆகிய இரு எண்களின் பெருக்கல் சராசரி:\n4, 1, 1/32 ஆகிய மூன்று எண்களின் பெருக்கல் சராசரி:\nஇதிலிருந்து தரப்பட்ட எண்களின் பெருக்கல் சராசரியின் மடக்கையின் மதிப்பு அந்த எண்களின் மடக்கைகளின் கூட்டுச் சராசரிக்கு சமம் என அறியலாம்.\nபெருக்கல் சராசரி காணும் வாய்ப்பாடு:\nபெருக்கல் சராசரியின் வடிவவியல் விளக்கம்தொகு\na , b என்ற இரு எண்களின் பெருக்கல் சராசரி, இந்த எண்களை பக்கங்களாகக் கொண்ட செவ்வகத்தின் பரப்புக்கு சமமான பரப்புள்ள சதுரத்தின் பக்கத்திற்குச் சமம்.\na, b, c என்ற மூன்று எண்களின் பெருக்கல் சராசரி, இந்த எண்களை பக்க அளவுகளாகக் கொண்ட கனசெவ்வகத்தின் கனஅளவுக்கு சமமான கனஅளவு கொண்ட கனசதுரத்தின் பக்க அளவிற்குச் சமம்.\nகூட்டுச் சராசரி, இசைச் சராசரியுடனான தொடர்புதொகு\nகூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரி மூன்றும் பித்தாகரசின் சராசரிகள் என அழைக்கப்படுகின்றன. குறைந்தது ஒரு சோடி சமமில்லாத நேர்ம எண்களைக் கொண்ட தரவுகளின் இம்மூன்று சராசரிகளில் இசைச் சராசரி குறைந்த மதிப்புடையதாகவும் பெருக்கல் சராசரி இடைப்பட்ட மதிப்புடனும் கூட்டுச் சராசரி அதிக மதிப்புடையதாகவும் அமையும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/former-minister-raja-kannappan-slams-o-panneerselvam/videoshow/69148041.cms", "date_download": "2020-02-24T15:16:05Z", "digest": "sha1:YWDPXZQUWJNIVPPLCOVTEH2RCAXYJOZC", "length": 7305, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Raja Kannappan : former minister raja kannappan slams o panneerselvam - Video: ஓ.பன்னீா்செல்வம் தற்போது ஒரு தனிமனிதன் - ராஜகண்ணப்பன், Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப..\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் பட..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ..\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா ..\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்ச..\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர..\nVideo: ஓ.பன்னீா்செல்வம் தற்போது ஒரு தனிமனிதன் - ராஜகண்ணப்பன்\nதுணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொண்டா்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் மரியாதை இழந்துவிட்டாா். அவா் தற்போது ஒரு தனிமனிதா் மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் தொிவித்துள்ளாா்.\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97513-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-24T13:36:37Z", "digest": "sha1:IG4LBYF4LJ75RQCNA2HCO3E5F3YAR2SB", "length": 7508, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிரி ரிக்சாக்கள் அறிமுகம் ​​", "raw_content": "\nமுற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிரி ரிக்சாக்கள் அறிமுகம்\nமுற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிரி ரிக்சாக்கள் அறிமுகம்\nமுற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிர��� ரிக்சாக்கள் அறிமுகம்\nமின்சாரத்தில் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை அமேசான் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஅண்மையில் இந்தியா வந்த அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் இந்தியாவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.\nஇதற்கு மத்திய அரசிடன் இருந்து வெளிப்படையான வரவேற்பு கிடைக்காத நிலையில், முழுவதும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை வீடியோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெஃப் பெசோஸ் அறிமுகம் செய்துள்ளார்.\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் கார்பன் வெறியேற்றாத வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து கோலி, ரோகித் அசத்தல்..\nஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து கோலி, ரோகித் அசத்தல்..\nரஷ்ய ஹோட்டலில் வெள்ளம் போல புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலி\nரஷ்ய ஹோட்டலில் வெள்ளம் போல புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலி\nதேசத் துரோகிகளை அதே இடத்தில் சுட்டுக்கொல்ல சட்டம் இயற்றுமாறு கர்நாடக அமைச்சர் ஆவேசம்\nடிரம்பை வரவேற்கும் கார்டூனை வெளியிட்டுள்ள குஜராத்தின் \"அமுல்\"\n130 கோடி இந்தியர்கள் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறோம் - பிரதமர்\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70406", "date_download": "2020-02-24T13:39:21Z", "digest": "sha1:IM7Y34GJ3V5H3SQNODLDDXJVRIV3HKHP", "length": 12418, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்டி நுவரெலியா பிரதான வீதிக்கு அதி உயர் பாதுகாப்பு கம்பி வேலிகள் | Virakesari.lk", "raw_content": "\nபேக்கர��� உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை\nஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க உரிமைக்கான போராட்டத்திற்கு அழைப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை\nஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்கள் அங்கஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\nகண்டி நுவரெலியா பிரதான வீதிக்கு அதி உயர் பாதுகாப்பு கம்பி வேலிகள்\nகண்டி நுவரெலியா பிரதான வீதிக்கு அதி உயர் பாதுகாப்பு கம்பி வேலிகள்\nகண்டி நுவரெலியா பிரதான பாதையில் இறம்பொடை பிரதேசத்தில் அதி உயர் கம்பி வலையப்பினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வேலைகள் பொருத்தபட்டுள்ளன.\nகுறித்த பாதையின் இருமருங்கிலும் அபாயகரமான மண்சரிவு உள்ள ஆதே நேரம் பாரிய மரங்கள் முறிந்து விழக் கூடிய நிலையில் காணப்படுகின்றது.\nஇதில் இருந்து இந்த பாதையின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு வேலிகள் போடுபட்டுள்ளது.\nநெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிலச்சரிவு பேரழிவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஜைகா நிதி உதவியுடன் வீதி பேரழிவு முகாமைத்துவத்திற்கான செயற்பாடு ஊடாக இச் செயற்திட்டம் முன்னெடுக்கபட்டு உள்ளது.\nதற்போது இந்த பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இவ்வாறான சந்தர்பத்தில் இவை பொருத்தப்பட்டமை பாதுகாப்பாக அமைந்துள்ளது. இருந்தும் இந்ந பிரதேசத்தில் செல்லும் வாகனங்கள் பயணிகள் அவதானத்துடன் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டி நுவரெலியா பிரதான வீதி அதி உயர் பாதுகாப்பு கம்பி வேலிகள்\nபேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை\nபான் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் ‍ேகுறைப்பதற்கான கல��்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன தெரிவித்தார்.\nஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க உரிமைக்கான போராட்டத்திற்கு அழைப்பு\nஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் சுற்றறிக்கையினை வெளியிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கேட்டுள்ளார்.\n2020-02-24 18:58:28 அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் , அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை. இந்நிலைமை மாற்றியமைக்கப்படும்.\n2020-02-24 18:27:01 காணி பிரதமர் ஜனாதிபதி\nஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்கள் அங்கஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு\nமக்களின் முதன்மைத் தெரிவுகளை புறக்கணித்து தன்னிச்சையான தெரிவுகளை மக்களுக்கு திணிக்க முற்படும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது செயற்பாட்டை கண்டிப்பதுடன் அவ்வாறு திணிக்கப்பட்ட முன்மொழிவுகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.\n2020-02-24 18:10:28 ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்கள் அங்கஜன்\nசஜித்தின் முதல் தீர்மானமே மக்கள் விரோத தீர்மானமாகும்\nகடன் எல்லையை அதிகரிக்க எதிர்க்கட்சி ஆதரவளிக்காதமை மக்கள் விரோத தீர்மானமாகும். வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டதில்லை...\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை\nசிறிய ரக விமான விபத்தில் விமானி பலி : பஞ்சாபில் சம்பவம்\nஎதிர்ப்பு அர­சி­யலை காட்­டு­வதில் பய­னில்லை - அருள்­சாமி பரத் விசேட செவ்வி\nஈஸ்டர் தின தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மைத்திரி இன்று ஆளும் கட்சி கூட்டணியின் தவிசாளர் - முஜிபுர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/42-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-02-24T15:00:02Z", "digest": "sha1:OOI47ZHY7QFOXCZJHXLEA67MXLUEXY7M", "length": 7378, "nlines": 76, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "இயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை", "raw_content": "\nஇயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை\nஇயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை\nஇயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை என்பது வேதனைக்குரியது\n– அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார்\nஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (08.09.2018ஆம் திகதி) நடைபெற்ற பிரதேச விவசாய ஆரம்பக் குழு கூட்டத்தில் தலைமையேற்று நடத்துகையில் அரசாங்க அதிபர் அவர்கள் எமது இயற்கை வளங்களை அழிப்பதில் சிலர் கண்மூடித்தனமாக செயற்படுவதை காண்கின்றோம்.\nஇவ்வாறானவர்களுக்கு இவ் வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை என்பது பெரும் வேதனைக்குரியது எனத் தெரிவித்தார்.\nமேலும் இவ் இயற்கை வளங்கள் என்று ஒன்று இல்லாமல் போனால் எமக்கு தொழில், எதிர்காலம் என்று எல்லாமே இல்லாமல் போகும் என்பதைப் பலர் ஏனோ விளங்கிக் கொள்வதில்லை.\nஅண்மையில் நாம் மட்டக்களப்பில் சில பிரதேசங்களில் இவ்வாறு இயற்கை வளங்கள் தீயிட்டு அழிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையினைக் காண்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் எண்ணமாகும். அத்தோடு இப் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புக்கள்இ விவசாயிகள் ஒன்று கூடி தமது விவசாயம் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை தெரிவு செய்து அத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் தயாரித்து சம்பந்தப்பட்ட கூட்டங்களில் சமர்பிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.\nஇதைவிடுத்து கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் அவரவர் கிராமங்களிலும்இ விவசாயப் பிரதேசங்களிலும் எதுவும் செய்யவில்லை எனக் கூறி அதற்குப் பொறுப்பான அதிகாரிகள்மேல் மட்டும் குற்றத்தை சுமத்துவது பொருத்தமாக அமையாதுஇ இப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இங்குள்ள விவசாய அமைப்புக்களுக்கும் பொறுப்புக்கள் உள்ளது.\nமாவட்ட ரீதியாக பணியாற்றும் அதிகாரிகள் அபிவிருத்தித் திட்டங்களை தெரிவு செய்கையில் அந்த மாவட்ட ரீதியாக இருக்கும் வேலைகளின் தேவைப்பாடுகளுக்கே முன்னுரிமையினையாகப் பார்ப்பார்கள். அதேபோன்று பிரதேச ரீதியான வேலைகளுக்கு பிரதேச ரீதியில் முன்னுரிமையினைப் பார்ப்பார்கள்.\nஉங்களுக்குத் தெரியும் இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற 'என்டபிறைஸ் சிறிலங்கா' எனும் திட்டத்தினுள் ஏறக்குறைய 15 திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள நன்மைகளை அவசியம் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ விவசாயிகளும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பயன்தரக்கூடியதான முக்கிய விடயமெனவும் மாவட்டச் செயலாளர் கருத்துரதை;தமையினைக் காணலாம். எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/search", "date_download": "2020-02-24T15:12:03Z", "digest": "sha1:2IYMYWZ6NM6VCQZOH4MP6NUTPS2LUVH7", "length": 18795, "nlines": 132, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Advanced Search", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ\n» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்\n» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» பயம் – ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» முத்து முத்தான பழம்\n» கனவுத் தூரிகை – கவிதை\n» அலை – ஒரு பக்க கதை\n» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்\nby மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm\n» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை\n» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது\n» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்\n» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..\n» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\n» மந்திரம் – கவிதை\n» பேச எதுவுமில்லை – கவிதை\n» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி\n» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி\n» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\n» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு\n» கிராமத்து காதல் பாடல்கள்\n» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்\n» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு \n» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\n» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\n» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\n» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…\n» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....\n» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு\n» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்\n» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.\n» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு\n» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--வ��ளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வி��்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hailanbio.co/ta/products/tartaric-acid/l-tartaric-acid/l-potassium-hydrogen-tartrate", "date_download": "2020-02-24T14:37:14Z", "digest": "sha1:AZKVW7U4CX62VF5DCPGAKWDD2RZNVHZZ", "length": 5879, "nlines": 152, "source_domain": "www.hailanbio.co", "title": "எல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின் உற்பத்தியாளர்கள் - சீனா எல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின் சப்ளையர்கள், தொழிற்சாலை", "raw_content": "\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் (+) - டார்டாரிக் அமிலம்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் ட���ர்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஅன்ஹுய் hailan உயிர் தொழில்நுட்பம் இணை., எல்டி\n, Whatsapp: நிர்வாகி ஏசி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nFIC தேவையான பொருட்கள் சீனா 2017\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mgr-pandiyan-movie-news/", "date_download": "2020-02-24T14:19:47Z", "digest": "sha1:VU7KUAB6KLICZH4PUCD6BDJHA5XBGVL2", "length": 8795, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் அரசியல் படம் – ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’! – heronewsonline.com", "raw_content": "\nஇயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் அரசியல் படம் – ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’\nபழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ‘எம்.ஜி.ஆர்.’ என்ற அரசியல் தலைவரின் பெயரையும், ‘பாண்டியன்’ என்ற ரஜினிகாந்த்தின் திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என்று பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது.\nஇப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறியது:\nஇத்திரைப்படம் ‘அமைதிப்படை’க்குப் பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் ஜி ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். நாயகனாக நடிக்கும் இயக்குனர் அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது\nகதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்\nஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் ‘வட சென்னை’ மற்றும் ‘சந்தனத்தேவன்’ படங்களிலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேனி, மதுரை பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\n← துல்கரின் ‘சோலோ’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய ட்ரெண்ட் மியூசிக்\nஅஜித்தின் ‘விவேகம்’ வீழ்ந்து கொண்டிருக்க இவை தான் காரணங்கள்\nபடப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து இயக்குனரை தாக்கிய இந்து தீவிரவாதிகள்: திரையுலகினர் கண்டனம்\nஎனில், கமல்ஹாசன் யாருக்கு ஓட்டு போட்டார்…\n‘கபாலி’ போல் தலித்தியம் பேசும் கலைகள் முன்னணி பெற வேண்டும்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nதுல்கரின் ‘சோலோ’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய ட்ரெண்ட் மியூசிக்\nகடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களைத் தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/26692-2014-06-12-06-36-11", "date_download": "2020-02-24T13:58:11Z", "digest": "sha1:BTVUSUHINEEGOAKFZGIK6XRZ64BZW3D7", "length": 9928, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "இன்டிபெண்டன்ட் சினிமா ஏன்?", "raw_content": "\nவிரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nகணவனும், மாமியாரும் வெளக்கமாத்தத் தான் கையிலெடுப்பார்கள்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் ��ேச அரசு\nவெனிசுலாவில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டமைப்பு\nமிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், மருத்துவர் உள்ளிட்ட சாதியினருக்கு உள்ஒதுக்கீடு தேவை - ஏன்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (4)\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\n5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன\nநாக்கை நீட்டு - நூல் ஒரு பார்வை\n'ரிவோல்ட்' ஆரம்ப விழா - ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும்\nஉரிமைத் தமிழ்த் தேசம் - பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2014\nதொடர்புக்கு - 9944952893, 9894593945, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/paali/paali.html", "date_download": "2020-02-24T14:43:40Z", "digest": "sha1:4TEDNHHV62KY6BRSUPBMG5JSJRC6RUSJ", "length": 4547, "nlines": 34, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல் - திரு நடராஜா பாலகிருஷ்ணன்\nபருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலகிருஷ்ணன் அவர்கள் 11-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி அமிர்தகாந்தி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nசுமதி, சுரேஸ், பாலேந்திரராணி, ரோகினி(இந்தியா), காலஞ்சென்ற பிரேமதாஸ், சாந்தினி, சுபோதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,\nஇராசரத்தினம், கந்தசாமி, சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகுமரகுரு, பவளக்கொடி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஇரத்தினக்குமார், சஞ்ஜீவினி, கிருஷ்ணசாமி, தாசன்(லண்டன்), புவிநாதன், செந்தில்நாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகமல்ராஜ்(லண்டன்), புவித்ரா(லண்டன்), பிரேமதாஸ், புவிப்பிரபா, சாமந்தி, கயந்தி, செவ்வந்தி, செந்தூரன், தர்ஷிகா, தாரணி, நிசாந்தி, தனுசாந்த், தாட்சாயிணி, சிந்துஜா, பானுப்பரியா, சாய், சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-06-2013 புதன்க்கிழமை அன்று பி.ப 3:00 மணிக்கு வல்வெட்டித்துறையில் உள்ள மகள் சுபோதினி இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நணபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்திராணியம்மா(மனைவி) — இலங்கை +94213211906\nசுமதி(மகள்) — இலங்கை +94213218942\nசுரேஸ்(மகன்) — இலங்கை +94778998810\nபாலேந்திராணி(மகள்) — இலங்கை +94783035349\nதாசன் — பிரித்தானியா +447838747647\nரோகினி(மகள்) — இந்தியா +914312773314\nசாந்தினி(மகள்) — இலங்கை +94777548163\nசெந்தில்நாதன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து +41793739675\nசுபோதினி(மகள்) — சுவிட்சர்லாந்து +41313711457\nபுவித்ரா(பேத்தி) — பிரித்தானியா +447917225340\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/param/param.html", "date_download": "2020-02-24T15:41:17Z", "digest": "sha1:E4MYYCJC3YUOPLYXWCGZ7DEEUSGLUGPJ", "length": 3633, "nlines": 18, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரி நடராஜா\nஊறணி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி நடராஜா அவர்கள் 17.08.2013 சனிக்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ந.நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நா.சின்னத்துரை - அன்னஜானகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி(ராஜன்) மற்றும் தர்மராஜா(பாபு), நளினா, ரகுபதி, காஞ்சனா, நிரஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதமயந்தி, சுபாஸ்ரஞ்சன், ஆனந்தி மற்றும் பிரமேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஹரிஹரன், அருண், வித்யா, விஷால், யாதவ், சித்தார்த், ராகவ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தவேல், சதானந்தவேல் மற்றும் தாயுமானவர், மகாலக்ஷ்மி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை மற்றும் தர்மலிங்கம், அன்னலக்ஷ்மி, ரோகிணியம்மா மற்றும் சந்திரவதனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரது ஈமக்கிரியைகள் 18.08.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று, வெள்ளவத்தை இல. 18, ஈ .எஸ்.பெர்நாந்தோ மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து, தகனக்கிரியைகள் பொரளை கனத்தை மயானத்தில் 10.00 மணியளவில் நடைபெறும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல் : பிள்ளைகள், மருமக்கள், குடும்பத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558143", "date_download": "2020-02-24T15:34:12Z", "digest": "sha1:5JIRBCYQR6XTEAE7R2P4XTRR5Q7WDCLZ", "length": 10238, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Back to work for female employee who complained sexually on former Supreme Court Chief Justice Kokai | உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை\nபுதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, அவர் மீத�� பாலியல் தொல்லை புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மீது நவீன் குமார் என்பவர் கடந்தாண்டு மார்ச் மாதம் பண மோசடி புகார் அளித்தார். அதனால், அந்த பெண் ஊழியர் பணிமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் கடிதம் ஒன்று அனுப்பினார். அதில், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை சுமத்தினார். அப்போது இந்த புகாரை விசாரித்த தற்போதைய நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான விசாரணை குழு, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என கூறி விட்டது.\nஇந்நிலையில், இந்த பெண் ஊழியர் மீதான மோசடி புகாரை நவீன் குமார் சமீபத்தில் திடீரென வாபஸ் பெற்றார். இதையடுத்து, அந்த பெண் ஊழியருக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அவர் பணியில் சேர்ந்து விட்டு விடுமுறையில் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையும் வழங்கப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.\nசோனியா காந்திக்கு அழைப்பு இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியுரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தை புறக்கணித்தார் மன்மோகன் சிங்\nவடகிழக்கு டெல்லியில் வன்முறை சம்பவங்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் குவிப்பு\nஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்திய மண்ணில்முதன்முறையாக கால்பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : அகமதாபாத் முதல் ஆக்ரா வரையிலான ட்ரம்ப் பயணத்தின் முழு விவரம்\nஅரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து\nவன்முறையில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஉலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப் குடும்பம் : தாஜ்மகாலின் தொன்மை, சிறப்புக்கள் குறித்து கேட்டறிந்தார்\nவடகிழக்கு டெல்லியில் அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்\n6 வயது சிறுமியை பாலியல��� பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சித்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு\nதாஜ்மஹாலை பார்வையிடுகிறார் அதிபர் டிரம்ப்\n× RELATED டெல்லியில் ஷாஹின்பாக்கிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-24T16:09:51Z", "digest": "sha1:FWAYBK7PKK4H543B7HNMPWPNXR5LLTI4", "length": 6993, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\n← அதிகமான் நெடுமான் அஞ்சி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:09, 24 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/5‎ 09:09 0‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎\nஅதிகமான் நெடுமான் அஞ்சி/முன்னோர்கள்‎ 08:59 -25‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-24T15:32:22Z", "digest": "sha1:Z2CEWCBCNHDRJ4NRDD5SYMVTFMLMKK55", "length": 7309, "nlines": 128, "source_domain": "ta.wiktionary.org", "title": "எறும்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n4.3 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\nஎறும்பு, (பெ) - 6கால்கள் கொண்ட பூச்சியினம்.\nமலையாளம்: ഉറുമ്പ് (ஒலி : உறும்பு)\nவெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்\nஎறும்புந்தன் கையாலெண் சாண். 40\n யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது\nயானை முதலா எறும்பு ஈறாய\nஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்\nஇருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த\nவிரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு\nபொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா\nமெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128\nஆதாரங்கள் ---எறும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/how-does-malware-enter-your-phone-and-how-to-remove-it-022991.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T14:50:37Z", "digest": "sha1:KLCPJVJ6C6XZJ7XLBZPVOOIGDP7O5ORH", "length": 25997, "nlines": 288, "source_domain": "tamil.gizbot.com", "title": "உஷார்! Malware தாக்குதல்: உங்களுக்கு தேவை சைபர் கிரைம் பாதுகாப்பு! | Malware தாக்குதல்: உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? பாதுகாப்பு டிப்ஸ்! | How Does Malware Enter Your Phone And How To Remove It - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n2 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n3 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியு���ா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nNews டெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்க, அமைதியை உறுதி செய்யுங்க.. கெஜ்ரிவால் அமித்ஷாவுக்கு வேண்டுகோள்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nMovies 'உங்க அழகுக்கு அவர் சரிபடமாட்டார்...கவலைய விடுங்க..' காதலை முறித்த ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n Malware தாக்குதல்: உங்களுக்கு தேவை சைபர் கிரைம் பாதுகாப்பு\nMalware தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முக்கியமாகப் பல ஸ்மார்ட்போன் பயனர்களின் பணம் மற்றும் தகவல்கள் Malware தாக்குதலினால் திருடப்பட்டு வருகிறது. மால்வேர் Malware தாக்குதலிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ் இதோ.\nMalicious Software - 'தீங்கிழைக்கும் மென்பொருள்' என்பதற்கான சுருக்கமான பெயரே 'தீம்பொருள்'(Malware) என்பதாகும். பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் கணினி அல்லது ஸ்மார்ட்போனில் ஊடுருவிச் சேதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி நிரல்கள் தான் மால்வேர்கள். மால்வேர்களால் மூலம் தான் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் உள்ள உங்கள் தகவல்கள் திருடப்படுகிறது.\nஎத்தனை Malware வகைகள் உள்ளதென்று தெரியுமா\nஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளைப் பாதிக்கக்கூடிய முக்கியமான மால்வேர்கள் மொத்தம் 5 வகைப்படும். குறிப்பாக வைரஸ்கள்(viruses), ஸ்பைவேர்(spyware), வோர்ம்ஸ்(worms), ட்ரோஜான்கள்(trojans), ரூட்கிட்கள்(rootkits) போன்ற மால்வேர்கள் உங்களின் கணினி பாதுகாப்புக்கு மற்றும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உங்களை உள்ளடக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.\nஅ���்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது ஆப்பிள் முன்னாள் ஊழியர் கூறியது என்ன முன்னாள் ஊழியர் கூறியது என்ன\nமுதல் மொபைல் வைரஸ் தாக்குதல்\nமொபைல் போன்களால் பரவிய முதல் கணினி வைரஸ் Cabir தான். காபிர் என்றழைக்கப்படும், இந்த வைரஸ் ஒரு வோர்ம் வகை வைரஸ் ஆகும். ஜூன் மாதம் 16 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு, முதல் முறையாக சிம்பியன் இயக்க மொபைல்களில் இந்த தாக்குதல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் போனில் மால்வேர் தாக்குதல் எப்படி நடக்கிறது தெரியுமா\nஉங்கள் ஸ்மார்ட்போனில் இந்த மால்வேர் வைரஸ்கள் எப்படி ஊடுருவுகின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\n1. தீங்கிழைக்கும் செயலிகளை டவுன்லோட் செய்வதினால்.\n2. பாதிக்கப்பட்ட அல்லது அப்டேட் செய்யப்படாத OS இயங்குதளத்தைப் பயன்படுத்துவதால்.\n3. சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை கிளிக் செய்வதனால்.\n4. பாதுகாப்பற்ற Wi-Fi / URL களைப் பயன்படுத்துவதால்.\n5. வாய்ஸ்மெயில் பிஷ்ஷிங்(voicemail phishing) மற்றும் சம்மந்தமில்லாத மெசேஜ்கள் காரணங்களால்.\nகூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து\nமால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் மொபைலை பாதுகாப்பதற்கான டிப்ஸ்\nமால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது ஒரு நல்ல செய்தி. ஆனால் இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே கண்டிப்பா தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். பாதுகாப்பிற்கான டிப்ஸ் என்ன என்பதைப் பார்க்கலாம்.\nஸ்ட்ரிக்டா ஃபோலோ செய்ய தவறாதீர்கள்\n1. உங்கள் ஸ்மார்ட்போனை முதலில் ஜெயில் பிரேக்கிங் செய்யாதீர்கள். ஜெயில் பிரேக்கிங் என்பது உங்கள் சாதனத்தின் பாதுகாப்பு வரம்புகளை ரூட்டிங் செய்வதற்கான மாற்று பெயர். ரூட்டிங் செய்யாதீர்கள்.\n2. சரியான VPN செயலியை பயன்படுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். முக்கியமாக பொது Wi-Fi நெட்வொர்க்கில் உங்கள் ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் பொழுது VPN பயன்படுத்துங்கள்.\n3. நம்பிக்கைக்குரிய மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளை டவுன்லோட் செய்யுங்கள்.\nநிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.\n4. உங்கள் மொபைலில் முக்கியமான டேட்டா எதுவும் இருந்தால், அது என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்தவும். ��ன்க்ரிப்ட் செய்யப்பட்டிருந்தால், மால்வேர் அதைத் திருடினாலும் அது பாதுகாப்பாக இருக்கும்.\n5. உங்கள் மொபைலை ஸ்கேனிங் செய்யுங்கள். MobileScan போன்ற அதிகாரப்பூர்வமான பாதிப்பு ஸ்கேனரைப் பயன்படுத்தவும்.\n6. தவறாமல் உங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்யுங்கள். சாப்ட்வேர் அப்டேட்கள் உங்களை எப்பொழுதும் மால்வேர் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் மொபைல் மால்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது\n1. உங்கள் மொபைல் மிகவும் மெதுவாக செயல்படும்.\n2. செயலிகள் லோடு ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.\n3. பேட்டரி பயன்பாடு எதிர்பார்த்ததை விட வேகமாகச் செலவழியும்.\n4. அதிகமான பாப்-அப் விளம்பரங்கள் உங்கள் போனில் தோன்றும்.\n5. உங்கள் போனில், நீங்கள் டவுன்லோட் செய்யாத செயலிகள் ஏதேனும் இருக்கும்.\n6. விவரிக்கப்படாத டேட்டா பயன்பாடு மற்றும் அதிகப்படியான தொலைப்பேசி பில் வந்து சேரும்.\nJio Set-Top-Box இப்படி தான் இருக்குமா ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\nமால்வேரால் பாதிக்கப்பட்ட உங்கள் மொபைலை எவ்வாறு சரிசெய்வது\nமுதலில், பீதி அடைய வேண்டாம். சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட் அல்லது செயலி அப்டேட்டினால் கூட உங்கள் ஸ்மார்ட்போன் வினோதமாகச் செயல்படலாம். மால்வேர் தாக்குதல் உண்மையில் உங்கள் போனில் நடந்துள்ளதா என்பதை அறிய malware detection செயலிகளைப் பயன்படுத்துங்கள். சிறப்பான மற்றும் அதிகாரப்பூர்வமான சில malware detection செயலிகளை குறிப்பிட்டுள்ளோம் அவற்றை பயன்படுத்தி நிலைமையைச் சரி செய்துகொள்ளுங்கள்.\nஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.\nமால்வேர் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்\nஇந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மால்வேர் வைரஸ்களை கண்டறிந்து நீக்கிவிடும். இதில் சில பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்பட்டாலும், சில முக்கிய அம்சங்களுக்கு நாம் ஒரு கட்டணம் செலுத்தத்தான் வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறைகளின் படி உங்கள் போனில் உள்ள மால்வேர்களை கண்டறிந்து, தேவையற்ற மால்வேர் தாக்குதலிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nரவுட்டரை ரீபூட் செய்தால் அந்த பிரச்சனையில் சிக்காமல் தப்பிக்க முடியும்.\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nமூன்று வகையான ஆண்டிவைரஸ் ஸ்கேன்: பயன்படுத்துவது எப்படி\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nNetflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா அப்போ இதை உடனே படியுங்கள்\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nஇதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது. உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nஉடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்\nTRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்\nஎங்கலாம் போறாரோ அங்கெல்லாம் நம்ம ஆள போடுங்கடா: ஒருவரிடமே 33 முறை மொத்தம் ரூ.9 கோடி ஏமாற்றிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/philips", "date_download": "2020-02-24T15:38:28Z", "digest": "sha1:R5A7BZQC6NY2YBN6AQZF6S6JX6JXARNS", "length": 11221, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Philips News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு 7 ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த பிலிப்ஸ்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பிலிப்ஸ நிறுவனம் இந்திய சந்தையில் 22-முதல் 65-இன்ச்-வரை 7 ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதில் சில டிவி மாடல்கள் ப...\nபல்புகள் வழியாக இன்டர்நெட்; இது அம்பானிக்கே எட்டாத ஐடியா : பிலிப்ஸ் சாதனை.\nஉலகளாவிய ரீதியில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்களில் ஒன்றான பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்...\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிலிப்ஸ் நிறுவனம் தற்சமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்தஸ்மார்ட்போனின் முன்ப...\n8 எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் புதிய பிலிப்ஸ் போன்.\nதற்சமயம் பிலிப்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 8எம்பி ரியர் கேமராவுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த த...\nபிலிப்ஸ் வழங்கும் புதிய டிஜே ஸ்பீக்கர் சிஸ்டம்\nஅட்டகாசமான இசைப் பேழைகளை களமிறக்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய டிஜே பார்ட்டி மெசினை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்...\nபிலிப்ஸ் வழங்கும் அட்டகாசமான இசைப் பேழைகள்\nபிலிப்ஸ் இந்தியா நிறுவனம் அட்டகாசமான புதிய பொழுதுபோக்கு சாதனங்களை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. குறிப்பாக ஹோம் தியேட்டர் முதல் கையடக்க மீடிய...\nபிலிப்ஸ் களமிறக்கும் புதுமையான இசைப் பேழை\nபல சூப்பரான இசைப் பேழைகளை களம் இறக்கியிருக்கும் பிலிப்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய மினி ஹைபை சிஸ்டத்தைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதன...\nபிலிப்ஸ் வழங்கும் அட்டகாசமான ஹெட்போன்கள்\nஇந்தியாவில் பிலிப்ஸ் நிறுவனத்தின் இசைப் பேழைகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அந்த வகையில் இப்போது சிட்டிஸ்கேப் என்ற புதிய ஹெட்போன்களை சமீப...\nஆன்ட்ராய்டு டேப்லெட் தயாரிக்கும் பிலிப்ஸ்\nஇந்திய எலக்ட்ரானிக் சந்தையில் ராஜாவாக வலம் வரும் பிலிப்ஸ் ஒரு புதிய 7 இன்ச் டேப்லெட்டைக் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த பிலிப்ஸ் டேப்லெட் ஆன்...\nடால்பி மற்றும் ஃபிலிப்ஸ் வழங்கும் புதிய 3டி தொழில் நுட்பம்\nடால்பி லெபாரெட்டரீஸ் மற்றும் ஃபிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து அதி நவீனம் கொண்ட 3டி தொழில் நுட்பத்தினை வழங்க உள்ளது.3டி வீடியோக்கள் குற...\nஃப்லிப் வடிவமைப்பில் புதிய பிலிப்ஸ் டபிள்யூ-727 மொபைல்\nஎலக்ட்ரானிக் சாதனத்தில் அதிகம் பெயர் பெற்ற நிறுவனமான ஃபிலிப்ஸ் டபிள்யூ-727 மொபைலை வெளியிட்டுள்ளது.2012-ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்த மொபைல் ஃப்லிப் த...\nதெவிட்டாத இசை வழங்கும் பிலிப்ஸ் ஹெட்போன்\nஹெட்போன்கள் அன்றாட வாழ்வின் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டன. அவை அளவில��லாத பொழுதுபோக்கை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக வயர்லஸ் ஹெட்போன்கள் எப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/do-lafzon-ki-kahani", "date_download": "2020-02-24T14:29:51Z", "digest": "sha1:4MOI3PQGAQVQJSMOGVYXQYLAFCRQHETE", "length": 3544, "nlines": 116, "source_domain": "topic.cineulagam.com", "title": "Do Lafzon Ki Kahani Movie News, Do Lafzon Ki Kahani Movie Photos, Do Lafzon Ki Kahani Movie Videos, Do Lafzon Ki Kahani Movie Review, Do Lafzon Ki Kahani Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் வருவேன், செம மாஸாக பேசிய சிம்பு\nநடிகரின் 438 கோடி சொத்து.. மகனுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் இப்படி செய்துவிட்டாரா\nரஜினி168 டைட்டில் இதுதான்.. மோஷன் போஸ்டருடன் வந்தது பிரம்மாண்ட அறிவிப்பு\nமுத்தக்காட்சியில் நடித்த காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை\nகாஜல் அகர்வாலின் முத்தக்காட்சிக்கு சென்சார் போர்டு கத்தரி\nமுதன்முறையாக ரிஸ்க் எடுத்து நடித்த காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் தற்போது மட்டும் ஏன் கோபப்பட வேண்டும், ரசிகர்களின் அதிரடி கேள்வி\nதிடீரென காஜலுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த பிரபல நடிகர் - படப்பிடிப்பில் பரபரப்பு (புகைப்படம் உள்ளே)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-14-october-2018/", "date_download": "2020-02-24T14:22:35Z", "digest": "sha1:BT3TEWENGK6RW2XJ7W7W5WGFHYHCMYVL", "length": 9252, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) தினமும் 15 ரயில் வேகன்களில் நிலக்கரி அனுப்பி வைக்கப்படுவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.\n2.ஆசிரியர் தகுதித் தேர்வின் (“டெட்’) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\n3.புதிதாக 320 நீதித்துறை நடுவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3-ஆம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3.49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, ஜம்முவில் உள்ள சம்பா மாவட்டத்தில் 80 சதவீத வா���்குகள் பதிவாகியுள்ளன.\n2.பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி(91), மும்பையில் காலமானார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 91 கோடி டாலர் (ரூ.6,410 கோடி) குறைந்தது.\n2.மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,146-ஆக நிர்ணயித்துள்ளது.\n3.பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் போன்ற நிதி சார்ந்த பரி­வர்த்­த­னை­களில், நாடு முழு­வ­தும் ஒரே சீரான முத்­தி­ரைத் தாள் தீர்வை முறையை அறி­மு­கப்­ப­டுத்த, மத்­திய அரசு திட்­ட\n1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 92 ஆண்டுகள் பழைமையான ஸ்காட்ச் விஸ்கி, 12 லட்சம் டாலருக்கு (ரூ.8.8 கோடி) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1926-லிருந்து புளிக்கவைக்கப்பட்டு, 1986-ஆம் ஆண்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட இது, 2010-ஆம் ஆண்டில் ரூ.1.6 கோடிக்கு விற்பனையான ஒயின் பாட்டிலின் சாதனையை முறியடித்துள்ளது.\n2.முகநூல்(Facebook) சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n1.ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டி பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.\n2.ஜகார்த்தா ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.\n3.இந்தியா-சீன அணிகள் இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற நட்பு கால்பந்து ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது.\n4.கோவையில் நடைபெற்று வரும் 21-ஆவது ஜேகே டயர், எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்தய சாம்பியன் போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம் பெற்றுள்ளார்.\n5.திருச்சியில் 45ஆவது அண்ணா நினைவு மாநில செஸ் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.\nஉலக தர நிர்ணய தினம்\nஇலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)\nசிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)\nவிண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/product/dandelion-handkerchief-top-pdf-sewing-pattern/", "date_download": "2020-02-24T14:17:19Z", "digest": "sha1:SD4GUHAW6FDZ5TDRPCKFBJZPD5RQNRUZ", "length": 40680, "nlines": 375, "source_domain": "www.the-tailoress.com", "title": "டேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nமுகப்பு / பெண்கள் / டாப்ஸ் / டேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎழு: DaHaToPDSePa வகைகள்: டாப்ஸ், பெண்கள் குறிச்சொற்கள்: எம்பிராய்டரி, பெண், strap top, கோடை, top, பெண்கள்\nபதிவிறக்க வருகிறது அச்சிடும் வழிமுறைகளை முழுமையான, முழு வண்ண பயிற்சி, தையல் ஆலோசனை தாள்கள் அத்துடன் எம் முறை.\nஉங்கள் ஆர்டர் முடிந்ததும் நீங்கள் உங்கள் PDF தையல் முறை .zip கோப்பாக உங்கள் கணினியில் அதை பதிவிறக்க மற்றும் திறக்க முடியும். நீங்கள் அடோப் ரீடர் வேண்டும் வெற்றிகரமாக அளவிட உங்கள் முறை அச்சிட. இந்த ஆன்லைன் இங்கே பதிவிறக்க இலவச மற்றும் கிடைக்கும்: : https://get.adobe.com/reader/. அச்சிடுதல் வழிமுறைகளை ஒவ்வொரு பதிவிறக்க சேர்க்கப்பட்டுள்ளது\nஅளவுமுறைப்படுத்தல் / முடிந்தது அளவீடுகள்:\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவ�� தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. மேலும் கிடைக்கும் A4 பக்கங்கள் மீது உடைந்தது. தனி A4 பக்கங்கள் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் வேண்டும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், எனினும் நீங்கள் பயிற்சி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்வு மொழியில் இங்கே கருதலாம் “மொழிபெயர்” உங்கள் விருப்ப மொழி தேர்வு எந்த பக்கம் மேல் வலது மற்றும்.\n[காட்சி-பதிவுகள் ஐடி =”1852″ post_type =”பயிற்சிகள்” include_content =”உண்மை” போர்வையை =”கிராம”]\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 2.53 பெட்டகத்தில் சேர்\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 2.88 பெட்டகத்தில் சேர்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\n£ 6.33 பெட்டகத்தில் சேர்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே 5\n£ 5.52 பெட்டகத்தில் சேர்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகள��க்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nபிரஞ்சு புல்டாக்ஸ் ஆடை ரேஞ்ச் பேட்டர்ன் சோதனை\nDachshunds க்கான ஆடை ரேஞ்ச் - பேட்டர்ன் சோதனை\nவாலண்டினா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தைய���் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet ஃபிடோ ஜம்பர் ஜாஸ்பர் ஜாக்கெட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜ��்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\nஇந்த இணையதளம் நீங்கள் இணையதளம் வழியாக செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளை அவுட், அவர்கள் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் இயங்குகிறதா இன்றியமையாதது என்பதால் தேவையான வகைப்படுத்தப்படுகிறது குக்கீகளாகும் உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நாங்கள் உதவி எங்களுக்கு ஆய்வு மற்றும் இந்த இணையதளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த��கிறார்கள் என்று புரிந்துகொள்ள என்று மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்த. இந்த குக்கீகள் மட்டுமே உங்கள் அனுமதியின்றி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நீங்கள் விலகுதல் இந்த குக்கீகளை விருப்பத்தை வேண்டும். ஆனால் இந்த குக்கீகளை சில விலகுவதன் மூலமும் உங்கள் உலாவும் அனுபவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nதேவையான குக்கீகளை ஒழுங்காக செயல்பாடு வலைத்தளத்தில் முற்றிலும் அவசியமானவை. இந்த வகை மட்டுமே வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி என்று குக்கீகளை அடங்கும். இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவல்களை சேமிக்க வேண்டாம்.\nசெயல்பாடு வலைத்தளத்தில் குறிப்பாக தேவைப்படலாம் மற்றும் பகுப்பாய்வு வழியாக சேகரிக்க பயனர் தனிப்பட்ட தரவு குறிப்பாக பயன்படுத்தப்படும் இருக்கக்கூடாது எந்த குக்கீகளும், விளம்பரங்கள், மற்ற பதிக்கப்பட்ட உள்ளடக்கங்களை அல்லாத தேவையான குக்கீகளை என்றழைக்கப்படும். அது முன் உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்கும் Procure பயனர் ஒப்புதல் அவசியமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sun-tv/", "date_download": "2020-02-24T14:59:52Z", "digest": "sha1:RG3DWVU3SA4UQ353GF5DRTTZ53E2QPET", "length": 13812, "nlines": 104, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sun tv Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் கைது – மனைவி பரபரப்பு புகார்…\nபிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். கல்யாணப் பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது ‛தேவதையை கண்டேன்’ தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். சில தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வர் தன்னுடன் நடித்து வரும் ஒரு நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனை மனைவி ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. […]\nதளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி […]\nமீண்டும் டிவியில் சமுத்திரக்கனி, ராதிகா கூட்டணி\nஇயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பல டிவி சீரியல்களில் பணியாற்றியவர் சமுத்திரக்கனி. 2003ல் ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து ‘நெறஞ்ச மனசு’ படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் மீண்டும் டிவி பக்கம் போனார். 2007ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகா நடித்த ‘அரசி’ தொடர் மூலம் சின்னத் திரையில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் ‘தங்கவேட்டை’ என்ற ஷோவையும் இயக்கினார். பின்னர், ‘அண்ணி’ மெகா தொடரையும் இயக்கினார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் […]\nதளபதி படத்தை கைபற்றிய சன்டிவி\nதளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி குழுமம் தயாரிக்கின்றது. இதில் நயன்தாரா, கதிர் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டிவி உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல டிவி சேனல்கள் முயன்றும் சன் டிவிக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nநம்ம ஊரு ஹீரோ – விஜய் சேதுபதிதான் – what an idea sir\nவிஜய் சேதுபதி அவர் கையில் எண்ணற்ற படங்கள். இப்பொழுது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருக்கும் ஹீரோக்களுக்கு நடுவே சமூகத்தின் மீது அக்கறை எடுத்து கொண்டு அதற்காக உண்மையாக குரல் கொடுக்கும் மனிதர் விஜய் சேதுபதி. சாதியை ஒழிப்பது பற்றி பேசிய அவர், ஜாதி ஒழிய அனைவரும் கல்வி கறக வேண்டும் என்றும், காதல் திருமணம் அதிகமாக நடைபெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். கேரளாவில் கூட சபரிமலை பிரச்சனை பற்றி பேசிய […]\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும், சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் ப்ரோமோ – காணொளி உள்ளே\nவரலட்சுமியை தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வந்த மற்றொரு நடிகை – விவரம் உள்ளே\nசென்னை: சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகர், நடிகைகள் மார்கெட் குறைந்ததும் டிவி சிரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் வருவது வழக்கம். ஆனால் இப்போது தொலைக்காட்சிகளில் பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சர்வ சாதாரனமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூரியா விஜய் டீவியில் “கோடிஸ்வரன்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் சன் டிவியில் “நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து […]\nகீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசளித்த சன் குழுமம் – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் இன்று பிறந்தநாள் […]\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/12/blog-post.html", "date_download": "2020-02-24T14:41:44Z", "digest": "sha1:3IKX4CDKHQ6P5QHOQIRH25DTLRDWUFFO", "length": 9117, "nlines": 235, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இதயத்தால் இணைந்திடுவோம் தோழர்களே!", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவினோத் Saivite பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்.\nவண்ண வண்ண கனவுகள் சுமந்து திரிகின்ற பட்டாம்பூச்சி.\nவினோத்தின் அப்பா உயிருடன் இல்லை. அம்மா ஒரு தினக்கூலி.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வினோத்.\nவினோத்திற்கு இருதயத்தில் துளை இருப்பதாக மருத்துவர்கள்\nகண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய\nஇதற்கான செலவு ரூ. 1.5 லட்சத்தை அப்பல்லோ மருத்துவமனை\nஇதர மருந்து செலவுக்காக ரூ 25 ஆயிரம் தேவைப்படுகிறது.\nமனம் இருக்கும் நண்பர்கள் உதவ முன்வரலாம்.\nஉதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு\nசென்று தங்களது உதவியினை அளிக்கலாம்.\nஇதேபோல் பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை\nசந்துருவிற்கும் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய\nஉதவ விரும்பும் அன்பர்கள் உதவலாம்.\nஉங்கள் வலைப்பதிவை சில மாதங்களுக்கு முன் பார்த்து அதன் முலம் HelptoLive.org-ல் இனைந்துள்ளேன். வசந்தின் அறுவைச்சிகிச்சைக்கு நான் என்னால் முடிந்த உதவியல்ல கடமையை செய்து இருக்கிறேன். தங்களின் வலைப்பதிவு அளித்த இந்த வாய்ப்புக்காக மிக்க நன்றி\nஉங்கள் போல் நல்மனம் கொண்டவர்கள் நம் தேசத்திற்கு வளம் சேர்க்கிறார்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகருவறை யுத்தமடா என் காதல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/medical_articles/medical_articles_32.html", "date_download": "2020-02-24T15:31:13Z", "digest": "sha1:T7TEILGDCMDG4NFB7I6PTBTSHPH4MSIQ", "length": 19418, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்? - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மருத்துவக் கட்டுரைகள் » மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்\nமருத்��ுவக் கட்டுரைகள் - மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்\nஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...\nமார்பில் வலி தோன்றுவது ஏன் என மருத்துவர்களுக்கே சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோலேக்டின் அளவில் மாற்றம் இருப்பதால் மார்பு வலி வருவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.\nஇச்சமயத்தில் மார்புகள் திரவங்களை அதிகமாக கிரகித்து தன் வசம் வைத்து கொள்வதால் மார்பு வீங்குகிறது. மாதவிடாயின்போது மார்பில் உள்ள பால் சுரப்பிகளிடம் புதுப்புது செல்கள் அதிகரிப்பதால் மார்பு வீங்கி மிகவும் மென்மையாகி-விடுகிறது. சிறு ஸ்பரிசம்கூட வேதனையாகி விடுகிறது.\nஇவ்வலியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க இதோ சில வழிகள்..... முதலில் உள்ளாடையை (ப்ரா) சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். உறுதுணையாக இருக்கும் உள்ளாடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் பாதி வலி குறைந்த மாதிரி. அவை இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மார்புக்கு கச்சிதமாக இருந்தால் வயை குறையும்.\nமார்பு வலி அதிகரித்தால் ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை ஒரு துவாலையில் சுற்றி மார்புக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை லேசான ஒத்தடம் கொடுக்கலாம். இது தண்ணீர் மற்றும் திரவங்கள் மார்புக்கு சென்றடைவதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்கும்.\nமற்றொரு பரிகாரம் நம் உணவில்தான் உள்ளது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ட்ரோஜன் கட்டுப்பாட்டில் இருக்கும். மார்பு வலியும் குறையும் வாய்ப்புண்டு.\nஉண��ில் உப்பை குறைத்துக் கொண்டால் மார்பு வலி நீங்கும். உப்பு அதிகம் சேர்ப்பதினால் உடலில் திரவ அளவு உயர்கிறது. அதனால் மார்பு வீங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவையும் நாம் நிராகரித்தால் நெஞ்சுவலி மட்டுமல்ல, மார்பு வலிக்கும் விடை தரலாம். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் உடல் பருமனை அதிகரிப்பதால் நம் உடலால் ஈஸ்ட்ரோஜனை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போகிறது. அதனால் கொழுப்பு இல்லாத உப்புக் குறைவான நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பழக்கத்தை அனுசரித்தால் மார்பு வலி போயே போச்சு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம் - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி - மார்பு, மார்பில், மார்புக்கு, பெண்கள், அல்லது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_85.html", "date_download": "2020-02-24T15:27:36Z", "digest": "sha1:SRAPI5HXHRTCGLYDMHEQTU77BPDVEQN4", "length": 11913, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தோ்வு மையங்கள் ரத்து: தோ்வுத் துறை எச்சரிக்கை", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தோ்வு மையங்கள் ரத்து: தோ்வுத் துறை எச்சரிக்கை\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தோ்வு மையங்கள் ரத்து: தோ்வுத் துறை எச்சரிக்கை\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, November 08, 2019\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வு மையங்களை ரத்து செய்யும்படி அரசு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தோ்வில் பிளஸ் 1-இல் மட்டும் வெறும் தோ்ச்சி மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற வகுப்புகளுக்கான த���ா்வில், மாணவா்கள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே உயா்கல்விக்குச் செல்ல முடியும். நிகழ் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு, பொதுத்தோ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.\nவினாத்தாள் தயாரிப்பு, விடை எழுதும் தாள் தயாரிப்பு, தோ்வுக்கான மாணவா் விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதைத்தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு தோ்வு மையங்களை ஒதுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.\nஇது குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தோ்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nபிளஸ் 2 தோ்வில் பங்கேற்க உள்ள, அனைத்து பள்ளிகளின் மாணவா்களையும் சரியாக கணக்கிட்டு, அதன்படி தோ்வு மையத்தை நிா்ணயிக்க வேண்டும். தோ்வு மையம் ஒதுக்க வேண்டிய பள்ளிகளின் பெயா், அங்கீகார விவரங்கள், உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை, முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.\nஏற்கெனவே, தோ்வு மையங்களாகச் செயல்பட்ட பள்ளிகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். புதிதாக தோ்வு மையங்கள் கேட்டுள்ள பள்ளிகளின் விவரங்கள், தனியாக இணைக்கப்பட வேண்டும். தோ்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள், அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தோ்வு மையமாக செயல்பட முடியாது. இதில் விதிமீறலோ, தவறுகளோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் ��ங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் சாகும் போதும் தமிழ் படித்துச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557726/amp", "date_download": "2020-02-24T15:32:03Z", "digest": "sha1:3FJNNAVLHPPVMJRSAKYRWJEQWLLW4EVF", "length": 6735, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Two students arrested for kidnapping demanding Rs 10 lakhs | சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது | Dinakaran", "raw_content": "\nசென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது\nசென்னை: சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மாணவரை கடத்திய லோகேஷ், மகாலட்சுமி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை: தாய் சிக்கினார்; தப்பியோடிய காதலன் கைது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை\nபெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து கொல்லப்பட்டவர் யார்: 5 பேர் சிக்கியும் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்\nஅயனாவரம் ரயில்வே குடியிருப்பில் தலைமை காவலர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை: ஆசாமிகள் துணிகரம்\nரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது: பெண் கஞ்சா வியாபாரிக்கு வலை\nவாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு\nடிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது\nஏடிஎம் மையத்தை உடைக்க முயன்ற இருவர் கைது\nகாதல் வலையில் வீழ்த்தி பெண் போலீசை கர்ப்பமாக்கிய ரயில்வே போலீஸ்காரர் கைது\nநெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் கொலை: தாய் சிக்கினார்; காதலன் கைது\nகோவையில் கள்ளநோட்டு தயாரித்த 3 பேர் சிக்கினர்\nகாதலன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெண்ணின் கணவனை கொன்று கை, கால் துண்டித்த மர்மகும்பல்: தண்டவாளத்தில் உடலை வீசிய கொடூரம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது சர்ச்சை தீர்த்த டிக்கெட் வழங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு: வரிசை எண் இல்லாமல் அச்சடித்து சுருட்டல்\n1 கோடி குட்கா லாரியுடன் பறிமுதல்\nபோலீஸ் கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் உட்பட 8 பேருக்கு குண்டாஸ்\nதிருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது\nகடலூர் மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதாக ரூ.17.97 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் கைது\nகொலை வழக்கில் 3 பேர் கைது\nநெல்லை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\n‘நீங்கள் யார்’ என கேட்டு ரஜினியை கிண்டலடித்த வாலிபர்: பைக் திருட்டு வழக்கில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981248/amp", "date_download": "2020-02-24T13:32:00Z", "digest": "sha1:J3QAMQAVA27YX524RPJ7TVJYDVDLRTHM", "length": 7408, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சகோதரர்களிடையே வியாபார போட்டி வைரலாகும் நகைக்கடை நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\nசகோதரர்களிடையே வியாபார போட்டி வைரலாகும் நகைக்கடை நோட்டீஸ்\nஈரோடு, ஜன. 14: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ராஜவீதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைக்காரர்களிடையே தொழில் போட்டி இருந்து வரும் நிலையில் ஒரு நகைக்கடைக்காரர் தனது கடைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி துண்டறிக்கை ஒன்றை அச்சடித்து பொதுமக்களிடையே விநியோகித்துள்ளார். அதில், தனது கடைக்கு இன்டர்வியூவுக்கு வருபவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் சில வாசகங்களையும் அச்சடித்துள்ளார்.\nகடையின் பெயர், முகவரி, போன் நம்பர் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு இருப்பதோடு, அருகில் உள்ள நகைக்கடைக்காரரின் வியாபார போட்டியை விளக்கும் வகையில் அந்த நோட்டீஸில், ராஜவீதி, போலீஸ் ஸ்டேஷன் வழியாக வரும்போது முன் கடைக்காரர் நம் கடை தெரியாமல் இருப்பதற்காக போர்டு வைத்திருப்பார். அந்த மறைவு தாண்டி வரவும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டுள்ள நகைக்கடை உரிமையாளரும், அருகில் உள்ள நகைக்கடை உரிமையாளரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை\nதடகளப் போட்டிகளில் கிரேஸ் கல்லூரி மாணவர்கள் சாம்பியன்\nதோட்டத்தில் சுற்றித்திரிந்த மரநாய் குட்டி காராச்சிக்கொரை கால்நடை மையத்தி���் பராமரிப்பு\nஅம்மன் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்\nசூதாடிய 13 பேர் கைது\nமு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nவெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடு விற்பனை களைகட்டியது\nமஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை\nமகா சிவராத்திரியை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு\nதீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு\nலுங்கி நிறுவன மேனேஜர் சாவிற்கு காரணமானோரை கைது செய்ய கோரி மறியல்\n-பாதாள சாக்கடை திட்டத்தில் 13 ஆயிரம் கழிவுநீர் குழாய்கள் இணைப்பு\nமாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை சிறப்பு குறைதீர் கூட்டம்\nவாசவி மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா\nத்ரோபால் போட்டி நாளை துவக்கம்\nபண்ணாரி அம்மன் கல்லூரி ஆண்டுவிழா\nமு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட முடிவு\nஅரசு பள்ளியில் நேர்மை அங்காடி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/13/31", "date_download": "2020-02-24T15:06:17Z", "digest": "sha1:TD6A45FKECEGYGGBXMBRNVGQKRYHVB5H", "length": 33053, "nlines": 50, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆடுகளம்: முதலிடம் என்னும் மாயை!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 24 பிப் 2020\nஆடுகளம்: முதலிடம் என்னும் மாயை\nஇங்கிலாந்தில் தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 4-1 என்னும் கணக்கில் படுதோல்வி அடைந்தாலும் டெஸ்ட் அரங்கில் அந்த அணியின் முதலிடத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடவில்லை. அண்மைக் காலங்களில் இந்திய அணி பெற்றுள்ள தொடர் வெற்றிகளின் விளைவாகவே இந்தத் தோல்வியால் இந்தியாவின் இடம் பறிபோகாமல் பத்திரமாக இருக்கிறது.\nமுதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பது குறித்து எந்த அளவுக்கு இந்திய அணியும் அதன் ரசிகர்களும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும் ஒரு தொடரில் பெற்ற தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும், பல தொடர்களில் பெற்ற வெற்றியால் கிடைத்திருக்கும் முதலிடத்தை இதை வைத்துக் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் பெற்ற தோல்வி கவுரவமான தோல்வி என்றும் சிலர் சொல்லத் தலைப்படுகிறார்கள். கடந்த 10-15 ஆண்டுகளில் எந்த இந்திய அணியும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, தென்னாப்பிர���க்க நாடுகளில் இந்த அளவுக்கு நன்றாக ஆடவில்லை எனத் தற்போதைய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பெருமைப்பட்டுக்கொள்கிறார். நான்கு போட்டிகளில் தோல்வி ஒரே ஒரு போட்டியில் வெற்றி என்பது புள்ளிவிவர அடிப்படையில் மோசமான தோல்வியாக இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்தியா பெற்றிருப்பது அத்தனை மோசமான தோல்வி அல்ல என்றும் சொல்லப்படுகிறது.\nஇரண்டாம், ஐந்தாம் போட்டிகளில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. மூன்றாம் போட்டியில் இந்தியா வென்றது. முதலாவது, நான்காவது போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய நிலையை எட்டிப் பிறகு சரிந்தது. அதாவது, மூன்று போட்டிகளில் வெற்றியை எட்டியது அல்லது வெற்றிக்கோட்டுக்கு அருகே சென்றது. இந்த அம்சங்களையும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 3-2 என இந்தியாவுக்குச் சாதகமாக மாறியிருக்கக் கூடும் என்பதையும் சுட்டிக்காட்டி, இது இந்திய அணியின் ஆட்டத் திறன் கூடியிருப்பதைக் காட்டுகிறது என வாதிடப்படுகிறது.\nவெற்றி வாய்ப்புக்கும் வெற்றிக்கும் இடையிலான வேற்றுமை என்பது அத்தனை எளிதில் புறந்தள்ளக்கூடியதல்ல. வெற்றி பெற முடியாமல் போனது ஏன் என்பதைப் பார்க்கும்போதுதான் இந்திய அணியின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. பொதுவாகவே இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கினார்கள். மட்டையாளர்களும் களத் தடுப்பாளர்களும் அந்த வாய்ப்புகளை வீணடித்தார்கள்.\nவெளி மண்ணில் சொதப்பும் மட்டை\nவேகப் பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் இந்திய மட்டையாளர்கள் தடுமாறுவதுண்டு. சுனில் கவாஸ்கர், மொஹீந்தர் அமர்நாத், திலீப் வெங்சர்க்கார் போன்றவர்கள் இத்தகைய ஆடுகளங்களில் நன்கு ஆடியிருக்கிறார்கள் என்றாலும் பொதுவாக இந்திய மட்டையாளர்கள் வேகமான களங்களில் சொதப்புவதுண்டு. 1990களில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இத்தகைய களங்களில் சீராக ஆடிவந்தார். புத்தாயிரத்துக்குப் பிறகு உருவான அணியில் சச்சின், ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன், வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர் ஆகியோர் இதுபோன்ற களங்களிலும் இந்தியாவின் மட்டை வீச்சுக்கு உயிர் கொடுத்தனர். இதே காலகட்டத்தில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா, அனில் கும்ப்ளே போன்றோர் சிறப்பாகப் பந்து வீசியதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் ஆடுகளங்களில் இந்தியா வெற்றிபெறத் தொடங்கியது. 2003-04, 2007-08 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடர்கள் இதற்குச் சான்று. 2007இல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடித் தொடரை வென்றது. 2011க்குப் பிறகே இந்தப் போக்கில் தொய்வு விழுந்தது.\nசச்சின் முதலானோர் ஓய்வுபெற்ற பிறகு உருவான இளம் மட்டையாளர்கள் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஓரளவு நன்றாகவே ஆடிவருகிறார்கள். ஆனால், வெற்றிபெறும் அளவுக்கு இந்த ஆட்டங்கள் பல சமயங்களில் பரிமளிப்பதில்லை. 2014இல் இங்கிலாந்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2015இல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் விராட் கோலி நன்றாகத்தான் ஆடினார். ஆனால், தொடரில் வெற்றிபெறும் அளவுக்கு அணியினரின் ஆட்டம் இல்லை. சதேஸ்வர் புஜாரா, முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல் ஆகியோர் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வெற்றிக் கோட்டைத் தொட அவை போதுமானவையாக இல்லை. தொடர்ந்து சீராக ஆடுவதில்லை. விக்கெட்டை இழக்கக் கூடாது என்னும் நிலையில் நின்று ஆடுவது, தேவைப்படும்போது அடித்து ஆடுவது ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் இவர்கள் இன்னமும் தேர்ச்சி பெறவில்லை.\nதற்போது முடிவடைந்த தொடரிலும் கோலி, புஜாரா, ரஹானே, ராகுல் ஆகியோர் குறைந்தது ஆளுக்கு ஒரு இன்னிங்ஸேனும் நன்றாக ஆடினார்கள். ஆனால், இலக்கை நெருங்க வேண்டிய சமயத்தில் இவர்கள் சொதப்பினார்கள். உதாரணமாக, நான்காவது போட்டியில் இந்தியா 245 ரன்களை அடித்தால் வெற்றிபெற்றிருக்கலாம். அதுபோன்ற சூழலில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிது நேரமேனும் நின்று ஆடியிருந்தால் பிறகு வருபவர்களின் வேலை எளிதாக இருக்கும். ஆனால், இந்தியா 9 ஓவர் முடிவதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. அதன் பிறகு இணைந்த கோலியும் ரஹானேயும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் ஆடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தபோது நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் 51ஆவது ஓவரில் கோலி ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. 70ஆவது ஓவருக்குள் 184 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.\nமுதல் போட்டியிலும் இந்தியா 31 ரன்களில் வெற்றியைப் பறிகொடுத்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய மட்டையாளர்களால் இ���க்கை எட்ட முடியவில்லை. இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், வெற்றிக்கு அருகில் வர முடிந்த இந்திய அணியால் வெற்றிக் கோட்டை ஏன் தாண்ட முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி அணித் தேர்வில் இந்தியா செய்துவரும் தவற்றை அம்பலப்படுத்துகிறது.\nஅணித் தேர்வு என்னும் புதிர்\nபொதுவாக எந்த அணியிலும் விக்கெட் காப்பாளரையும் சேர்த்து ஏழு மட்டையாளர்கள் இடம்பெறுவதே வழக்கம். ஆனால், இந்தத் தொடரில் முதல் நான்கு ஆட்டங்களில் விக்கெட் காப்பாளரையும் சேர்த்து ஆறு மட்டையாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டராகக் கணக்கில் எடுத்துக்கொண்டதால் இந்த முடிவை இந்திய அணி எடுத்தது. ஆனால், ஒரே ஒரு போட்டியில் நன்றாகப் பந்து வீசியதைத் தவிர, மட்டையாட்டத்திலோ, பந்து வீச்சிலோ அவர் சோபிக்கவில்லை. ஐந்தாம் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி என்னும் மட்டையாளர் சேர்க்கப்பட்டார்.\nடெஸ்ட் போட்டியில் ஒரு அணி 1000 ரன் எடுத்தாலும் வெற்றிபெற உத்தரவாதம் இல்லை. எதிரணியின் விக்கெட்களை வீழ்த்தினால்தான் வெற்றி கிட்டும். எனவே டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை. கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருப்பது நல்லது என்பதில் மறுப்பில்லை. ஆனால், அப்படிச் சேர்க்கப்படுபவர் ஆல் ரவுண்டர் என்னும் இடத்துக்குப் பொருத்தமானவராக இருக்க வேண்டும். முதல் ஆட்டத்திலேயே ஹர்திக் பாண்டியாவின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் அவர் இடம்பெற்றார். இரண்டு போட்டிகளில் மோசமாக ஆடிய முரளி விஜய், தினேஷ் கார்த்திக் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஆனால், பாண்டியா தொடர்ந்து தேர்வு பெற்றார். அவருடைய இடத்தில் ஒரு மட்டையாளரையோ அல்லது பந்து வீச்சாளரையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்குப் பலன் கிடைத்திருக்கலாம்.\nமுதல் போட்டியில் புஜாராவைத் தேர்ந்தெடுக்காமல் இருந்ததும் தவறுதான். அண்மைக் காலத்தில் புஜாராவின் ஆட்டம் அவ்வளவாகச் சோபிக்கவில்லை என்றாலும் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களுக்கேற்ற தொழில்நுட்பத் திறன் அவரிடம் உள்ளது என்பதால் அவரை நீக்கியது கேள்விக்குரிய முடிவு.\nநான்காவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முழு உடல் திறன் இல்லாத நிலையிலேயே அணியில் இடம்பெற்றார். அவருக்குப் பதில் அந்தப் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வுசெய்திருக்க வேண்டும்.\nஇந்திய மட்டையாளர்கள் நெருக்கடியில் திணறும் போக்கும் இந்தத் தொடரில் நன்கு வெளிப்பட்டது. நான்காவது, ஐந்தாவது போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடங்கிய விதமே இதற்குச் சான்று. குறிப்பாகக் கடைசிப் போட்டியில் 2 ரன்னுக்கு 3 விக்கெட் என்னும் நிலையில் இந்தியா ஆட்டம்கண்டது. ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி மோசமான தோல்வியிலிருந்து தப்பியது.\nஎந்த மட்டையாளரும் சில சமயங்களில் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழப்பது இயல்புதான். இந்திய மட்டையாளர்கள் ஆட்டமிழப்பதைவிடவும், ஆட்டமிழக்கும் முறைதான் அதிர்ச்சி அளிக்கிறது. ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளைத் தொட்டு ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பதைப் பழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள் இந்திய மட்டையாளர்கள். விஜய், ஷிகர் தவன், புஜாரா, ராகுல், கோலி, ரஹானே என யாருமே இதற்கு விதிவிலக்கில்லை. ஓரிரு முறைகளில் அற்புதமான பந்துகளுக்கு இவர்கள் ஆட்டமிழந்தாலும், பொதுவாக, எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை விடுவது என்பதில் உள்ள சஞ்சலமே இவர்களுடைய எமனாக அமைந்தது. முதல் போட்டியில் சதமடித்தபோது ஒரு கட்டம் வரையிலும் கோலி வெளியில் செல்லும் பந்துகளைத் தொட்டு மிகவும் அபாயகரமான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். தடுப்பாளர்களின் சொதப்பலால் இரண்டு முறை தப்பிப் பிழைத்தார். அதன் பிறகே சுதாரித்துக்கொண்டு ஆடினார். தொடரில் இரு அணிகளிலும் அதிகபட்ச ரன்களை (593) எடுத்தவர் கோலிதான். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாஸ் பட்லர் எடுத்த ரன்கள் 349. அந்த வகையில் தான் சிறந்த மட்டையாளர் என்பதை கோலி நிரூபித்திருக்கிறார். டெஸ்ட் மட்டையாளர் தர வரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார். ஆனால், பல சமயங்களில் அவர் ஆட்டமிழக்கும் விதம் அவரது திறனுக்கு ஏற்றதாக இல்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தன் மட்டையாட்டத்தை அவர் மேலும் சீராக்கிக்கொள்வது நல்லது.\nஒருவர் ஒரு இன்னிங்ஸில் நன்றாக ஆடி அடுத்த இன்னிங்ஸில் குறைவான ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அணியில் அவருடைய இடம் பாதி��்காது. ஆனால், ஆட்டம் அணியின் கையை விட்டுப் போயிருக்கும். இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருமே இந்தத் தவற்றை அடிக்கடி செய்தார்கள். இந்தத் தவறு எந்த அளவுக்குக் குறைகிறதோ அந்த அளவுக்குத்தான் வெற்றிகளைப் பெற முடியும். வெற்றி கிட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் பல சமயம் நல்ல பந்துக்கு ஆட்டமிழக்காமல், அற்பமான தவற்றைச் செய்து ஆட்டமிழப்பது கூடுதலாகக் கவலையளிக்கிறது.\nசாஸ்திரி ‘எழுதும்’ புது வரலாறு\nகடந்த காலத்தின் அணிகளோடு ஒப்பிட்டுப் பெருமையடித்துக்கொள்ளும் ரவி சாஸ்திரி, புள்ளிவிவரங்களைச் சரியாகப் பார்க்க வேண்டும். நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேவைக்கேற்ப அடித்து ஆடுவது, நின்று ஆடுவது என்னும் சவால்களை சவுரவ் கங்குலி, திராவிட், மகேந்திர சிங் தோனி ஆகியோர் தலைமையிலான அணிகள் நன்றாகவே எதிர்கொண்டன. காம்பீர், சச்சின், திராவிட், லட்சுமணன் ஆகியோர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற ஆட்டத்தைப் பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 2003 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போட்டிகளை மீள்பார்வை செய்தால் இது தெரியவரும். தற்போதுள்ள அணியின் மட்டையாளர்கள் சச்சின் முதலானோரோடு ஒப்பிடுகையில் அனுபவம் குறைவானவர்கள். எனவே, அவர்கள் தவறுவதில் பிரச்சினை இல்லை. அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் மேலும் சிறப்பாக ஆடக்கூடும். ஆனால், அணியின் தவறுகளையும் பலவீனங்களையும் மறைக்க வரலாற்றைப் புரட்டிப் பேசும் வேலையில் அணி நிர்வாகம் இறங்கக் கூடாது.\nகோலியின் ஆட்டம், புஜாரா, ரஹானே ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடியது, கடைசி நாளில் ராகுலும் பந்த்தும் அடித்த அபாரமான சதங்கள் என்று சில விஷயங்கள் இந்த்த் தொடரில் ஆறுதலளித்தாலும், பந்து வீச்சாளர்களின் உழைப்பை மட்டையாளர்கள் வீணடித்துவிட்டார்கள் என்பதே இந்தத் தொடரின் சாரமான செய்தி. தொடரின் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து மட்டையாளர்களை இந்தியப் பந்து வீச்சாளர்கள் கடுமையாகச் சோதித்தார்கள். சில சமயம் கடை வரிசை மட்டையாளர்களை விரைவில் வீழ்த்த முடியாமல் தவித்தாலும் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய செயல்பாடு பாராட்டத்தக்க விதத்தில் இருந்தது. மட்டையாளர்களும் தங்கள் செயல்திறனைக் கூட்டிக்க��ண்டால் நவம்பரில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியத் தொடரில் அதிக வெற்றிகள் கிடைக்கலாம்.\nஅப்படிக் கிடைத்தால்தான் டெஸ்ட் அரங்கில் முதலிடம் என்னும் பெருமைக்கு மரியாதை கூடும்.\nமின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.\nசாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.\nமின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.\nமின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்\nசந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...\n1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.\n2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.\n3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.\nசந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477\nவியாழன், 13 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-24T16:11:52Z", "digest": "sha1:HLVSSVV6GCBARPPUSFJE3HRHDXIQMDCH", "length": 5305, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆரியர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர்(உள்ளூர் பயன்பாடு)\nவடக்கிலிருந்து வ��்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nI. M. P. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 திசம்பர் 2019, 17:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Manado", "date_download": "2020-02-24T15:34:26Z", "digest": "sha1:2KVHGP62L2HKZS7E2LCE55GYJPSQ3CBD", "length": 4837, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Manado, North Sulawesi, இந்தோனேசியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nManado, North Sulawesi, இந்தோனேசியா இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், மாசி 24, 2020, கிழமை 9\nசூரியன்: ↑ 05:51 ↓ 17:56 (12ம 5நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nManado பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nManado இன் நேரத்தை நிலையாக்கு\nManado சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 5நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: North Sulawesi, இந்தோனேசியா\nஅட்சரேகை: 1.48. தீர்க்கரேகை: 124.85\nManado இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Goa/corlim-ie-so/labs-diagnostic-centre/", "date_download": "2020-02-24T14:51:38Z", "digest": "sha1:YCDK4R3VFKMGXYASTGP5NWARBCD2BZSZ", "length": 12397, "nlines": 296, "source_domain": "www.asklaila.com", "title": "Labs & Diagnostic Centre உள்ள corlim ie so,Goa - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். துலப்கர் ஹாஸ்பிடல் & டாயெக்னாஸ்டிக் செண்டர்\nகோரிலிம் ஐ.இ. ஸோ, கோவா\nபே��ாலஜி, அரோலோகி, ஜெனரல் மெடிசின், யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். காமத் நர்சிங்க் ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். மஹெஷ் ரைகர்ஸ் பேதாலஜி லெபோரெடரி\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைத எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nபாம்போலிம் கேம்ப்‌ ஸோ, கோவா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். லால் படிலப்ஸ் கலெக்ஷன் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ரீவோன்கர்ஸ் இமெஜிங்க் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிடல் சி.டி. எண்ட் டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் ஓசுவின் எஸ் வெஜெஸ் லேப்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவேத்ய டாயெக்னாஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாரிந்யோ நேஷனல் டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/santhanam-in-server-sundaram-release-date-announced/2034/", "date_download": "2020-02-24T15:34:15Z", "digest": "sha1:MTT4CHPIHMV6ND2G276TTOEQMZMXHZKQ", "length": 6138, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | Tamil Minutes", "raw_content": "\nசந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெற்ற நடிகர் சந்தானம், ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று சர்வர் சுந்தரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.\nஇந்த படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை உறுதி செய்வதைபோல் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.\nசென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.\nRelated Topics:கிட்டி, சந்தானம், சர்வர் சுந்தரம், நாகேஷ் பேரன் பிஜேஷ், மயில்சாமி, ராதாரவி, வைபவி\nஜிவி பிரகாஷ் ஜோடியாக தனுஷ் நாயகி\nஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் படம் குறித்த அறிவிப்பு\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்: ட்ரெண்டாகும் டுவிட்டர் இணையதளம்\nபொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் மாணவர்கள்\n10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி\nமனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி\nவிஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூபாய் 500 கோடி\nஇந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்\nஅமெரிக்க அதிபரின் அந்த 36 மணி நேரம்\nகாந்தியின் ராட்டையை அதிசயமாக சுற்றிப்பார்த்த டிரம்ப்: வைரலாகும் வீடியோ\nசூப்பர் ஸ்டார் இனி ‘அண்ணாத்த’: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2017_04_02_archive.html", "date_download": "2020-02-24T14:33:52Z", "digest": "sha1:DB7KO2MLKYD5BLP5YA4WTSIBII3GYPDJ", "length": 192657, "nlines": 1172, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 4/2/17 - 4/9/17", "raw_content": "\nசனி, 8 ஏப்ரல், 2017\nவாக்களர்களுக்கு பணம் கொடுத்த மொத்த ���ிபர பட்டியல் சிக்கியது .. அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கு இதுவே போதுமானது\nTroll Mafia :அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில்..\nசெங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் .\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது...\nராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்...\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்...\nமின்சார துறை அமைச்சர் த ங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..\nஉள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்..\nநிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇவை ஓட்டுக்காக ₹4000 வீதம் வாக்களர்களுக்கு வழங்க ஏறக்குறைய\n₹90 கோடி ரூபாய்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.. இதுவரை ₹50 கோடிக்குமேல் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடித்து தூள் கிளப்பும் ஷாலினி மரியா லாரன்ஸ் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட்.\nஎன்.சரவணன் :தோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலேய தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். முதலாவது தேசாதிபதி சேர் பிரெடெரிக் நோர்த்துக்கு அடுத்ததாக நியமிக்கப்பட்டவர் அவர். 1780 இல் இல் இந்தியாவில் சேவையாற்றிவிட்டு பிரித்தானியா திரும்பி 1790 இல் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 19-07.1805 முதல் 19.03.1811 வரையான 6 ஆண்டுகள் அவர் இலங்கையில் தேசாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் முக்கியமானது. இலங்கையின் நிர்வாகத்துறையில் குறுகிய காலத்தில் பல மாற்றங்களைச் செய்தார்.இலங்கையில் செய்த மாற்றங்கள்\nபதவியைக் கையேற்ற முதல் ஆறு மாதங்களை இலங்கை பற���றிய அறிவைப் பெறுவதற்காக செலவளித்தார். ஆங்கிலேய அதிகாரிகள் செய்து வந்த ஊழல்களால் ஏராளமான அனாவசிய செலவீனங்களைக் கண்ட அவர் ஆங்கிலேயே திறைசேரியை கையாள்வதை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்தார். ஆங்கிலேய அதிகாரிகள் பிழையான வழிகளில் சம்பாதிப்பதை தடுப்பதற்காக அவர்களின் சம்பளத்தை உயர்த்தினார். உள்நாட்டு மொழியை கற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கே பதவி உயர்வு என்று அறிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர் கே நகர் தேர்தலும் ஊழல் பெருச்சாளிகளும் Ravi Palette Cartoon\nதடபுடலா திருமணம் செய்து விட்டு... தாலிகட்ட மறந்தானாம் அதுபோல....ரைடு எல்லாமே கெடுபிடியா அதிரடியா நல்லாத்தான் நடக்குது..ஆனால் குற்றவாளிகளைத்தான் தண்டிப்பதில்லை..தப்பிவிட்டுவிடுகிறார்கள். Operation Success -- Patient Out போங்கடா திருட்டுப் பசங்களா... ·முகநூல் பதிவு தாமோதரன் . படம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிவசாய கடன் தள்ளுபடிக்கு எதிராக தி இந்து’ பத்திரிக்கை இது ஒரு பொறூக்கிப் பத்திரிக்கை.. கொதித்து எழும் தோழர் திருமுருகன்\n’தி இந்து’ பத்திரிக்கையை ஏன் பொறூக்கிப் பத்திரிக்கை என்று சொல்கிறது மே17 இயக்கம் என்பதற்குரிய ஆதாரங்கள் வாரம் தோறும் அப்பத்திரிக்கையாலேயே வெளியிடப்படுகிறது.\nதன்னுடைய சாதிவெறி, இனவெறி, முதலாளித்துவ சிந்தனை என அனைத்தையும் மிக நுணுக்கமாக அப்பத்திரிக்கை வெளியிடும். எழுத்தாள பத்திரிக்கையாளர்களையும், கார்ட்டூனிஸ்டுகளையும் கொண்டு இக்கருத்துக்களை தொடர்ந்து விதைத்து வருகிறது.\nசாதிபார்த்து வேலைக்கு அமர்த்துவதும், அசைவம் சாப்பிடுவதை தனது அலுவலகத்தில் தடை செய்வதும்,\nகோயம்பேட்டில் கருவாடு விற்கிறார்கள் என்று சிறுவணிகம் செய்யும் ஏழைகள் பிழைப்பினை அழிப்பதும், மெரினா கடற்கரையில் சுகாதாரமற்று உணவுப்பொருள் விற்கிறார்கள் என்று தெருவோரக் கடைகளை அப்புறப்படுத்துவதும், பெசண்ட் நகர் கடற்கரையில் வசதியானவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்கை கோரிப்பெருவதும்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததது\nஐதராபாத்: கடந்த 10 நாட்களாக நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. காப்பீடு பிரிமியம் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்மு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகீதா லட்சுமி வீட்டில் 72 மணிநேர சோதனை .. எம்ஜியார் பல்கலை கழக துணைவேந்தர் ..\nவருமானவரித்துறை அதிரடியாக தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அச்சர் விஜய பாஸ்கரின் இடங்களில் மட்டும் 22 மணிநேரம் சோதனை நடத்தியிருக்கிறது. இதையும் விஞ்சும் வகையில் எம்ஜிஆர் பல்கலை கழக துணை சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டில் தொடர்ந்து 27 மணி நேரம் சோதனை நடத்திய வருமான வரித்துறை. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nவருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 22 மணிநேரம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் முக்கிய ஆவணங்களும் பல கோடி ரூபாய் பணமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகையும் களவுமாக பிடிபட்ட தளவாய் சுந்தரம் ... கைது செய்யப்படுவார் \nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை வருமான வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது. இந்த சோதனையின் போது அவரது உதவியாளர்களிடமிருந்து 4.5 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ஏராளமான ஆவனங்கள் மற்றும் ஆர்கே நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் எல்லாம் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால் நேற்றைய வருமான வரித்துறை சோதனையின் போது முக்கிய ஆவணம் ஒன்றை விஜயபாஸ்கரின் கார் டிரைவர் எடுத்துவிட்டு ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆவணம் மதில் சுவர் வழியாக வீசப்பட்டு விஜயபாஸ்கரின் ஆதரவாளரால் எடுக்கப்பட்டு மறைக்கப்பட்டது.\nTwitter இல் ��கிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிதம்பரம் கோவிலை மீட்க போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்\nசிதம்பரம்: சிதம்பரம் அருகே குமுடிமலை கிராமத்தில் சிவனடியார் ஆறுமுகசாமி (94) உடல்நல குறைவால் காலமானார். 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி தேவாரம் பாடியவர் ஆவார். நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர போராட்டம் நடத்தியவர் ஆவார். ஜெயலலிதாவும் சுப்பிரமணியம் சாமியும் சேர்ந்து கொண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை பார்பனர்களுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தாரைவார்த்தனர் . இந்த கொடுமையால் அய்யா சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் மிகவும் மனம் நொந்த படியே இருந்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா\nதனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். உண்மை நிலவரமோ, ஒவ்வொரு அங்குலத்திலும் நொடிக்குநொடி வன்கொடுமைகள் நிகழும் பகுதி என்று ஹரியானா முழுவதையுமே அறிவிக்குமளவுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஹரியானாவுக்கு சற்றும் குறையாத வன்கொடுமை பூமிதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலீசே ரவுடிகள் துணையுடன் பணப்பட்டுவாடா செய்யும் அற்புத காட்சிகள் .. RK Nagar\nஅரசியல்வாதிகள் சொன்னதை செய்வார்களா, மாட்டார்களா என மக்கள் எப்போதுமே பதைபதைப்புடன் இருப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தைப் பொறுத்தவரை நக்கீரனில் முன்கூட்டியே சொன்ன செய்திகள், ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வருகின்றன.>சொன்னது நடந்தது\">நக்கீரன் மார்ச்27-29 இதழில் \"முதல் தவணை ரூ.5000 டோக்கன்\">நக்கீரன் மார்ச்27-29 இதழில் \"முதல் தவணை ரூ.5000 டோக்கன் கட்சி நிதி கபளீகரம்' என ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் நடத்த திட்டமிட்டுள்ள பண விநியோகத்தை அட்டைப்பட கட்டுரையாக்கியிருந்தோம். அது அப்படியே ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவில் நிஜமாகத் தொடங்கியது.அதே இதழில் \"கமிஷனர் மாறினாலும் போலீஸ் மாறவில்லை' என்ற தலைப்பில் \"\"கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டாலும், இணைக் கமிஷனர் சாரங்கன், துணைக் கமிஷனர் ஜெயக்குமார் போன்ற அதிகாரிகள் மாற்றப்படாத வரை ஆளும்தரப்புக்கு கவலையில்லை'' என குறிப்பிட்டிருந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிரண் பேடி அவசரமாக டெல்லி பயணம் .. ஆளுநர் பதவி காலி அல்லது குடியரசு.. பதவி பரிசு ... பேயாட்சி செய்தால் ...\nபுதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களுக்குமிடையே அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, புதுவையில் அரசுப் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.\nஇது சம்பந்தமாக ஆலோசனை நடத்துவதற்காக 4 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்து கொண்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாம டயபடீஸ்ல ... உங்களுக்கு ஆட்டமா\nஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே ஒருவித பரபரப்பில் மூழ்கிக்கிடந்த வேளையில் போயஸ் தோட்டத்தில் இளவரசி குடும்பத்தாருடன் டி.டி.வி. தினகரன் கடுமையான வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்ததார் என்று போயஸ்கார்டன் வட்டாரம் தெரிவித்தது. அதன் எதிரொலியாக ஜெயா தொலைக்காட்சியில் தினகரன் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. விசாரித்ததில், \"ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனித்துவரும் இளவரசியின் மகன் விவேக், இப்போது திவாகரன் மற்றும் நடராஜனுடன் நெருக்கமாக இருக்கிறார். போயஸ் கார்டனிலிருந்து பல நூறு கோடிக்கும் மேல் கட்சி நிதியை எடுத்து தினகரன் இஷ்டத்திற்கு செலவுசெய்தது பற்றியும் இரு பிரிவினருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடைத்தேர்தல்; தி.மு.க.வில் ஒரு அதிருப்���ி\nசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணியானது அதிகார பலத்தைக் கொண்டு அசராமல் வேலைசெய்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.செயல்படவேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். நடைமுறையில், அக்கட்சியின் செயல்பாடு முந்தைய தேர்தல்களைவிட வேகமாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்தல்-பிரச்சார அனுமதி வாங்குவதைக்கூட முறையாக செய்யாமல், பேச்சாளர்களைக் காத்திருக்கவைத்து திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடர்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு நீதிமன்ற அழைப்பாணை.. ஆஜராக உத்தரவு.. தவறினால் பிடிவாரன்ட்\nசென்னை: நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள நிலமோசடி வழக்கில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுவும் சிங்கமுத்துவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து நில மோசடி செய்துள்ளதாக நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரத்குமார் கடும் குற்றச்சாட்டு : வருமானவரி சோதனை நிச்சயமாக ஒரு அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கைதான் ...\nஅந்த மூன்று காண்டேயினர் 570 கோடியை பற்றி இன்றுவரை மோடியும் அமித் ஷாவும் வாயே திறக்கல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரியா மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ..\nவாஷிங்டன்: சிரியாவில் பொதுமக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சிரியா விமானப்படை தளம் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசியது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 2011 மார்ச் முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இப்போரால் இதுவரை குறைந்தது 3.5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தப் போரில் சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது.\nசிரியா எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. ஆனால் இதை சிரியா மறுத்து வருகிறது. இந்த நிலையில், அங்கு இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் விஷ வாயு தாக்குதல் நடத்தின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 7 ஏப்ரல், 2017\nசரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டுக்கள் பொன்னார் தமிழிசையிடம் இருந்து சரத்குமாருக்கு போகலாமா\nசரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததற்கு இரண்டு தமிழக அமைச்சர்களே காரணம் என்று சொல்கின்றனர் சமத்துவ மக்கள் கட்சியினர்.\nஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து, வேட்பாளராக அந்தோணி சேவியர் என்பவரை அறிவித்தது. தொடர்ந்து வேட்பு மனுவை அந்தோணி சேவியர் தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, மாற்று வேட்பாளரின் வேட்பு மனு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், சமத்துவ மக்கள் கட்சி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர் கே நகரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக முன்னெடுக்க ஆலோசனை\n#பிஜேபி க்கு டெபாசிட் கூட கிடைக்காது .,\n#தீபா - செல்ல பெண் பிஜேபி யை விட மோசம் ..\n#OPS - செல்ல pet பாடையை தூக்கியது backfire ஆகி உள்ளது\n#திமுக வெல்லவும் விட கூடாது\n. #அதிமுக வின் பெரிய அணியாக தினகரனை வளர விட கூடாது .\nஅடுத்து என்ன என்ன ஜனநாயக விரோத சமாச்சாரங்களை செய்யலாம் உங்கள் ஆலோசனை அன்புடன் வரவேற்க படுகிறது..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n64 வது தேசிய விருது .. ஜோக்கர் தமிழில் சிறந்த படமாக .. வழமை போல தேசிய விருதுகள் வடநாட்டுக்குதான்\nஇயக்குநர் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.\n64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.\nஇதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம ���க்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தராஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார்.\nசிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருது தனஞ்சயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாலியல் கொடுமை ,கொலை ... கடூழியச் சிறை, மரணதண்டனை : யாழ் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு\nஜேசுதாஸ் லக்ஷ்மி என்ற 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து கொலைசெய்த என்ற குற்றவாளிக்கு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், நெடுந்தீவுப் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். மாவட்ட மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதருண் விஜய் எம்பியின் நிறவெறி அம்பலம் ... உதிரம் முழுதும் ஆதிக்க வெறி .. திருமாவளவன் கடும் சீற்றம்\nசென்னை: உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும் என்று தருண் விஜய் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக கூறியுள்ளார். தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கறுப்பர்கள் என வர்ணித்து தமிழர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் தருண் விஜய். அவரை பலரும் அவரது டிவிட்டர் பக்கத்திற்குப் போய் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு: ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், \"நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜியோ இலவச சலுகை ரத்து\nமூன்று மாதம் இலவசம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 'சம்மர் சர்ப்ரைஸ்' சிறப்புச் சலுகை திட்டத்தை டிராய் உத்தரவின்பேரில் திரும்பப் பெறுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏப்ரல் 1ஆம் தேதியோடு ஜியோவின் இலவச சேவை முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும், ரூ.303 கட்டணம் செலுத்தினால் ஜுன் வரையிலான மூன்று மாதங்களுக்கு இலவசங்கள் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை நிறுத்தும்படி தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் உத்தரவிட்டதன்பேரில், ’சம்மர் சர்ப்ரைஸ்’ என்ற இந்த 3 மாதச் சலுகை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்வதாக தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரத்குமார் ராதிகா , அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரி சோதனை \nஏப்ரல் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகள் உள்பட, அதிமுக அம்மா கட்சி நிர்வாகிகள் தங்கியுள்ள 35 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் பணமும் ஆவணங்களும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாகவும் தினகரன் அணியினர் ரூ.100 கோடிக்குமேல் பணம் விநியோகம் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் திமுக, பாஜக, மா.கம்யூ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, புதுக்கோட்டை வீடு, அவரது அலுவலகம், குவாரி, அவரின் கல்லூரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை முதல் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் .. மாநிலங்கள் அவையில் அரசு ��தில்\nநகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 5ஆம் தேதி மாநில நகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி-பதில் நேரத்தில் ஒரு உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'நகர்புற வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. மேலும் சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்கள் மூலம் உதவிபுரிவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக 24 ஆயிரத்து 245 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 30 ஆயிரத்து 258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.மின்னம்பலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலையாள மொழி கட்டாயம் : கேரள அரசு அதிரடி முடிவு \nகேரளாவில் மலையாள மொழியை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. கேரளா அரசின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்றது. அதில், மாநிலத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத் திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழி கட்டாயமாக்கப்படும். மேலும் அதற்கென சட்டம் இயற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம், மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் மலையாள மொழியை கட்டாயம் ஒரு பாடமாக படிக்க வழிவகை செய்யும். சில பள்ளிகள் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக வைத்திருக்காதது, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பாடத்திட்டத்திலிருந்து மலையாள மொழிப் பாடத்தை நீக்கியதுடன், அம்மொழியில் பேசும் மாணவர்களுக்கு தண்டனை அளித்த சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லி: போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்..இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கையை, மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்ம மரணம் .. மானாமதுரை\nமானாமதுரை : மானாமதுரை அருகே காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளாதேவி (25). அதே ஊரை சேர்ந்தவர் வீரராகவன் (32). இருவரும் காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விகாஷ் (3) என்ற மகன் உள்ளார். கோவை ஆயுதப்படையில் போலீசாக இருந்த ஷர்மிளாதேவி, சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை ஆயுதப்படைக்கு மாறுதலானார். இவரது கணவர் வீரராகவன் ஒடிசா மாநிலத்தில் ராணுவ சிப்பாயாக பணியாற்றுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய வங்கி ஆளுநர் : விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தால் ஆபத்து ... அம்பானியின் முன்னாள் வேலைக்காரன் பின் எப்படி பேசுவான்\nவறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகன் ரஜினியின் அரசியல் நாடகம் தொடர்கிறது .... பாஜகவின் தேசிய செயற்குழுவில் .. சேரலாம் சேராமலும் விடலாம் ..படம் ஓடணும் இல்ல\n வந்தால் அவர் எந்தக் கட்சிப் பக்கம் செல்வார் போன்ற வினாக்களுக்கு விடை தெரியாமல் நடக்கும் ஆடு புலி ஆட்டத்திற்கு, இதுவரை முடிவே தெரியவில்லை. ரஜ���னியின் புதிய சினிமாக்கள் திரையிடத் தயாராகும் போதெல்லாம் இதுபோல நடக்கும். இது முடிவில்லா நீண்ட கால வரலாறு. இப்போது மீண்டும் ரஜினி உஷ்ணம் வேகமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது.\nரஜினி, பாஜகவுடன் கைகோர்க்க தயாராகி வருவதாகச் செய்திகள் தீயாகப் பரவி வருகின்றன. இதற்கு அச்சாரம் போடுவது போல பாஜக தரப்பிலிருந்து சிலர் ரஜினியுடன் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் ரஜினியுடன் சமீபத்தில் பேசியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC.COM : தலாக் - பிரிந்த கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக வேறு ஆணுடன் உறவு.. தலாக் .. பின் முதல் கணவனோடு சேரலாம் .\nThe women who sleep with a stranger to save their marriage - BBC ... முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணவனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள்.<> அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள்,>ஹலாலா< என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன. இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல். அதுபற்றிய விவரம்:> ஃபரா - இது அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அல்ல. ஃபரா தனது 20 வயதுகளில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார். அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுகமானவர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர் ஆனால் அப்போதிலிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக ஃபரா தெரிவிக்கிறார். பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக பிபிசியின் ஆசிய சேவையிடம் ஃபரா தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னீருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் : ஆர்,கே,நகர் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை ,,,,\nஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் திரு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்பது ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல். இது போன்று அநாகரிகமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இத்தகைய தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்ல அனுமதித்திருக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\n“இதய தெயவம் புரட்சித் தலைவி அம்மா” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜாக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே எல்லாம் புலுடா\nமலையை நாசமாக்கி மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கையை கொள்ளை அடிப்பதில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் கேடி சாமியார் ஜாக்கி வாசுதேவ் . இவனது இஷா யோகம் என்பது மிகப்பெரும் காப்பரெட் வியாபாரமாக உருவாகி விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 6 ஏப்ரல், 2017\nராமதாஸ் : ஆர் கே நகர் பணப்பட்டுவாடா ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை ஏன்\n; ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையம் பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பண வினியோகம் செய்யும் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவது குறித்தும், திமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது குறித்தும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருந்ததியர் மீதான வெறிதாக்குதல் .... குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலித்து நடத்தப்பட்டதா\nthetimestamil : ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ள செய்திகள் தொடர்ந்த பல நாளிதழ்களி���் வெளிவந்த வண்ணம் உள்ளது. தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன, குடிசைகளை கொளுத்தப்பட்டுள்ளன, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுவாகவே இந்த பகுதியில் உள்ள பள்ளியில் அருந்ததியர் வகுப்பைப் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.பொது குழாயில் நீர் குடிக்க இயலாது, பிடிக்கவும் இயலாது என்பது தொடங்கி தீண்டாமையில் பல வடிவங்கள் இந்த கிராமத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரியங்கா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபாடு\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் முழுமையாக அரசியல் பணியில் ஈடுபடமுடியவில்லை. சோனியாவின் அரசியல் பணியை, தொய்வின்றி தீவிரமாக செயல்படுத்தி வரும், ராகுல்காந்திக்கு துணையாக அவரது சகோதரி பிரியங்கா காந்தியை அரசியலில் ஈடுபடுத்த உயர்மட்ட தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பிரமுகர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள் . அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் அரசியல் பணியாற்ற விரைவில் பிரியங்காவை அறிமுகம் செய்யப் போகிறார் சோனியகாந்தி. மின்னம்பலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீண்டும் வெடிக்கிறது நெடுவாசல் ... போராட்ட குழு தீர்மானம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் கிராமத்தைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் போராட முடிவு செய்துள்ளதால் நெடுவாசல் மீண்டும் போராட்டக்களமாக மாறவுள்ளது.\nஇந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும் ஒன்றாகும்.\nஅதையடுத்து, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இயற்கை எரிவாயு எடுப்பதுக்கு கர்நாடக பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஜெம் லாபரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ���ைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிரைவு தபாலில் தலாக் தலாக் தலாக் .. உபி தேர்தல் வாக்குறுதியை நினைவு படுத்தி புகார் ...\nதனது கணவர் விரைவு தபால் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளதாக பெண் ஒருவர் பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.\nமுஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவாகரத்து செய்யும் முறை வழக்கில் உள்ளது. அதாவது, பொது இடங்களில் வைத்து விவாகரத்து செய்வது, சமூக வலைதளங்கள் மூலம் விவாகரத்து செய்வது, ஆண் குழந்தை இல்லை எனக் கூறி பெண்களை விவாகரத்து செய்வது முஸ்லிம் மதத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்.கே.நகரில் போலீஸ் மூலம் பணப்பட்டுவாடா: திருச்சி சிவா\nகாவல்துறை மூலமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருச்சி சிவா தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nவரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் ஆளுங்கட்சியாக உள்ள தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக, பன்னீர் அணி, பாஜக, மா.கம்யூ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து புகார் தெரிவித்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி மாலை டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், ஆர்.கே.நகரில் போலீஸ் மூலமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. புகார் மனு அளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர் கே நகரில் பணம் ஆறாக ஓடுகிறது ... கேள்வி கேட்பவருக்கு அடி உதை... கேடு கேட்ட தேர்தல் ஆணையம் .\nவிகடன் : தமிழகத்தில் எத்தனைப் பிரச்னைகள் இருந்தாலும், தற்போது அனைவரின் முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது ஆர்.கே நகர் தேர்தல் தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் யார், யாரெல்லாம் மண்ணைக்கவ்வப் போகிறார்கள் என்ற பரபரப்பு இப்போதே அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே மிகவும் எதிர்பார்க்கு���் நிலையில், ஆர்.கே நகரைப்பற்றிச் சொல்லவா வேண்டும் யார், யாரெல்லாம் மண்ணைக்கவ்வப் போகிறார்கள் என்ற பரபரப்பு இப்போதே அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே மிகவும் எதிர்பார்க்கும் நிலையில், ஆர்.கே நகரைப்பற்றிச் சொல்லவா வேண்டும் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் தோரணங்கள், வீதிகள்தோறும் கட்சியினரின் பிரசாரம், கரை வேட்டிகளின் அணிவகுப்பு என ஆர்.கே நகர்த் தொகுதி முழுவதுமே படுபிஸியாகக் காணப்படுகிறது. அது மட்டுமா எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் தோரணங்கள், வீதிகள்தோறும் கட்சியினரின் பிரசாரம், கரை வேட்டிகளின் அணிவகுப்பு என ஆர்.கே நகர்த் தொகுதி முழுவதுமே படுபிஸியாகக் காணப்படுகிறது. அது மட்டுமா அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதும் கனஜரூராகவும், அடிதடிகளுடனும் நடந்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக ஸ்டாலின் பாமக பாலு சந்திப்பு ... மதுவுக்காக நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக பெயர் மாற்றம்\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பா.ம.க வழக்கறிஞர் பாலு இன்று நேரில் சந்தித்து பேசினார். பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உடன் சென்றிருந்தார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பா.ம.க சார்பாக வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டு உள்ள உத்தரவு தொடர்பாக கடிதத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் எம்.பி ஆகியோரின் அறிவுருத்தலின்படி கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலு, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள சுமார் 3300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலித் சித்திரவதைகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் ... தமிழ் இந்துவும்....\nமிகுந்த துயரத்துடன் இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.சாதி கொடுமைகளுக்கு எதிராக பல ஊடகங்கள் குரல் கொடுத்து வருகின்றன.குறிப்பாக ஆங்கில இந்து அதிகமான தலித் பிரச்னைகளை எழுதி இருக்கின்றனர்.ஒரு சமயம் ஆசிரியர் குழு விவாதத்தின்போது ஒருவர்,நாம் அதிக அளவில் தலித் பிரச்னைகளை எழுதுகிறோம்.இதனால் சலிப்பு வருகிறத��� என்று கேள்வி எழுப்பியபோது, உங்களுக்கு சாப்பிட சலிப்பு வருமா சாதி கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்.அவர்களின் நியாயத்தை எழுத சலிப்பு வர கூடாது என்று என்.ராம் கூறினார்.இதை கேள்விப்பட்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.ஆனால் தமிழ் இந்து இதற்கு நேர் எதிரானது.\nதலித் மக்கள் மீது நடைபெறும் நூற்று கணக்கான வன்கொடுமைகளை தீண்டாமை சித்ரவதைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்து வருகிறது.இது மட்டும் அல்ல வன்கொடுமை நடத்துபவர்களுக்கு ஆதரவாகவும் எழுதுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRSS ஸ்லீப்பர் செல் \"சமஸ்\" எடுத்த வாந்தி\nAmudhan Ramalingam Pushpam : சமஸ் இன்று தனது தமிழ் இந்து கட்டுரையில் பார்ப்பனர்களை திராவிட கட்சிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். யார் அவர்களை விலக்கினார்கள் எங்களுக்கும் (பார்ப்பனர் அல்லாதோர்), அவர்களுக்கும் என்ன சம்பந்தம் எங்களுக்கும் (பார்ப்பனர் அல்லாதோர்), அவர்களுக்கும் என்ன சம்பந்தம் எங்களை சமமாக நடத்த, பார்க்க முடியுமா அவர்களால் எங்களை சமமாக நடத்த, பார்க்க முடியுமா அவர்களால் எங்களோடு இணைந்து வாழ முடியுமா அவர்களால் எங்களோடு இணைந்து வாழ முடியுமா அவர்களால் அவர்களுக்கு அடிமையாக வாழ மாட்டோம் என்று நாங்கள் சொல்வது அவர்களை விலக்குவதற்கு சமமா அவர்களுக்கு அடிமையாக வாழ மாட்டோம் என்று நாங்கள் சொல்வது அவர்களை விலக்குவதற்கு சமமா மறுபடியும் சாமி என்று அவர்கள் முன்பு கும்பிடு போட வேண்டும் என்கிறாரா சமஸ் மறுபடியும் சாமி என்று அவர்கள் முன்பு கும்பிடு போட வேண்டும் என்கிறாரா சமஸ் ஒரு ஜெயா போதாதா இவர்கள் எந்த லட்சணத்தில் இருப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வெறும் 3 % இருக்கிறவர்கள் தமது அளவுக்கு அதிகமாகவே வசதியாகவும் அதிகாரத்துடனும் இருக்கும் தமிழகத்தில் இதற்கு மேல் அவர்களுடன் என்ன உறவாட வெறும் 3 % இருக்கிறவர்கள் தமது அளவுக்கு அதிகமாகவே வசதியாகவும் அதிகாரத்துடனும் இருக்கும் தமிழகத்தில் இதற்கு மேல் அவர்களுடன் என்ன உறவாட தமது சாதிய அடையாளத்தை இந்து, இந்திய, இந்தி அடையாளமாக பிறர் மீது திணிக்க மாட்டோம் என்று பார்ப்பனர்களால் உறுதி கூற முடியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரகசியமாக மன்னிப்பு கேட்ட ஹெச் .ராஜா .. போட்டுடைத்த அய்யாக்கண்ணு ..\nபாஜகவின் எச்.ராஜா சமீபத்தில் தொலைப்பேசி உரையாடல் ஒன்றில் விவசாயிகளுக்காக டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில், அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் ஒரு பிராடு, அவரை கடந்த 25 வருடமாக தெரியும், எனது வீட்டு வாசலில் வந்து கிடப்பார் என தரம் தாழ்ந்து பேசினார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அய்யாக்கண்ணு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எச்.ராஜா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவருக்கு போன் செய்து கேட்டதாக கூறினார். எப்ப சார் நான் உங்க வீட்ல வந்து இருந்தேன், நான் என்ன ஃபிராடு தனம் சார் செய்தேன் எனக் கேட்டேன் அதற்கு ராஜா சாரி அது தெரியாம நடந்து போச்சு நான் வேனா வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுகின்றேன் என தன்னிடம் கூறியதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்குகிறது சரவண பவன் .. தமிழக விவசாயிகள் ..\nதமிழக விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் பல்வேறு நூதன போராட்டங்களை செய்து வருகின்றனர். ஆனால் இந்த போராட்டங்களை சர்க்கஸ் போல ரசித்து பார்த்து வரும் மத்திய அரசு அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்யக்கூட மறுத்து வருகிறது.வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு டெல்லியிலும், இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தும், வாழ்த்துக்களும் ஆதரவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள சரவண பவன் கிளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் மதிய உணவை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த தகவலை சரவண பவனின் பணிபுரியும் செஃப் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். உலகிற்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு போடும் சரவண பவனை வாழ்த்துவோம்.வெப்துனியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 ஏப்ரல், 2017\nஅமெரிக்க லேப்டாப் தடையால் ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை நூறு வீதம் உயர்ந்தது\nஎகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டா��் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தடைவிதிக்கப்பட்ட முதல் வாரத்தில், ஏர் இந்தியாவின் டிக்கெட் விற்பனை நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தடையால் நூறு சதவீதம் உயர்ந்த ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை புதுடெல்லி: எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் தடை விதித்தது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிரண்பேடி அடாவடி ... அன்று கேஜ்ரிவால் .. இன்று நாராயணசாமி ..\nபுதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பதில் ஆளுருக்கு எதிராக தனது தொடர் நடவடிக்கைகளை கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் முதல்வர் நாராயணசாமி. ஆளுநர் விமர்சித்த தலைமை செயலருக்கு அரண் அமைத்துள்ளார் முதல்வர். அதே நேரத்தில் கிரண்பேடி ஆதரவு அதிகாரிகளுக்கு சட்டப்பேரவையிலிருந்து சம்மன் அனுப்பி அவரை மவுனமாக்கியுள்ளனர்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றவுடன் தொடர் நடவடிக்கைகளை கிரண்பேடி தொடங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்.. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ..\nகொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.\nபனாமா கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பற்றியிருப்பதாக நேற்று மாலை சிறிலங்கா கடற்படையிடம் உள்ளூர் முகவரால் அவசர உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதையடுத்து உடனடியாக, சிறிலங்கா கடற்படையின் பி-412, பி-436 ஆகிய அதிவேக தாக்குதல் படகுகள் விரைந்து சென்று கப்பலில் இருந்த 21 மாலுமிகளையும் மீட்டதுடன், தீணை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சுஷ்மா சுவராஜ் பதவி நீக்கம் வசுந்தரராஜி சிந்தியா புதிய வெளியுறவு அமைச்சர்\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டு வசுந்தரராஜே சிந்தியா அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nBy: Mathi டெல்லி: நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த போது அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்டோர் ஓரம்கட்டப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்\nடெல்லி, ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது, திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை ஏற்றார். காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடி .. எந்தவித சட்ட நடவடிக்கையும் கூடாது .. தமிழகத்துக்கு மத்தியரசு நிதி அளிக்க ..\nநில உச்சவரம்பு கொண்டுவந்ததுபோல், பண உச்சவரம்பு கொண்டுவரச்சொல்லுங்க அப்பொழுது தெரியும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த அரசு கையூட்டு வாங்கிக்கொண்டு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறது என்று தெரியும்\nசென்னை:'கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் அனை வரும் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; ��ிவசாயிகள் மீது, எந்த சட்ட நடவடிக்கையையும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எடுக்கக்கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் கருதி ,மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தி உள்ளது. சாதகமான இந்த தீர்ப்பால், வேளாண் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ., வழக்கில் கர்நாடக மனு தள்ளுபடி.. இறந்து விட்டதால் இனி அவர் உத்தமரோ அவாள் அவாள் அவாள் ..\n முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டால் அவரது வாரிசுகள் சொத்துக்களை அனுபவிக்கலாம் என்பது எவ்விதத்தில் சரி இறந்தவர் உடலை சிறையில் போடமுடியதுதான் ஆனால் அபராதத்தை\nபுதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது எப்படி என்பதை தெரிவிக்க வேண்டும் என கோரி, கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியது. கர்நாடக ஐகோர்ட், நான்கு பேரையும் விடுதலை செய்தது. பின்னர் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், நான்கு பேர் மீது விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை ரம்பா கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் .. வழக்கு முடிவுக்கு வந்தது\nநடிகை ரம்பா உடன் சேர்ந்து வாழ அவரது கணவர் இந்திரன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாகரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.\nசேர்ந்து வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி மனுத்தாக்கல் செய்ததை அடுத்து விவகாரத்து வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளது. நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்க அவரைப் போல இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரை உலகிற்கு கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் இயக்குநர்கள். டூப் போட வந்த விஜயலட்சுமி ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற திரைப்படத்தின் ம��லம் அறிமுகமானார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணிப்பெண் தற்கொலையை வீடியோ எடுத்த குவைத் வீட்டு எஜமானி\nவளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் முதலாளிகளால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவிலிருந்து பணிக்காகச் செல்பவர்களும் துன்புறுத்தப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், குவைத்தில் பெண் முதலாளி ஒருவர், தன்னிடம் பணிபுரியும் பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்ததைத் தடுக்காமல் அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லி வீதிகளில் தமிழக விவசாயிகள் உருண்டு புரண்டு போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தி வரும் போராட்டம் இன்று 23வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போராட்ட குழுவை சேர்ந்த சில விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அங்கபிரதட்சணம் செய்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஜெ.டி.ஆர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு அம்பேத்கார் திருக்கோவில் ... அடப்பாவிகளா வாழ்க்கை முழுவதும் எதை எதிர்த்தாரோ ....\nவெற்றி சங்கமித்ரா : அருள்மிகு சுவாமி அம்பேத்கருக்கு திருக்கோவில்…… இப்படி வெளிவந்திருக்கும் ஓர் துண்டிறிக்கை பார்த்துவிட்டு மனம் பதறிவிட்டது. அந்த துண்டறிக்கை “அருள்பாலித்தவர் அம்பேத்கர், கடவுள் அம்பேத்கர்,சுவாமி அம்பேத்கர்” என்று அம்பேத்கரை விளிக்கிறது.\nஎந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து பௌத்தம் தழுவினாரோ அந்த மதத்திடமே அம்பேத்கரை அடமானம் வைக்கத்தான் இந்த செயல் உதவும். தயவுகூர்ந்து அப்படி ஒரு முயற்சியிலிருப்பவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள்…..\nஅம்பேத்கரை நீங்கள் பரப்பவில்லையானாலும் பரவாயில்லை ஆனால், தவறாக பரப்பிவிடாதீர்கள��. மன்னிக்கமுடியா வரலாற்று பிழையாகிவிடும். ஒருவேளை அவரை நீங்கள் உயர்த்தி பார்க்க ஆசைப்படுவீர்களேயானால் பௌத்தத்தின் வழி பாருங்கள் அது அவர் கண்ட கனவு அதனுள்ளே இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமார்க்கண்டேய கட்ஜு : இந்தியாவில் தவிர்க்க முடியாதவாறு புரட்சி வெடிக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC: வட மாநிலங்களில் ஊர் பெயர் தமிழில் எழுதப்படுமா\nவட மாநிலத்தவர்களை கருத்தில் கொண்டு மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றும், பொது மொழியான ஆங்கிலத்தில்தான் ஊர் பெயர்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்றும் மூத்த அரசியல் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பழ.கருப்பையா பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஊர் பெயர்கள் இந்தி மொழியில் எழுதப்பட்டது பற்றி மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து குறித்து பழ.கருப்பையா குறிப்பிடுகையில், ''வடமாநிலத்தவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஆங்கிலப் பெயர்களை அகற்றிவிட்டு, இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டால், தமிழர்கள் மற்றும் தென் மாநிலத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ள மைல் கற்களில் தமிழிலும், பிற தென் இந்திய மொழிகளிலும் ஊர் பெயர்கள் எழுதப்படுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரிட்டனுக்கான விசாவிலும் இந்தியர்கள், இந்திய நிறுவனங்களுக்கு அடி ... அமேரிக்கா சிங்கப்பூரை தொடர்ந்து ...\nபுதுடில்லி:அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும், விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால், அங்கு வேலைக்கு ஊழியர்களை அனுப்பும் இந்திய நிறுவனங்களுக்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களின் கனவிலும், அடி மேல் அடி விழுந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட நுட்பமான தொழில்களில், இந்தியர்களே அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இந்திய, ஐ.டி., நிறுவனங்களும், இந்த நாடுகளில் தங்கள் கிளைகளை துவக்கி, இங்கிருந்து இந்தியர்களை வேலைக்கு அனுப்பி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற, பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 'அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே' என்ற கோஷத்துடன், அமெரிக்கர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக ஆட்சியில் தான் அதிக அணைகள் (40) கட்டப்பட்டது... முல்லை பெரியாறும் எம்ஜியாரின் கேரளா பாசமும்\nசென்னை தாமோதரன் சூர்ய தேவன்:\nவிவசாயிகள் பிரச்சினை பற்றி பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன் - எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்\nமொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை நம்மிடமிருந்த, தமிழகத்தின் 2லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீராதாரமான முல்லைப்பெரியாறு அணையை அலாக்காக தூக்கி கேரளாவுக்கு கொடுத்தவர் கர்மவீரர் காமராஜர். காக்கா குருவி கூட கூடு கட்டாது, கீழே எந்த தாவரமும் வளராது, நிலத்தடி நீரை முழுதுமாக உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை அழிப்பதால் மழை பெய்யாமலேயே போய்விடும், கரிமில வாயுவை அதிகமாக வெளியிட்டு காற்று மண்டலத்தையே விஷமாக மாற்றிவிடும் என்றெல்லாம் நாம் குற்றம் சாட்டும் அந்த கருவேல மரங்கள் தமிழகமெங்கும் இப்பபோ பரவிக்கிடக்க கர்மவீரர் காமராஜர் தான் காரணம் . காமராஜர் முதல்வராக இருந்த போது தான் ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கிவந்த கருவேல விதைகளை ராமநாதபுரம், தேனீ , மதுரை பகுதிகளில் தூவப்பட்டு விவசாய நிலங்கள் எல்லாம் பாழானது.\nமுல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்கிவைக்கமுடியும். அதிலிருந்து விடுவிக்கப்படும் மிகை நீர் தான் இடுக்கி அணையின் நீர் ஆதாரம். அந்த இடுக்கி அணையிலிருந்து எடுக்கப்படும் நீர் மின்சாரத்தை நம்பித்தான் அப்போது கேரளாவின் மின் தேவை இருந்தது. 152 அடி வரை முல்லைப்பெரியாரில் தேக்கிவிடுவதால் அதன் மிகை நீரை நம்பி இருந்த இடுக்கி அணைக்கு போதிய நீர் இல்லாமல் , அங்கிருந்து எடுக்கப்படும் நீர் மின்சாரமும் இல்லாமல் அல்லாடியாது கேரளா. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க கேரள அரசு கேட்டவுடன், அது நமது தமிழ்நாட்டுக்கு பாதகம் என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அணையின் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டார் முதல்வர் எம்ஜிஆர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 ஏப்ரல், 2017\nகவண் .. ஊடக பரபரப்பின் மறுபக்கத்தை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கிறது\nஒரு திரைப்படம் முழுமையான பொழுதுபோக்குப் படமாக மட்டுமே எடுக்கப் பட்டிருந்தாலும் எந்த விஷயங்களை வைத்து பொழுபோக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் முக்கியம். ஒரு கதாநாயகன், வில்லன் இடையே பகை, பழிவாங்கல் என செல்லும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, உண்மையாக நடக்கும் சம்பவங்களை, அதன் பின்னணியை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது. கவண், கடந்த சில வருடங்களாக தமிழ்நாடு பார்த்து வரும் ஊடக பரபரப்பை, ஊடகத்தின் பலத்தை, பின்னணியை, மறுபக்கத்தை விலாவாரியாக காட்டியிருக்கும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... புள்ளி விபரம் ..\nPrakash JP : ஹிந்தி திணிப்பின் விளைவுகளும், அழித்த மொழிகளும்...... ஹிந்தியை புறக்கணித்ததால் தமிழர்கள் அடைந்த பலன்களும்.. ஒரு பார்வை...\nஇங்கே உள்ள ஒரு சில படித்த அதிமேதாவிகள், ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி, 'ராஷ்ட்ர பாஷா' அதை எல்லோரும் ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு மொழின் ஆதிக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புரியவில்லை..\nஉண்மையில், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் படி, இந்தியாவுக்கு \"தேசிய மொழி\" என்று எதுவும் கிடையாது.. இந்தி ராஷ்ட்ர பாஷா என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்... ஹிந்தியின் ஆதிக்கத்தால், வீச்சால், திணிப்பால் எத்தனை மொழிகள், கலாச்சாரங்கள் அழியும் நிலையில் உள்ளன என்பது இவர்களுக்கு தெரியாது...\nஹிந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் வடக்கு & மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பாதிக்கப்பட்டு, முக்கியத்துவம் இழந்து, அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. ராஷ்ட்டிர பாஷா ஹிந்தியால் கொல்லப்பட்ட “இந்திய” மொழிகள் பல... இவற்றில் இந்தியைவிட பல நூற்றூண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடைய பல மொழிகளும் அடங்கும். அவதி, போஜ்ப��ரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி, ராஜஸ்தானி, சட்டிஸ்கரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா மறுப்பு\nபொருளாதார தேவைகளுக்கான சோதனை’ என்ற பெயரை சிங்கப்பூர் அரசாங்கம் சாதுர்யமாக சூட்டி இந்திய ஐ.டி. ஊழியர்களை வடிகட்டத் தொடங்கி உள்ளது. இது இந்தியா-சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே சிங்கப்பூருடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுத்து வருகிறது.\nStanly Rajan : கொஞ்ச காலமாகவே கேட்டுகொண்டிருந்த குரல்தான், சிங்கப்பூர் வாசிகள் லீ குவான் யூ காலத்திலே முணுமுணுக்க தொடங்கியிருந்தனர்\nஇந்த குட்டிநாட்டில் அந்நியர்கள் வந்து எல்லா வேலைவாய்ப்புக்களையும் பறிக்கின்றனர் எனும் ஒரு அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருந்தது\nலீ குவான் யூ வேறுமாதிரியானவர், எல்லா விஷயங்களையும் காதுகொடுத்து கேட்பவர் அல்ல, நாட்டிற்கு எது தேவையோ அதில் மட்டும் வாய்திறப்பார்\nமக்களின் முணுமுணுப்பு கோபமாக மாறும் முன்னே சிங்கப்பூர் அரசு முந்திகொள்கின்றது தெரிகின்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில தற்குறிகள்.. முட்டுச்சந்தில் நின்றுகொண்டு திராவிடத்தை ஒழிப்போம்..\nசென்னை தாமோதரன் : ஆரியர்கள்...தமிழுக்கு இட்ட பெயர் திராவிட பாஷா\nஇப்போதும் கூட தெலுங்கர்கள்...தமிழை \" அரவமு\"...\nதமிழை அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்து வந்தார்கள்..\nதெலுங்கு 11 ம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து கிளை பிரிந்தது\nஅதன் பிறகு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின..\nதற்காலத்தில் ...கொங்கு தமிழ் நெல்லை தமிழ் குமாரி தமிழ் தஞ்சை தமிழ் சென்னை தமிழ் என்று இருப்பது போல...\nதமிழின் வட்டார மொழிகளாக அரும்பியவைதான் ...தெலுகு கன்னடம் மலையாளம்\nதெலுங்கு கன்னடம் மலையாளம் என்பவை புது தனி மொழிகள் அல்ல ..அவை தமிழின் கிளைகள்.\nஇலக்கியத்தில்...ஒப்பிலக்கியம் ஒப்பிலக்கணம் படித்தால் தெரிந்துகொள்ளலாம்..\nஆதலால் தமிழ் வேறு திராவிடம் வேறு அல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதவிக்காக சங்கரனின் காலில் பொன்னர் விழு��்தது போல தமிழையும் இந்தியின் காலில் வீழ்த்த துடிக்கும் ஆதிக்கவாதிகள்\nVenkat Ramanujam கருப்பு மையை எடுத்து மைல் கற்களில் பூசுவதைவிட முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் என்கிறாரே Pon Radhakrishnan தீபாவளி அன்று ஜெயலலிதா ஆட்சியில் கொலை குற்றவாளி என்று கைது செய்து அழைத்து வரப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ., தன்னை பாலியல் தொல்லை கொடுத்தார் காஞ்சி காமகோடிகள்என்று கதறிய பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் குற்றம் சாட்ட.. அன்றைய மருத்துவமனையில் பல கோடிகள் லபக் ., போன்ற பல சிறப்புகளை ஒருங்கே பெற்றவர் காலில் சொர்க்கத்தை தேடிய பொன்னார் ., தமிழையும் அப்படி காலடியில் விழ வைக்க ஆசைப்படும் அளவுக்கு யும் அவரின் மந்திரி பதவியும் அவரின் கட்சியும் அவரை பாடாய் படுத்துகிறது .. ஐயோ பாவம் முகநூல் பதிவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉழவனின் துன்பத்தை எத்தனை அறிவுஜீவிகள் பேசுகிறார்கள்\nநூறு ஏக்கர் நிலம் கொண்ட ஒருவன் அரை நிர்வாணக் கோலத்தில் எலியைக் கடித்துக் கொண்டு உழவனுக்காக குரல் எழுப்புகிறான் என்றால் அவனை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். எவ்வளவு வேண்டுமானாலும் போற்றலாம்.\nnisaptham.com : அய்யாகண்ணு யாரென்று தெரியாது. அவர் பின்னணியும் தெரியாது. எலியைக் கடித்தபடி கோவணத்தைக் கட்டிக் கொண்டு அவரும் அவரைச் சார்ந்தவர்களும் போராடுகிற படங்கள் வெளியான போது ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இவர் ஒன்றுதான்’ எனத் தோன்றியது. ஆனால் அவர் அப்படியான மனிதராகத் தெரியவில்லை. உறுதியாக நிற்கிறார். இந்த தேசத்தில் ஒவ்வொருவராக அவரைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கிய போது சேறை எடுத்து அடிக்க ஆட்கள் தயாரானார்கள். அவர் பணக்காரர் என்கிறார்கள். ஆடி கார் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது என்கிறார்கள். எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும். யாரோ சாவி கொடுக்க தலையாட்டும் பொம்மையாகவே இருக்கட்டும். ஆனால் அவர் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் உன்னதமானவை. செவி சாய்க்கப்பட வேண்டியவை. உடனடியாக தீர்வுகள் எட்டப்பட வேண்டியவை. மறுக்க முடியுமா என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக ஸ்டெடியாக இன்னொரு அதிமுகவாகி கொண்டிருக்கிறது 2 ஆம் கட்ட தலைவர்களை ஒதுக்கும் குடும்ப ஜால்ராக்கள் 2 ஆம் கட்ட தலைவர்களை ஒதுக்கும் குடும்ப ���ால்ராக்கள் (சபரீசன்\nதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்களை ஸ்டாலினிடம் இருந்து ஒதுக்கி வைப்பதில் அவரது குடும்ப நபர்களே தீவிரமாக இருக்கின்றனராம். இதனால் சீனியர் தலைவர்கள் கடும் அதிருப்தியில்\nBy: Raj சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து பல சீனியர்கள் ஒதுங்கி செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணமே திமுகவினரால் ஓஎம்ஜி- ஒன்மேன் குரூப் என விமர்சிக்கப்படும் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்தானாம். திமுக தலைவர் கருணாநிதி எப்போதும் இரண்டாம் கட்ட தலைவர்களுடனேயே வலம் வருவார்.. அவரது காரிலும் கூட 2-ம் கட்ட தலைவர்கள் பயணிப்பர். மு.க.ஸ்டாலினும் கூட இதே பாணியைத்தான் பின்பற்றி வந்தார். குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், காட்பாடி சீனியர்கள் ஸ்டாலினுடன் வலம் வருவது வழக்கம். அண்மைக்காலமாக அடுத்தடுத்து இந்த சீனியர்களை ஸ்டாலினுடன் பார்க்க முடிவதில்லை. அதுவும் திருவண்ணாமலைக்காரர் அடுப்பங்கரை அமைச்சரவையிடம் செல்வாக்கு பெற்ற நபர். ஆனால் அவரே ரொம்பவே ஒதுங்கிப் போய்விட்டாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமைனா நந்தினியின் கணவர் தற்கொலை \nதொலைக்காட்சியில் வெளிவந்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரம் சின்னத்திரையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் கார்த்திக்கும் கடந்த ஒரு வருடமாக காதலித்தோம். அதன் பின் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nவாக்களர்களுக்கு பணம் கொடுத்த மொத்த விபர பட்டியல் ச...\nஅடித்து தூள் கிளப்பும் ஷாலினி மரியா லாரன்ஸ் கொஞ்சம...\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற...\nஆர் கே நகர் தேர்தலும் ஊழல் பெருச்சாளிகளும் Ravi P...\nவிவசாய கடன் தள்ளுபடிக்கு எதிராக தி இந்து’ பத்திரிக...\nலாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததது\nகீதா லட்சுமி வீட்டில் 72 மணிநேர சோதனை .. எம்ஜியார்...\nகையும் களவுமாக பிடிபட்ட தளவாய் சுந்தரம் ... கைது ச...\nசிதம்பரம் கோவிலை மீட்க போராடிய சிவனடியார் ஆறுமுகசா...\nநாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள...\nபோலீசே ரவுடிகள் துணையுடன் பணப்பட்டுவாடா செய்யும் அ...\nகிரண் பேடி அவசரமாக டெல்லி பயணம் .. ஆளுநர் பதவி கால...\nநாம டயபடீஸ்ல ... உங்களுக்கு ஆட்டமா\nஇடைத்தேர்தல்; தி.மு.க.வில் ஒரு அதிருப்தி\nவடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு நீதிமன்ற அழைப்ப...\nசரத்குமார் கடும் குற்றச்சாட்டு : வருமானவரி சோதனை ந...\nசிரியா மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ..\nசரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டு...\nஆர் கே நகரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக முன்ன...\n64 வது தேசிய விருது .. ஜோக்கர் தமிழில் சிறந்த படமா...\nபாலியல் கொடுமை ,கொலை ... கடூழியச் சிறை, மரணதண்டனை...\nதருண் விஜய் எம்பியின் நிறவெறி அம்பலம் ... உதிரம் ம...\nஜியோ இலவச சலுகை ரத்து\nசரத்குமார் ராதிகா , அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில்...\nவறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் .. மாநிலங்கள் அவை...\nமலையாள மொழி கட்டாயம் : கேரள அரசு அதிரடி முடிவு \nடெல்லி: போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது ப...\nகாதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்ம மரணம் .. மான...\nமத்திய வங்கி ஆளுநர் : விவசாயிகள் கடன் தள்ளுபடி செ...\nநடிகன் ரஜினியின் அரசியல் நாடகம் தொடர்கிறது .... பா...\nBBC.COM : தலாக் - பிரிந்த கணவருடன் சேர்ந்து வாழ்வத...\nபன்னீருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் : ஆர்,கே,நகர் ...\nஜாக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே\nராமதாஸ் : ஆர் கே நகர் பணப்பட்டுவாடா ஆதாரம் இருந்து...\nஅருந்ததியர் மீதான வெறிதாக்குதல் .... குடும்பத்துக்...\nபிரியங்கா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபாடு\nமீண்டும் வெடிக்கிறது நெடுவாசல் ... போராட்ட குழு த...\nவிரைவு தபாலில் தலாக் தலாக் தலாக் .. உபி தேர்தல் வ...\nஆர்.கே.நகரில் போலீஸ் மூலம் பணப்பட்டுவாடா: திருச்சி...\nஆர் கே நகரில் பணம் ஆறாக ஓடுகிறது ... கேள்வி கேட்பவ...\nதிமுக ஸ்டாலின் பாமக பாலு சந்திப்பு ... மதுவுக்காக...\nதலித் சித்திரவதைகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்...\nRSS ஸ்லீப்பர் செல் \"சமஸ்\" எடுத்த வாந்தி\nஇரகசியமாக மன்னிப்பு கேட்ட ஹெச் .ராஜா .. போட்டுடைத...\nடெல்லியில் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்குகிறது ...\nஅமெரிக்க லேப்டாப் தடையால் ஏர் இந்தியா டிக்கெட் விற...\nகிரண்பே���ி அடாவடி ... அன்று கேஜ்ரிவால் .. இன்று நார...\nகப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போரா...\n சுஷ்மா சுவராஜ் பதவி நீக...\nடெல்லியில் அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடி .. எந்தவித சட்ட நடவடிக்கை...\nஜெ., வழக்கில் கர்நாடக மனு தள்ளுபடி.. இறந்து விட்...\nநடிகை ரம்பா கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் .. வழக்க...\nபணிப்பெண் தற்கொலையை வீடியோ எடுத்த குவைத் வீட்டு எஜ...\nடெல்லி வீதிகளில் தமிழக விவசாயிகள் உருண்டு புரண்டு ...\nஅருள்மிகு அம்பேத்கார் திருக்கோவில் ... அடப்பாவிகள...\nமார்க்கண்டேய கட்ஜு : இந்தியாவில் தவிர்க்க முடியாதவ...\nBBC: வட மாநிலங்களில் ஊர் பெயர் தமிழில் எழுதப்படுமா...\nபிரிட்டனுக்கான விசாவிலும் இந்தியர்கள், இந்திய நிறு...\nதிமுக ஆட்சியில் தான் அதிக அணைகள் (40) கட்டப்பட்டது...\nகவண் .. ஊடக பரபரப்பின் மறுபக்கத்தை கொஞ்சம் வித்த...\nதமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன...\nசிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு ...\nசில தற்குறிகள்.. முட்டுச்சந்தில் நின்றுகொண்டு திரா...\nபதவிக்காக சங்கரனின் காலில் பொன்னர் விழுந்தது போல ...\nஉழவனின் துன்பத்தை எத்தனை அறிவுஜீவிகள் பேசுகிறார்கள...\nதிமுக ஸ்டெடியாக இன்னொரு அதிமுகவாகி கொண்டிருக்கிறது...\nமைனா நந்தினியின் கணவர் தற்கொலை \nகேடி ஜக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே\nஓட்டுக்கு பணம் கேட்டு அடாவடி செய்யும் ஆர் கே நகர் ...\nஜெட் வேகத்தில் ஜியோ 4ஜி : டிராய் சான்றிதழ்ǃ\nஉயர்நீதிமன்ற உத்தரவு .... விவசாயிகளின் போராட்டத்து...\nநெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற காரணமான ஹர்மான் சித்த...\nஎம் எல் ஏக்கள் சசிகலாவிடம் வாங்கிய தங்கத்தை திருப்...\nபொன்.ராதாகிருஷ்ணன் : இந்தி மாநில ஓட்டுனர்களுக்கு வ...\nநாஞ்சில் சம்பத் - தமிழருவி மணியன் ... இருவரும் மா...\nஇந்தி மக்கள் தமிழ் படிக்கட்டும். ... தமிழ் மக்கள்...\nஅந்த மூன்று நாட்கள் .. ஆண்களே தயாரா\nநான் ஒரு இந்தியன் : தலாய் லாமா\nசாரு நிவேதா : குற்றங்கள் அதிகமாக அதிகமாக கோயில்கள்...\n3,200 பேருந்துகள் ரத்து.. வருவாய் போதாதாம் ... இ...\nசகாயம் IAS :மண்ணையும் மக்களையும் காக்க களத்தில் இ...\nஇளைஞர் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி ....\nமாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்\nதீபா பேரவையின் வசூல் பணம் எங்கே\nஇன்று மராட்டிய மன்னன் வீர சிவாஜி நினைவு நாள்...\nஸ்டாலின் செயல்பாட்டில் அதிருப்தி அணி மாறும் மாவட்ட...\nதிருமணமான 8 நாட்களில் தபால் அட்டை மூலம் (தலாக்) வி...\nசேலம் திருநங்கை பிரித்திகா யாசினி இந்தியாவிலேயே ம...\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி \nஜம்மு-ஸ்ரீநகர் சுரங்கப்பாதை திறந்து வைத்தார் பிரதம...\nசீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்\nஜெர்மன் விமான நிலையத்தில் இந்திய பெண்ணை நிர்வாணப்ப...\nசதாசிவம் துணை குடியரசு தலைவர் \nவிருதுநகர் .. தண்ணீர் பிரச்னையால் எரிக்கப்பட்ட தலி...\nஉபி தேர்தலில் மின்னணு இயந்திரம் மோசடி ... வலுவான ஆ...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் : ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் ...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nவிமர்சனம்: மாஃபியா... வில்லங்க வியாக்கியான வீடியோ\nகொடைக்கானலில் ஐ டி ஜோடிகள் ... போதை வலையில் சிக்கு...\nஇஸ்லாமியர்களின் எண்ணிக்கை.. நண்பர்களே,அது தவறான...\nBBC : உத்தர பிரதேசம்: “ 3000 டன் தங்க சுரங்கம் இல...\nமன்மோகன் சிங் : பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. தீவிர வ...\nஉபியில் 3500 டன் தங்கம் ... பச்சை பொய்யை பரப்பும் ...\nகேரளா.. மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பி...\n27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரண.. ...\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக...\nபெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை\nஇந்தியாவிலும் இலங்கையிலும் .. .. மலையக மக்கள் நாட...\nரஜினிகாந்தின் மன நிலை பாதிப்படைந்தது ஏன்\nஇந்தியன் 2 விபத்து ... இது சினிமாவுக்கு Use பண்ற C...\nஅன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.. ஆதி மனிதனுக்க...\nசீமானும், அவர் கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி”-...\nநைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து\nபா.ரஞ்சித்... சமுக வலையில் விவாதம் .. கபிலன் காமர...\nஜாக்கியின் ஈவென்ட் மானேஜ்மென்ட் சிவராத்திரி கொள்ளை...\nசமுக வலையில் ஜாதி பதிவுகள் .. Karthikeyan Fastur...\nஜொ்மனி: துப்பாக்கி சூடு 9 போ் இறப்பு ... கொலையா...\nஅரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்த...\nதுரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி .. தீவிர சிகிச்...\nராதாரவி : ஹாலிவூட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படு...\nஅதிமுக .: இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்ட...\n \"தமிழக அரசின் சட்டம் வெ...\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்ரா...\nபாஜக நாராயண் திரிபாதி : வின் டிவி மட்டும் தான் நல...\nகொரோனா சீனாவில் 2236 பேர் உயிரிழப்பு .... ஒரே நாள...\nசீனர்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்குகிறார்கள் ...\nகூகிள் - விக்கிபீடியா இந்திய மொழகளில் தமிழ் முதலிட...\nஉனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம...\nடி.எம். கிருஷ்ணா அதிரடி : கர்நாடக ஹிந்துஸ்தானி எல்...\nஇந்தியன் 2 .. விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் .. ...\nகேரள போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங...\nமாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது தமிழகம்...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த13 ( பார்பனர்) கடற்படை ...\nபாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது...\nஅமெரிக்கா : புதிய இந்தியா குடியுரிமைச் சட்டம் நாட...\niஇந்தியன் 2 படுகொலைகள் ... ஊழலை ஒழிக்க படமெடுக்க...\nரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் ந...\nசென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் காமெரா ...உதவி பேரா...\nதிருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் உயிரிழப்பு...\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன ...\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி ; 20 பேர் உயிரிழ...\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் மூவர் உயிரிழப்பு . க...\nCAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்\nஇலங்கை .. பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரு...\nகுடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் \nமக்கள் பயன்படுத்திய பணத்தை அழிக்கும் சீன அரசு.. ...\nடொனால்ட் டிரம்ப் இந்தியா மீது அதிருப்தி.. நாங்கள...\nஅதிர வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை\nஜல்லிகட்டு போராட்டத்தால் பயனடையும் கர்ந��டகா கம்பால...\nகொரோனா வைரஸ் ; சீனாவில் 2000 பேர் உயிரிழப்பு\nதுரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் செய்த காரியம...\nஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்.. அப்போ ரஜினி, விஜய், ஷ...\nசீமானின் கொள்ளையை தட்டி கேட்டதால் விலக்கப்பட்ட விய...\nமாதவிடாயோடு சமைக்கும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக...\nஅதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்\nபிப்ரவரி 18, 1992 மகாமகம் உயிரிழந்த 48 மனிதர்கள் ...\nகுஜராத் 'தீண்டாமை' சுவர்.. ட்ரம்ப் இந்தியா வருகை...\nகம்பாலா 9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாத...\nசமஸ்கிருதத்துக்கு 29 மடங்கு நிதி ..தமிழ், தெலுங்கு...\nCorona virus: “சீனாவில் தொடங்கி ஆப்ரிக்கா” கண்டங்க...\nAnti CAA Protest : களத்தில் நிற்கும் சாமானிய பெண்க...\n1849 ஆம் ஆண்டு தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்...\n. கொரொனோ வைரஸ் சரியும் சந்தை... சிக்கித்தவிக்கும் ...\nகன்னட திரைப்பட பாடகி சுஷ்மிதா தூக்குப்போட்டுத் த...\nமீண்டும் மருத்துவர்கள் போராட்டம்... .. தமிழகம் மு...\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 186...\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி திருப்பூருக்கும் டஃப்.....\nஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு சமுகவலையில் எழுந்த ....\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர...\nரயிலில் சிவனுக்கு மினி கோயில்\nஎச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமத...\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனம் .. அவ...\nCAA க்கு எதிராக பேரவையில் விவாதிக்க மறுப்பு ... ஸ்...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ண...\nகொரோனா உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்...\nசீனாவில் 1,770 பேர் உயிரிழப்பு .. கோவித் 10 வைரஸ...\nகல்யாண பாட்டு சத்தத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை .. த...\nவிக்கிரவாண்டி தலித் இளைஞா் அடித்து கொலை... வன்னிய...\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மா...\nசிஏஏ: நூலகத்தில் புகுந்து படிக்கும் மாணவர்களை தாக்...\nCAA - NRC Protest: தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்...\nஉசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடகா கம்ப்...\nசென்னையில்300 கோடி ரூ மதிப்புள்ள 20,000 சதுர அடி ...\nகொரொனோ வைரஸ் சீனா உண்மைகளை மறைகிறது .. பேரழிவு \nஅமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை\nகேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கும் கிராமிய தமிழ் பாட...\nகபில் குமார் சரத்கர், ஐபிஎஸ் ...தூத்துக்குடியில் 1...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technology.kasangadu.com/2011/05/", "date_download": "2020-02-24T13:59:23Z", "digest": "sha1:UNVDIMR4T4MQ2YJIOY6ZSR2DHICJ6FJ6", "length": 8877, "nlines": 90, "source_domain": "technology.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் தொழில்நுட்பங்கள்: May 2011", "raw_content": "\nதினசரி வாழ்வை எளிதாக்க, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த காசாங்காடு கிராமத்தினர் பயன்படுத்தகூடிய தொழில்நுட்பங்கள். இப்பகுதியில் தகவல்களை வெளியிட குழுமத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதிங்கள், 30 மே, 2011\nமரமேறும் தானியங்கும் கருவி - ஹாங்காங் பல்கலைகழக கண்டுபிடிப்பு\nகிரமத்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்:\nமரத்தில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இவைகள் செய்யும். வெட்டுவது, மாங்காய் பறிப்பது, மூங்கில் மரங்களை சுத்தம் செய்தல், தேங்காய் வெட்டுவது, மரத்திற்கு மருந்து தெளிப்பது, போன்ற எண்ணற்ற மரங்களில் செய்ய வேண்டிய வேலைகளை இந்த கருவி செய்யும்.\nஇதன் பயன்பாடு இதை திறமையாக பயன்படுத்துவதில் தான் உள்ளது.\nஇந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை:\nஇந்த கருவியை பயன்படுத்துவதன் முன்னெச்செரிக்கை தயாரிப்பாளரை அணுகவும்.\nஇந்த கருவி எவ்வாறு வேலை செய்கின்றது என்பதன் நிழற்பட விளக்கம்:\nஇந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் மரம் ஏறும் விபத்துக்கள் தவிர்க்க படுகின்றன. என்ன செய்ய வேண்டுமோ அந்த வேலைகளை துல்லியமாக தரையில் இருந்து கொண்டே இயக்கலாம். அனைத்து மரங்களிலும் ஏற கூட திறன் உண்டு. மரங்கள் மட்டுமன்றி சுவற்றில் கூட ஏறும் திறன் கொண்டது.\nஇந்த தகவல் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதற்க்கு முன் கண்டுபிடித்த இதை போன்ற கருவியின் விவாதம்:\nஅனைத்து மரங்களிலும் ஏறும் வசதி இல்லை. மேலும் இவைகள் தானாகவே இயங்கும் திறன் இல்லை.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமரமேறும் தானியங்கும் கருவி - ஹாங்காங் பல்கலைகழக கண...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-02-24T14:04:29Z", "digest": "sha1:C2HD5RBU7GQM6ZSAGQZRTQ5C42B2OHJN", "length": 33905, "nlines": 203, "source_domain": "www.envazhi.com", "title": "தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome கட்டுரைகள் தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – லீ க்வான் யு\nதனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – லீ க்வான் யு\nராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரைத் திருத்தவே முடியாது – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வான் யு\nஇலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.\nசர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும் ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும், குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.\nஇன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.\nலீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல் வடிவில் வெளியாகியுள்ளது.\nஅந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.\nஇலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:\nஇலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.\nஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம். அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.\nஇலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.\nஇலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.\nஇலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.\nஇலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று கூறியுள்ளார்.\nதமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்\nஅவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.\n“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.\nமுன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.\nஇலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.\nதமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.\nமலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று கூறியுள்ளார் லீ.\nஇந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலீ க்வான் யு பற்றி…\n1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.\n1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.\n2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் லீ.\nஉலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.\nTAGlee quan yu rajapaksa singapore sinhalese Tamil Eelam tamilian சிங்களர் தமிழர் தமிழீழம் ராஜபக்சே லீ க்வான் யூ விடுதலைப் புலிகள்\nPrevious Postபிரபுதேவா - நயன்தாராவின் கள்ளக் காதலுக்கு அங்கீகாரம் Next Postதமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொடரும் Next Postதமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொடரும் - சிங்கள எம்பி ரோஸி\nராஜபக்சவுக்கு தமிழர்கள் வழங்கிய தண்டனை – கதிர்\nஇலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி.. புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன\nஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு சாமரம் வீசும் சினிமாக்காரர்களை எதனால் அடித்து விரட்டுவது\n13 thoughts on “தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – லீ க்வான் யு”\nவருடக்கணக்கில் சிங்கப்பூரில் வாழ்ந்துவந்தாலும் முதல்முறையாக மதியுரை அமைச்சரை நினைத்து உளமார பெருமைப்படுகிறேன்.\nஒரே வழி என்று தெள்ளத்தெளிவாக\nசிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க\nசிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க\nஇங்கே சோனியாவுக்கு இருப்பதெல்லாம் வெறும் காழ்ப்புனர்ச்சிதான். ராஜீவ் கொலைக்குப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு இனப்படுகொலைக்குத் தனை நின்றிருக்கிறார். ஒரு இத்தாலிக் காரியின் சாகசமும் சதிவளைப்பின்னாலும் எத்தனை கொடியது என்பது இன்னமும் மக்களுக்குப் புரியவில்லை.\nகருணாநிதிக்கோ தனது குடும்பத்துக்குப் பின்னால்தான் எதைப்பற்றியும் நினைக்கும் அளவுக்குப் பேராசை, பேரனாசை சுயநலம் எல்லாம். ஈழத்தில் வான்வளித்தாககுதல் நடக்கும்போது இத்தளிக்காரி சோனியாவின் காலடியில் பத்து நாட்கள் தங்கி தனது மகனுக்கும் மகளுக்கும் மருமகனுக்கும் பேரனுக்கும் பதவி வாங்கிய பிறகும் இந்தத் திருட்டுப் புத்திக்காரரிடம் இருக்கும் நுண்ணறிவு குடும்பம் குடும்பம் குடும்பத்துக்கு மட்டுமே பயன்படும் என்பது மக்களுக்குப் புரியவில்லை.\nகலைஞர்கு ஒத்த வயதினை உடைய சிங்கப்பூர் தலைவர் சொன்னது இவருக்கு (கலைஞர்கு) தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது..\n//////கலைஞர்கு ஒத்த வயதினை உடைய சிங்கப்பூர் தலைவர் சொன்னது இவருக்கு (கலைஞர்கு) தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது..\nலீ க்வான் யு மக்களை பற்றி யோசிக்கிறார்.\nஆனால் சிலர் குடும்பத்தை பற்றி யோசிக்கிறார்….\nஇதில் யார் உண்மையான தலைவன். நீங்கள் தான் முடிவு பண்ண வேண்டும்.\nலீ க்வான் யு போல இந்தியாவுக்கு ஒரு தலைவர் தேவை . அப்போது கூட\nஇந்தியா உருப்படுமா என்று தெரியவில்லை . அரசியல்வாதிகள் திருந்தினால் மட்டும் போதாது ,மக்களும் திருந்தவேண்டும். இப்போது எல்லாம் மக்களும்\nதமிழர் அல்லாத சிங்கபூர் தலைவர் தெளிவாக சொல்லி இருக்கிறார் உண்மைகளை, யதார்த்தங்களை ஆனால் தன்னை தமிழ் இன காவலன் என்று சொல்லி கொள்ளும் ஆட்சியாளன் கொலைகாரிக்கும், கொலை காரனுக்கும் காவடி தூக்கி கொண்டும், வக்காலத்து வாங்கி கொண்டும் ஓலை அனுப்பி கொண்டும் இருக்கிறார்…. இவர் அனுப்புகிற ஓலைகளுக்கு பதில் வருவதற்குள் இவர் பாடையில் ஏறிடவார் போல் இருக்கிறதே.\nலீ க்வான் யு மக்களை பற்றி யோசிக்கிறார்.\nஆனால் சிலர் குடும்பத்தை பற்றி யோசிக்கிறார்\nசிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூ சொன்னால் சரியாக இருக்கும். அது நடக்கவும் செய்யும்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇ��்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/2019/10/11/7198/", "date_download": "2020-02-24T14:53:19Z", "digest": "sha1:KBGQNYDV3CPPVD6DPAX5NRMHHQXA5C63", "length": 11683, "nlines": 82, "source_domain": "www.jaffnaboys.com", "title": "தமிழ் மக்களுடன் படையினர் நட்புறவுடன் இருக்கின்றனர்! இராணுவ தளபதி பெருமிதம் - NewJaffna", "raw_content": "\nதமிழ் மக்களுடன் படையினர் நட்புறவுடன் இருக்கின்றனர்\nநூதன யுகத்தில் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற எதிராபாரா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக இராணுவத்தைப் பலப்படுத்தப்போவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் இணைப்புப் பாலமாக இராணுவப் படையினரை அடையாளப்படுத்திய அவர், போர் இடம்பெற்ற தமிழர் பகுதிகளிலும் படையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே சிறந்த நட்புறவு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.\nஇராணுவத்தின் 70வது நிறைவாண்டு விழா இன்றைய தினம் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“இராணுவத்தின் தலையாயக் கடமையான நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்பு செய்வோம். அதனூடாக அச்சம், சந்தேகமின்றிய சமூகத்தைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பம் கிடைக்கும்.\nஅதற்கமைய நாடு என்ற வகையில் எதிர்பார்க்க முடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான அறிவு, திறமை, தொடர் பயற்சியின் ஊடாக எமது படையினரை பலப்படுத்த வேண்டும்.\nஅதற்காக படையினர் அனைவரும் தயாராகவும் வேண்டும். நூதன யுகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அடையாளங் கண்டுகொள்ளவும், அவற்றிற்கு எதிர்கொள்ளவும் பலம்வாய்ந்த இராணுவத்தை அமைப்பதே எனது விசேட நோக்காக உள்ளது.\nஇராணுவத்தினரின் நலன்புரி விடயங்களையும், தொழிற்துறை நலன்களையும் அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கின்றேன்.\nநாட்டிற்குள் ஏற்படுகின்ற எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களின்போது நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடவும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவரவும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற அர்ப்பணிப்புச் சேவையை பாராட்டுகின்றேன்.\nஅவற்றை தொடர்ந்தும் அமுல்படுத்தவும் எதிர்பார்க்கின்றேன். ஒட்டுமொத்த மக்களும் ச���ோதரத்துடனும், நாட்டின் பாதுகாப்பிற்காக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற இணைப்பு முனையாக எமது படைத் தலைமை அதிகாரிகளை சுட்டிக்காட்டலாம்.\nஎமது படையினர் சிவில் மக்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகின்றனர்.\nபோர் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றல் மற்றும் சுகாதார சேவைகளுக்காக வைத்தியசாலை நிர்மாணம், வீடுகள் நிர்மாணம், வடிகாலமைப்பு, குருதிக்கொடை மற்றும் சிரமதானங்கள் ஆகிய பணிகளின் ஊடாக சிவில் மக்களுடன் பலமான நட்புறவைக் கட்டியெழுப்ப எங்களால் முடிந்தது’)\n← ஆளுநர் தலைமையில் நாளை வடமாகாண வீதி பாதுகாப்பு வார நடைபவனி\n வெளிநாட்டில் கைதானவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் →\nநாடு முழுவதிலும் இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் விசேட கலந்துரையாடல்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nஉலகில் எதாவது விநோத நிகழ்வுகள் நடந்தால் அவை சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல் ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88:_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_2009", "date_download": "2020-02-24T13:53:53Z", "digest": "sha1:5YW4ZBJ4SPTWOPIGCVF6M3N56LK2MTSP", "length": 2395, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "யாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2009 - நூலகம்", "raw_content": "\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2009\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2009\nPublisher யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2009 (PDF Format) - Please download to read - Help\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\n2009 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/12/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-24T14:06:30Z", "digest": "sha1:2DH5VSAVJSHFGXDKCJ5RVIBZB2EUVNDE", "length": 9592, "nlines": 110, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசுயநலமின்றிப் பொது நலம் வளராது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுயநலமின்றிப் பொது நலம் வளராது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி\n2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.\nஉருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்… ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.\nசுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.\nசுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான். வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.\nசூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.\nமிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.\nவளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்குணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச��� சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.\nசூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.\n1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்\n3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.\n4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,\nஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…\nஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…\n1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்\n2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.\nசுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.\nசுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558145", "date_download": "2020-02-24T15:25:40Z", "digest": "sha1:IAVNK2BI4TSHBZEV7FN4UCYV5ACKOQLT", "length": 8359, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Suicide of wife of Atlas Bicycle founder | அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப��பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை\nபுதுடெல்லி: சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனம் அட்லஸ். இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் உரிமையாளர் சஞ்சய் கபூர். இவரது மனைவி நடாஷ் கபூர் (57). சஞ்சய் கபூரின் வீடு டெல்லியில் உள்ளது. இந்நிலையில் சஞ்சய் கபூர் வீட்டில் இல்லாத நேரத்தில், நடாஷ் கபூர் பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் அவரது மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அவர் எதற்காக திடீரென தற்ெகாலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசோனியா காந்திக்கு அழைப்பு இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியுரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தை புறக்கணித்தார் மன்மோகன் சிங்\nவடகிழக்கு டெல்லியில் வன்முறை சம்பவங்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் குவிப்பு\nஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்திய மண்ணில்முதன்முறையாக கால்பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : அகமதாபாத் முதல் ஆக்ரா வரையிலான ட்ரம்ப் பயணத்தின் முழு விவரம்\nஅரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து\nவன்முறையில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஉலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப் குடும்பம் : தாஜ்மகாலின் தொன்மை, சிறப்புக்கள் குறித்து கேட்டறிந்தார்\nவடகிழக்கு டெல்லியில் அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்\n6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சித்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு\nதாஜ்மஹாலை பார்வையிடுகிறார் அதிபர் டிரம்ப்\n× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1127061", "date_download": "2020-02-24T15:57:13Z", "digest": "sha1:Q3TNOFVKE5AENLCHYGWF53ND76BEUGSF", "length": 2690, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லெனின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லெனின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:00, 3 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:34, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n10:00, 3 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[விளாடிமிர் லெனின்]] - [[ரஷ்யா|ரஷ்யப்]] [[புரட்சியாளர்|புரட்சியாளரும்]], சோவியத் ரஷ்யாவின் முதல் ஆட்சித் தலைவரும்.\n* [[பி. லெனின்]] - தமிழ் திரைப்பட இயக்குனர்\n* [[ம. லெனின்]] - தமிழ் எழுத்தாளர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/15230-pakistan-media-misleads-international-court-judgement-in-jadhav-case.html", "date_download": "2020-02-24T14:53:08Z", "digest": "sha1:FZW2VAYSPHLENCTTONXMSWAGMIMD3ZSD", "length": 13142, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: தவறாக சித்தரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகைகள் | Pakistan media misleads International court judgement in Jadhav case - The Subeditor Tamil", "raw_content": "\nசர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: தவறாக சித்தரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகைகள்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் க���ும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. ஆனால், ஜாதவுக்கு வழக்கறிஞர் வைத்து தனது தரப்பில் வாதாடுவதற்கு கூட சரியான வாய்ப்புகள் தரப்படவில்லை. இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.\nஇதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டது. பல்வேறு ஆட்சேபணைகளையும் முன்வைத்தது. அதே சமயம், குல்பூஷன் ஜாதவுக்காக இந்தியா வாதாடியது.\nசர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி யூசுப் தலைமையிலான அமர்வில் 15 நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அமர்வு, ஜாதவ் வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் ஏக மனதாக தீர்மானித்துள்ளன். தூதரக உறவுகள் தொடர்பான 1967-ம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தின்கீழ் இந்த முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த ஆட்சேபனைகளை இந்த நீதிமன்றம் நிராகரித்தது.\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்தவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஜிலானி என்ற ஒரு நீதிபதி மட்டும் அதற்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர்.\nசர்வதேச தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவ 36ல் குறிப்பிட்டுள்ளபடி ஜாதவ் கைது செய்யப்பட்டவுடன் தாமதமின்றி அவருக்கான உரிமைகளை தெரிவிக்காததன் மூலம் தனக்குள்ள கடமையை ஆற்ற பாகிஸ்தான் தவறி விட்டது என்று சர்வதேச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பின் இந்த அம்சத்துக்கும் அமர்வின் தலைவர் யூசூப் உள்ளிட்ட 15 பேர் ஆதரவாகவும், தாற்காலிக நீதிபதி ஜிலானி ஒ���ுவர் மட்டும் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.\nஜாதவ் கைது செய்யப்பட்ட போது 22 நாட்களுக்கு பின்புதான் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தகவல் கூறியிருந்தது. குல்பூஷன் ஜாதவை கைது செய்தது குறித்து தாமதமின்றி இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்காததன் மூலம் ஜாதவுக்கு உதவி வழங்குவதற்கும், அவரை அணுகுவதற்கும் இந்தியாவுக்கு உள்ள உரிமையை பாகிஸ்தான் பறித்துவிட்டதாகவும் இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பின் மூலம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அதை சர்வதேச நாடுகளின் பார்வைக்கு உட்பட்டு முறையாக செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது.\nஇந்த தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக சர்வதேச நாடுகள் பார்க்கின்றன. இந்த தீர்ப்பை பிரதமர் மோடி மற்றும் இந்திய தலைவர்கள் அனைவரும் வரவேற்றனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் பத்திரிகைகளோ சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது போல் செய்திகள் வெளியிட்டுள்ளன.\nமீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை என்பது போலவும், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யாமல் திருப்பி அனுப்பியதே பெரிய வெற்றி போலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுவே சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது போல் வெளிக்காட்டுகிறது.\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழுவுக்கு ஆக.1 வரை அவகாசம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்\nமாயாவதி சகோதரருடைய ரூ.400 கோடி சொத்து முடக்கம்; வருமானவரித் துறை அதிரடி\nமோடி சிறந்த நண்பர்.. இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி..\nபேஸ்புக் தளத்தில் முதலிடம் யாருக்கு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\nபாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு\n2 குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் விடுவிப்பு.. செனட் தீர்மானம் தோல்வி\nகொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..\nசீனாவில் இருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்..\nஇந்தியாவுக்கு பரவியது கொர���னா வைரஸ்.. கேரள மாணவருக்கு பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/16230431/1251366/Former-students-blocked-the-road-asking-free-laptop.vpf", "date_download": "2020-02-24T15:32:00Z", "digest": "sha1:TRVAJAQDQFH5MSNXZCOX3SSZRTFBE6QF", "length": 16245, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல் || Former students blocked the road asking free laptop", "raw_content": "\nசென்னை 24-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்\nகறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்\nகறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சென்ற ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு, தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும் நேற்று தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.\nஇதை அறிந்த 2017-18-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் இன்னமும் தங்களுக்கு மடிக்கணினியை வழங்காததை கண்டித்து உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கறம்பக்குடி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து கறம்பக்குடி சீனீகடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் 4 பகுதிகளிலும் பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\nஇதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் தாசில்தாரை வரவழைத்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றனர். ஆனால் அங்கு தாசில்தார் வரவில்லை. ���தனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்பே தற்போதைய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறி பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைதொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தற்போதைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்படும் எனவும், முதன்மை கல்வி அதிகாரியிடம் இதுகுறித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.\nஆக்ராவில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், மனைவி மெலனியாவுக்கு உற்சாக வரவேற்பு\nடெல்லி: சிஏஏவுக்கு எதிராக மஜ்புரில் நடந்த வன்முறையில் தலைமை காவலர் உயிரிழப்பு\nடெல்லி போராட்டத்தில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.752 உயர்வு\nடெல்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை- போலீசார் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் அளவுக்கு நாளை அமெரிக்கா ஒப்பந்தம் செய்கிறது- டிரம்ப்\nசாமல்பட்டியில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது\nபோச்சம்பள்ளி அருகே இளம்பெண் திடீர் தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை\nநான் ஒரு விசித்திரமான ஒரு விவசாயிதான்- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதர்மபுரியில் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு- வாலிபர் கைது\nபோச்சம்பள்ளி-ஊத்தங்கரை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\n2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா: ரிசர்வ் வங்கி விளக்கம்\nமார்ச் 1-ந்தேதி முதல் லா���்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-24T15:24:38Z", "digest": "sha1:SO7RZ4GPYDCMMKWHOWWTYZB5HQYJYPQY", "length": 16110, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியா News in Tamil - சிரியா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஉள்நாட்டுபோரால் பேரளிவை சந்தித்த சிரியாவின் அலிப்போ மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீடு அருகே விழும் குண்டுகளால் தனது 4 வயது மகள் பயப்படக்கூடாது என்பதற்காக குண்டு விழும்போது சிரிக்கவேண்டும் என தந்தை சொல்வது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் பரவிவருகிறது.\nசிரியாவில் கார் குண்டு வெடித்து 6 பேர் பலி\nசிரியாவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அப்பாவி மக்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நேற்று துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர் - 2 விமானிகள் பலி\nசிரிய அரசு படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் லாஞ்சர்ஸ் மூலம் சுட்டு வீழ்த்தியதில் 2 விமானிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.\nசிரியாவில் அரசு படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் பலி\nசிரியாவில் அரசு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் பலியாகினர்.\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 40 வீரர்கள் பலி\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டன���். இதில் 40 ராணுவவீரர்கள் பலியாகினர்.\nசிரியாவில் கடும் சண்டை - ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடும் சண்டையில் ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படைகளுக்கும் இடையே மோதல் - 61 பேர் பலி\nசிரியாவில் அரசுப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 61 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் அரசுப் படைகள் வான்வழி தாக்குதல்- 23 பேர் பலி\nசிரியாவில் போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக விளங்கும் பகுதியில் அரசுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர் பலியாகி உள்ளனர்.\nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 குழந்தைகள் பலி\nசிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசிரியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nசிரியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nபெண்கள் டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது இந்தியா\nதமிழக மக்கள் சிறப்பாக வாழ பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா- கடம்பூர் ராஜூ பேச்சு\nலிவர்பூல் அணியை தோற்க வையுங்கள்: கடிதம் எழுதிய 10 வயது சிறுவனுக்கு க்ளோப் உருக்கமான பதில்.....\nமு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி\nடிரம்பின் வருகை இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது - மோடி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்கள��ப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/lenovo-ideapad-330s-core-i5-8th-gen-4-gb-ram-1-tb-hdd-3962-cm-156-inch-fhd-windows-10-4-gb-graphics-81f500gmin-thin-and-light-laptop-platinum-grey-187-kg-price-ps5f9A.html", "date_download": "2020-02-24T14:49:41Z", "digest": "sha1:OE46BMVB4S4WARW7KJ5SCMJOUVLDBOPX", "length": 19375, "nlines": 312, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ விலைIndiaஇல் பட்டியல்\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ சமீபத்திய விலை Feb 20, 2020அன்று பெற்று வந்தது\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராப���க்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃபைடம் கிடைக்கிறது.\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 42,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ௮த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ விவரக்குறிப்புகள்\nமாடல் நம்பர் IP 330S-15IKB\nப்ரோசிஸோர் காசே 6 MB\nப்ரோசிஸோர் கிளாக் ஸ்பீட் 1.60 GHz\nப்ரோசிஸோர் ஜெனெரேஷன் 8th Gen\nரேம் அளவு (ஜிபி) 4 GB\nசுகிறீன் ரெசொலூஷன் 1366 x 768 Pixel\nஹார்ட்வர் இன்டெர்ப்பிங்ஸ் 12 GB\nஹட்ட் சபாஸிட்டி 5400 RPM\nஸ்ட் சபாஸிட்டி 0 GB\nஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nரோஸ் அர்ச்சிதேசதுரெ 64 Bit\nலேப்டாப் வெயிட் 1.87 KG\nகிராபிக்ஸ் மெமரி சபாஸிட்டி Radeon 540 4Gb Gddr5\nகிராபிக் ப்ரோசிஸோர் AMD Radeon\nபேட்டரி பேக்கப் 7 Hours\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1113 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் சோறே இ௫ ���த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 62 கிம் 15 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 கிராபிக்ஸ் ௮௧பி௫௦௦கிமின் தின் அண்ட் லைட் லேப்டாப் பிளாட்டினம் க்ரெய் 87 கஃ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97554-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-24T14:00:52Z", "digest": "sha1:3BLN65VYVFJPLWAWZZTLBKMWSLTYA64F", "length": 7358, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின் ​​", "raw_content": "\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்\nஅடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nவிழுப்புரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்த அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக வளர்பிறை போல வளர்ந்து வருவதற்கு எடுத்துக்காட்டு என்றார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் பெற்றதை விட, நடப்பு தேர்தலில் 34% அளவுக்கு கூடுதலாக திமுக வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்று இருந்தால் திமுக 90 சதவீதம் வெற்றியைப் பெற்றிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.\nதனியார் பால், தயிர் விலை அதிகரிப்பு\nதனியார் பால், தயிர் விலை அதிகரிப்பு\nஇந்திய பெண்ணிடமிருந்து கடவுச்சொல்லே இல்லாமல் ரூ.1,50,000 கொள்ளை\nஇந்திய பெண்ணிடமிருந்து கடவுச்சொல்லே இல்லாமல் ரூ.1,50,000 கொள்ளை\nஇரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல் 5G Smart Phone.\nசிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டக்காரர��களிடையே மீண்டும் மோதல் - வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழப்பு\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nநினைக்கும் உணவை கூட சாப்பிட முடியாத வெறுப்பில் சீன மக்கள்.\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/kadayam-husband-and-wife-award-winner/26992/", "date_download": "2020-02-24T14:37:11Z", "digest": "sha1:7HZJ6DSHLJMHYTSUWUXL36B25WWT3BAU", "length": 6753, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர செயல் விருது- நாளை முதல்வர் வழங்குகிறார் | Tamil Minutes", "raw_content": "\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர செயல் விருது- நாளை முதல்வர் வழங்குகிறார்\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர செயல் விருது- நாளை முதல்வர் வழங்குகிறார்\nநெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள ஒரு வயதான தம்பதியர் இரவில் வீட்டில் இருந்தபோது இரண்டு கொள்ளையர்கள் அவர்களை தாக்க முயற்சிப்பதும், திரும்ப அந்த வயதானவரின் மனைவி அவர்களை விரட்டியடிப்பதும், பின்பு கணவன் மனைவி இருவரும் கையில் கிடைத்த எல்லாவற்றையும் வீசி அவர்களை விரட்டியடித்த சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇவர்கள் இந்த வாரம் வெளியான ஒரு முன்னணி வார இதழில் எழுமிச்சை விவசாயம் பற்றி பேட்டி கொடுத்துள்ளனர். அதில் எழுமிச்சை விவசாயத்தில் தான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் என பேட்டியும் கொடுத்துள்ளனர்.\nஅதை பார்த்து முகமூடி கொள்ளையர்கள் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தைரியத்தோடு போராடி கொள்ளையர்களை விரட்டிய தம்பதிகளுக்கு முதல்வர் எடப்பாடி நாளை சுதந்திர தின விழாவில் கெளரவித்து பரிசுகள் வழங்குகிறார்.\nஅதற்காக அம்பாசமுத்திரம் தாசில்தார் இவ���்களை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்கிறார். நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் இவர்கள் கலந்து கொண்டு வீர தீர செயலுக்கான விருதை இவர்கள் பெற இருக்கின்றனர்.\nRelated Topics:கடையம் தம்பதி, முகமூடி கொள்ளையர்கள், வீர தீர செயல் விருது\nஜிவி பிரகாசின் ஐங்கரன் க்ரைம் பட டிரெய்லர்\nரஜினிகாந்த் மரியாதை கொடுப்பதில் வல்லவர்- இளவரசு நெகிழ்ச்சி\nபொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் மாணவர்கள்\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்: ட்ரெண்டாகும் டுவிட்டர் இணையதளம்\n10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி\nமனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி\nஇந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்\nவிஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூபாய் 500 கோடி\nஅமெரிக்க அதிபரின் அந்த 36 மணி நேரம்\nகாந்தியின் ராட்டையை அதிசயமாக சுற்றிப்பார்த்த டிரம்ப்: வைரலாகும் வீடியோ\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு: இப்போது தங்கம் வாங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-24T14:39:37Z", "digest": "sha1:ERX5LTPPQKYO7JJFVAE6EESPHEOUZ4BC", "length": 3136, "nlines": 88, "source_domain": "www.cinemamurasam.com", "title": "உள்ளாட்சி தேர்தல் – Cinema Murasam", "raw_content": "\nHome Tag உள்ளாட்சி தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தல் திமுக வழக்கு ; பதில் சொல் என்கிறது உயர்நீதிமன்றம்.\nமிகவும் பரபரப்பான சூழலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. திமுக முன்னிலை வகிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் ...\nயாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …\n“அண்ணாத்த” .ரஜினியின் அரசியலுக்கு கை கொடுப்பாரா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு பெயர் என்னவாக இருக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கிடந்தார்கள். இன்று மாலை பெயர் அறிவிக்கப்படும் என்கிற தகவலால்...\n யாரையும் காதலிக்கவில்லை “என்கிறார் அனுஷ்கா .\nபட்டாஸ் நடிகையின் பொய்யான குற்றச்சாட்டு \n“நிரூபி..பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.” எஸ்.ஏ.சந்திரசேகர் சவால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/latest-issue/3716-2020-01-28-07-16-13.html", "date_download": "2020-02-24T14:05:53Z", "digest": "sha1:PFLTUHLEUVH6MBFHD6IPOPL6GKYPGMC2", "length": 5640, "nlines": 46, "source_domain": "www.periyarpinju.com", "title": "கணிதப் புதிர் சுடோகு", "raw_content": "\nHome கணிதப் புதிர் சுடோகு\nதிங்கள், 24 பிப்ரவரி 2020\nகமழி (ஓசோன்) ஓட்டை கதை கேளு.. கதை கேளு.. ஆண்டு 2075. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்... மேலும்\nகாரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன் தேங்காய் உரிக்கும்போது அதற்குக் குடுமி வைப்பது சம்பிரதாயம், குடுமி வைக்காமல் முழுவதும் உரித்து விட்டால் சண்டை போடுவார்கள். தேங்காய் உடைக்கு... மேலும்\nசாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை இந்த வாரத்தில், அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (அய்.எஸ்.எஸ்), ஒரு பெண்ணாக 289 நாள்களைக் கடந்த போத... மேலும்\nஉலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal) அமைவிடமும் எல்லையும்: * அய்ரோப்பா கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு. * வடகிழக்கில் ஸ்பெயினும், மேற்கிலும... மேலும்\nகடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள் கடந்த ஜனவரி 2020 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கேற்ற ஏராளமான பிஞ்சுகளில் சரியான விடை எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: என்.சங்க... மேலும்\n தெளிவாய் எதையும் சிந்திக்க தேர்ந்த மொழி-தாய் மொழியேதான்; எளிதாய்க் கற்றுப் புரிந்திடலாம்; ஏற்றம் பெற்றே வென்றிடலாம்; உன்றன் முன்னோர... மேலும்\n ஆரிய விழாக்களின் சாத்திரம் சடங்குகள் அண்டாது பிறக்கும்தைத் திங்கள் விழா பாரினில் பகுத்தறி வோடுநம் தமிழரின் பண்பாடு பரப்பும்மெய்ப் பொங்... மேலும்\n பாசத்திற்குரிய அருமை பேத்தி, பேரன்களே, எல்லோரும் போன மாதம் பெரியார் பிஞ்சு இதழில் எனது அமெரிக்கப் பயணம் பற்றியும் அதில் கண்ட விநோதங்களைப்... மேலும்\nசெயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி இந்தியா விண்வெளித் துறையில் புதிய உயரத்தை எட்டி வருகிறது. பல குழந்தைகள் விண்வெளித் துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களு... மேலும்\nபெரியார் பிஞ்சு இதழின் புதிய தொடர் மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=4174", "date_download": "2020-02-24T14:48:16Z", "digest": "sha1:QQF5P4TA4DPBQAFQ2INYEEPMKBZCI3UT", "length": 15183, "nlines": 206, "source_domain": "oreindianews.com", "title": "சாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்சாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nநேற்று பாமக மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபோது ,ஒரு பெயர் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.\nபாமகவின் மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர்.சாம் பால் தான் அவர். திமுகவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண போகும் சாம் பாலுக்கு உண்மையிலேயே பல முகங்கள் இருக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு, பின்பு, பொறியியலில் முனைவர் பட்டம் ,பின் தொடர்ந்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் என பட்டங்களை பெற்றவர் .\nபல கல்லூரி, பள்ளிகளை நிறுவி ,சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் சாம் பால், பல தொழில் நிறுவனங்களையும் ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.\nஇதை விட சுவாரசியமான மற்றொரு தகவல் அவர் தமிழ் திரைபடங்களிலும் நடித்திருக்கிறார் என்பதே. கடந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் இவர் நடித்துள்ளார்.\nஉடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்தும் சாம், தான் எந்தவிதமான ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்கள் இல்லாதவர் என்று பெருமையுடன் கூறுகிறார் .\nபாமகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவில் பொறுப்பு வகிக்கும் சாம், கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி நிறுவனங்கள், உணவு கூடங்கள் தொழில் நிறுவனங்களை நடத்தி ,சென்னை தொழில் முகவர் வட்டாரத்தின் முக்கிய ஆளுமையாக வளர்ந்து வரும், பன்முக தன்மை கொண்ட சாம், பல வழக்குகளில் விசாரணையை தினமும் எதிர்கொண்டிருக்கும் தயாநிதி மாறனுக்கு கடும் சவாலான போட்டியை தருவார் என்பது நிச்சயம்.\nஅனைத்துத் தொகுதிகளிலும் உதயசூரியனுடன் நேருக்கு நேர் மோதும் பாமக\nபணத்தைக் கட்டினார் அனில் அம்பானி.\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 5\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 3\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 4\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 2\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 3\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 1\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 2\nஎன்னது மாறனுக்கு சாவலா இருப்பாரா\nமத்திய சென்னையை பொருத்த வரை போட்டி திமுகவிற்கும் தினகரன் அணிக்கும் தான்\nகொஞ்சமாவது களநிலவரம் அறிந்து எழுதுகப்பா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,442)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (3,020)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,635)\nPink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன்னா August 8, 2019 (1,546)\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா September 20, 2019 (1,357)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nமிஷ்கினின் சைக்கோ - குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி | ஹரன் பிரசன்னா\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nகிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா \nதொலைவில் ஓர் அபயக் குரல் - 1\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை - Let me say…\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nபட்ஜெட்டும், வருமான வரியும் பின்னே வங்கிக் கணக்கும்\nவரலாற்றில் இன்று – ஜனவரி 13\nமுதல் நாளிலேயே 3.5 கோடியை வசூல் செய்த தி அக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்\nசாதிக் பாட்ஷாவின் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் :அதிமுக\nபொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிக்க உள்ளார் சௌந்தர்யா ரஜினி\nப.சிதம்பரத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் புகார்\nசீன அமைச்சர்கள் – ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு\nகுளச்சல் துறைமுகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதே திமுக ஆட்சியில்தான்: பொன்.ராதா\nகாங்கிரஸ் -பாஜக என்ன சாதித்தது இதோ ஐந்து வருட சவால்… பாஜகவின் அதிரடி பட்டியல்\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; மலிகா ஷரோபோவா தோல்வி\nதேசிய பாதுகாப்பு தொழில் வழித் தடம் தொடக்கம் ; தமிழ்நாட்டில் 3100 கோடி முதலீடு\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்ட���ப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-6-1-plus-price-drop-in-india-022943.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T15:15:13Z", "digest": "sha1:4JHDIOBJS5QSCV5ZOCRKEOX5SESDSRGP", "length": 16931, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Nokia 6.1 Plus Price Drop in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nMovies சந்திரேலேகா சீரியல் புகைப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅன்மையில் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பை அறிவித்ததை தொடர்ந்து நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.\n4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅதேபோல் 6ஜிப��� ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2500-விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 6.1 பிளஸ் டிஸ்பிளே:\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ,மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 6.1 பிளஸ் கேமரா:\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nபின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் நோக்கியா 1.3\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nNokia 1.3: விரைவில்: 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 1.3.\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nநோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nபுதிய கேமரா தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 9.2\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nCamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா இல்லைனா உடனே இதை இன்ஸ்டால் செய்யுங்க\nTRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்\nஎங்கலாம் போறாரோ அங்கெல்லாம் நம்ம ஆள போடுங்கடா: ஒருவரிடமே 33 முறை மொத்தம் ரூ.9 கோடி ஏமாற்றிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-24T14:49:35Z", "digest": "sha1:PGZZ7FDO3CGT5WN6KLY5L6H2JRDNLE6D", "length": 23053, "nlines": 179, "source_domain": "tamilandvedas.com", "title": "நிலவில் முதல் மனிதன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged நிலவில் முதல் மனிதன்\nநிலவில் முதல் மனிதன்: சுவைமிகு தகவல்கள்\n9-2-2018 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 51வது) கட்டுரை\nநிலவில் நடந்த முதல் மனிதன்: சுவாரசியமான தகவல்கள்\n“ஆராய்ச்சி புதிய அறிவை உருவாக்குகிறது” – நீல் ஆர்ம்ஸ்ட்ராங்\n1969ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் நாள்.\nநீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் நடந்து சாதனை படைத்தார்.\nமிகச் சிறந்த பைலட்டான அவர் 1966இல் ஜெமினி -8 இல் பறந்த அனுபவசாலி. 1971ஆம் ஆண்டு நாஸாவிலிருந்து ஓய்வு பெற்ற அவர் விண்வெளி சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டி வந்தார்.\nமனிதர் மிக எளிமையானவர். தன்னை மட்டும் முன்னிலைப் படுத்த அவர் விரும்பியதே இல்லை; இத்தனைக்கும் உலகின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேட்டி காண்பதற்கு வந்த வண்ணம் இருந்தன.\n“எங்கள் அனைவரையும் நீங்கள் பாராட்டுங்கள். ஒரே ஒரு வாண வேடிக்கை நிகழ்த்தியதற்காக அல்ல; ஆனால் நாங்கள் செய்யும் தினசரி பணிக்காக” என்றார் அவர் சி.பி.எஸ்ஸின் 60 நிமிட ஒளிபரப்பில் அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் படம் பிடித்துக் காட்டியது.\nஇன்னொரு பேட்டியில் அவரிடம், ‘இன்னும் பல்லாயிரம் வருடங்களுக்கு அவரது காலடிகள் சந்திரனில் இருப்பது பற்றி அவர் என்ன எண்ணுகிறார்’ எ���்று கேட்கப்பட்டபோது அவர் கூறினார்: “ இன்னும் யாரேனும் ஒருவர் அங்கே சென்று அந்த காலடித் தடங்களை நீக்கிச் சுத்தம் செய்வார் என்றே நம்புகிறேன்”.\nஅமெரிக்காவில் ஓஹையோவில் ஆகஸ்ட் 5, 1930 இல் பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொரியப் போரில் அமெரிக்க கடற்படையில் 1949 முதல் 1952 வரை பணி புரிந்தார்..\nஜெட், க்ளைடர், ஹெலிகாப்டர் உள்ளிட்ட 200 வகையான வானில் பறக்கும் வாகனங்களில் அவர் பறந்துள்ளார் என்பது ஒரு அதிசயிக்க வைக்கும் செய்தி\n1962இல் சந்திரனுக்குச் செல்ல தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு வீரர்களில் அவரும் ஒருவர்.\n1968இல் மே மாதம் அவர் சந்திரனில் இறங்கும் ஒரு ஆய்வு வாகனத்தை ஓட்டிப் பார்க்கையில் அதில் எரிபொருள் இல்லாமல் வெடிக்கும் நிலைக்கு வந்த போது சில விநாடிகள் முன்பாக அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.\nஅபல்லோ 11இல் பறக்க இருக்கும் வீரர்கள் யார் யார் என்பதை நிர்ணயிக்க ஜனவரி 1969இல் நாஸாவின் ஆய்வுக் குழு கூடியது. அதில் ஆர்ம்ஸ்ட்ராங் இந்தப் பணிக்கான தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.\nஆல்ட்ரினுடன் அவர் சந்திரனில் இறங்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.\nஅபல்லோ 11 விண்கலம் ஃப்ளோரிடா கேப் கார்னிவல் தளத்திலிருந்து விண்ணை நோக்கி 1969, ஜூலை 16ஆம் நாள் பறந்தது. நான்கு நாட்கள் பயணத்திற்குப் பின்னர் ஜூலை 20 ஆம் தேதி சந்திரனில் இறங்கி சாதனை படைத்தது\nகலத்தை தானே இறக்குவதென்று ஆர்ம்ஸ்ட்ராங் தீர்மானித்தார். சரியாக மாலை 4.̀14கு சந்திரனில் அது இறங்கியது. இன்னும் 25 விநாடிகளே இயங்குவதற்கான எரிபொருள் அதில் இருந்தது.\nவிண்கலம் சந்திரனில் இறங்கியவுடன் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி நேரடியாக உல்கெங்கும் ஒளிபரப்பப்பட்டது. “ஹூஸ்டன், டிரான்க்விலிடி பேஸ் ஹியர். தி ஈகிள் ஹாஸ் லேண்டட்” (Housten, Tranqulity Base here. The Eagle has landed) என்ற வாசகங்களை அவர் சொன்னவுடன் உலகமே பரபரப்புக்குள்ளாகியது.\nஇரவு 10.56க்கு அவர் சந்திரனில் தனது காலடிகளைப் பதித்தார். இடது காலை முதலில் வைத்து, “That is one small step for a man, one giant leap for mankind” என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற வார்த்தைகளை அவர் கூறிய போது உலகமே ஆரவாரித்தது\nஇரண்டு மணி நேரம் 36 நிமிடங்கள் அவர் சந்திரனில் இருந்தார். 22 கிலோகிராம் எடையுள்ள பொருள்களை (50 சந்திரக் கற்கள் உட்பட) அவர் சேகரித்தார். ஜூலை 24ஆம் தேதி வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.\n1992 முடிய விண்வெளி சம்பந்தமாக, அவர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்து வந்தார்.\n17 நாடுகள் அவரை விசேஷமாகக் கௌரவித்துக் கொண்டாடின. உலகெங்குமுள்ள பல நாடுகள் அவர் உருவத்தைத் தபால்தலையில் பொறித்து கௌரவித்தன\n2012 ஆகஸ்ட் 7ஆம் தேதி அவருக்கு 82 வயது ஆகி இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. அவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அந்த பை பாஸ் சர்ஜரியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி அவர் மறைந்தார்.\nஅவரது இறுதிச் சடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நடைபெற்றது.\nஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, “1969ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் தனது குழுவோடு அபல்லோ 11இல் விண்ணில் ஏகிய போது ஒரு தேசத்தின் பெருத்த எதிர்பார்ப்பையும் தன்னுடன் சுமந்து சென்றார். கற்பனைக்கும் அப்பாற்பட்டவற்றை சரியான ஊக்கத்துடனும், அறிவுடனும் செய்தால் எதுவுமே சாதிக்கப்படக்கூடியது தான் என்ற அமெரிக்காவின் லட்சியத்தை அவர்கள் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டனர்” என்று கூறி புகழாரம் சூட்டினார்.\nஆர்ம்ஸ்ட்ராங் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தி 2012, செப்டம்பர் 14ஆம் தேதியன்று பிலிப்பைன் கடலில் கலக்கப்பட்டது.\nஅன்று அவரை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் தேசீயக் கொடியை அமெரிக்கா எங்கும் அரைக்கம்பத்தில் பறக்குமாறு ஒபாமா ஆணையிட்டார்.\n2015ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் வைத்திருந்த ஒரு பை பற்றிய தகவல் வெளியுலகிறகுக் கிடைத்தது. அந்தப் பையில் சந்திரனில் தான் சேகரித்தவற்றை நினைவுப் பொருளாக அவர் பத்திரமாக பாதுகாத்து வந்தார்.\nஇப்படி விண்வெளிவீரர்கள் தங்கள் நினைவுப்பொருளாகக் கொண்டு வருவனவற்றை சட்டபூர்வமாக அங்கீகரித்து அதை அவர்களுடைய சொந்தப் பொருளாக ஆக்கி ஒபாமா உத்தரவிட்டார்.\nஆர்ம்ஸ்ட்ராங்கைப் பற்றிய ஒரு அருமையான திரைப்படம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜேம்ஸ். ஆர். ஹான்ஸன் எழுதியுள்ள “ஃபர்ஸ்ட் மேன்: நீல் ஏ.ஆர்ம்ஸ்ட்ராங்” என்ற நூலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரையான் கோஸ்லிங் நடிக்கிறார்.\n2018இல் திரையிடப்படவிருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nசென்ற நூற்றாண்டில் உருவான வானவியல் உத்தி ஒ��்று காலக்ஸிக்களுக்கு இடையே உள்ள தூரத்தைச் சரியான படி கணிக்க உதவியது. அந்த உத்தி மூலம் தொடர்ந்து காலக்ஸிகளின் தூரத்தை அளந்து கொண்டே இருந்ததால் தான், இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது என்ற அரிய உண்மை தெரிய வந்தது.\nஇப்போது அந்த உத்தியின் மூலமாகத் தான் மில்கி வே காலக்ஸியின் வரலாறு கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.\n1908ஆம் ஆண்டு ஹென்ரியட்டா ஸ்வான் லீவிட் (Henrietta Swan Leavitt) என்ற பெண்மணி ஹார்வர்டில் பணியாற்றும் போது வானத்தைப் படம் பிடித்த போட்டோ பிளேட்டுகளை ஆய்வு செய்து வந்தார். அதில் தான் அவர் பூமியிலிருந்து ஒரு நட்சத்திரம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அதன் பிரகாசம் உள்ளிட்டவற்றை வைத்து ஒரு உத்தியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு தான் நூறாண்டுகள் கழிந்த பிறகு, இன்றும் கூட வானவியல் விஞ்ஞானிகளுக்கு தூரங்களை அளக்க உதவுகிறது. இதற்கு லீவிட் விதி என்று பெயர்\nநூறு ஆண்டுகள் கழித்து இப்போது வானவியலில் ஆய்வு நடத்தும் பட்டதாரியான கேட் ஹார்ட்மேன் என்ற பெண்மணி அதே லீவிட் விதியை வைத்து இன்னும் பல உண்மைகளைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைக்கிறார். லீவிட் விதி உண்மை என்பதோடு அது இன்னும் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்தோடு இந்த கண்டுபிடிப்பில் நூறாண்டுகள் இடைவெளியில் இரு பெண்மணிகள் ஈடுபட்டு இதைக் கண்டுபிடித்திருப்பது இன்னும் அதிக ஆச்சரியத்தை அறிவியல் உலகில் ஏற்படுத்தி உள்ளது.\nகாலக்ஸிகளின் தூரங்களையே அளக்கும் பெண்மணிகளின் கூரிய திருஷ்டி சாதாரணமானதா என்ன சும்மாவா சொன்னார்கள், பெண்களின் பார்வை எதையும் துல்லியமாக அளக்கும் என்று\nTagged நிலவில் முதல் மனிதன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-july-2019/", "date_download": "2020-02-24T14:51:11Z", "digest": "sha1:SWCKUVBOVZ5NLKSYQVZ74LI24BCWKA2E", "length": 9320, "nlines": 133, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 July 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தனியார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் மின்கல கார்கள் இயக்கத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது நான்காவது விரிவாக்கத் திட்டத்தை ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் செயல்படுத்த முடிவு செய்தது. இதன் மூலம், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.\n2.பொருளாதார ரீதியிலான ஏழாவது கணக்கெடுப்பை மேற்கொள்ள மாவட்ட- மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.\n1.பயங்கரவாத தடுப்பு தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.\n2.மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு பணி அதிகாரியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய மின்துறை செயலருமான அஜய் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மத்திய அரசின் அடுத்த உள்துறை செயலராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3.விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை உயர்த்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தொடங்கினர். அன்றைய தினம் பிற்பகல் 2.52 மணியளவில் முதல்நிலை உயர்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.\n4.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\n5.மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட லால்ஜி தாண்டன், வரும் 29-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.\n6.ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் (85) பதவியேற்றார்.\n1.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் நிகர லாபம், 22 சதவீதமாக அதிகரித்து, 1,472 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிகர லாபம், 1,215 கோடி ரூபாயாக இருந்தது.\n2.பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன் காலாண்டில் ரூ.342 கோடி நிகர இழப்பை கண்டுள்ளது.\n1.பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அவர் முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராகவும், லண்டன் நகர மேயராகவும் இருந்துள்ளார்.\n1.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் வெளியிடப்பட்டன.\n2.ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\nஇந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)\nசோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)\nமுதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.getclip.net/get/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-24T14:47:23Z", "digest": "sha1:SCSJDFJDXWELRXB4DE4LS6DTXK4IDODP", "length": 8376, "nlines": 165, "source_domain": "www.getclip.net", "title": "ஜப்பானின் கதை - Top video search website - Getclip", "raw_content": "\nkadai valarpu-Japanese quail காடை உணவு மற்றும் முட்டை பராமரிப்பு\nஜப்பான் நாட்டின் அமானுஷ்ய கதை...\nஜப்பானின் அமானுஷ்ய கதை | 5 Min Videos\nஜப்பானிய கதைகள் Japanese Moral Stories Tamil கொக்கும் விவசாயியும்\nஜப்பானில் தங்கம் வென்ற இளைஞனின் சாதனைக் கதை\nஜப்பானிய கதைகள் Japanese Moral Stories Tamil அண்ணனின் பேராசை\nஜப்பான்: சீனாவுக்கு எதிரான கூட்டணி அமைக்காவிட்டால் கதை கந்தல்\nஜாதியொழிப்பு சாத்தியமே, ஜப்பானின் ஜாதி ஒழிப்பு | Caste abolition of Japan | TAMIL\nஜப்பான் நாட்டின் அமானுஷ்ய கதை | 5 Min Videos\nஇவளிடம் சிக்கினால் அவ்வளவு தான் குலை நடுங்கவைக்கும் ஜப்பான் பேய் குலை நடுங்கவைக்கும் ஜப்பான் பேய் \nஉங்களை மிரள வைக்கும் 7 ஜப்பானிய பேய்கள் மாட்டினால் தப்புவது கடினம் \nஜப்பானிய கதைகள் Japanese Moral Stories Tamil முதியவர்களின் அறிவும் தேவையும்\nஇரக்கமற்ற கொடூரமான ஜப்பான் பேய் \nச்ச, செம்ம மூளையா இந்த ஜப்பான் காரங்களுக்கு, என்னாமா யோசிக்கிறாங்க Number 1 Japanese movie Part 1\nஜப்பான் நாட்டின் அமானுஷ்ய கதை | HORROR STORY | Kalyan Explains\nகதை ஒளி (kathai oli) 82: ஜப்பான் ரேடியோ\nஜப்பானிய கதைகள் Japanese Moral Stories Tamil நிலாப் பெண்\nஇந்த படத்த பாக்காத ஜப்பான் நாட்டு காரங்களே இல்லை - THE GREATEST JAPANESE FILMS EVER\nஜப்பானில் சொல்லப்படும் இந்த கதை உங்களுக்கு தெரியுமா\nஇது ஜப்பான் பூப்பந்தின் கதை..\n2011ல் ஜப்பானை நிலைகுலைய வைத்த ஆழிப்பேரலைகளின் காட்சிகள் | Japan Tsunami Earthquake\nஜப்பான் நாட்டின் ஒரு குட்டிக் கதை - A small story ofJapan\nஇவளிடம் சிக்கினால் அவ்வளவு தான் குலை நடுங்கவைக்கும் ஜப்பான் பேய் குலை நடுங்கவைக்கும் ஜப்பான் பேய் \nஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள தமிழர், தங்களை மீட்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nஜப்பான் நிறுவனத்துடன் தமிழக சுகாதாரத் துறை ஒப்பந்தம் - தற்போதைய நிலை\nபாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள ஜப்பான் கையாண்ட கொடுமைகள்\nஜப்பான் ஜோசியம் | உங்கள் பெயர் உங்கள் குணத்தை சொல்லும்| Japan Numerology & Astrology|Name Numerology\nஸ்வீடன் நாட்டின் அமானுஷ்ய கதை | 5 Min Videos\nதபால்காரர் செய்த காரியம். அதிர்ந்து போன ஜப்பான் அரசு | JAPAN POSTMAN |\nமெக்ஸிகோவின் அமானுஷ்ய கதை | El Cadejo | 5 Min Videos\nமரண பயத்தை உண்டாக்கும் இரண்டு பேய் கதைகள் | 2 Ghost Stories\nஇவளிடம் மாட்டினால் உயிர் பிழைப்பது கடினம் ஜப்பானின் கொடூரமான பேய் \nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/08/puthiya-kalacharam-jun-2019-book/?add-to-cart=161467", "date_download": "2020-02-24T16:02:46Z", "digest": "sha1:P43ZFBUU46UD7O5D3NLHEXWRQH2A6Q6P", "length": 37069, "nlines": 315, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாள��மன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்ச��ரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nசூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை \nஜூன் மாதம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயில் ஒருபுறம் என்றால், பள்ளிகளும், கல்லூரிகளும் பிடுங்கும் பணம் மறுபுறம் மயக்கமுறச் செய்கிறது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தானே என பெற்றோர் கடன் வாங்கியாவது கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். எவ்வளவு செலவழித்தாலும் தரமான கல்வி நம் மாணவர்களுக்குக் கிடைக்கிறதா \nகல்வியில் தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய 1990-களில் இருந்து கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்கு பதில் பணம் கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. படிப்படியாக ஏழைகளை உயர்கல்வியிலிருந்தும், பள்ளிக் கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.\nவாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசால் கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிர்லா – அம்பானி குழு, ”உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக வழங்கப்படும் நிதியை படிப்படியாக நிறுத்த வேண்டும்” என பரிந்துரைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்க வேண்டும் என மோடி அரசு பகிரங்கமாகவே அறிவித்தது.\nயூஜிசி-க்குப் பதிலாக கொண்டுவரப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், தமது வருமானத்தை உயர்த்தி தமது செலவினங்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, இனி அரசுத் தரப்பில் இருந்து உயர்கல்விக்கான மானியம் எதுவும் கிடையாது. பணம் இருந்தால் மட்டும் கல்லூரியை நினைத்துப் பார் என்கிறது மோடி அரசு.\nமருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்தது போல் இனி அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அடித்தளம் இட்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை. அதோடு நிற்கவில்லை, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உடற்தகுதியைப் பொறுத்து அவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என மீண்டும் பழைய குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு.\nஉயர்கல்வி ஆணையம் முதல் பள்ளிக் கல்வித்துறை வரை அனைத்தையும் காவி மயமாக்கி வருகிறது ஆர். எஸ். எஸ் – சங்க பரிவாரக் கும்பல். சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 – புதிய கலாச்சாரம் ஜூன் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் – புதிய கலாச்சாரம் ஜூன் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .\nஅச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nமின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஅச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.\n” புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ” நூலில் ��டம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nசெல்வி பாஸ் ஆகிட்டா … – ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி \nமிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு: தற்செயலா\nவருகிறது வேதக் கல்வி முறை: பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார்\nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே\nஜியோ பல்கலைக்கழகம்: என்னாது கெணத்தக் காணோமா\nபுதிய கல்விக் கொள்கையல்ல கல்வி மறுப்புக் கொள்கை\nஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்\nகல்வி உரிமையைப் பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம்\nபார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி\nவேதக் கல்வி வாரியம்: பிணத்துக்கு சிங்காரம்\nபெண் கல்வி: பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா\nநாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா\nஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை\nபொறியியல் கல்வியின் சீரழிவும் கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும்\nபாலிடெக்னிக் – ஐ.டி.ஐ. தரம் பற்றி ஒரு அமெரிக்கக் கவலை\nவாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி\nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\n(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)\nஇணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nView cart “மோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்���ைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nபுதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nகடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது \nகெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி \nஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/category/world/saudi/", "date_download": "2020-02-24T14:53:51Z", "digest": "sha1:AFZJ3JGFHFDTSMXNBK4I4QSMZWOUX2YT", "length": 25313, "nlines": 194, "source_domain": "india.tamilnews.com", "title": "Saudi Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக சிறிய ரக விமானங்கள் பயன்படுத்த திட்டம்\n(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety) முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக புனித ...\nரமழான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு\n(Egypt announcement Gaza border opened month Ramadan) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமழான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே இந்த ...\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது\nlast section Syria control state forces Tamil news சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்த��ல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், ...\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\n(VAT applicable 2021 Kuwait Tamil news trending top) குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அரபு ...\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம். இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது. இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது. (ramalan Fasting begins Thursday Saudi) More Tamil News முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ...\nசவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி; போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்\n(Saudi Military combat training Saudi Tamil news) ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது. ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 10 ...\nஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\n(Iran parliament attacked 8 Death penalty terrorists) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது பிடிபட்ட ...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\n(85000 years footsteps human footprint Saudi Tamil news) சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கால்தடம் ...\nசவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்திற்கு கின்னஸ் சாதனை விருது\n(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news) சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் ப���ப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் தோட்டத்திற்கு ...\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\n(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky) ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய எதிரி ...\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்\n(America departure nuclear deal Iran Tamil news) ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கமுடியாது எனவும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அமெரிக்கா விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து ...\nசிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குடும்பத்தோடு வௌியேறும் கிளர்ச்சியாளர்கள்\n(rebels coming control area Syria Tamil news) சிரியாவில் தாம் கடைசியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வௌியேறி வருகின்றனர். சிரியாவிலுள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தமது குடும்பத்துடன் வௌியேறி வருகின்றனர். சிரிய அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்யக் கூட்டணியுடன் ...\nஉம்ரா செல்வதற்க விசா கட்டணத்தை குறைக்க கோரி சவுதி அரசுக்கு கடிதம்\n(Letter Saudi government demanding reduce visa fees Tamil news) உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலிருந்து ...\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் 6 ஹமாஸ் போராளிகள் பலி-\n(Six members Hamas military wing killed Gaza explosion Tamil news) பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது. ...\nகாலரா நோயின் பிடியில் ஏமன் மக்கள்\n(World Health Organization Cholera vaccine Yemen Tamil news) ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் தீவிரமாக பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஹவுத்தி போராளிகளின் பிடியில் சிக்கிதவிக்கும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் பரவி ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n(Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl) சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்மான் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 68 வயதான ...\nசவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்; சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை\n(Guard shot drone flying palace Saudi) சவுதி அரசர் இருக்கும் பகுதியான ”ராயல் பேலஸில்” பறந்த ஆள் இல்லா சிறிய ரக டிரோன் விமானம் ஒன்று, அந்நாட்டு பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ராயல் பேலஸின் அருகிலேயே ...\nசவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு திறந்து வைப்பு\n(Saudi Arabia opened 2nd Theater) சவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு வளாகம் கோலாகலமாக திறந்து வைப்பு சவுதி அரேபியாயில் இரண்டாவது திரையரங்கு திங்கள் மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.ரியாத் பார்க்கில் அமைந்துள்ள இந்த திரையரங்கு நான்கு அரங்குகளை கொண்டது. சவுதி அரேபியாவின் சினிமா தடை அண்மையில் முடிவுக்கு ...\nசவுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இந்தியர் என கண்டுபிடிப்பு\n(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian) சவுதியில், 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், இந்தியாவை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதை நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்த Abdullah Qalzar Khan என்ற சவுதி ...\nஏமன் மீதான சவுதி படையின் தொடர் தாக்குதலில் ஹைதி படை தலைவர்கள் பலி\n(Haiti forces killed Saudi attack Yemen) ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹைதி புரட்சிப் படையைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் ஹைதி புரட்சிப் படையினரின் அமைச்சரவைக் கட்டடத்தைக் குறிவைத்து தாக்குதல் ...\nசவுதியில் 48 பேருக்கு ��ரண தண்டனை\nசவுதியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள். சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கு அவ்வமைப்பு கண்டனமும் , கவலையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிப்பதானது ; ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/matsya_puranam_15.html", "date_download": "2020-02-24T14:15:10Z", "digest": "sha1:EGHQLBWNX2EFHCG3EAK4QBPBWQIGJUMK", "length": 22227, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மச்ச புராணம் - பகுதி 15 - Matsya Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - யமன், சாவித்திரி, பிரம்மன், சிவன், பார்வதி, வேண்டும், தவம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம��� » பதினெண் புராணங்கள் » மச்ச புராணம் - பகுதி 15\nமச்ச புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்\nதன் நிறத்தை மாற்றிக் கொள்ளத் தவம் செய்யச் சென்றார். அவர் சென்றிருக்கும் பொழுது, அதி என்ற அசுரன் சிவபெருமானிடம் விளையாட்டுக் காட்ட எண்ணி பாம்பு வடிவுடன் நந்திதேவன் காவலனைத் தாண்டி சிவன் இருக்குமிடம் சென்றான். உள்ளே பார்வதி வடிவெடுத்து சிவன் முன் நிற்க, அவன் யார் என்பதை கவனிக்காமல் பார்வதி என்று நினைத்து வந்து விட்டாயா என்றார் சிவன். சரியான பதில் வராததைக் கண்ட சிவன், அவன் அதி என்ற அசுரன் என்று தெரிந்ததும் அங்கேயே அவனைக் கொன்று விட்டார். தவம் செய்யச் சென்ற பார்வதி பிரம்மன் எதிர்ப் பட்டவுடன் தன்னுடைய நிறத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பிரம்மன் அவ்வண்ணமே ஆகட்டும் என்றார். பார்வதியின் நிறம் தனியே கழன்று நின்றது. அது பெண் தெய்வ வடிவில் கெளசிகி என்ற பெயருடன் நின்றது. அத்தெய்வத்தை விந்தியாவாசினி என்ற பெயரைத் தாங்கி விந்திய மலையில் சென்று வாழ்வாயாக என்று பிரம்மன் கட்டளை இட்டார். கரிய நிறம் போனவுடன் பொன் நிறத்துடன் விளங்கிய பார்வதிக்கு கெளரி என்ற பெயரும் வந்தது.\nஅஸ்வபதி என்ற மன்னன் குழந்தைப் பேறின்மையால் நீண்ட காலம் தவம் செய்து வந்தான். பிரம்மன் தோன்றி 'உனக்கு ஆண் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை. பெண் குழந்தை இருக்கும் என்று வரமளித்தார். வரத்தின்படிப் பிறந்த பெண்ணுக்கு மாலதி என்று பெயரிட்டு, சாவித்திரி தேவியை வேண்டிப் பெற்ற குழந்தை ஆதலின் அவளுக்கு சாவித்திரி என்ற பெயரும் வழங்கலாயிற்று. துயுமத் சேனாவின் மகன் சத்தியவானை மணந்த அவள் வாழ்க்கையில், நாரதர் வெளிப்பட்டு, “பெண்ணே இன்னும் ஒராண்டில் உன் கணவன் உயிர் பிரியும். தக்க விரதங்களை மேற் கொள்வாயாக’ என்று கூறிப் போனார். அந்த வருடம் முடிய நான்கு நாட்கள் இருக்கையில், சாவை எதிர்பார்த்து பூஜை முதலியவற்றில் பொழுதைப் போக்குவதற்காகக் குளத்தங் கரையில் தங்கி இருந்தனர். சத்தியவானுக்குப் பொறுக்க முடியாத தலைவலி வர, மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்தான். அங்கே யமன் வந்து ஒர் அங்குல உயரமுள்ள சத்தியவான் உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.\nகற்புக்கரசியாகிய சாவித்திரியும் யமனைப் பின் தொடர்ந்தாள். பின்தொடர வேண்டா என்று யமன் தடுத்தும், சாவித்திரி அவனைப் பார்த்து இரண்டு காரணங்களால் உன்னைப் பின்தொடர்கிறேன். “முதலாவது காரணம், கற்புடைய பெண்ணாகிய நான் கணவன் எங்கே இருக்கிறானோ அங்கே செல்வதுதான் முறை. இரண்டாவது காரணம், தர்மதேவன் என்று உனக்குப் பெயர் இருப்பதால் உன்னைப் பின்தொடர்வது சிறப்புடையதாகும்” என்றாள். ஒவ்வொரு வரமாகத் தருகிறேன் என்று யமன் சொல்ல, கண் தெரியாத மாமனாருக்குக் கண் வேண்டும் என்றாள்; பெற்றாள். பிறகு ராஜ்ஜியத்தை ஆளத் தனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும் என்று வரம் கேட்டாள். கவனக் குறைவால் யமன் அப்படியே ஆகட்டும் என்றான். உடனே சாவித்திரி தர்மராஜனே இது என்ன ஞாயம் என் கணவனை நீ பிரித்து எடுத்துச் சென்றுவிட்டால், எனக்கு நூறு பிள்ளைகள் எப்படிப் பிறப்பார்கள்’ என்று கேட்க, யமன் மனம் மிக மகிழ்ந்து சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.\nதேவர்கட்கும், அசுரர்கட்கும் இடைவிடாமல் போர் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கத்திலும் கணக்கற்றவர் இறந்து கொண்டே இருந்தனர். ஆனால் அசுரர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் குருவாகிய சுக்கிராச்சாரிக்குத் தெரிந்த மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால், இறந்த அசுரர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள, தேவர்கள் ஜனத்தொகை குறையலாயிற்று. தேவர்கள் சென்று தங்கள் நிலையை பிரம்மனிடம் விளக்கிச் சொல்ல, 'பாற்கடலைக் கடைந்து\nமச்ச புராணம் - பகுதி 15 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, யமன், சாவித்திரி, பிரம்மன், சிவன், பார்வதி, வேண்டும், தவம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/mask.html", "date_download": "2020-02-24T14:38:26Z", "digest": "sha1:EMNK7LNUYHOVWJOJOB67BRTKTPEUWU7E", "length": 9852, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : முகமூடிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த அரசாங்கம்", "raw_content": "\nமுகமூடிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த அரசாங்கம்\nN95 முகமூடிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி அதிகபட்ச சில்லறை விலையாக N95 முகமூடிகளுக்கு தலா 150 ரூபாவை நிர்ணயம் செய்துள்ளது.\nகொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முகமூடிகளுக்கான கேள்விகள் அரசாங்க மற்றும் தனியார் மருந்தகங்களில் எழுந்துள்ளது. இந் நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு விநியோகஸ்தர்கள் முக மூடிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் இவ்வாறு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது.\nஇதேவேளை நாட்டில் முகமூடிகளுக்கு நிலவும் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் துரித நடவடிக்கையையும் எடுத்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\nஅதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெயிடப்பட்டுள்ளது\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்குகளை பாதுகாக்க இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜன...\nபற்றியெறியும் தீ அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு\nசீதுவ, கெலேபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல முதல் கட்டுநாயக்க வரையிலான பகு...\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஒரு கிலோ ��ெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ம...\nகள்ள காதல் காரணமாக தாய் கொலை - மகள் வைத்தியசாலையில் - ஒருவர் கைது\nலுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம ப...\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் தீர்மானம்\n- நூருல் ஹுதா உமர். சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப் படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5658,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11745,கட்டுரைகள்,1438,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3424,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2206,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: முகமூடிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த அரசாங்கம்\nமுகமூடிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-24T13:52:54Z", "digest": "sha1:AT7I56NGCFNZ3MGAAZP7U6L7HYBJYDKZ", "length": 9554, "nlines": 113, "source_domain": "krishnagiri.nic.in", "title": "உதவி | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்தப் பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்க��ள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.\nதிரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்\nபல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்\nஇலவசம் / வணிக ரீதியாக\nடெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) http://www.nvda-project.org இலவசம்\nகணினி அணுகி செல்ல http://www.satogo.com இலவசம்\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற\nஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் “அச்சிடுக” எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/urvashi-rautela/news", "date_download": "2020-02-24T14:32:24Z", "digest": "sha1:PKBG624DV6XJGQ4JW4X5NP2RXTDD3COP", "length": 4789, "nlines": 96, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Urvashi Rautela, Latest News, Photos, Videos on Actress Urvashi Rautela | Actress - Cineulagam", "raw_content": "\nபெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் வருவேன், செம மாஸாக பேசிய சிம்பு\nநடிகரின் 438 கோடி சொத்து.. மகனுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் இப்படி செய்துவிட்டாரா\nரஜினி168 டைட்டில் இதுதான்.. மோஷன் போஸ்டருடன் வந்தது பிரம்மாண்ட அறிவிப்பு\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n பிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் கோபமான பதில்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நாயகி\nஇந்திய கேப்டன் விராட்கோலியை கட்டி பிடித்து போட்டோ எடுத்த நடிகை- கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம் நடிகை அன்று அப்படி சொன்னீங்க\nமுன்னணி பாலிவுட் நடிகையை காதலிக்கும் ஹர்திக் பாண்டியா, யார் தெரியுமா\nHate Story 4 பட நாயகிக்கு ஏற்பட்ட கொடுமை- போலீஸிடம் சென்ற நடிகை\nமோசமான படத்தின் அடுத்தப்பாகத்தில் கமிட் ஆன நடிகை\nகவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி\nரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1309-thaneer-vittom-tamil-songs-lyrics", "date_download": "2020-02-24T15:01:16Z", "digest": "sha1:BRWD2SICP36HY3TDMAJSRIVMRSSG5QHU", "length": 5679, "nlines": 112, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thaneer vittom songs lyrics from Kappalottiya Thamizhan tamil movie", "raw_content": "\nதண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா\nஇப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ\nகண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ\nதண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா\nஇப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ\nஎண்ணமெல்லாம் மெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த\nவண்ண விளக்கிது மடிய திருவுளமோ\nஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்\nவாராது போல வந்த மாமணியை தோற்போமோ\nமாதரையும் மக்களையும் வந்கன்மையால் பிரிந்து\nகாதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ\nஎண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி\nஇரு கண்ணற்ற சேய்போல் கலங்குவதும் காண்கிலையோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVelli Panimalayin (வெள்ளி பனிமலையின்)\nThaneer vittom (தண்ணீர் விட்டோம்)\nOdi vilayadu (ஓடி விளையாடு)\nNenjil uramindri (நெஞ்சில் உரம் இன்றி)\nPaarukkulae nalla nadu (பாருக்குள்ளே நல்ல நாடு)\nEndru thaniyum (என்று தணியும் இந்த)\nKaatru Veliyidal (காற்று வெளியிடை)\nTags: Kappalottiya Thamizhan Songs Lyrics கப்பலோட்டிய தமிழன் பாடல் வரிகள் Thaneer vittom Songs Lyrics தண்ணீர் விட்டோம் பாடல் வரிகள்\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப��� பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-24T15:58:18Z", "digest": "sha1:2Y2WQPRFDJAQCTFWIBD3VHM4JMMAAPMY", "length": 4542, "nlines": 57, "source_domain": "zeenews.india.com", "title": "கருணைக் கொலை News in Tamil, Latest கருணைக் கொலை news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n104 வயது முதியவரின் மரண ஆசை நிறைவேற்றிய சுவிட்சர்லாந்த்\nஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய டேவிட் குட்ஆல் (வயது 104) சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.\nதன்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்: கூறிய திருநங்கை\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி, தன்னை கருணை கொலை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தியா வந்த இவான்கா டிரம்ப் ஆடையில் இத்தனை அரசியலா\n3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்: டிரம்ப்\nடொனால்ட் டிரம்ப் வருகை: முக்கிய 5 ஒப்பந்தங்கள்; உலக அரங்கில் கூடும் இந்தியாவின் மதிப்பு\nவெலிங்டன் டெஸ்ட்: இந்திய அணியின் பெரிய தோல்வி.. நியூசிலாந்து வெற்றி சதத்தை நிறைவு செய்தது\nமுதல் வேலை நாள்: உங்கள் ராசிபலன்கள் எப்படி\nவைரலாகும் கங்கனாவின் தலைவி படத்தின் இரண்டாவது லுக்\nஜெயலலிதா பிறந்தநாள்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அமைச்சர்\nமருமகனை நாயைப்போல் நடத்தி கொடுமை படுத்தும் பெண்வீட்டார்\nடொனால்ட் டிரம்ப் பேசிய முழு சிறப்பம்சங்கள் இங்கே\nBSNL வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; Google உடன் இணைந்து BSNL அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/reviews", "date_download": "2020-02-24T13:31:39Z", "digest": "sha1:5KCRXCJAD6C3UN3IHLKGB7YLY3VMX2WA", "length": 14165, "nlines": 310, "source_domain": "chennaipatrika.com", "title": "Reviews - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nஉலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nபடத்தில் சரத்குமாரும், ராதிகாவும் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கின்றனர்.சரத்குமார்...\nமும்பையை சேர்ந்த பெரும் பணக்காரர் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) ஒரு பெண்ணின் ஓவியத்தை...\nராஜாவுக்கு செக் திரை விமர்சனம்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nமும்பை நகரத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் தாதாக்கள் சாம்ராஜ்யத்தை தீர்க்க மும்பையில்...\nஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார்....\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் சமுத்திரக்கனி. அந்தக்...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nகோவக்கார மருத்துவ இளைஞன் துருவ். அவருக்கு பனிதா சந்துவைப் பார்த்ததும் காதல். அதற்கு...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்....\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடித்துள்ள...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nவாஜ்பாய் மறைவு - வைரமுத்து இரங்கல்\nஇந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல...........\nபாகுபலியின் சாதனையை முடியடிக்குமா \"பிராமாஸ்டரா\"\nகடந்த மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/10/15/definitely-go-sabarimala-kerala-woman-start-fasting-india-tamil-news/", "date_download": "2020-02-24T15:48:35Z", "digest": "sha1:RBLO67IY5BZEEORGQI2TNVAID46HL5OK", "length": 39700, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "definitely go Sabarimala - Kerala woman start fasting india tamil news", "raw_content": "\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nகேரளா கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவா் சபரிமலைக்கு போக மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு ஆதரவாக இன்னும் சில பெண்கள் விரதம் இருக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.definitely go Sabarimala – Kerala woman start fasting india tamil news\nகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.\nமிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, தொடர்ச்சியா��� எட்டு நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது.\nகடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்.\nபெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் பாகுபாடுக் கூடாது. கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் எனக் கூறி தீர்ப்பளித்தது.\nஉச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டும், தீர்ப்பை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்திற்குஇந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றாலும், அதேமாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார்.\nஅதைக்குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nநான் கடந்த 12 வருடமாக ஒவ்வொரு வருடமும் மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன். ஆனால் என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை.\nதற்போது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இந்த வருடம் வழக்கம்போல விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்கள் இருக்கிறார்கள்.\nஇன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன். கடவுளை தர்சிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்ககூடாது.\nஎனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nபாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு\nஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்\nபெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nபாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைரமுத்து\nஅப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரச���யலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவால���த்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\n8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vithaiyadi-naanunakku-review/", "date_download": "2020-02-24T15:28:48Z", "digest": "sha1:RCN3IDAWVHLTMDKZRJFWOADSOGRTF7RI", "length": 13154, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "வித்தையடி நானுனக்கு – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nவித்தையடி நானுனக்கு – விமர்சனம்\nஇரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ‘வித்தையடி நானுனக்கு’.\nமுன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத். தன்னைப் போல மகளையும் நடிப்பில் களமிறக்க அம்மா நினைக்க, மகளோ தனக்கு நடிப்பு வரவில்லை என முதல் நாள் ஷூட்டிங்கிலேயே கோபித்துக்கொண்டு காரில் கிளம்பி ஏதோ ஒரு இடத்துக்கு செல்வதாக படம் ஆரம்பிக்கிறது. வழியில் கார் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட, அந்த வழியாக வரும் ராமநாதன், சௌராவுக்கு லிப்ட் கொடுத்து தனது காட்டு பங்களாவுக்கு அழைத்து செல்கிறார்..\nஅ���்கே போனபின் ராமநாதனுடன் நட்பாக பழகும் சவுராவுக்கு, தனது அம்மாவை அறிமுகம் செய்த இயக்குனர் தான் அவர் என்பதும் தன அம்மாவை அவர் ஒருதலையாக காதலித்தார் என்பதும் தெரியவருகிறது.. ஆனால் மறுநாள் காலை முதல் ராமநாதனின் குணாதிசயம் மாற ஆரம்பிக்கிறது.. சௌராவின் சின்னச்சின்ன அலட்சியமான செயல்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறார். அது பிரம்பால் அடிக்கும் அளவுக்கு செல்கிறது. அதனால் கோபமான சௌரா அவரது நடவடிக்கையை எதிர்த்து அந்த பங்களாவைவிட்டு வெளியேற நினைக்கிறார்.\nஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை போகப்போக புரிந்துகொள்ளும் சௌரா, கிட்டத்தட்ட ராமநாதனிடம் ஒரு கைதி மாதிரி சிக்கிக்கொள்கிறார்.. அவர் சொன்னால் அழுகிறார். சிரிக்கிறார்.. சுபாவத்தில் நல்ல மனிதர் போல தோன்றும் ராமநாதன் இப்படி சைக்கோத்தனமாக நடந்துகொள்ள காரணம் என்ன.. அவரிடம் இருந்து சௌராவால் தப்பிக்க முடிந்ததா.. அவரிடம் இருந்து சௌராவால் தப்பிக்க முடிந்ததா.. இதற்கு பதில் சொல்கிறது டிவிஸ்ட்டான க்ளைமாக்ஸ்.\nபடத்தின் இயக்குனரான ராமநாதன்.கே.பி தான் படத்தின் ஹீரோவும்கூட.. ஐம்பது வயதை தொட்ட ஒரு சீனியர் இயக்குனரின் தோற்றத்தையும் உடல்மொழியையும் வெகு இயல்பாக கொண்டுவந்து நிறுத்துகிறார். சௌராவுக்கு காரில் லிப்ட் கொடுத்து அவர் அழைத்துச்செல்லும்போதே ஏதோ விபரீதத்துக்கு வித்திடுகிறார் என்பது புரிந்து விடுகிறது. ஆனால் சில நேரம் கண்ணியமாகவும், சில நேரம் கடுமையாகவும் அவர் நடப்பதற்கான காரணம் புரியாமல் குழம்பி அதற்கான விடை கிளைமாக்ஸில் தெரியவரும்போது உண்மையிலேயே ‘அட’ என ஆச்சரியப்பட வைக்கிறார்..\nகதாநாயகி சௌரா சையத் தமிழ் சினிமாவுக்கான எந்த இலக்கணங்களும் இல்லாத ஒரு நாயகியாக இருந்தாலும், இந்த கதையுடனும் அவரது கதாபாத்திரத்துடனும் அவ்வளவு இயல்பாக பொருந்தி விடுகிறார்.. எப்போதும் தண்ணி அடித்தது போல ஒருவிதமான போதையுடன் அவர் பேசுவது, அதுவும் ஆங்கிலத்தில் பேசுவது தான் நம்மை சிரமப்படுத்துகிறது.. ஆனால் இடைவேளைக்குப்பின் வரும் த்ரில் காட்சிகளால் அதைக்கூட பொருட்படுத்தாமல் நாம் ஒன்றி விடுகிறோம் என்பது திரைக்கதையின் பிளஸ்.\nவித்தையடி நானுனக்கு’ என்கிற அழகான தமிழ் தலைப்பிலேயே கதையை ஒளித்து வைத்து படம் முழுதும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராமநாதன் கேபி. ஒரே வீடு, அதில் இரண்டே கதாபாத்திரங்கள் என்பது உண்மையிலேயே ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் போரடிக்க ஆரம்பித்தாலும், படம் த்ரில்லர் மூடுக்கு மாறியபின் அந்தக் குறை பெரிதாக தெரியவில்லை.\nபடத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் பாடலுக்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளார் விவேக் நாராயண். படத்தில் பின்னணி இசை, இரண்டு ஆட்களுடன் சேர்ந்து கண்ணுக்கு தெரியாத மூன்றாவது ஆளாக பயணித்து நம்மை அவ்வப்போது மிரட்டி நகம் கடிக்கவும் வைக்கிறது.\nமுதல் பாதியில் இருவர் சம்பந்தமான உரையாடலின் நீளத்தை குறைத்திருக்கலாம். அல்லது ஆங்கிலத்தை குறைத்து தமிழில் இன்னும் வசனங்களை மேம்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது..\nவித்தையடி நானுனக்கு – புது முயற்சி\n← ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ – விமர்சனம்\nகலையரசன் நடிக்கும் முக்கோண காதல் – த்ரில்லர் ‘அதே கண்கள்’\nவில்லனை அழிக்கும் ஆயுதங்கள் – கில்லி, பம்பரம், கோலி\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ – விமர்சனம்\nசென்னை ராயபுரம் ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ இருக்கிறதோ, என்னவோ... அங்கே பெரிய தாதாவாக இருப்பவருக்க�� “நைனா” என்று பெயர் அங்கே பெரிய தாதாவாக இருப்பவருக்கு “நைனா” என்று பெயர் அப்படி “நைனா”வாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/using-mobile-how-to-enter-cce-marks-in.html", "date_download": "2020-02-24T15:28:24Z", "digest": "sha1:RLADNA4SJ3C26ZWNN7ACBI6WI64A4T2X", "length": 9780, "nlines": 246, "source_domain": "www.thamizhkadal.com", "title": "Using Mobile How to Enter CCE Marks in EMIS website? - மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது?", "raw_content": "\n - மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது\n - மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது\nதி. இராணிமுத்து இரட்டணை Thursday, October 24, 2019\nஅனைத்து பள்ளிகளிலும் CCE முதல் பருவத்திற்கான மதிப்பெண் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nஎனவே இந்த மதிபெண் விவரங்களை கணினியில் மட்டுமே செய்ய முடியும்.ஏனெனில் மொபைலில் EMIS - STUDENT - ACADEMIC RECORDS இதுவரை மட்டுமே Open ஆகும் அதற்கு அடுத்து பகுதி CCE மதிப்பெண் உள்ளீடும் பகுதி Open ஆகாது.\nஆனால் பின்வரும் முறையின் மூலம் நீங்கள் மொபைல் போனிலும் CCE மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.\nமுதலில் உங்களது மொபைல் போனில் Chrome App Open செய்து அதில் EMIS Website ல் உங்களது பள்ளிக்கான Dise Code மற்றும் Password கொடுத்து Sing in செய்து கொள்ளவும்.\nபின்பு கீழ் உள்ள Link ஐ Copy செய்து அதே பகுதியில் Past செய்து Enter கொடுக்கவும்.\nஎன்றவாறு தோன்றும். அதில் அனைத்து மாணவர்களது மதிப்பெண் விவரங்களை பதிவு செய்து Save கொடுக்கவும். தவறாக பதிவிட்டால் மாற்றம் செய்து Update கொடுக்கலாம்\nஎல்லாம் சரியாக பதிவேற்றம் செய்த பிறகு Final Submit கொடுக்கவும்\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவி��்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் சாகும் போதும் தமிழ் படித்துச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559584/amp", "date_download": "2020-02-24T15:49:52Z", "digest": "sha1:A42N6VIB6IH6IEAUVTLELPROCQAL3M22", "length": 10154, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Family card for 90,388 of the 1,79,139 petitions applied for: | புதிதாக விண்ணப்பித்த 1,79,139 மனுக்களில் 90,388 பேருக்கு குடும்ப அட்டை : அமைச்சர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nபுதிதாக விண்ணப்பித்த 1,79,139 மனுக்களில் 90,388 பேருக்கு குடும்ப அட்டை : அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: .சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது, 2 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 886 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. மேலும், புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 139 மனுக்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 838 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 90 ஆயிரத்து 388 மனுக்கள் தகுதியின் அடிப்படையில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசரியான தகவல்கள், ஆவணங்கள் சேர்க்கப்படாத 48 ஆயிரத்து 450 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மின்னணு குடும்ப அட்டைகளுடன் கைப்பேசி எண்ணை இணைக்கும் பணி 99.51 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 1,112 போட தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nஹோமியோபதி படிப்பு சான்றிதழ் வழங்கும் போலி ஹோமியோபதி நிறுவனம் மீது போலீசில் புகார்\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை மயிலாப்பூரில் டாஸ்மாக் கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை\nவேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு: மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஅமெரிக்க அதிபர் இந்தியா வருகை எதிரொலி: சமூக வலைதளத்தை கைப்பற்றிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்...#NamasteyTrump ஹேஸ்டேக் இந்தியளவில் முதலிடம்\nகோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியால் சென்னையில் கோழி விலை வீழ்ச்சி\nதமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு டிஜிபி, 2 பேருக்கு ஏடிஜிபி-யாக பதவி உயர்வு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் இன்றுடன் நிறைவு\nதமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு\nஏரி, குளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்க, இல்லையெனில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் : ஐகோர்ட் எச்சரிக்கை\nஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா: குழந்தைகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று முதல் பிப்.28-ம் தேதி வரை பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yuvan-shankar-raja-has-bought-the-audio-rights-vanigan-065861.html", "date_download": "2020-02-24T14:23:53Z", "digest": "sha1:6TP723E4CYAZTXVCLDDVZNGVXZKNMA4N", "length": 14977, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டு சூப்பரப்பு... புது இசை அமைப்பாளரின் ஆடியோவை வாங்கிய யுவன் சங்கர் ராஜா | Yuvan shankar raja, has bought the audio rights vanigan - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n19 min ago 'உங்க அழகுக்கு அவர் சரிபடமாட்டார்...கவலைய விடுங்க..' காதலை முறித்த ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\n29 min ago கோமாளியா இருந்தாலும்.. கொரலு நல்லாருக்குத்தா.. கோவை சரளா ஆவாரா ஷிவாங்கி\n40 min ago சிவா செஞ்சுட்டாரு அண்ணே.. ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\n1 hr ago ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nNews என்னதான் நடக்குது.. இன்னொரு மாணவி ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் எஸ்ஆர்எம் மர்மம்\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nSports ஒவ்வொரு நாளும் எனக்கு ரொம்ப முக்கியம் -ஒலிம்பிக் செல்லும் மல்யுத்த வீராங்கனை\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாட்டு சூப்பரப்பு... புது இசை அமைப்பாளரின் ஆடியோவை வாங்கிய யுவன் சங்கர் ராஜா\nசென்னை: அறிமுக இசை அமைப்பாளர்களின் வணிகன் பட ஆடியோ உரிமையை, வாங்கியிருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.\nபெஸ்டஸ் என்ற நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிக்கும் படம், வணிகன்.\nநேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்த ஆனந்த் நாக் ஹீரோவாக நடிக்கிறார். நக்ஷத்திரா நாகேஷ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா உட்பட பலர் நடித்துள்ளனர்.\nசுரேஷ்குமார். டி.ஆர். புவனேஷ் செல்வனேஷன் இசை அமைத்துள்ளனர். அகஸ்டின் இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். டேனியல் வி.பி எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.\nபடம் அவர் கூறும்போது, இது யதார்த்தமான திரில்லர் படம். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயத்தை கையாண்டிருக்கிறோம். இதன் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஒரு பாடலை பாடியுள்ளார். யுவன் சங்கர் வெளியிட்ட அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது' என்றார்.\nஇளையராஜா பயோபிக்... இயக்குனர் ஆகறது... இதெல்லாம் இல்லையாமே நோ என்கிறார் யுவன் சங்கர் ராஜா\nசினிமாவாகிறது இளையராஜா வாழ்க்கை... அவர் பொருத்தமாக இருப்பார்... ஹீரோவை அறிவித்த யுவன் சங்கர் ராஜா\n மீண்டும் இணைந்த யுவன் சங்கர் ராஜா – ஸ்ரேயா கோஷல் காம்போ.. தல ரசிகர்கள் ஆர்வம்\nஇவங்க வேற... அதுக்குள்ள அப்படி கிளப்பிட்டாய்ங்க... அஜித்தின் வலிமைக்கு இவர்தான் மியூசிக் டைரக்டர்\nஏ.ஆர். ரஹ்மான் பாடலை பாடிய யுவன், அனி, ஜி.வி., இமான்.. ஜீ தமிழ் விருது விழாவில் இது தான் ஹைலைட்டே\nஅஜித் போட்ட கண்டிசன்.. வருத்தப்பட்ட யுவன்.. வலிமை படத்தில் இருந்து வெளியேறுகிறாரா\nயுவன் அறிமுகப்படுத்தும் புதிய ஆல்பம் …. \\\"மறுபிறந்தாள்\\\"\nஇளம் பாடகர்களின் இசை ஆல்பங்களுக்கு அங்கீகாரம் - புது ரூட்டில் பயணிக்கும் இசையமைப்பாளர் யுவன்\nஎன் மீது இசைஞானிக்கு கோபமா இல்லை என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி\nஇசைஞானியின் இனிய சர்ப்ரைஸ்.. ரசிகர்களை திக்கமுக்காட வைக்கும் நியூஸ்\nசினேகனின் பொம்மி வீரன் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அமீரும் யுவனும்\nவாவ்... வவ்வாவ் நியூஸ்... யுவன் இசைக்கு ஆடப் போகும் சூப்பர் ஸ்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்சி பார்டர் போட்ட சேலையுடன்... 'தலைவி' 2 வது லுக்... இதில் எப்படி இருக்கிறார் 'அம்மா' கங்கனா\nஅப்போ பாலா.. இப்போ மிஷ்கின்.. இயக்குநர்களுக்கு குறைகிறதா மரியாதை.. என்ன நடக்குது கோலிவுட்டில்\nயாரையும் புடிச்சு தொங்கல.. குவியும் நெகட்டிவ் விமர்சனம்.. கடுப்பான பிரபலம்.. கண்டபடி விளாசல்\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் நாயகன் வினோத் பாபு திருமண விழா\nகல்லூரி விழாவில் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய சிம்பு\nசொன்னதை போல, தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் ஒட்டினார்.\nஆணவக் கொலைகளுக்கு அரிவாள் தீட்டும் அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறை பாடம்தான், கன்னி மாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-10/", "date_download": "2020-02-24T14:43:34Z", "digest": "sha1:VK4COYUO262JNALR2F2DQTXCMRXLUK4Z", "length": 8204, "nlines": 92, "source_domain": "tamilmadhura.com", "title": "சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nசிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14\nகுறள் எண் : 182\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nஅறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.\nPrevious page Previous post: சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட்\nNext page Next post: தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7\n’ – 32 (நிறைவுப் பகுதி)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6\nCategories Select Category அறிவிப்பு (19) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (929) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (803) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வ��ழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (929) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (803) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (7) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (29) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (340) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (1) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (225) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (6) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (222)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164602&cat=1238", "date_download": "2020-02-24T15:50:39Z", "digest": "sha1:UO3B7GU3ZKQIQEV3HMSMWXSOMB5ZLTY3", "length": 26892, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலைவாய்ப்பு பிரச்னைக்கு முடிவு |Unemployment problem | Joblessness | complete solution | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nதிமுகவுக்கு முடிவு கட்டும் வைகோ\nமும்பை விபத்துகளுக்கு முடிவு எப்போது \nவேலைவாய்ப்பு வாக்குறுதி நிலைமை என்ன \nதேர்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅமமுக | சந்தான கிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபா.ஜ.க | பொன்.ராதாகிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஜல்லிக்கட்டு யார் முகத்திரை கிழிந்தது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமயான கொள்ளை திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்பு\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nஅட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்\nஇந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு\nட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்\n3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி\nதிருச்சியில் தேசிய வாழைத் திருவிழா\nபாழாய் போகுது பரசன் ஏரி\n6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை\nஅரியலூரை ��லறவிட்ட பெண் புள்ளிங்கோ\nஇந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகாட்டி கொடுத்த சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nமாநில மகளிர் கபடி போட்டி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/lanatanaila-inataiya-etairapapau-paeranai-natatata-taitatama", "date_download": "2020-02-24T15:24:51Z", "digest": "sha1:CVE2A3L7XMSQY4VB5CFETD5SQP42ZXYT", "length": 7619, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்! | Sankathi24", "raw_content": "\nலண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்\nஞாயிறு அக்டோபர் 20, 2019\nகாஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து தீபாவளி அன்று இந்திய தூதரம் அருகில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு லண்டன்மேயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஒருபக்கம் ஆதரவு இருந்து வந்தாலும் ஒருபுறம் எதிர்ப்பு இருந்து வருகிறது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.\nலண்டனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடி சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள். அதேநாளில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்த இருக்கிறோம். இதில் ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்திய வம்சாவளி லண்டன் சட்டமன்ற உறுப்பினர் நவின் ஷா மேயருக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஅதற்கு மேயர் ‘‘பண்டிகை நாளான தீபாவளி அன்று லண்டன் தூதரகத்திற்கு முன் இந்திய எதிர்ப்பு (Anti-India) பேரணி நடத்த திட்டமிட்டிருப்பது மிகவம் கண்டினத்திற்குரியது. லண்டன் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவையிருக்கும் நிலையில், இந்த பேரணி மிகப்பெரிய பிளவு போக்கை ஏற்படுத்தும். இதை ஏற்பாடு செய்தவர்கள் யோசித்து அவர்களுடைய திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என பதில் அளித்துள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி இந்திய சுதந்திரத்தின்போது லண்டனில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக\nபுகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தை\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nசிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்தது\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\n150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை\nஞாயிறு பெப்ரவர��� 23, 2020\nசீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%AF/", "date_download": "2020-02-24T15:27:17Z", "digest": "sha1:3DHLASFSZMXL6OI43X7VXZORYPSYGVZL", "length": 14521, "nlines": 182, "source_domain": "templeservices.in", "title": "தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம் | Temple Services", "raw_content": "\nதினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம்\nதினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம்\nஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பனின் 108 சரணத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.\nதினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம்\nஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா\nஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா\nஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\nஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா\nஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா\nஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா\nஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா\nஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா\nஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா\nஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா\nஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\nஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா\nஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா\nஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா\nஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா\nஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா\nஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா\nஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா\nஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா\nஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா\nஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா\nஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா\nஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா\nஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா\nஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா\nஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா\nஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா\nஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா\nஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\nஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா\nஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா\nஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா\nஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா\nஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா\nஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா\nஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா\nஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா\nஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா\nஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா\nஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா\nஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\nஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா\nஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா\nஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா\nஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா\nஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா\nஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா\nஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா\nஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா\nஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா\nஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா\nஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா\nஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா\nஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா\nஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா\nஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா\nஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா\nஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா\nஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா\nஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா\nஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா\nஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா\nஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா\nஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா\nஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா\nஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா\nஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா\nஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா\nஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா\nஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா\nஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா\nஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா\nஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா\nஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா\nஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா\nஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா\nஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா\nஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா\nஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா\nஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா\nஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா\nஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா\nஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா\nஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா\nஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா\nஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா\nஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா\nஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா\nஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா\nஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா\n நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடைதிறப்பு\nவிபூதியை தொட்டு வைக்கும் விரல்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி ��ாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5251", "date_download": "2020-02-24T15:37:34Z", "digest": "sha1:5XKEYJRU6VWPESSP3G5WBJ5K6LKFEAJU", "length": 25194, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - சுத்த சக்தியின் சங்கடம்: பாகம் 16", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nசுத்த சக்தியின் சங்கடம்: பாகம் 16\n- கதிரவன் எழில்மன்னன் | நவம்பர் 2008 |\nமுன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்குவர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராக வும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிகிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.\nஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன். அவரது சுத்தசக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே முரளி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தார். மார்க், வெர்டியான் பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, ப��ருமளவில் சூர்ய ஒளி மின்சக்தி தரும் புரட்சிகரமான நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாக விளக்கினார். சூர்யா விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் சென்றனர். யூ வீடு திரும்பப் பார்க்கிங் லாட்டுக்குப் போனபோது காருக்கு அருகிலேயே தாக்கப்பட்டதைக் கேட்டு, உள் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சூர்யா சந்தேகித்தார். மீண்டும் வெர்டியானுக்கு சென்று மார்க்கின் மற்ற உபதலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு முதலாவதாக பேட்டரி நுட்ப விஞ்ஞானியான பீட்டர் பார்க்கருடன் பேசலானார்...\nகிரணுடன் பீட்டர் அறிமுக அரட்டை அடித்துக் கொண்டிருந்த சில நொடிகளுக்குள் அவர் அறையை அலசிவிட்ட சூர்யா, வழக்கம்போல் ஓர் அதிரடி யூகத்தை எடுத்து வீசினார். பீட்டரின் கையைக் குலுக்கிக்கொண்டு, \"உங்களை ரொம்பப் பாராட்டணும் பீட்டர் எதோ ஒரு சம்பந்தமில்லாத துறையில நிபுணத்துவம் பெற்றுவிட்டு, அதை விட்டு விலகி இந்த மாதிரி ஆழமான விஞ்ஞானக் கோட்பாடுகள் நிறைந்த புதுத் துறையில குறுகிய காலத்துலயே மீண்டும் தலைசிறந்த நிபுணராகறதுன்னா லேசான சாதனை இல்லை. அபாரந்தான் எதோ ஒரு சம்பந்தமில்லாத துறையில நிபுணத்துவம் பெற்றுவிட்டு, அதை விட்டு விலகி இந்த மாதிரி ஆழமான விஞ்ஞானக் கோட்பாடுகள் நிறைந்த புதுத் துறையில குறுகிய காலத்துலயே மீண்டும் தலைசிறந்த நிபுணராகறதுன்னா லேசான சாதனை இல்லை. அபாரந்தான்\nபீட்டர், உங்கப் பேட்டரிப் பிரச்சனையைப் பத்திக் கொஞ்சம் விளக்குங்க. அது வெடிச்சதை நாங்களும் பார்த்தோம். அதுக்கு என்ன காரணங்கள்னு ஆராய்ஞ்சிருப்பீங்களே, கொஞ்சம் எங்களுக்கும் புரியும்படி சொல்லுங்களேன்\nஒரு கணம் அசந்துவிட்ட பீட்டர் கையை விடுவித்துக் கொண்டு, சுட்டுவிரலை ஆட்டிக்கொண்டு கலகலவெனச் சிரித்தார். \"அ...அ... இந்த மாதிரி ஒரு வேட்டு வீசி என்னை விசாரணைக்கு முன்னாடி கலக்கிடலாம்னு பாக்கறீங்களா மார்க் உங்க யூகத் திறமையைப் பத்தி எனக்கு முன்னமே சொல்லியிருக்கார். அதுனால இது எனக்கு அவ்வளவு ஒண்ணும் அதிர்ச்சியாயில்லை. என்னைப் பத்தி முன்விசாரணை செஞ்சிருப்பீங்களோங்கற ஆதங்கமுமில்லை. இருந்தாலும் எப்படி இத்தனை குறுகிய நேரத்துல என் முன்காலத்தைக் கணிச்சிட்டீங்க மார்க் உங்க யூகத் திறமையைப் பத்தி எனக்கு முன்னமே சொல்லியிருக்கார். அதுனால இது எனக்கு அவ்வளவு ஒண்ணும் அதிர்ச்சியாயில்லை. என்னைப் பத்தி முன்விசாரணை செஞ்சிருப்பீங்களோங்கற ஆதங்கமுமில்லை. இருந்தாலும் எப்படி இத்தனை குறுகிய நேரத்துல என் முன்காலத்தைக் கணிச்சிட்டீங்க கேட்க சுவாரஸ்யமா இருக்கு\" என்று வினவினார்.\nமார்க்கும் சிரித்துக் கொண்டு தலையாட்டி ஆமோதித்தார். \"ஆமாம் சூர்யா. நான் பீட்டர்கிட்ட என்னையும் யூ-பிங்கையும் யூகத்தால அதிர வச்சதை நான் விவரமா சொன்னேன். இருந்தாலும் இந்த அறையை மேலாப் பார்த்தா எனக்கும் எதை வச்சு யூகிச்சீங்கன்னு தெரியலையே, காலையில நீங்க இங்க வரச்சே, இவர் பேர்கூட உங்களுக்கு ஞாபகம் இல்லை, நான் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது, அதுனால மின்வலையில பார்த்திருக்கக் கூட வாய்ப்பில்லையே விளக்குங்க. கேட்க ரொம்ப ஆர்வமாயிருக்கு.\"\nசூர்யா விளக்க ஆரம்பித்தார். \"அப்படியொண்ணும் பிரமாதமில்லை...\" என்பதற்குள் முரளி இடைபுகுந்தார். \"சொன்னப்புறம் பிரமாதமில்லைதான். அப்படின்னா நாங்களே சொல்லியிருக்கலாமே. இவ்வளவு அடக்கம் தேவையில்லை சூர்யா, சும்மா சொல்லுங்க, உங்க தந்திரங்கள் எப்பவுமே ரொம்ப பிரமாதந்தான்\nசூர்யா முறுவலுடன் கூடிய தன்னடக்கத்துடன் தளும்பாத நிறைகுடமாகத் தொடர்ந்தார். \"இங்க பாருங்க... இவர் முனைவரான Ph.D. பட்டப் பத்திரத்தைப் ஃப்ரேம் போட்டு புத்தகங்கள் பக்கத்துல வச்சிருக்கார். ஆனா அது ரொம்ப வெளிப்படையாத் தெரியலை, அதுனாலதான் உங்களுக்குப் புலப்படலைன்னு நினைக்கறேன். அதோட அவர் ஆராய்ச்சியின் தீஸிஸ் சுருக்கமும் இருக்கு. அவர் எதோ உடல்வேதியல் (பயோகெமிஸ்ட்ரி) நிபுணர்னு தெரியுது. அதோட அவர் ஆராய்ச்சி செஞ்சு எழுதிய பேப்பர்கள் வந்திருக்கற துறை ஜர்னல்களும் இருக்கு. அவை அவ்வளவு பழசில்லை, சில வருடங்கள்தான் ஆகியிருக்கு. அவைகளோட பேட்டரித் துறை சம்பந்தமானது ஒண்ணுமே இல்லை. அதுனாலதான் தன் துறையை மாத்திக்கிட்டு பேட்டரித் துறையில சில வருடங்களுக்கு முன்புதான் புகுந்தார்னு யூகிச்சேன், அவ்வளவுதான்.\"\nபீட்டர் கைகொட்டி ஆரவாரித்தார். \"பிரமாதம். ரொம்ப சுலபம்னு நீங்க சொல்றீங்க. ஆனா இது ரொம்பக் கஷ்டம்னு எனக்குப் புரியுது. சில நொடிகளுக்குள்ள இத்தனை விஷயங்களைக் கவனிச்சு அதோட நுணுக்கங்களைக் கோர்த்து யூ��ங்கற ஒரு முத்துமாலையை உருவாக்கறது... நிஜமாவே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சூர்யா. நீங்க நிச்சயமா எங்க பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சு நிவர்த்திச்சுடுவீங்க.\"\nமார்க்கும் பலமாகத் தலையாட்டி ஆமோதித்தார். \"நிச்சயமா, பீட்டர், அதையேதான் நானும் நம்பறேன்.\"\nசூர்யா சற்றே தலை வணங்கி அவர்களின் பாராட்டுக்களையும், நம்பிக்கையையும் ஏற்றுக்கொண்டு, \"சரி, அந்த விஷயத்துக்கே வரலாம். பீட்டர், உங்கப் பேட்டரிப் பிரச்சனையைப் பத்திக் கொஞ்சம் விளக்குங்க. அது வெடிச்சதை நாங்களும் பார்த்தோம். அதுக்கு என்ன காரணங்கள்னு ஆராய்ஞ்சிருப்பீங்களே, கொஞ்சம் எங்களுக்கும் புரியும்படி சொல்லுங்களேன்.\"\nபீட்டர் சொல்றது சரிதான் நான் ஒத்துக்கறேன். தொழில்நுட்ப ரீதியான காரணங்களை என்னால கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனா சில சமயம் வேற காரணங்களும் கலந்துதான் இந்த மாதிரிப் பிரச்சனைகள் உருவாகுது. அதைத்தான் நான் விசாரிக்கணும்\nபீட்டர் கஷ்டங்களைச் சாவதானமாக ஏற்றுக் கொள்ளும் பாவனையில் தோள்களைக் குலுக்கி, கைகளை விரித்துக் காட்டிவிட்டு விளக்கலானார் \"இந்தப் பேட்டரிப் பிரச்சனை ரொம்பக் கவலைக்குரியதுதான், அதுல ஒண்ணும் சந்தேகமேயில்லை. ஆனா... தொழில்நுட்பத்தை மிக அதிக அளவுக்கு உயர்த்த முயற்சிக்கறப்போ இந்த மாதிரிப் பிரச்சனைகள் சகஜந்தான்னு நான் நினைக்கறேன். நாங்க இப்ப பேட்டரி நுட்பத்துல செஞ்சுக்கிட்டிருக்கறது, பாஸ்டன் MIT-யில சூர்ய சக்தியால உற்பத்தியாகற மின்சக்தியை சேமிச்சு வக்கறத்துக்கான நுட்பத்தைக் கண்டுபிடிச்சதை அடிப்படையாக் கொண்டது. நான் வெர்டியான்ல சேர்வதற்கு முன்னாடியே அவங்களோட சேர்ந்து வேலை செஞ்சிருக்கேன். ஆனா வெர்டியான்ல உருவாக்கியிருக்கற நுட்பம் அதைவிட மிகமிக முன்னேறியது. ஆனா அதுனால இன்னும் அதிக பிரச்சனை உண்டாகும் வாய்ப்பும் உடையது.\"\nகிரண் இடைபுகுந்தான். \"வாவ். நான்கூட MIT-யில தண்ணியைப் பிரிச்சு ஹைட்ரஜன் சக்தியா சேமிக்கறதைப் பத்திப் படிச்சேன். ரொம்ப கூல் உங்க நுட்பம் இன்னும் பிரமாதமா உங்க நுட்பம் இன்னும் பிரமாதமா சொல்லுங்க சொல்லுங்க\nசூர்யா கிரணின் ஆர்வத்தைத் தணித்தார். \"இல்லை கிரண், அந்தத் தொழில்நுட்ப விவரங்களை அப்புறம் கேட்டுக்கலாம். பீட்டர் சொல்லவந்த பிரச்சனைக்கான காரணங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல��்டும்\" என்றார்.\nகிரண் உதட்டைப் பிதுக்கித் தன் ஏமாற்றத்தைக் காட்டிவிட்டு மௌனமானான்.\nபீட்டரோ, மழுப்பினார். \"இப்ப ஏற்பட்டிருக்கற பிரச்சனைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்... ஒவ்வொண்ணாத் தீவிரமா ஆராய்ஞ்சு நிவர்த்திக்கணும். இந்தப் பிரச்சனையில கூட ஓரிரண்டு காரணங்களை ஏற்கனவே கண்டுபிடிச்சிருக்கோம், நிவாரணங்களையும் ஆராய்ஞ்சுக்கிட்டுத் தான் இருக்கோம். இப்ப நடுவில அரை வேக்காடா சொல்ல விருப்பமில்லை. கூடிய சீக்கிரம் அந்தக் காரணங்களை நிவர்த்திச்சுடுவோம்னு நான் நம்பறேன். ஆனா,அது அவ்வளவு எளிதில்லை. ஒரு காரணத்தை நிவர்த்திக்கப் போக வேற விதமான பிரச்சனைகள் எழலாம். அதையும் ஆராய்ஞ்சுதான் நிவர்த்திக்கணும் இல்லையா. அதுனால கொஞ்சம் பொறுமையாத்தான் பாக்கணும். என்ன சொல்றீங்க மார்க்\nமார்க் தொங்கிய தோள்களுடனும் விழுந்த முகத்துடனும் சோகமாக ஆமோதித்தார். \"பீட்டர் சொல்றதும் சரிதான்... ஆனாலும் நாம் சீக்கிரம் பிரச்சனையை நிவர்த்திக்க முடியாட்டா வெர்டியானுக்கு ரொம்பவே சோதனையாயிடும். இதே பேட்டரி நுட்பம் சில நாட்களுக்கு முன்னால சரியாத்தானே இருந்தது அதுனால இடையில என்ன ஆச்சுன்னுதான் கண்டுபிடிக்கணும். அதுனாலதான் சூர்யாவை வரவழைச்சேன்\" என்றார்.\nபீட்டர் அவநம்பிக்கையுடன் தலையசைத்தார். \"முடியலாம், முடியலாம்... சூர்யா பிரமாதமான யூகஸ்தர்னு நானே பார்த்தேனே ஆனா இந்தத் தொழில்நுட்பத்தைப் பத்தி அவருக்கு ரொம்பத் தெரியாதில்லையா ஆனா இந்தத் தொழில்நுட்பத்தைப் பத்தி அவருக்கு ரொம்பத் தெரியாதில்லையா அதுனால தொழில்நுட்பப் பூர்வமான காரணங்களை அவரால எப்படி சீக்கிரமே கண்டுபிடிக்க முடியும். கொஞ்ச நாளாகும்னு தோணுது.\"\nகிரண் இடைபுகுந்தான். \"அது அப்படி உங்களுக்குத் தோணுது... முன்னால கேஸ்களில அப்படித் தொழில்நுட்பத்துலயே தகிடுதத்தம் பண்ணி, சூர்யா கண்டுபிடிச்சு இப்பக் கம்பி எண்ணிக்கிட்டிருக்கறவங்களை வேணும்னா கேட்டுப் பாருங்க. வேற பாட்டுப் பாடுவாங்க\" கிரணின் வார்த்தைகள், எப்போதும் புன்னகையுடன் மலர்ந்திருந்த பீட்டரின் முகத்திலும் கொஞ்சம் கடுப்பேற்றின.\n\"அதைப்பத்தி எனக்குத் தெரியாது. எங்க விஷயத்துலயும் யூ-பிங் தாக்கப்பட்டதைப் பத்தி சூர்யா நல்லா விசாரிச்சுக் கண்டுபிடிச்சிடலாம். ஒத்துக்கறேன். ஆனா இந்த பேட்டரி விஷயம�� வேற மாதிரி.\"\nஇன்னும் எதோ சொல்லப்போன கிரணை சூர்யா கைநீட்டித் தடுத்தார். \"அதைப்பத்தி விவாதம் அவசியமேயில்லை. பீட்டர் சொல்றது சரிதான் நான் ஒத்துக்கறேன். தொழில்நுட்ப ரீதியான காரணங்களை என்னால கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனா சில சமயம் வேற காரணங்களும் கலந்துதான் இந்த மாதிரிப் பிரச்சனைகள் உருவாகுது. அதைத்தான் நான் விசாரிக்கணும். ரொம்ப நன்றி பீட்டர். சரி, மார்க் நாம் உங்க நிதித்துறைத் தலைவரையும் பார்த்துப் பேசணும். அப்புறம் வேணும்னா பீட்டர் கிட்டத் திரும்பித் தொழில்நுட்பக் காரணங்களைப் பத்தி இன்னும் ஆழமாப் பேசலாம்.\"\nமார்க், \"அவர் பெயர் ரிச்சர்ட் கோல்ட்டன். சரி வாங்க. அவர் அறைக்குப் போகலாம்\" என்று அழைத்துச் சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tamil-fisherman-shot-dead-by-srilankan-navy-3/", "date_download": "2020-02-24T14:39:25Z", "digest": "sha1:JM3UTO4VW5ATRJSRUZTDM3F5YRVEGLBQ", "length": 18392, "nlines": 89, "source_domain": "www.heronewsonline.com", "title": "“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்!” – heronewsonline.com", "raw_content": "\n“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்\n“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு இலங்கை அரசு உடன்படாவிட்டால் இலங்கையுடனான தூதரகத் தொடர்புகளை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு, தாசன் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இரவு 9 மணி அளவில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயே வந்த இலங்கைக் கடற்படையினர், நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். குண்டடிபட்ட கொம்ளஸ் என்பவரின் மகனான 22 வயது பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்தது; கரைக்குக் கொண்டு வரும்போதே உயிர் இழந்தார். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சரோன் மற்றும் டிட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தமிழக ம���னவர்களைத் தாக்குவதும், சுட்டுக் கொல்வதும், படகுகளை உடைத்து நாசமாக்குவதும், வலைகளை அறுத்து எறிவதும், மீனவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து கடலில் தூக்கி எறிவதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து கொண்டுபோய் இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், அவர்களுடைய படகுகளைப் பிடித்துக் கொண்டு போய், பராமரிப்புக்கு வழியின்றி நாசப்படுத்துவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. இதுவரை 583 தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.\n2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி அன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றதால், ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள்ளேயே நுழைந்து, விக்டஸ், ஜான்பால், அந்தோணிசாமி, மாரிமுத்து ஆகிய தமிழக மீனவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றனர். அவர்களின் உடல்கள் கடலில் மீதந்தன. மீனவர் மாரிமுத்துவின் தலையை வெட்டி எறிந்தனர். அவரது உடல் தலையில்லாத முண்டமாகக் கரையில் ஒதுங்கியது.\nஅப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கச்சிமடத்துக்கு வரவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை ஆய்வில் இருந்த நான் உடனடியாக தங்கச்சிமடத்துக்கு விரைந்தேன். உயிர்களைப் பறிகொடுத்த குடும்பங்களின் கண்ணீரில் பங்கேற்றேன்.\nஉலகில் எந்த ஒரு நாட்டின் குடிமக்களில் ஒருவரையேனும் இன்னொரு நாட்டு இராணுவம் சுட்டுக்கொல்லுமானால், தூதரகத் தொடர்புகளை உடனே முறித்துக் கொள்வார்கள். அப்படிச் சில நாடுகளுக்கு இடையே யுத்தங்களும் மூண்டது உண்டு.\nகேரள மீனவர்கள் இருவரைக் கடல் கொள்ளைக்காரர்கள் என்று தவறாகக் கருதிச் சுட்டுக்கொன்ற இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர் மீது கேரள மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலியர்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்தனர். இத்தாலிய அரசு மிகுந்த முயற்சி எடுத்ததன் பேரில் அவர்கள் பிணை விடுதலை பெற்றனர். ஆனால், இன்னமும் வழக்கு உள்ளது. அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.\nஆனால், இந்தியாவில் எந்தக் கட்ச�� மத்தியில் ஆட்சி நடத்தினாலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்வது வாடிக்கையாக இருக்கின்றது. அதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அப்படியானால், தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா தமிழக மக்கள் இந்தியாவின் பிரஜைகள் இல்லையா தமிழக மக்கள் இந்தியாவின் பிரஜைகள் இல்லையா\nஇந்தப் பிரச்சினைக்கு இந்திய அரசு முடிவு கட்ட வேண்டும். தமிழக மீனவ இளைஞனைச் சுட்டுக் கொன்ற இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு இலங்கை அரசு உடன்படாவிட்டால் இலங்கையுடனான தூதரகத் தொடர்புகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்.\nமத்திய அரசு இதைச் செய்யத் தவறுமானால், தமிழக அரசு இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இலங்கைக் கடற்படையினரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.\nஉயிர் நீத்த பிரிட்ஜோ, துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடியை இலங்கை அரசிடம் தண்டனை அபராதமாக வசூலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\nதற்போது சுமார் 90 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அல்லல்படுகின்றனர். தினந்தோறும் இப்படித் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்களை இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், அவர்களை விடுவிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதும் தொடர்வதை நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது.\nதமிழக மீனவர்கள் எத்தனைபேர் செத்தால் என்ன, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் உறவுதான் முக்கியம் என்று கருதும் போக்கு, இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் விபரீதம் ஆகும் என்பதை எச்சரிக்கையாகக் கூறுகின்றேன். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டில் அக்கறையுள்ள காரணத்தால் இதனைத் தெரிவிக்கின்றேன்.\nதுப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த பிரிட்ஜோவின் பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் மதிமுகவின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்பதுடன், இச்சம்பவத்தில் காயமுற்ற மீனவச் சகோதரர்கள் நலம் அடைய வேண்டும் என ஏங்குகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n← “நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்”: மீனவர்கள் போராட்டம்\n“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கையை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது\n“அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது மாநில தேர்தல் ஆணையம்\n”பொய் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்”: திராவிடர் விடுதலை கழகம் வலியுறுத்தல்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n“நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்”: மீனவர்கள் போராட்டம்\nசிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் துவக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/2019/10/11/7183/", "date_download": "2020-02-24T14:42:05Z", "digest": "sha1:XULR7D5YGLHVLLDKXLVCTQYHB54ZDNRO", "length": 18602, "nlines": 94, "source_domain": "www.jaffnaboys.com", "title": "11. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n11. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ��ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n← யாழ் கோண்டாவிலில் வர்த்தகரை வெட்டிக் கொன்ற ஆவா காவலி கைது\n பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் →\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n24. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n25. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nஉலகில் எதாவது விநோத நிகழ்வுகள் நடந்தால் அவை சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல் ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/04/blog-post_3.html", "date_download": "2020-02-24T13:28:11Z", "digest": "sha1:4EU5QYD4NZXZTSPTHEXRNPIFEOCKVWE6", "length": 19358, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "சதிகாரர்களின் வியூகம் ~ நிசப்தம்", "raw_content": "\nதிருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் சில நண்பர்களிடம் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அது 2008 ஆம் வருடம். ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள். எழுத்தாளர் ஜெயமோகனையும் அழைத்துச் சொன்னேன். ‘வாசகியா’ என்றார். என்ன நம்பிக்கையில் அப்படிக் கேட்டார் என்று தெரியவில்லை. நான் எழுதுவதையெல்லாம் வாசித்துவிட்டு ஒருத்தி எனக்குக் கழுத்து நீட்டுவது நடக்கிற காரியமா’ என்றார். என்ன நம்பிக்கையில் அப்படிக் கேட்டார் என்று தெரியவில்லை. நான் எழுதுவதையெல்லாம் வாசித்துவிட்டு ஒருத்தி எனக்குக் கழுத்து நீட்டுவது நடக்கிற காரியமா அதுவும் எனது கவிதைகளை வாசித்துவிட்டு. அப்பொழுது கவிதைகளை மட்டும்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அது நக்கலுக்குக் கேட்ட கேள்வியாக இருக்க வேண்டும். அவருடைய மனைவி அவரது வாசகியாக அறிமுகம் ஆனவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களின் திருமணச் சமயத்தில்தான் சித்தார்த்- காயத்ரி திருமணமும் நடந்தது. அவர்கள் இருவரும் எழுத்து வழியாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதையும் ஜெமோதான் சொன்னார். சொல்லிவிட்டுத்தான் அப்படியொரு கேள்வியைக் கேட்டார். ‘ஷிட்னி ஷெல்டனுக்கு மட்டும்தான் வாசகியாமா சார்’ என்றேன். உண்மையோ பொய்யோ- அப்படித்தான் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.\nநிச்சயதார்த்தம் முடிந்தவுடன் திருமணத்திற்கு முன்பாக மலேசியாவில் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. அந்தத் தருணத்தில் உற்சாக மிகுதியில் எனது சில கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நானாக அனுப்பி வைக்கவில்லை. எவனோ ஒரு போக்கற்றவன் impress செய்யச் சொல்லியிருந்தான். அதற்கு கவிதைதானா சிக்கியது அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை- கவிதைகளை அனுப்பிய காரணத்திற்காக திருமணம் நின்று போகவில்லை. ‘இனிமேல் இதையெல்லாம��� அனுப்பி வைக்க வேண்டாம். ஒரு மண்ணும் புரியவில்லை’ என்ற கடுகடுப்பான செய்தி வந்தவுடன் நல்ல பையனாக அடங்கிக் கொண்டேன். அதோடு சரி. தெரியாத்தனமாகக் கூட இவளிடம் எழுதுவதைக் காட்டி இடிப்பு வாங்கிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.\nஆனாலும் இஃது ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. என்ன எழுதினாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்கிற சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டது. இருந்தாலும் அப்படியே விட்டுவிடக் கூடாதல்லவா கிரிமினல் மூளைக்கு வியர்த்துவிட்டது. போதாக்குறைக்கு அந்தக் காலத்தில் அதி தீவிர ரஜினி ரசிகனாவும் இருந்தேன். அருணாச்சலம் படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அறை நிறைய சுருட்டுகளைப் போட்டு வைத்து அப்பா ரஜினி உறிஞ்சச் சொல்வார். ஓர் இரவில் முடித்தாக வேண்டும். உறிஞ்சி உறிஞ்சி மகன் ரஜினிக்கு சுருட்டு என்றாலே அலர்ஜியாகிவிடும். திருமணம் முடிந்தவுடன் இந்த ட்ரீட்மெண்ட்டைக் கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தேன். டிசம்பரில் திருமணம். ஜனவரியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அதில் கவிதைச் சங்கமம் என்று நடத்தினார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கவிஞர்களை எல்லாம் அழைத்து வந்து கவிதை வாசிக்கச் சொல்வார்கள். கிட்டத்தட்ட இருநூறு கவிஞர்களாவது தேறுவார்கள். தமிழ்நாட்டில் கவிஞர்களுக்கு மைக் கிடைப்பது பெரிய விஷயம். கிடைத்தால் விடுவார்களா கிரிமினல் மூளைக்கு வியர்த்துவிட்டது. போதாக்குறைக்கு அந்தக் காலத்தில் அதி தீவிர ரஜினி ரசிகனாவும் இருந்தேன். அருணாச்சலம் படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அறை நிறைய சுருட்டுகளைப் போட்டு வைத்து அப்பா ரஜினி உறிஞ்சச் சொல்வார். ஓர் இரவில் முடித்தாக வேண்டும். உறிஞ்சி உறிஞ்சி மகன் ரஜினிக்கு சுருட்டு என்றாலே அலர்ஜியாகிவிடும். திருமணம் முடிந்தவுடன் இந்த ட்ரீட்மெண்ட்டைக் கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தேன். டிசம்பரில் திருமணம். ஜனவரியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அதில் கவிதைச் சங்கமம் என்று நடத்தினார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கவிஞர்களை எல்லாம் அழைத்து வந்து கவிதை வாசிக்கச் சொல்வார்கள். கிட்டத்தட்ட இருநூறு கவிஞர்களாவது தேறுவார்கள். தமிழ்நாட்டில் கவிஞர்களுக்கு மைக் கிடைப்பது பெரிய விஷயம். கிடைத்தால் விடுவார்களா ��ளாளுக்கு நான்கைந்து கவிதைகளை வாசிப்பார்கள். கவிஞர்களுக்கே ஒன்றும் புரியாது. அதன் வாசனையே இல்லாதவர்களுக்கு புரியுமா ஆளாளுக்கு நான்கைந்து கவிதைகளை வாசிப்பார்கள். கவிஞர்களுக்கே ஒன்றும் புரியாது. அதன் வாசனையே இல்லாதவர்களுக்கு புரியுமா அப்பேற்ப்பட்ட அரங்கில் கூட்டி வந்து அமர வைத்துவிட்டேன்.\nகாலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்த சோதனை மதியம் இரண்டு மணியைத் தாண்டியும் இழுத்துக் கொண்டிருந்தது. மேடை ஏறியவர்கள் கீழே இருந்தவர்களை திணறத் திணற அடித்தார்கள். ‘ப்ளீஸ்...கிளம்பலாம்’ என்று ஆயிரம் முறையாவது கேட்டிருப்பாள். ‘இரு போகலாம்’ என்று ஆயிரத்தொரு முறை சொல்லியிருப்பேன். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காது என்று தெரிந்துவிட்டது. ஏடாகூடமாகி மூர்ச்சையாகிவிட்டால் என்னால் தூக்க முடியாது. அப்பொழுது ஐம்பத்தாறு கிலோதான் இருந்தேன். கிளம்பினோம். வெளியில் வந்து வானத்தைப் பார்த்த போது எனக்கு தலையில் பாறாங்கல்லை ஏற்றியது போல வலி. அவளுக்கு அநேகமாக ரயிலை ஏற்றியது போல வலித்திருக்கக் கூடும். ஆபரேஷன் சக்ஸஸ். அதற்கு பிறகு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது. எங்கேயாவது கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் போதும். காது கேட்காதவள் போலத் திரும்பிக் கொள்வாள். ‘போய்த் தொலை..என்னை விட்டுடு’ என்று அர்த்தம்.\nஊர் ஊராகச் சுற்றி கும்மாளம் போட்டுவிட்டேன். இந்தப் பொல்லாத உலகத்தில் யாரோ கண் வைத்துவிட்டார்கள். இதுநாள் வரையிலான இந்தச் சுதந்திரத்தில் இப்பொழுது பெரிய அடி விழுந்துவிட்டது. கவிதைச் சங்கமம் நடந்து கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டதனால் அதன் தாக்கம் குறைந்துவிட்டது போலிருக்கிறது. இந்த வாரம் சென்னைக்கு நானும் வருகிறேன் என்று அழிச்சாட்டியம் செய்துவிட்டாள். ஒரு கூட்டம் நடந்தால் என்னைப் பார்க்க பல லட்சம் பேர் திரண்டு வந்துவிடுகிறார்கள் என்று படம் ஓட்டி வைத்திருந்தேன். வந்து பார்க்கவா போகிறாள் என்ற தெனாவெட்டில் ஒட்டிய படம் அது. அந்தக் கூட்டத்தைத்தான் பார்க்க வேண்டுமாம். ‘உங்களை நம்பி வர்ற அந்த புண்ணியவான்களைப் பார்த்தே தீர வேண்டும்’ என்று கங்கணம் கட்டியிருக்கிறாள். அலைகடலென வருவார்கள். ஆர்பரித்து வருவார்கள் என்றெல்லாம் பேசியிருக்கக் கூடாதுதான். பேசிவிட்டேன். இனி என்ன செய்வது\nமுன்பாகவே சொல்லியிருந்தாலாவது செலவானாலும் பரவாயில்லை என்று ஊரிலிருந்து ஆள் பிடித்து வந்திருக்கலாம். கடைசி நேரத்தில் சொல்கிறாள். தனிக்கட்டையாக தோளில் பையும் அதில் ஒரு வேட்டியையும் செருகிக் கொண்டு கிடைக்கிற பேருந்தில் ஓசூர், கிருஷ்ணகிரி,வேலூர் என்று பேருந்து மாற்றி மாற்றி வந்து தி.நகரில் ஒரு நாற்றமெடுத்த அறையில் தங்கிக் கொள்ளலாம் என்ற அத்தனை கற்பனையும் தவிடு பொடி. பத்து பேர் வந்தாலும் கூட தனித்தனியாக நின்று நிழற்படமெடுத்து வீட்டில் வந்து அளந்திருக்கலாம். ம்ஹூம். அதெல்லாம் கூட போய்த் தொலைகிறது. இன்னொரு முறை சென்னை வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கூட்டத்திற்கு எங்கே போவது வண்ணாரக் கருப்பராயன் தவிக்கவிட்டு விடுவான் போலிருக்கிறது.\nஅவசர அவசரமாக கரிகாலனை அழைத்து ‘கூட்டத்துக்கு எத்தனை பேரு வருவாங்க\n‘ஒரு இருபது...’ என்று இழுத்தார்.\n‘கிண்டல் பண்ணாதீங்க இருபதாயிரம் எல்லாம் வர மாட்டாங்க’ என்றேன். கண்டபடி திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.\nதிரும்ப அழைத்துக் கெஞ்சிய பிறகு கூட்டத்தில் பேசுபவர்கள் ஐந்து பேர். ஏற்பாட்டாளர்கள் ஐந்து பேர். அவ்வளவுதான் தன்னுடைய எதிர்பார்ப்பு என்று சொல்லிவிட்டு மறுபேச்சு பேசாமல் முடித்துக் கொண்டார். எல்லோரும் கூட்டுச் சதியாளர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சதி இல்லையென்றால் அழைப்பிதழில் என் பெயரை மட்டும் தவிர்த்திருப்பார்களா\nஆனது ஆகட்டும். எவ்வளவு பெரிய சதியாக இருந்தாலும் அதை உடைத்தே தீர வேண்டும். தனியொருவனால் இவர்களை எல்லாம் சமாளிக்க முடியாது. இந்தச் சதிகாரர்களின் வியூகத்திலிருந்து என்னை நீங்கள்தான் தப்பிக்க வைக்க முடியும். இதைப் படிக்கிறவர்கள் எல்லோரும் வந்து விடுங்கள். உங்களுக்கு லட்சம் புண்ணியம் கிடைக்கும். அப்படியே ரங்கநாதன் தெருவில் ஆளுக்கு இரண்டு பேரை பிடித்து இழுத்து வர முடியும் என்றால் கோடி புண்ணியம் கிடைக்கும். விளையாட்டுக்குச் சொல்லவில்லை. ஒரு அப்பாவியைக் காப்பாற்றுவதும் கைவிடுவதும் உங்கள் வசம். இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/february-02/", "date_download": "2020-02-24T14:49:27Z", "digest": "sha1:GHWUQ5XFYF34BI46NHEL54CQSMEHI5GA", "length": 4387, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 2 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஉக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டுரம் உள்ளது, பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார் (நீதி.27:14) என்று நீதிமொழிகளில் ஒரு பெரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மிரீயாமும், ஆரோனும் மோசேயின் பேரில் பொறாமை கொண்டது நியாயம் அல்ல. அவர்களுக்குப் பெரும் பொறுப்புகள் இருந்தன. உயர்ந்த நிலையில் இருந்தனர். இருப்பினும் இஸ்ரவேலர் அனைவருக்கும் மோசே தலைவனாக இருந்ததினால் அவன்மேல் அவர்கள் பொறாமை கொண்டனர்.\nமக்கள் தலைவனாக இருப்பவர்கள் எவரும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் யாவரும் மக்களுடைய வெறுப்பையும், மதிப்புக் குறைவையும் பெறுவர். தங்களுக்குப் பிடிக்காதவர்களை தள்ளிவிட்டுத் தாங்கள் உயரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். யோசேப்பின் தமையன்மார் அவன்மீது பொறாமை கொண்டனர். தாவீதின்மேல் சவுல் மன்னன் பொறாமை, ஒரு பகுதி மக்களால் வெறுக்கப்படுதல், மற்றொரு பகுதியினரால் புகழப்படுதல். இது நல்லாருக்கும் பொல்லாருக்கும் கிடைக்கும் அனுபவம்.\nபொறாமைகொண்டு முறுமுறுக்கும் பண்பு நம்மிடம் இருப்பது வெட்கத்துக்குரியதுதான். மிரீயாமின் உடலில் குஷ்டம் தோன்றியது போன்று மனித உள்ளத்தில் கெட்டசிந்தை தோன்றியுள்ளது. இது நல்ல பாம்பின் பல்லில் உள்ள கொடியவிஷத்திற்கு ஒப்பானது. தேவனுடைய ஊழியர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களைப் பற்றி பேசினவைகளைக் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். எத்தனை முறை அவர்களுடைய தவறுகள் என்று நாம் கருதினவற்றை பெரிதுபடுத்திக் கூறியுள்ளோம். எத்தனை முறை அவர்களுடைய உண்மையான நற்குணங்களைக் குறைத்து மதிப்பிட்டுக் கூறியுள்ளோம். இவையெல்லாவற்றையும் குறித்து நாம் வெட்கப்படவேண்டியது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://electionkakis.xyz/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-abridged/", "date_download": "2020-02-24T15:29:59Z", "digest": "sha1:THOEWNHD3FTXC22LAKVMGBUWXMHP5GZG", "length": 3939, "nlines": 34, "source_domain": "electionkakis.xyz", "title": "தமிழ் பதிப்பு – Abridged – Election Kakis", "raw_content": "\nபல சிங்கப்பூர் அவர்களுடைய வாக்களியுங்கள் இரகசிய அல்ல பயப்படாதிருங்கள்\nநீங்கள் எப்படி உதவலாம் என்பதைப் பார்க்கவும் அவர்களின் அச்சத்தை ஒழித்துகட்ட …\nதேர்தல் காக்கி, அமெரிக்க சேர்க\nநான் என் தகவல் சமர்ப்பிப்பு என்று பொருள் என்பதை ஒப்புக்கொள்கிறேன்:\nஏற்கிறேன் மற்றும் ElectionKakis.xyz பயன்பாட்டு தனியுரிமை கொள்கை மற்றும் விதிமுறைகளை ஏற்க.\nநான் சம்மதம் என்று நான் ElectionKakis.xyz ஒரு தேர்தல் காக்கி என் பெயர் மற்றும் தொலைபேசி எண் (கள்) ElectionKakis.xyz தலைமை பகிரப்படக்கூடும் என நான் இது போன்ற வழங்க தேர்வு வேறு எந்த விருப்ப தகவல், மற்ற தேர்தல் போன்ற தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதற்கான கடப்பாடு வழங்கப்படும் தனிப்பட்ட தகவல் Kakis மற்றும் வாக்குப்பதிவு முகவர் என் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன வேடங்களில் மற்ற தொண்டர்கள், முகவர் அல்லது உள் நோக்கங்களுக்காக மட்டுமே வேறு எந்த வேடங்களில் எண்ணும். என் தகவல் ElectionKakis.xyz இணைய தளத்தில் ஒரு குறிப்பிட்ட தடை அடிப்படையில் பார்க்குமாறு இருக்கலாம்.\nநான் என் தகவல்களை பகிர்ந்து விலக அல்லது முறையாக ElectionKakis.xyz தெரிவிக்காமல் விருப்பத்தேர்வாகப் தகவல் வரையறுக்கக் கூடும்.\nசிங்கப்பூர் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் 2012 (வட்டங்களுக்கு PDPA) ஏற்ப, நீங்கள், உங்களுடைய உரிமையை உள்ளடங்கிய மென்பொருள் மற்றும் / அல்லது உங்கள் பதிவு பதிவுகளையும் நீக்குங்கள்.\nவிசாரணைக்காக, மின்னஞ்சல் dpo@ElectionKakis.xyz மூலம் ElectionKakis.xyz தரவு பாதுகாப்பு அதிகாரி என்று எழுதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-youth-who-died-in-bike-car-accident-near-marakkanam.html", "date_download": "2020-02-24T14:50:38Z", "digest": "sha1:UE5D2EZ4QKYXPCGAV2EHI5KZI2UMDSES", "length": 10241, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Youth who died in Bike Car accident near Marakkanam | Tamil Nadu News", "raw_content": "\n‘பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களுக்கு’... ‘வழியில் கார் மோதியதில்’... ‘நிகழ்ந்தேறிய பரிதாபம்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (30), வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சிறிது நேரத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த மரக்காணம் போலீசார், பலியான இளைஞர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு உண்டானது.\n.. ‘சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இளைஞர் இதயம்.. கண்கலங்க வைத்த சம்பவம்..\n‘பாலத்தில் இருந்து பறந்து கீழே சென்ற கார் மேல் விழுந்த மற்றொரு கார்’.. காருக்குள் சிக்கி ஒருவர் பலியான பரிதாபம்..\n‘6 வயது குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்’.. குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டும்போது நடந்த விபரீதம்..\n‘கண்முன்னே’ பள்ளி ‘மாணவிக்கு’ நேர்ந்த பயங்கரம்... ‘புலம்பியபடியே’ இருந்த ‘உறவினர்’ எடுத்த ‘விபரீத’ முடிவு...\n‘உயிர காப்பாத்தணும்’.. ‘வேற எதப்பத்தியும் யோசிக்கல’.. வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுக்க முயன்ற தீயணைப்பு வீரர்..\n'4,500 ஏக்கர்'... 'சென்னையில் வரப்போகும் இரண்டாவது 'ஏர்போர்ட்'... இடம் குறித்து வெளியான தகவல்\n‘டயர் வெடித்து லாரியில் மோதிய கார்’.. கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..\n‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்...\n'பள்ளிக்கு உறவினருடன்'... 'இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிக்கு’... '... ‘அரசுப் பேருந்து மோதியதில் நேர்ந்த பரிதாபம்’\nஒரு போதும் 'பின் வாங்காத' மனம்.... மாற்றுத்திறனாளியின் 'மெய்சிலிர்க்க' வைக்கும் '���ுயற்சி'...'இணையத்தில் குவியும் பாராட்டு'...\n\"ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது...\" \"என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை....\" 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...\n'சீறிப்பாய்ந்த பைக்குகள்'... 'வீலிங் செய்து சாகசம் காட்டிய இளைஞர்கள்'... 'கடைசியில் 16 பேருக்கு நேர்ந்த துயரம்'\n10 நாட்களாக தூங்காமல் உழைத்த 'சீன மருத்துவர்'... திடீரென எதிர்பாராமல் நேர்ந்த துயரம்... 'ரியல் ஹீரோவுக்கு' சல்யூட் அடித்த சீன மக்கள்...\n'கால் சென்ட்டர் நடத்திய இளைஞர்களால்’... ‘பரிதவித்துப்போன மக்கள்’... சென்னை நங்கநல்லூரில் அதிரவைத்த சம்பவம்... \n‘சென்னை’ கடற்கரையில் ‘திருமண’ நாள் கொண்டாட்டம்... ‘நள்ளிரவில்’ மோதிரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்ட தம்பதிக்கு... ‘கடைசியில்’ நேர்ந்த துயரம்...\n‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’\n‘பேருந்து இடுக்கில்’ சிக்கி ‘மனைவி மற்றும் 9 மாத குழந்தைக்கு’ .. கண்முன்னே நேர்ந்த சோகம்.. கதறித் துடித்த கணவர்\n‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. ‘தூக்கத்திலேயே பறிபோன உயிர்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\nVIDEO: பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியால் குத்திச் சண்டை.. அம்பத்தூர் அருகே பரபரப்பு..\nசரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.getclip.net/clip/eUlGOUVqVm1fTEk.html", "date_download": "2020-02-24T14:25:42Z", "digest": "sha1:PWV4Y6SYCTCIBIM5KURLFMDZLD7OFPJJ", "length": 6277, "nlines": 107, "source_domain": "www.getclip.net", "title": "புதிய வருமான வரி குறைப்பில் இதை நீங்கள் கவனித்தீர்களா? - Top video search website - Getclip", "raw_content": "\nஇந்திய மக்களின் வளர்ச்சிக்கு உதவுமா மத்திய பட்ஜெட் 2020-21\nபாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜா\nசென்னையின் தோசை மனிதர் - Dosa Man of Chennai - MSF\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nவருமான வரி: பழையது Vs புதியது - யாருக்கு எது பெஸ்ட்\nபுதிய வருமான வரி குறைப்பில் இதை நீங்கள் கவனித்தீர்களா\nபுதிய வருமான வரி குறைப்பில் இதை நீங்கள் கவனித்தீர்களா\nபுதிய வருமான வரி குறைப்பில் இதை நீங்கள் கவனித்தீர்களா\nஇந்திய மக்களின் வளர்ச்சிக்கு உதவுமா மத்திய பட்ஜெட் 2020-21\nபாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்News7 Tamil\nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜாCinema Vikatan\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nவருமான வரி: பழையது Vs புதியது - யாருக்கு எது பெஸ்ட்\nமத்திய பட்ஜெட் 2020-21 : பொருளாதார நிபுணர்களின் கருத்து | BudgetThanthi TV\nமாத சம்பளம் பெறுவோர் கவனத்திற்கு... வருமான வரி விகிதம் குறைகிறது | Income TaxThanthi TV\nKaalaththin Kural: நம்பிக்கை தருகிறதா நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்\nமோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை - ட்ரம்ப்News7 Tamil\nNews1st வித்தியா படுகொலை: சுவிஸ் குமார் உள்ளிட்ட எழுவருக்கு மரண தண்டனைNewsfirst Sri Lanka\nநீங்கள் எத்தனை முறை தோற்றாலும் வெட்க படாதீர்கள் Solvendhar Suki Sivam Motivational SpeechRS Voice\nவருமான வரி குறைப்பு உண்மையா 2020 Budget யாருக்கு லாபம் 2020 Budget யாருக்கு லாபம் \nBSNL நிறுவனத்தில் இருந்து, ஒரே நாளில் 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வுNews7 Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/5.html", "date_download": "2020-02-24T14:52:25Z", "digest": "sha1:KXUXOQZJ5TYKW4YBXPNC7BUVKKIEK2FB", "length": 5087, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "5 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 5 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு\n5 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு\nஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே கடத்திச் செல்ல முயன்ற மூவர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதெமட்டகொட, கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த முறையே 33 மற்றும் 26 வயது நபர்கள் இருவரும் கேகாலையைச் சேர்ந்த 15 வயது சிறுவனுமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெளிநாட்டவர் ஒருவரால் விமான நிலையத்துக்குள் வைத்து கைமாற்றப்பட்ட பொதியை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதற��ம் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/03/julian-assanges-associate-mysteriously-missing-in-norway/", "date_download": "2020-02-24T14:59:46Z", "digest": "sha1:UOHBEUPUFWUXI6YVZEOLH5KXP7DZQH5F", "length": 33579, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே நண்பர் சி.ஐ.ஏ-வால் கடத்தப் பட்டாரா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்ட��ரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு உலகம் அமெரிக்கா விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே நண்பர் சி.ஐ.ஏ-வால் கடத்தப் பட்டாரா \nவிக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே நண்பர் சி.ஐ.ஏ-வால் கடத்தப் பட்டாரா \nவிக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis காணாமல் போயிருக்கிறார். காரணம் என்ன\nஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis\nவிக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis காணாமல் போயிருக்கிறார். நார்வே நாட்டின் போலீசார் அவரது மறைதல் குறித்து விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.\nஅரிஜின் டச்சு நாட்டின் குடிமகனாவார். விக்கிலீக்ஸ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுடன் தொடர்புடையவர். இவரது மறைதல் குறித்து டவிட்டரில் பலரும் அமெரிக்க உளவுத் துறை நிறுவனமான சி.ஐ.ஏ.-வை சந்தேகிக்கின்றனர்.\nஅரிஜின் இணையப் பாதுகாப்பு துறையில் வல்லுனர் என்பதோடு, புலனாய்வு பத்திரிகையாளர்கள் எப்படி அரசு உளவுத்துறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஒரு கையேட்டு புத்தகத்தின் சக ஆசிரியரும் கூட. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியில் வடக்கு நார்வேயின் விடுதி ஒன்றிலிருந்து காலி செய்தவர் அதன் பிறகு தொடர்பில்லாமல் மறைந்து போனார்.\n“என்னுடைய சிறந்த நண்பர் நார்வேயின் போடோவில் இருந்து மறைந்து போனார். சக ஊழியர்கள், குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்திருக்கின்றனர். தயவு செய்த பகிருங்கள்” என்று டிவிட்டரில் அவருடைய நண்பர் ஆன்சில்லா பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் அந்த விடுதியிலிருந்து அரிஜின் ரயில் மூலம் ட்ரோன்தெம் நகருக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தார், இந்த ரயில் பயணம் பத்து மணி நேரமே பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். போடா நகரித்திலோ, ரயில் பயணத்திலோ அல்லது ட்ரோன்தெம் நகரிலோ அவர் காணாமல் போயிருக்கலாமென்று அவர் சந்தேகிக்கிறார்.\nஆன்சில்லாதான் இந்த தகவலை முதன்முறையாக டிவிட்டரில் அறிவித்தார். இவர் முன்பு டச்சு நாட்டைச் சேர்ந்த Dutch Pirate Party-யின் முன்னணியாளராக செயல்பட்டு வந்தவர். அந்தரங்க உரிமையை பாதுகாக்கும் செயற்பாட்டளரும் கூட.\nவிக்கிலீக்ஸ்-இன் டிவிட்டர் கணக்கிலிருந்தும் இச்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். நார்வே போலீசாரும் 47 வயது டச்சுக்காரரான அரிஜின் காணாமல் போனதை அடுத்து விசாரணையை துவக்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.\nஇவரது மறைதல் குறித்து சிலர், அவர் தொடர்பேதுமில்லாத மலைப்பகுதிக்குச் சென்றதால் இருக்குமென்கிறார்கள். சிலரோ அவரது விக்கி லீக்ஸ் தொடர்பால் இது ஒரு அமெரிக்காவின் சதியாக இருக்கும் என்கிறார்கள். இன்னும் ஒருவர், இது விக்கி லீக்சின் மறைபுலனாய்வு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்கும், அவர் முக்கியமான ஒரு பணிக்காக தொடர்பில்லாத நிலையை உருவாக்கியிருக்கலாமோ என்று கேட்கிறார்.\nவிக்கி லீக்சின் ஆதரவாளர்களோ அவர் கடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். ஏனெனில் “பத்திரிகையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு” எனும் அவரது ( இப்புத்தகத்தின் ஆசிரியர் இருவரில் இவரும் ஒருவர்) கையேட்டு புத்தகம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வண்ணம் அவர் வெளியிட்டுள்ளார். தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு புலனாய்வு செய்தியாளர்கள் செயல்படவேண்டிய முறை பற்றி அவர் அதில் விரிவாகவும் எளிமையாகவும், நுணுக்கமாகவும் விவரித்துள்ளார். அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையை கீழே இணைத்துள்ளோம். விரைவில் அவரது கருத்துக்களை தமிழில் அறியத் தருகிறோம்.\nஅதில் “உங்களது அந்தரங்கம் மற்றும் உங்கள் ஆதாரங்கள் – ஆதாரங்களைத் தருவோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, பத்திரிகையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு எனும் இந்தக் கையேடு உங்களது குரல் – எழுத்தை மறைக்க முடியாத படியும், அறிய முடியாதபடியும், அடையாளமற்ற அனாமதேயமாகவும் மாற்றுவதற்கு நிச்சயம் உதவும்” என்கிறார்.\nமேலும், “இதுவரை எதையும் உருவாக்கிய அனைவரையும் போலவே, நமக்கு முன் வந்த ஆயிரம் தலைமுறையினரது தோளில் நின்று கொண்டுதான் நாமும் எதையும் செய்ய முடியும். அதனால், இந்தப் புத்தகமும் அனைத்து மின்னணு வடிவங்களிலும் எந்த வரம்புமின்றி இலவசமாகவும் கிடைக்கும்” என்கிறார்.\nமேலும் இந்த மின்னணு பாதுகாப்ப�� என்பது ஏதோ கம்யூட்டர் சயின்ஸ் படித்தோரும், முனைவர் படிப்புக்குமான ஆய்வு செய்வோரும்தான் செய்ய முடியும் என்பதல்ல. நீங்களும் செய்யக் கூடிய எளிமையான காரியமே என்று இளம் பத்திரிகையாளர்களை உற்சாகப்படுத்துகிறார்.\nஇத்தகைய சமூக விழுமியங்கள் தாங்கிய ஒரு அறிஞர் காணாமல் போனதுதான் நமக்கு அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தற்போது இவர் காணாமல் போனதற்கு குறிப்பான காரணங்கள் தெரியவில்லை. அவை அவருடைய தொழில் நிமித்தமான, தனிப்பட்ட காரணங்களுக்காக்கவா என்பதும் தெரியாது. ஆனால் இத்தகைய நல்லவர்களை உலக மக்களின் முன்னேற்றத்திற்காக சுயநலமில்லாமலும், அறிவுப் பூர்வமாகவும் பாடுபடுவர்களை அமெரிக்க அரசு சும்மா விடுமா என்ன அவரது நண்பர்களது கவலையைப் பார்த்தால் இந்த காணாமல் போனது சதி நடவடிக்கையோடு இருக்குமென்றே எண்ணத் தோன்றுகிறது.\nஎன்.எஸ்.ஏ எனப்படும் அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமையின் உலக ஒட்டுக் கேட்டலை அம்பலப்படுத்தியதற்காக்க அசாஞ்சேயும், ஸ்னோடனும் இன்றும் வேட்டையாடப்படுகிறார்கள். அரிஜின் போன்ற ஆய்வாளர்களும் விதி விலக்கல்ல ஒரு வேளை சி.ஐ.ஏ-தான் இவரது மறைவிற்கு காரணம் என்றால் உலக மக்கள் பின்னொரு நாளில் அமெரிக்க அரசுக்கு விதிக்கப் போகும் தண்டனையில் இக்குற்றமும் நிச்சயம் வரும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா \nதூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஅரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் \nசு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்\nடி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=buck33larsson", "date_download": "2020-02-24T14:30:01Z", "digest": "sha1:BXVN3ZP7ERMZKQMSZ34YGFFXK4D6KIGB", "length": 2866, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User buck33larsson - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/2019/09/03/5761/", "date_download": "2020-02-24T13:37:23Z", "digest": "sha1:SHKYPU2CQVSUWHIGYVZYWLUFHJG7FGHL", "length": 7651, "nlines": 74, "source_domain": "www.jaffnaboys.com", "title": "சர்வதேசத்தில் ஈழத்திற்கும் தமிழருக்கும் பெருமை தேடித்தந்த யாழ் வீராங்கனைகள்! - NewJaffna", "raw_content": "\nசர்வதேசத்தில் ஈழத்திற்கும் தமிழருக்கும் பெருமை தேடித்தந்த யாழ் வீராங்கனைகள்\nசர்வதேச கபடிப்போட்டியில் இலங்கை அணி சார்பாக தடம்பதித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவி மங்கை பிரியவர்ணா சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவியும், மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக வீராங்கனையுமான செல்வி பிரியவர்ணா மற்றும் இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா ஆகியோர் சர்வதேச கபடிப்போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றிருந்தனர்.\nஇருவரும் தென்கொரியாவில் நடைபெற்ற 8 நாடுகள் கலந்து கொண்ட கபடிப் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக இரண்டு தமிழ் வீராங்கனைகள் தடம்பதித்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.\nதென்கொரியாவில் இடம்பெற்ற இந்த தொடரில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்று பெருமை சேர்ந்துள்ளது.\n← கிளிநொச்சி ATM இல் திருட்டு – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nகொக்குவிலில் ரௌடிகளால் வீட்டில் இருந்தவர்களிற்கு நேர்ந்த கதி\nசன் ரைசர்ஸ் அணியை சமாளிப்பாரா அஸ்வின். மோசமான தோல்வியில் இருந்து மீளுமா SRH……….\nகிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: வங்கதேசத்திடம் தங்கத்தை பறிகொடுத்தது இலங்கை\nஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி இந்தியா அபார வெற்றி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nஉலகில் எதாவது விநோத நிகழ்வுகள் நடந்தால் அவை சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல் ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-599/", "date_download": "2020-02-24T14:02:49Z", "digest": "sha1:CQX53XSV3Z5E7QHDOX7ZOYU2GJYHNSAF", "length": 26898, "nlines": 104, "source_domain": "www.namadhuamma.net", "title": "சிறுபான்மை மக்கள் நலன்காக்க கழகம் என்றென்றும் பாடுபடும் - ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n“முத்திரை பதித்த மூன்றாண்டு – முதலிடமே அதற்கு சான்று” தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி – தேனியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஇன்று அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா : திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nநமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் 3-ம் ஆண்டு தொடக்க விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து\nநாமக்கல் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் உத்தரவு\nகோவையில் ஜல்லிக்கட்டு போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசு வழங்கி பாராட்டு\nமக்களை தேடிச் சென்று உதவி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான் – துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nசிறுமலையில் ரூ.5 கோடியில் உயிர்பன்மை பூங்கா – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அடிக்கல் நாட்டினார்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை அறிவித்து பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர் எடப்பாடியார்- கே.ஏ.பாண்டியன் பெருமிதம்\nமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகள் குறைப்பு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஅம்மா பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் முடிவு\nபொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – ஸ்டாலின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு\nகிறிஸ்தவ தேவாலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்\nசிறப்பான நிர்வாகத்தை நடத்தி புரட்சித்தலைவி அம்மாவிற்கு புகழ் சேர்க்கிறார் முதலமைச்சர் – வி.வி.ராஜன் செல்லப்பா புகழாரம்\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்\nதிறமைகளுக்கு ��ற்ற ஆசையை வளர்த்து கனவு காணுங்கள்: கட்டாயம் கைகூடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை\nசிறுபான்மை மக்கள் நலன்காக்க கழகம் என்றென்றும் பாடுபடும் – ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி\nகழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் செயல்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகமும், அவர்கள் வழியில் நடைபெறும் கழக அரசும், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\n“ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்ற சகோதரத்துவ உணர்வில் ஆழமான நம்பிக்கை கொண்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இது உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். மதத்தின் பெயரால் மனிதர்களை பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி, எல்லோரையும் சொந்த பந்தங்களாகவும், சகோதரர்களாகவும் நேசித்துப் பழகுவதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை. அதுவே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காட்டிய பாதை.\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கால���்திலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவதும் கழக அரசுதான்.\n* ஹஜ் புனித பயணத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், கழக அரசு ஆண்டுதோறும் ஹஜ் மானியமாக 6 கோடி ரூபாயை வழங்கி வருகிறது.\n* தமிழ் நாட்டில் உள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5,145 மெட்ரிக் டன் அரிசியை ரம்ஜான் மாதத்தில் வழங்கி வருகிறது.\n* நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசே வழங்கி வருகிறது.\n* மாவட்ட ஹாஜிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம்.\n* பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் வக்ஃபு நிறுவனங்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி தொகுப்பு நிதி,\n* தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக குறைந்த வட்டியில் கல்விக் கடன், தனிநபர் மற்றும் சிறுகடன்கள் கழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.\n* ஓய்வுபெற்ற உலமாக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.\n* ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நான்காயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி பாஸ்போர்ட், பயண உடைமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள ஒரு ஹஜ் இல்லம் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.\n* வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25,000/- ரூபாய் (அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை) மானியமாக வழங்கப்பட இருக்கிறது.\nகல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇஸ்லாமிய சமூகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இ��ையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.\nஅஸ்ஸாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) விவகாரம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர, இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறெந்த மாநிலத்திற்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.\nஇந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் கழக அரசு செயல்படுகிறது.\n10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census), 1872-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1948-ல் அதற்கென்று ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\n2003-ஆம் ஆண்டு, மத்தியில், திமுக அங்கம் வகித்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய அடையாள அட்டைகள் (National Identity Card) வழங்குவதற்கு ஏதுவாக, குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ் (Citizenship Act,1955), குடியுரிமை விதிகள், 2003 உருவாக்கப்பட்டன.\nஇந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்த விதிகளின் கீழ், 2010-ஆம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) ஒரு அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register – NPR) உருவாக்கப்பட்டது.\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR), இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து ��பர்களின் விபரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுகிறது. தாய்மொழி, தந்தை/தாயார்/துணைவர் பிறந்த இடம்/பிறந்த தேதி விபரம் மற்றும் ஆதார்/கைபேசி எண்/வாக்காளர் அட்டை/ஓட்டுநர் உரிம எண் ஆகிய விபரங்கள், 2020-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழ் நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.\nநாம் எல்லோரும் ஒரு தாய் மக்களாக அமைதியாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து, வளமான வாழ்வை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் தோளோடு தோள் நின்று உழைப்போம் உயர்வோம்கழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.\nதமிழ்நாட்டில் எந்த ஒரு சிறுபான்மை சகோதர, சகோதரிக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. கழக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இஸ்லாமிய சமூகத்திற்கு என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.\nசென்னை, பெங்களூரு இடையே தேசிய தொழிற்துறை நடைபாதை – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து\nமாநில நகர்ப்புற வீட்டுவசதி- வாழ்விட மேம்பாட்டு கொள்கையை வகுக்க அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் தகவல்\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ரூ.399 கோடியில் 4748 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி திருவெறும்பூரில் ரூ.1.86 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமும்பையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை மாவட்டத்தில் 103 இடங்களில் கழக கூட்டணி வெற்றி\nமாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் : அதிக இடங்களை கழகம் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150133/news/150133.html", "date_download": "2020-02-24T14:11:37Z", "digest": "sha1:DQYQNPDROSFM6I3PBWLSVAK4KZWV3H2R", "length": 6226, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிர் பிழைக்க தப்பியோடிய காளை; இரண்டு மணிநேரப் போராட்டத்தின் பின் பொலிஸாரிடம் சிக்கியது..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉயிர் பிழைக்க தப்பியோடிய காளை; இரண்டு மணிநேரப் போராட்டத்தின் பின் பொலிஸாரிடம் சிக்கியது..\nநியூயோர்க்கின் இறைச்சித் தொழிற்சாலை ஒன்றில் இருந்து தப்பியோடிய காளை மாடு ஒன்று, பொலிஸாரின் இரண்டு மணிநேரத் துரத்தலுக்குப் பின் கொன்று பிடிக்கப்பட்டது.\nஇறைச்சித் தொழிற்சாலையில் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகத் தப்பியோடிய இந்தக் காளை மாடு, நியூயோர்க் நகர வீதிகளில் ஓடியபடியே அங்கிருந்த மக்களைத் தாக்கவும் முயற்சித்தது.\nஇந்த விடயம் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் உடனடியாக அங்கு வந்த பொலிஸார் காளை மாட்டைப் பிடிக்கத் திணறினர்.\nஐந்து பொலிஸ் வாகனங்களில் சுமார் பதினைந்து பொலிஸார் வந்த போதும், மாட்டுக்கு அருகில் சென்று அதைத் தொடவும் தயங்கினர். இதனால் மயக்க ஊசி அடங்கிய ஊசிகளை மாட்டின் மீது ஏவினர்.\nமுதுகில் ஊசிகள் குத்தப்பட்ட நிலையிலும் கூட தனது ஓட்டத்தைக் கைவிடாத அந்தக் காளை, கடைசியில் ஒரு வீட்டின் பின்புறம் சென்று ஒளிந்துகொண்டது. பொலிஸார் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அதைத் தொட யாரும் துணியவில்லை.\nகடைசியில், மயக்க மருந்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் அந்தக் காளை உயிரிழந்தது. பின்னர், பொலிஸார் சிலர் சேர்ந்து மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறு���்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18555.html?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7", "date_download": "2020-02-24T15:48:21Z", "digest": "sha1:JCBNG6EZ6C5IJD5SZGJBINAM3M22QCI3", "length": 29111, "nlines": 171, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஓர் ஈழத்தமிழ் சிறுவனின் கடிதம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > ஓர் ஈழத்தமிழ் சிறுவனின் கடிதம்\nView Full Version : ஓர் ஈழத்தமிழ் சிறுவனின் கடிதம்\nஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம்\nவிவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம் எங்கே\nஇக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்\n(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)\nகுண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா\nஎனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்\nஎண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் \" மஸ்தானா, மஸ்தானாவின்\" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.\nஅண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்க���றார்களா அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்\nஅவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......\nஅப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்\nஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.\nஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே\nஇன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது\nஇன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.......\nமாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,\nகுழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் \"நேச நாட்டு\" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,\nஎங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் \" சார்க��\" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.\nஅப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களேஅப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.\nமுகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,\nஎப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......\nஅப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....\nதாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,\nதாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,\nபக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,\nஅதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,\nகருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,\nஇனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே\nஎல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்களே........\nஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.\nஉங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து\nஉன் வரிகளில் வலிகளைக் கண்டு வருந்துதல்தான் என்ன���ள்ளத்தின் இப்போதைய விதி\nவெட்கப்பட்டு வேதனைப்படுதலாகியதே என் வாழ்வு\nஎன் அகதிவாழ்வுக்கு நான் விளக்கம் தருவதில் விளக்கமே இருக்க நியாயமில்லை.\nஉன் வாழ்வோடு என் வாழ்வு ஒப்புடுதலுக்கு எக்காலத்திலும் உரியதில்லை.\nநான் என்னை சிலகாலக் கட்டளைக்குள் இட்டுவிட்டேன்.\nதமிழின எதிர்காலக் காத்திருப்புக்கு, வாழ்வுக்கு என் ஊடான உறவியல் ஒன்றை வளர்க்கிறேன். அதையாவது செய்வேன். உன் காலம் தாண்டிய ஒரு காலாமாவது பூக்கும்.\nநீயும் உன்னைத்திடப்படுத்திக்கொள். நீ தான் தம்பி உணர்வுத் தமிழன்.\nநானோ உணர்வுகளில் மட்டும் தமிழன்.\nஉன் கேள்விகள் அதற்கான பதில்களை உலகத்தமிழினம் நிச்சயம் கூறவேண்டும். நான் அதில் ஒரு சின்னத்துளியே\nஎனக்குள்ளும் உன்போன்ற கனவுகள், ஏக்கம் உண்டு தம்பி.\nகாலத்தில் பழிபோட்டு நான் தப்ப நினைத்தாலும் சில சிறு நியாயங்கள் என்னிடம் இருப்பது போல உணர்கிறேன். ஆனாலும் என் அகதிவாழ்வுக்கு நான் விளக்கம் தருவதில் விளக்கமே இருக்க நியாயமில்லை.\n என் நிலையானதெண்ணி வருந்துவதுவே மிச்சமாகியது எண்ணி தலை குணிகிறேன்.\nதம்பி எதிர்காலம் மலரும் நம் தேசம் உருவாகும் என்ற நம்பிக்கைக்கு என் பங்கும் இருக்கும் அது மட்டும் உறுதி.\nஅன்னைத்தேசமே மனதில் வாழும் அண்ணன்.\nபூமிப்பந்தின் தமிழ் மூச்செழுந்து எரிகிறது\nகுட்டிபோட்ட பூனையின் நிலையா நம் வாழ்வு\nதட்டிக் கேட்கும் தன்மானக் குணம் எங்கே போச்சு\nகுந்தியிருந்து வானத்து நிலாவுக்கு கூடிக்கொடுத்த\nபொக்கைவாய் பொன்னம்மாப்பாட்டி வாய் சிரித்து\nபக்கத்து வாங்கு பகீரதனை பார்த்து நெளித்துபோனதும் நினைவிழந்தாச்சா\nதமிழ் வாத்தியார் பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை சொல்லிதந்த இலக்கியப்பாடம் இலக்கிழந்து போச்சா\nபார் முகத்தை கண்ணாடியில் வடிவாய்ப்பார்.\nபொங்கு தமிழ் எங்கும் பொங்கும் \nவிழி கொண்டெழுகிறோம் - விடுதலை\nநம்மை என் செய்யும் இங்கே\nவிழிதிறந்த நீலப் .... வானேறும்,\nஉலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.\nவீதியிறங்கி வேர் தேடி வரும்.\nவிடுதலை கீதம் கேட்கிறது காதில்\nஇக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்\n(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் ��லியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)\nஉங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து\nதழிழே எங்கள் மூச்சு.... அதுதான் எங்கள் பேச்சு.....\nதமிழினப்பற்றும் தமிழ்ப்பற்றும் குறைந்தால் தான் அது பெருக வேண்டும்.\nதமிழினப்பற்று எங்கள் உதிரத்தில் உறைந்து விட்டது. இறக்கும் வரை\nதமிழினப்பற்றும் தமிழ்ப்பற்றும் குறைந்தால் தான் அது பெருக வேண்டும்.\nதமிழினப்பற்று எங்கள் உதிரத்தில் உறைந்து விட்டது. இறக்கும் வரை\nநிரஞ்சனிடம் ஒரு சிறிய விண்ணப்பம்...\nமொத்தமாக ஒரு பதிவை கோட் செய்வதை தவிர்க்கலாமே.... :)\nவிடுதலைப்பாதைகள் என்றும் வலி நிறைந்த பாதை தான். அது மென்மையாக ஒரு போதும் இருக்கப்போவதில்லை. வலி உணரும் போது வியட்னாமை நினைவில் கொள்ளுங்கள் என்று தேசியத்தலைவரின் சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தான் இந்த நேரத்தில் நான் சொல்லலாம். வியட்னாம் பட்ட அல்லல்களை நாம் இன்னும் படவில்லை என்பது தான் நமக்கு ஆறுதல்.... துன்பத்தில் துவள்வது மறவன் அல்லவே..................\nவலியான வலிய உண்மைகள்.இக்கடிதத்தில் உள்ளது போல் புலம்பெயர்ந்த ஈழமக்களே உள்ளதுதான் வேதனை. எதனால் இடம்பெயர்ந்தோம் என்பதை மறந்து இங்கு சில அல்ல பல மக்கள் வாழ்வதுதான் வேதனை.\nவரிகளில் உள்ள வலியால் மனம் வருந்துவதால் பதில் எழுத கைகள் நடுங்குகின்றன\nநிரஞ்சனிடம் ஒரு சிறிய விண்ணப்பம்...\nமொத்தமாக ஒரு பதிவை கோட் செய்வதை தவிர்க்கலாமே.... :)\nவாங்க நாட்டாமை சரியான நாமத்தைத்தான் சுட்டியுள்ளீர்..:icon_ush:\nஆனால் நீங்கள் சொன்ன கோட் எனும் வார்த்தைதான்\nஎனக்குப் புரியவில்லை. ஒருவேளை quote என்பதனைக் கூறுகிறீா்களா\nஇத்திரியில் நான் முழுதையும் quote கொடுக்கவில்லை\nஇத் திரியில் எனக்கு பதிலளிக்க தோன்றியதனைத்தான்\nquote செய்துள்ளேன் அதனை சிவப்பு நிறத்தாலும் சுட்டிக்\nகாட்டியுள்ளேன். இதனை செய்வதால் நான் எந்தப் பகுதிக்கு\nகருத்தளிக்கிறேன் என்று தெளிவாக தெரியும்.\nநீங்கள் கூறிய கோட் இது என்றால் உங்களுக்கு எனது\nபஞ்சாயத்துக்கு கட்டுப்பா்றேங்கையா இனி quote செய்வதை குறைக்கிறேன்.......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-sirach-17/", "date_download": "2020-02-24T14:50:43Z", "digest": "sha1:T5UDGNOP4D7CHBI5MOMMIBWYOLQZTRJ6", "length": 15226, "nlines": 195, "source_domain": "bible.catholicgallery.org", "title": "சீராக்கின் ஞானம் அதிகாரம் - 17 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil சீராக்கின் ஞானம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்\nசீராக்கின் ஞானம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்\n1 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார்.\n2 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.\n3 தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.\n4 எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.\n5 (தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.)\n6 விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.\n7 அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார்.\n8 அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார்.\n9 (தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.)\n10 அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.\n11 அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.\n12 அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.\n13 அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன.\n14 “எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்” என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.\n15 மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.\n16 (இளமை தொட்டே அவர்களின் வழிகள் தீமையை நாடுகின்றன. தங்களின் கல்லான இதயத்தை உணர்ச்சியுள்ள இதயமாக மாற்ற அவர்களால் முடியாது.)\n17 நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தினார்; இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின் பங்காகும்.\n18 (இஸ்ரயேல் அவருடைய தலைப்பேறு. அதை நற்பயிற்சியில் வளர்க்கிறார்; அதன்மீது தம் அன்பின் ஒளியை வீசுகிறார்; அதைக் கவனியாது விட்டுவிடுவதில்லை.)\n19 மனிதரின் செயல்கள் அனைத்தும் கதிரவனின் ஒளிபோல் அவர் திருமுன் தெளிவாய்த் துலங்குகின்றன; அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும்.\n20 அவர்களுடைய அநீதியான செயல்கள் அவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.\n21 (ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார்.)\n22 மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன; அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணிபோல் விளங்குகின்றன.\n23 பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்; அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார்.\n24 இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார் நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.\n25 ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\n26 உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள்.\n27 வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்; ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்\n28 உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை; உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.\n29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது\n30 எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை; மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.\n31 கதிரவனைவிட ஒளி மிக்கது எது ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.\n32 அவர் உயர் வானத்தின் பட��களை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nசாலமோனின் ஞானம் பாரூக்கு தானியேல் (இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/35171/", "date_download": "2020-02-24T14:06:23Z", "digest": "sha1:RHW3CKJ3KNC3UKQLFQCW5BYEO4B3AHQB", "length": 6070, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஒரு கி.மீக்கு ரூ.4 கட்டணம்: சென்னை மெட்ரோ நிலையங்களில் பைக் வாடகை! | Tamil Minutes", "raw_content": "\nஒரு கி.மீக்கு ரூ.4 கட்டணம்: சென்னை மெட்ரோ நிலையங்களில் பைக் வாடகை\nஒரு கி.மீக்கு ரூ.4 கட்டணம்: சென்னை மெட்ரோ நிலையங்களில் பைக் வாடகை\nசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வரும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் மிகவும் வசதியுடன் பயணம் செய்து வருகின்றனர். டிராபிக் பிரச்சனையின்றி குறைந்த கட்டணத்தில் சொகுசான பயணம் செய்யப்படுவதால் மெட்ரோ ரயிலை தற்போது அதிக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்\nஇந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தங்களது இருப்பிடம் மற்றும் அலுவலகம் செல்ல வசதியாக இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது\nமுதல் கட்டமாக சென்னை கிண்டி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது\nவோகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதியில் ஓட்டுநர் உரிமம் மற்றும் செல்பி புகைப்படத்தை ஆன்லைனில் பதிவு செய்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் நான்கு மட்டுமே கட்டணம் என்பதும் ஆன்லைனிலேயே இந்த கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது\nஆதித்யா வர்மா படக்குழுவினர் மிரட்டப்பட்டார்களா\nஅஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசை: நடிகை ஸ்ரீரெட்டி\nபொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் மாணவர்கள்\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்: ட்ரெண்டாகும் டுவிட்டர் இணையதளம்\n10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி\nமனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி\nஇந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்\nவிஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூபாய் 500 கோடி\nஅமெரிக்க அதிபரின் அந்த 36 மணி நேரம்\nகாந்தியின் ராட்டையை அதிசயமாக சுற்றிப்பார்த்த டிரம்ப்: வைரலாகும் வீடியோ\nசூப்பர் ஸ்டார் இனி ‘அண்ணாத்த’: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3829-oliyum-oliyum-tamil-songs-lyrics", "date_download": "2020-02-24T14:14:16Z", "digest": "sha1:WXVL623YDWTHWDYG4MNAD737QLQLC5KB", "length": 8835, "nlines": 179, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oliyum Oliyum songs lyrics from Comali tamil movie", "raw_content": "\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஇப்போ சேனல மாத்தி மாத்தியே\nசூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்\nஇப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து\nடகுடகு டகுடகு டகுடகு டகுடகு\nடகுடகு டகுடகு டகடம் டா\nடகுடகு டகுடகு டகுடகு டகுடகு\nடகுடகு டகுடகு டகடம் டா\nஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி\nபிபி சுகர வாட்ச்சில் பார்த்து\nகோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்\nஉன் கலகத்துக்கு அடியாள கோர்த்துவிட்டியே\nநாடார் கடை நாயர் கடை\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஇப்போ சேனல மாத்தி மாத்தியே\nசூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்\nஇப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து\nஒஹ் அன்னைக்கு 90’ஸ் கிட்டு\nகசமுசா கசமுசாடா 2கே கிட்டு\nடிக்டாக் பார்த்து சிக் ஆகி\nதாய் மொழி தமிழ் மட்டும்\nடங் டங் யாரது பேயது\nஎன்ன வேணும் கலர் வேணும்\nஎன்ன கலர் பச்சை கலர்\nஎன்ன பச்சை மா பச்சை\nடங் டங் டங் என்னமா\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஅன்னைக்கு ஊரு கூடுச்சே கூடுச்சே\nஇப்போ சேனல மாத்தி மாத்தியே\nநம்ம உறவு அந்துடுச்சே அந்துடுச்சே\nசூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்\nஇப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOliyum Oliyum (ஒரு ஒளியும் ஒலியும் பாக்க)\nHi Sonna Pothum (ஹாய் சொன்னா போதும்)\nTags: Comali Songs Lyrics கோமாளி பாடல் வரிகள் Oliyum Oliyum Songs Lyrics ஒரு ஒளியும் ஒலியும் பாக்க பாடல் வரிகள்\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174927?ref=archive-feed", "date_download": "2020-02-24T14:53:18Z", "digest": "sha1:TCS764EQO4S3FPURZIB6M4WZLFD3RYEO", "length": 8635, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மாணவர்களிடையில் இணையகுற்றம் தொடர்பி���் தெளிவுபடுத்தும் விசேட செயற்றிட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாணவர்களிடையில் இணையகுற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட செயற்றிட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இணையக்குற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட செயற்றிட்டம் ஒன்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nதற்போதுள்ள இணைய பாவனையில் மாணவர்கள் நல்லனவற்றை பெற்றுக்கொள்வதுடன் தீயவழிப்படுத்திக்கொள்ளும் இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகல்வி அமைச்சின் அனுமதியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட நிதியுதவியுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பு குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளது.\nஇதன்போது, இணையத்தளங்களின் பாவனை முறைகளும் அதன் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் நன்மையான வழிமுறைகள் தொடர்பிலும் விரிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன.\nஅத்துடன், இணையத்தள பாவனையினால் மாணவர்களுக்கு கிடைக்கும் பாதகமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் ��ெய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1565", "date_download": "2020-02-24T15:29:28Z", "digest": "sha1:YTYUXKJ5QMVNZUZXNKUHUFSSVQXTMW24", "length": 17059, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா | Virakesari.lk", "raw_content": "\nவசந்த கரன்னாகொடவை மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்\nகூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் - வேலுகுமார்\nகொழும்பு, கம்பஹாவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு\nஎனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது ; மனைவி முறைப்பாடு\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\nகொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் ஆகும்.\nகொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் காணப்படுகின்றன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி இளச்சிவப்பு நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தினதும் மருத்­துவப் பயனும் ஒன்­றாகும்.\nஇதில் அதி­க­ளவு விட்­டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்­துள்­ளன. குறிப்­பாக நெல்­லிக்­க­னிக்கு அடுத்த நிலையில் விட்­டமின் சி சத்து கொண்ட பழம் கொய்­யா ஆகும்.\nஅனைத்து நோய்­களின் தாக்­கமும் மலச்­சிக்­கலில் இருந்­துதான் ஆரம்­பிக்கும். மலச்­சிக்­கலைப் போக்­கி­னாலே நோயில்லா நல்­வாழ்வு வாழலாம் என்­பது சித்­தர்­களின் கூற்று ஆகும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உண­வுக்­குப்பின் சாப்­பிட்டு வந்தால் மலச்­சிக்கல் நீங்கும். குடலின் செரி­மான சக்தி அதி­க­ரிக்கும்.\nதற்­போ­தைய உண­வு­களில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்­தி­ருப்­பதால் அவை அஜீ­ர­ணத்தை உண்­டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனைப் போக்க உண­வுக்­குப்பின் கொய்­யாப்­பழம் சாப்­பி­டு­வது மிக நல்­லது. மூல நோயின் பாதிப்பு உள்­ள­வர்கள் இப்­பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயி­லி­ருந்து விடு­ப­டலாம்.\nகல்­லீ­ரலை பலப்­ப­டுத்த கொய்­யாப்­ப­ழத்தை அடிக்­கடி சேர்த்துக் கொள்­வது நல்­லது.\nநீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு: நீரி­ழிவு நோயின் தாக்கம் கண்­டாலே அதை சாப்­பிடக் கூடாது இதை சாப்­பிடக் கூடாது என்ற கட்­டுப்­பா­டுகள் பாடாய்ப்­ப­டுத்தும். ஆனால் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு உண்­டாகும் பாதிப்­பு­களை குறைக்க கொய்­யாப்­பழம் உகந்­தது. மேலும் இரத்­தத்தில் சர்க்­க­ரையின் அளவை கட்­டுப்­ப­டுத்தும் தன்­மையும் உண்டு.\nஇரத்­தச்­சோகை மாறும்: இரத்­தத்தில் இரும்­புச்­சத்து குறை­வதால் இரத்­தச்­சோகை உண்­டா­கி­றது. கொய்­யாப்­பழம் இரத்­தச்­சோ­கையை மாற்றும் தன்மை கொண்­டது.\nகுழந்­தை­களின் வளர்ச்­சிக்கு: குழந்­தை­களின் வளர்ச்­சிக்கு தேவை­யான விட்­டமின் சி சத்து கொய்­யாப்­ப­ழத்தில் அதிகம் உள்­ளது. குழந்­தை­க­ளுக்கு அள­வோடு கொய்­யாப்­ப­ழத்தைக் கொடுத்து வந்தால் குழந்­தை­களின் எலும்­புகள் பலப்­படும். பற்கள் பல­ம­டையும். நல்ல வளர்ச்­சியைக் கொடுக்கும்.குழந்­தை­க­ளுக்கு அறி­வுத்­திறன் அதி­க­ரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்­களைக் குணப்­ப­டுத்தும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. நரம்­பு­களைப் பலப்­ப­டுத்தும். உடலின் உஷ்­ணத்தைக் குறைக்கும்.\nகொழுப்பைக் குறைக்கும்: அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்­யாப்­பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரோல் குறையும் என இந்­திய இரு­தய ஆராய்ச்சி நிறு­வனம் ஆராய்ச்சி செய்து தெரி­வித்­துள்­ளது.\nஇதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.\nநீரி­ழிவு கொய்­யா கொய்­யாக்­க­னி விட்­டமின் கொலஸ்ட்ரோல் குழந்­தை இதய படபடப்பு நரம்­பு­ இரத்­தச்­சோகை\n'ப்ரோக்ஸிமல் நியூரோபதி' என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் வயது வித்தியாகமின்றி ஐந்து பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.\n2020-02-24 15:18:10 சர்க்கரை நோய் நரம்புத் தொகுதி பிராக்சிமல் நியுரோபதி\nIchthyosis Bullosa என்ற தோல் சார்ந்த பாதிப்புக்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் தோல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவது அதிகம். அதிலும் பிறவியிலேயே மரபணு குறைபாட்டின் காரணமாக தோல் சார்ந்த நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இத்தகைய தோல் சோர்ந்த குறைபாட்டிற்கு, தோல் சிகிச்சை நிபுணரை அணுகி அவர் பரிந்துரைக்கும் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சை பெற வேண்டும்.\nஉடல் எடையை குறைக்கும் காலை உணவு\nகல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தற்போது தங்களது பொலிவான தோற்றத்திற்காக சிக்ஸ் பேக் மற்றும் சைஸ் ஜீரோ ஆகியவற்றின் மீது விருப்பம் கொண்டு காலை உணவை தவிர்க்கிறார்கள். அத்துடன் பல்வேறு வகையிலான உணவுமுறையையும் பின்பற்றுகிறார்கள்.\n2020-02-21 09:55:09 சிக்ஸ் பேக் சைஸ் ஜீரோ உணவு\nபோசணை குறைவான உணவை உட்கொள்ளுதல் அதிக பசி, அறிவாற்றல் சிதைவுக்கு வழிவகுக்கும்\nதுரித உணவுகள் மற்றும் அதிக சக்கரை, கொழுப்பு அடங்கிய பானங்களை ஒரு வாரம் தொடந்து உட்கொள்ளுபவருக்கு அடுத்துவரும் நாட்களில் அதிக பசி ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதே வேளை அறிவாற்றல் மந்தமடைவதாகவும் கற்றல் திறன் குறைவடைவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\n2020-02-19 17:22:40 துரித உணவுகள் அறிவாற்றல் ஹிப்போகாம்பஸ்\nவெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்கள்\nகை, கால் என இருபது விரல்களிலும் இயற்கை அளித்திருக்கும் அற்புதமான அமைப்பு நகம். எம்முடைய உடலிலிருந்து வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன.\n2020-02-19 16:08:25 உடல் கழிவுகள் கெரட்டின் மேட்ரிக்ஸ்\nவசந்த கரன்னாகொடவை மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-84/", "date_download": "2020-02-24T14:33:48Z", "digest": "sha1:YJ55NHAQCPTZZRZZZFUJVYIZZZHDCY5Q", "length": 14351, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை தி.மு.க விரும்பவில்லை - கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n“முத்திரை பதித்த மூன்றாண்டு – முதலிடமே அதற்கு சான்று” தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி – தேனியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஇன்று அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா : திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nநமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் 3-ம் ஆண்டு தொடக்க விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து\nநாமக்கல் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் உத்தரவு\nகோவையில் ஜல்லிக்கட்டு போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசு வழங்கி பாராட்டு\nமக்களை தேடிச் சென்று உதவி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான் – துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nசிறுமலையில் ரூ.5 கோடியில் உயிர்பன்மை பூங்கா – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அடிக்கல் நாட்டினார்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை அறிவித்து பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர் எடப்பாடியார்- கே.ஏ.பாண்டியன் பெருமிதம்\nமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகள் குறைப்பு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஅம்மா பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் முடிவு\nபொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – ஸ்டாலின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு\nகிறிஸ்தவ தேவாலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்\nசிறப்பான நிர்வாகத்தை நடத்தி புரட்சித்தலைவி அம்மாவிற்கு புகழ் சேர்க்கிறார் முதலமைச்சர் – வி.வி.ராஜன் செல்லப்பா புகழாரம்\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்\nதிறமைகளுக்கு ஏற்ற ஆசையை வளர்த்து கனவு காணுங்கள்: கட்டாயம் கைகூடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை தி.மு.க விரும்பவில்லை – கடலூ��ில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை தி.மு.க. விரும்பவில்லை என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.\nகடலூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான செல்லஞ்சேரி, தூக்கணாம்பாக்கம், திருப்பணாம்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.ஆர்.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வ.அழகானந்தம் வரவேற்றார்.\nஅமைச்சர் எம்.சி.சம்பத் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-\nதேர்தலுக்கு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் வேட்பாளர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று அனைவரையும் சந்தித்து உடனடியாக வாக்கு சேகரிக்க தொடங்க வேண்டும். கழகத்தினர் அனைவரும் ஊராட்சியில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றாக வாக்கு சேகரிக்க வேண்டும். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் இங்கே பெருவாரியான வாக்குகளை பெற்றோம். தற்போது அதைவிட அதிகமான வாக்குகளை நாம் பெற வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.\nதிமுக இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை. இந்த தேர்தலை நிறுத்த திமுக வினர் அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதை திறமையாக எதிர்கொண்டு உடைத்தெறிந்து விட்டார். அதனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் இப்போது நடைபெறுகிறது. 2021-ல் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடிப்படையாக இந்த தேர்தலை நாம் எடுத்துக்கொண்டு களத்தில் பணியாற்ற வேண்டும். இங்குள்ள அனைவரும் சிறப்பாக பணியாற்றி இந்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளும் மாவட்ட ஊராட்சி வார்டுகளும் அண்ணா திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என நிரூபிக்க வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.\nஇக்கூட்டத்தில் கீழ்அழிஞ்சிபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.கே.ஆர்.ஜெயச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஊராட்சி கழக செயலாளர் வேலாய��தம், மாவட்ட ஊராட்சி 1-வது வார்டு வேட்பாளர் கல்யாணி ரமேஷ், இரண்டாவது வார்டு வேட்பாளர் தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், ஊராட்சி ஒன்றிய வார்டு வேட்பாளர்கள் ஞானப்பிரகாசம், ஜெயலட்சுமி, தெய்வ பக்கிரி, கலைவாணி, கே.எஸ்.ராமசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.\nஆர்.கே.நகர் மீன்பிடி துறைமுகத்திற்கு அம்மா பெயர் சூட்ட வேண்டும் – வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மீனவரணி கூட்டத்தில் தீர்மானம்\nபொதுமக்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை – அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ரூ.399 கோடியில் 4748 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி திருவெறும்பூரில் ரூ.1.86 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமும்பையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை மாவட்டத்தில் 103 இடங்களில் கழக கூட்டணி வெற்றி\nமாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் : அதிக இடங்களை கழகம் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thozha-movie-success-press-meet/?shared=email&msg=fail", "date_download": "2020-02-24T15:23:57Z", "digest": "sha1:TVQXSJZ3343DRRL53RY5SV6MLRXAW553", "length": 9840, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “தோழா’ படம் கே.பாலசந்தர் படம் போல இருக்கிறது..” – கார்த்தியின் பெருமிதம்..!", "raw_content": "\n“தோழா’ படம் கே.பாலசந்தர் படம் போல இருக்கிறது..” – கார்த்தியின் பெருமிதம்..\nPrevious Postடிரைவிங் தெரியாமலேயே நடித்து முடித்த நடிகையின் சாமர்த்தியம்.. Next Postடார்லிங்-2 – சினிமா விமர்சனம்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-24T14:58:08Z", "digest": "sha1:3DFKFXDVZIMH5TCFRYF5CKBWDB5NHG5G", "length": 10147, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "சோனி எரிக்சன் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபளபளக்கும் புதிய சோனி எரிக்ஸன் லைவ் ஸ்மார்ட்போன்\nபள பளக்கும் தோற்றம் கொண்ட ஒரு புதிய ஸ்மா��்ட்போனை உருவாக்கி இருக்கிறது சோனி எரிக்சன். லைவ் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது ...\nஎந்த சவாலையும் சந்திக்க இந்த சோனி போன் ரெடி\nபோட்டா போட்டி என்று போய் கொண்டிருக்கிறது மொபைல் உலகம். இந்த போட்டியை சந்திக்க தயாராக இருக்கிறது சோனி எரிக்சன் நிறுவனம். எஸ்டி-25-ஐ என்ற புதிய ஸ்மார்ட...\nஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் பெறும் சோனி ஸ்மார்ட்போன்\nவாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் சோனி எக்ஸ்பீரியா ப்ளே. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு புதிய வசதியை கொடுக்க இருக்கிறது சோனி ...\nபுதிய மியூசிக் பிளேயர், ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் சோனி\nமின்னணு சாதன உலகில் சிறந்த வரவேற்பினை பெற்று இருக்கிறது சோனி நிறுவனம். முன்னிலை வகிக்கும் சிறந்த மொபைல் நிறுவனங்களில் சோனி எரிக்சன் நிறுவனத்திற்...\nவிண்டோஸ் 7 இயங்குதளத்துடன் புதிய சோனி எரிக்ஸன் ஸ்மார்ட்போன்\nநிறைய ஸ்மார்ட்போன்கள் குவிந்து கொண்டிருக்கையில், தனக்கென்று தனி முத்திரை பதிக்கும் சோனி நிறுவனம், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் திருப...\nநவீன தொழில்நுட்பத்துடன் புதிய சோனி எரிக்ஸன் மொபைல்\nசோனி எரிக்சன் தனது மொபைல் தொழில் நுட்ப வலிமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. ஆனால் இன்னும் புதுமைகளை புகுத்திய வண்ணம் இருக்கிறது. வரும் ஆண்டில்...\nபுதிய சோனி எரிக்ஸன் டெக்ஸ்ட் மொபைல்\nமொபைல் என்பது இன்றளவில் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மட்டுமின்றி இருந்த இடத்திலிருந்தே அனை...\nசோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே vs புதிய ஐபோன்- 4எஸ்-ஒப்பீடு\nஇந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோன்4எஸ் மற்றும் அதற்கு சரிசமமாக மல்லுக்கட்டும் திறன் கொண்ட சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ...\nசோனி எரிக்ஸனின் புதிய மியூசிக் கான்செப்ட் போன்கள்\nசிறந்த இரண்டு வாக்மேன் போன்களை வழங்க உள்ளது சோனி எரிக்சன் நிறுவனம். சோனி எரிக்சன் லைவ் மற்றும் சோனி எரிக்சன் மிக்ஸ் என்பதே அந்த வாக்மேன் போன்களாகு...\nபுதிய உயர்ரக ஸ்மார்ட்போன்: சோனி எரிக்ஸன் களமிறக்குகிறது\nடியூவல் கோர் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையை கலக்கி வருகின்றன. இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொள்ள சோனி எரிக்ஸன் முடிவு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-24T15:45:00Z", "digest": "sha1:PIM72ZBT3Z4HB2ZDZVJ55HHCWLTLVQOT", "length": 17824, "nlines": 249, "source_domain": "timestamil.wordpress.com", "title": "பத்தி – THE TIMES TAMIL", "raw_content": "\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 20, 2018 ஜூன் 20, 2018\nஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2018 மார்ச் 19, 2018\nஎளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 3, 2017 நவம்பர் 4, 2017\nநியோலிபரலிச சித்தாந்தமும் மனநலமும்: மனநல மருத்துவர் சிவபாலன்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 12, 2017 ஒக்ரோபர் 15, 2017\nதூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 12, 2017\nஅரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: ஜாக்டோ ஜியோ இப்போதாவது விழித்துக் கொள்ளுமா\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 7, 2017\nநீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 7, 2017\n“அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”: முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ். சிவசங்கர்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 5, 2017 செப்ரெம்பர் 6, 2017\nகதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன் அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் \n: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்\nமேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 19, 2017\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 15, 2017 ஓகஸ்ட் 19, 2017\nஎங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை\nசிலிண்டர் மானியம் ரத்து ஏன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 1, 2017\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2017 ஜூலை 25, 2017\nதோழர்கள் செந்தில் ,பரிமளா கைதும் போலி முற்போக்காளர்களின் சதிகளும்: அருண் நெடுஞ்செழியன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 18, 2017 ஜூலை 18, 2017\n”பசு, குஜராத், ���ந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 13, 2017\nபார்ப்பன பெண்களுக்கு ஓர் நினைவூட்டல்: கிருபா முனுசாமி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 10, 2017\nஎண்ணெய் எரிவாயு எடுப்பிற்கு எதிரான ஒகோனியர்கள் போராட்டமும் கென் சரோவிவாவின் தியாகமும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 8, 2017\nஆளுநரின் தலையீடு; கேள்வியாகும் மாநில சுயாட்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 6, 2017\nபெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 28, 2017\nபிகினி உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2017\nசிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்\nகருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017\nஇலக்கியம் செய்திகள் பத்தி மாட்டிறைச்சி அரசியல்\nமாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\n‘லென்ஸ்’ பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே\nBy த டைம்ஸ் தமிழ் மே 18, 2017\nநீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்\nகணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்\nகுழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்\nBy த டைம்ஸ் தமிழ் மே 14, 2017\nநீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை\nBy த டைம்ஸ் தமிழ் மே 10, 2017\nதமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்\nநிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா\nஅரசியலில் அரங்கேறும் குரங்கு கதை\nஇன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 18, 2017\n“உலகை குலுக்கிய பத்து நாட்கள்” எனும் நூலை நமது இளைஞர்கள் ஏன் வாசிக்க வேண்டும்\nபோராடும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 3, 2017\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த���துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nநிழலழகி - 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் வீட்டில் ஓவியாக்களை ஏற்றுக் கொள்வீர்களா\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் நல்லை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/27184448/Andhra-Pradesh-assembly-passes-state-Govts-resolution.vpf", "date_download": "2020-02-24T13:53:56Z", "digest": "sha1:MEP76EPQH77QFXPDQG4A2X5XFXYUZUMP", "length": 10285, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra Pradesh assembly passes state Govt's resolution to dissolve the Legislative Council || ஆந்திர பிரதேச மேலவை கலைப்பு; மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்க முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்கள் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி | வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டதற்கான அரசாணையை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு |\nஆந்திர பிரதேச மேலவை கலைப்பு; மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்க முடிவு\nஆந்திர பிரதேச சட்டசபையில் மேலவை கலைப்புக்கான தீர்மானம் நிறைவேறியது.\nஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 58 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் அக்கட்சிக்கு 9 உறுப்பினர���கள் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர்.\nஇதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஒப்புதல் கிடைக்காமல் போகும் சூழ்நிலை எழுந்தது. சமீபத்தில் 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதாக்கள் நிறைவேறாமல் போனது.\nஇந்நிலையில், அமைச்சரவை ஒப்புதலுடன் ஆந்திர பிரதேச சட்டசபையில் சட்டமன்ற மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருந்தது. இதன்பின்பு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆந்திர சட்டமன்ற மேலவை கலைக்கப்படுகிறது.\nஇந்த தீர்மானம் பற்றிய தகவல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை அடுத்து காலவரையின்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்\n2. நாய் சங்கிலியில் கட்டி இழுத்து சென்று, குரைக்க சொன்ன கொடூரம்; மனைவி குடும்பத்தினர் வெறிச்செயல்\n3. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு\n4. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்\n5. 2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/2019/jul/31/bodhai-yeri-budhi-maari-official-trailer--dheeraj--kp--chandru-kr-13097.html", "date_download": "2020-02-24T13:37:07Z", "digest": "sha1:J4WGBJ7T4DE4GU554MTF6WMWO5OGY7FD", "length": 5495, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 ���ிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபோத ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nகுறும்படங்களில் நடித்த தீரஜ் என்பவர் நாயகனாகவும், பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி நாயகியாக நடித்துள்ள படம் 'போத யேறி புத்தி மாறி'. இதில் மீரா மிதுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nபோத யேறி புத்தி மாறி தீரஜ் பிரதைனி சர்வா மீரா மிதுன்\nபுது தில்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nஓவியங்கள் மூலம் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஓவியக் கலைஞர்\nவசந்த காலத்தை அனுபவிக்கும் ஃபுசோவ் நகர மக்கள்\nமொடேரா மைதானத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய வருகை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97536-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-24T14:15:39Z", "digest": "sha1:X7UNJBYQ3CXZK3FFRJ6LXEVJM5A23IBR", "length": 7530, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை? ​​", "raw_content": "\nஅமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை\nஅமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை\nஅமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை\nதமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்றது.\nநடப்பு ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.\nமார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை முதலமைச்சர்அமைச்சரவைக் கூட்டம்நகர்புற உள்ளாட்சித் தேர்தல்நிதி ஒதுக்கீடுTamilNaduCMEdappadiPalaniswamicabinet meetingbudget 2020 localbody election\nசென்னை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை மீட்பு - பெண் கைது\nசென்னை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை மீட்பு - பெண் கைது\n15 வயதிலேயே அரசியல்.. பாஜக போற்றும் சூத்திரதாரி.\n15 வயதிலேயே அரசியல்.. பாஜக போற்றும் சூத்திரதாரி.\nஆயிரம் பாய் பெஸ்டிகள்.. பெண் குரலில் மோசடி.. சிக்கிய பொறியியல் பட்டதாரி..\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nபெண் குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் தூங்கிய நிகழ்வு\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/uyir-thedal-niyadi-27/", "date_download": "2020-02-24T15:09:43Z", "digest": "sha1:VG2QN735SQUVYZFL3IA7SLLGZYZBCZMP", "length": 36893, "nlines": 240, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Uyir thedal niyadi 27 | SM Tamil Novels", "raw_content": "\nஉயிர் தேடல் நீயடி 27\nகாலையில் இருந்து சமையல் அறையை ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தாள் காவ்யா. விபீஸ்வருக்காக இன்று தானே சமைக்கிறேன் பேர்வழி என்று அவனுக்கு பிடித்தவைகளை பட்டியலிட்டு, கலிலை ஒருவழி செய்து, அரைநாளை செலவிட்டு வெறித்தனமாக சமையலை முடித்திருந்தாள்.\nஅலைப்பேசி ஒலிக்க, விபி தான் அழைத்திருந்தான். சின்ன புன்னகையோடு ஏற்றாள்.\n“என��� பேபி என்ன பண்ணிட்டு இருக்கு\n“ம்ம் விபிகாக சமைச்சிட்டு இருக்கு”\n உனக்கு சமைக்க கூட தெரியுமா\n“ஏதோ கொஞ்சம் தெரியும், கலில் அண்ணா சொன்ன மாதிரி சமைச்சிருக்கேன்”\n“ம்ஹூம் அண்ணா இல்ல, கலில் மட்டும். வேலைக்காரங்களை உறவு கொண்டாடக் கூடாது காவ்யா” அவன் வழக்கத்தை சொல்ல,\n“ம்ம் சரி” என்றவளுக்கு தானும் முன்பு அவனுக்கு கீழ் வேலை பார்த்தவள் தான் என்ற எண்ணம் நெருடலாக வந்து போனது.\n“நாள் முழுக்க சும்மாவே இருக்க போரடிக்குது, அதோட என் கையால உங்களுக்கு சமைச்சு தரணும்னு தோணுச்சு”\n“ம்ம் உன் கையால சாப்பாடு மட்டும் தான் கிடைக்குமா\n“கவி…” விபீஸ்வர் குரல் இறங்கி ஒலிக்க,\n“உங்களுகானது உங்களுகாகவே தான் இருக்கு… ஏத்துக்கிறதும் மறுக்கிறதும் உங்க விருப்பம்” அவள் தவிப்பாய் பதில் தந்தாள்.\n“ஆஹான் ஃபிரீ கேஜி பேபி எல்கேஜி தேறிட்ட போல” அவன் கிண்டல் செய்ய,\n“பச் வேலைவெட்டி பாக்காம என்ன வெட்டி பேச்சு இங்க, நான் சமைச்சது எப்படி இருக்குனு சாப்பிட்டு சொல்லுங்க போதும்” அவள் படபடவென பொறிய, எதிர் முனையில் அவன் சிரிப்பு சத்தம் சத்தமாகவே கேட்டது.\nகாவ்யா சமைத்த உணவுகளை அடுக்கி வைத்து கணவனுக்கு அனுப்பி விட்டு வெளியே வர, கூடத்தில் லலிதாம்பிகையும் அவரது தோழியரும் அமர்ந்திருந்தனர். அவர்களை கவனித்து தன்னை அவசரமாக சரிபடுத்திக் கொண்டாள்.\nமுகத்தின் வியர்வையை முந்தானையில் ஒற்றி எடுத்து, சற்றே ஏற சொருகி இருந்த சேலையை இறக்கிவிட்டு, வரவேற்கும் விதமாக முகம் மலர்ந்து, “வாங்க… வாங்க மேடம்” என்றாள் மரியாதை நிமித்தமாக.\nஅவளை பார்வையால் அளந்தவர், “இனி நான் மேடம் இல்ல காவ்யா, ஆன்ட்டின்னு கூப்பிடு ஓகே” சந்திரமதி திருத்திச் சொல்ல, “ஓகே ஆன்ட்டி” இவளும் மாற்றிக் கொண்டாள்.\nவிபீஸ்வரின் நிறுவனத்தில் சந்திரமதியும் அவரது கணவரும் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதால், காவ்யாவை ஓரளவு தெரிந்திருந்தது.\n“பெரிய இடத்து பொண்ணா இருந்தா, நாகரிகமா எப்படி பேசணும் எப்படி பழகணும்னு தெரிஞ்சு இருக்கும்” ஆப்பிள் பழச்சாற்றை‌ பருகிய படி பூங்காவனம் இளப்பமான வார்த்தைகளை வீச,\nகாவ்யாவிற்கு ‘என்ன இது இப்படி பேசுறாங்க\n“அப்படி சொல்லாத பூங்கா, காவ்யா புத்திசாலி பொண்ணு, வரைமுறை இல்லாம திரிஞ்சுட்டு இருந்த நம்ம விபிய ஓரிடத்தில பிடிச்சு நிறுத்தி இருக்கானா பார்த்துக்க” சந்திரமதி அவளுக்கு ஆதரவாக பேச,\n“எத்தனை நாளைக்கு சந்திரா இவளால விபிய கட்டி வச்சிருக்க முடியும் ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்க, ஆக மொத்தம் மூணு மாசம், அதுவரைக்குமாவது நிலைக்குமா இவங்க கல்யாணம் ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்க, ஆக மொத்தம் மூணு மாசம், அதுவரைக்குமாவது நிலைக்குமா இவங்க கல்யாணம்” சாதாரண பேச்சில் இடியை இறக்கினார் அவர்.\n” மகன் வாழ்வை எண்ணி பதற்றமாக லலிதாம்பிகை கேட்க,\n“உள்ளதை தான் சொல்றேன் லல்லி, விபி டைம்பாஸ்க்கு பழகவே ஹைகிளாஸ் மாடல் பொண்ணுங்க கூட தான் சுத்திட்டு கிடப்பான். அப்படி பட்டவன் இந்த பொண்ணோட எத்தனை நாளைக்கு அட்ஜஸ் பண்ணிட்டு இருக்க முடியும்” அவர் கொளுத்தி போட்டது மற்றவர்களிடம் சரியாக பற்றி கொண்டது.\n“காவ்யா நீ கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்து உன் புருசனை கைக்குள்ள வச்சுக்க பாரு சரியா” சந்திரமதி தானறிந்த வழிவகைச் சொல்ல,\nஇவளுக்கு சங்கடமாகி போனது. ‘நான் கைக்குள்ள மடிச்சு வச்சுக்க அவனென்ன கைக்குட்டையா’ எரிச்சலாகவும் தோன்றியது. அங்கு மேலும் இவ்விதமே பேச்சு வளர, காவ்யா தன் பொறுமையை விட்டிறெரிந்திருந்தாள்.\n“ப்ளீஸ்… உங்க அரட்டைக்கு எங்க வாழ்க்கைய பகடை காயா உருட்டாதீங்க” அப்போதும் தன்மையாகவே சொல்ல,\n“காவ்யா பொண்ணு, பெரியவங்க புத்தி சொன்னா பொறுமையா கேட்டு நடக்கற வழிய பாரு, இப்படி துள்ளாத” லலிதாம்பிகை மருமகளை அடக்கினார்.\n“அதெப்படி அத்த, தப்பான வழில போறது உங்க மகன், புத்திமதி மட்டும் எனக்கா” அவள் வெடித்து விட்டாள்.\nகாவ்யா குணத்தில் அமைதியானவள் என்றாலும் எப்போதும் வீண் பேச்சுகளை கேட்டு அதற்கு அடங்கி இருப்பவள் கிடையாது. அவளுக்கு தனக்கான பொறுப்பும் தெரிந்திருந்தது, வெட்டி பேச்சுக்களுக்கு நேராக பதில் தரும் துணிவும் இருந்தது.\nவிபீஸ்வரின் திமிருக்கே இவள் அடங்கியவள் கிடையாது. அவளின் இந்த குணத்தில் தான் அவன் முதலில் விழுந்ததும் கூட\n“நீங்களும் பெண்கள் தானே கொஞ்சம் கூட தெளிவா யோசிக்க மாட்டீங்களா அடங்காம தரிகெட்டு போற ஆம்பளைய கேட்க தைரியமில்லாம, வீட்டு பொண்ணுங்களுக்கு புத்தி சொல்றேன்னு அவளையும் கோழை ஆக்குவீங்களா அடங்காம தரிகெட்டு போற ஆம்பளைய கேட்க தைரியமில்லாம, வீட்டு பொண்ணுங்களுக்கு புத்தி சொல்றேன்னு ��வளையும் கோழை ஆக்குவீங்களா\n“காவ்யா, மரியாதையா பேசு” லலிதாம்பிகை குரல் அவளை அடக்க முயல,\n“உங்க மரியாதைக்கு நான் எந்த பங்கமும் செய்யல அத்த, நானும் உள்ளதை தான் சொல்றேன். மகன் தப்பான வழியில போறான்னு தெரிஞ்சும் அமைதியா இருந்துட்டு, வீட்டு மருமககிட்ட அவனை வழிக்கு கொண்டு வான்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு நீங்களே யோசிச்சு சொல்லுங்க” காவ்யா கிடுக்கு பிடியில் மூவரும் பதிலின்றி வாய் பூட்டிக் கொண்டனர்.\n“இங்க பெண்ணடிமைக்கு முக்கிய காரணம் ஆண்கள் இல்ல, பெண்கள் தான். ‘தப்பு செஞ்சாலும் அவன் ஆம்பளன்ற’ எண்ணம் நம்ம மனசுல ஊறி கிடக்கிற வரைக்கும், ஆம்பிளைங்க தப்பு செஞ்சுட்டே தான் இருப்பாங்க, பெண்களை பெண்களே அடங்கி போ, அட்ஜஸ்ட் பண்ணிட்டு போன்னு புத்தி சொல்லி அடக்கி வச்சுட்டே தான் இருப்பாங்க”\n“சாதாரண பெண்கள் இப்படி பேசினா அறியாமைன்னு நினைக்கலாம், சமுதாயத்தில பெரிய இடத்துல இருக்க நீங்களெல்லாம் கூட இப்படி பேசினா அதை என்ன சொல்ல” வருத்தமாகவே முடிக்க, மற்றவர்கள் முகங்கள் சங்கடம் பூசிக் கொண்டது.\nபொது இடங்களில் பெண்ணுரிமை, பெண் தைரியம் என்று ஆவேசமாக பேசிவிட்டு, வீடு என்று வந்ததும் அடங்கி இரு, அனுசரித்து போ என்று அறிவுரையை வாரிவழங்கும் தங்களின் முரண்பாட்டு போக்கு அவர்களை சுடத்தான் செய்தது.\n“ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க” மரியாதைக்காக மன்னிப்பும் கேட்டுவிட்டு நகர்ந்து விட்டாள்.\n“சரியான அடங்காபிடாரியா இருப்பா போல” பூங்காவனம் சத்தமாகவே முணுமுணுக்க, லலிதாவிற்கு தன் மருமகள் மீதான வெறுப்பு மேலும் அதிகமானது.\nகாவ்யா உள்ளம் உலைகளனாக கொதித்து கொண்டிருந்தது. விபீஸ்வரை அதிலிட்டு பொசுக்குவதற்காக\nபுது மனைவி கையால் வெந்நீர் வைத்து தந்தாலும் பானகமாய் இனிக்குமாம்\nஅப்படியிருக்க, அவன் காதல் மனையாள் அவனுக்காக வகை வகையாக சமைத்த உணவு ருசிக்காமல் போகுமா என்ன\nநாவில் சுவை கூட்டி தொண்டைக்குழிக்குள் இறங்கும் ஒவ்வொரு கவளமும் தன்னவள் மீதான காதலை இன்னும் இன்னும் கூட செய்வதாய்.\nவேகவேகமாய் வேலையை முடித்து தன்னவளை நாடி ஓடி வந்திருந்தான் விபீஸ்வர்.\nபால்கனி ஊஞ்சலில் சற்று சாய்ந்தாற் போல் அமர்ந்திருந்தாள் காவ்யா. தழைய விட்டிருந்த சேலையின் மேல் அவள் நீள பின்னல் கோணலாக நெளிந்திருந்து.\n‘தன் ஒற்றை ���ைக்குள் அடங்கிவிடும் ஒடிசலான தேகம், தன்னை என்னவெல்லாம் பாடாய் படுத்துகிறது\n“ஓய் சோடாபுட்டி” சீண்டலோடு அழைத்தப்படி அருகில் அமர்ந்தவனை எரித்து விடுவது போல பார்த்து வைத்தாள் அவள்.\nஅவள் தீப்பார்வையில் எரிந்து போவதும் ஒரு சுகமே இவனுக்கு ஆனால் ஏதோ குறைவது போல தெரிந்தது.\n“ஹே நீ ஏன்‌ இப்பெல்லாம் ஸ்பெக்ஸ் யூஸ் பண்றதில்ல” மிக முக்கியம் போல அவன் கேட்டு வைக்க,\n“எதுவும் பேசாதீங்க… இல்ல நானும் ஏதாவது பேசிடுவேன்” முகம் சிவக்க எச்சரித்து திருப்பிக் கொண்டாள்.\nஅவளின் முகம் திருப்பல் இவனுக்கொன்றும் புதிதில்லையே\n“நீ ஆசையா சமைச்சேன்னு நான் அளவில்லாம சாப்பிட்டுட்டு ஓடி வந்தா இப்படி முகம் திருப்புறியே சோடாபுட்டி”\n“என்னை அப்படி கூப்பிடாதீங்கனு சொன்னே இல்ல” என்று அதற்கும் எரிந்து விழுந்தாள்.\n“ம்ஹூம் என்னவோ… எனக்கானது எனக்காகவே காத்திட்டிருக்குன்னு சொன்ன அப்படி எதுவும் இங்க இருக்கிற மாதிரி தெரியலையே” குறும்பாக அவன் இழுக்க,\nசடாலென அவனிடம் திரும்பியவள், “நான் உங்களுக்கானவ தான் எடுத்துக்கங்க” என்று ஆத்திரமாக சொன்னவளின் கண்கள் கலங்கின.\n“நாள் கணக்கா, மாச கணக்கா, உங்களுக்கு நான் சலிச்சு போற வரைக்கும்… எடு…த்து…கங்க”\nஎன்னமாதிரியான வார்த்தைகளை நான் பேசுகிறேன் என்று அவளுக்கே அவள் மீது கழிவிரக்கம் தோன்ற உள்ளுக்குள் கசந்தது.\nவிபீஸ்வரின் முகம் இறுக, அவள் முகத்தில் கூர்மையான பார்வை பதித்திருந்தான்.\n“நீ என்ன சொல்ல வர காவ்யா” அழுத்தமாக கேட்டவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டவள், “உங்களுக்கு புரியலையா” அழுத்தமாக கேட்டவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டவள், “உங்களுக்கு புரியலையா இங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், நீங்க நினைச்சது மட்டும் தான் நடக்கணும்கிற வீண் பிடிவாதம், உங்க அற்ப ஆசைக்கு நான் சம்மதிக்கலன்ற ஒரே காரணத்துக்காக தான, என்னை இப்போ இந்த நிலைமையில நிறுத்தி வச்சிருக்கீங்க…” ஆவேசமாக பேச, ‘அதற்கும் இதற்கும் ஏன் முடிச்சிடுகிறாள் இவள் இங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், நீங்க நினைச்சது மட்டும் தான் நடக்கணும்கிற வீண் பிடிவாதம், உங்க அற்ப ஆசைக்கு நான் சம்மதிக்கலன்ற ஒரே காரணத்துக்காக தான, என்னை இப்போ இந்த நிலைமையில நிறுத்தி வச்சிருக்கீங்க…” ஆவேசமாக பேச, ‘அதற்கும் இதற்��ும் ஏன் முடிச்சிடுகிறாள் இவள்’ என்று கண்கள் சுருங்க பார்த்திருந்தான் அவன்.\n“வேணாம், பிடிக்கல, ஒத்துவராதுன்னு அவ்வளோ சொன்னேனே கேட்டிங்களா இப்ப என்னை ஒண்ணுமே இல்லாம நிக்க வச்சுட்டீங்கில்ல” அவன் சட்டை பிடித்திருந்த தன் கைகள் மீது முகம் பொதித்து அழுது விட்டாள்.\n“காவ்யா ரொம்ப தைரியமானவ, சின்ன விசயத்துக்கெல்லாம் அவ உடைஞ்சு போய் நான் பார்த்தில்ல” விபீஸ்வர் குரல் நிதானமாய் ஒலிக்க, அவள் தன் முகத்தை அழுத்தித் துடைத்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.\n“உங்களுக்கு எல்லாமே சீக்கிரமே போரச்சுடுமாம் பொண்ணுங்க கூட… நா…நானும் உங்களுக்கு சலிச்சு போயிடுவேனாம்”\n“அதை பத்தி உங்களுக்கு என்ன\n“ப்ச் சொன்னவங்களை விடு, உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா இல்லையா\nஅவள் தாமதமின்றி இல்லையென்று தலையசைத்தாள்.\nதன் மனைவியின் நம்பிக்கையை சம்பாதிக்க தவறி இருந்தான் அவன்\nமுதல் தோல்வி அவன் நெஞ்சை ரணமாக்குவதாய்\nமேலும் எதுவும் பேசவில்லை அங்கிருந்து வெளியேறி விட்டான்.\n’ கேள்விக்கான பதிலை தேடி அலைந்தது அவன் மனமும் அறிவும். அவன் கைகளில் மகிழுந்து வேகமெடுத்து பறந்தது.\nதன்னவளுக்காக தன்னை அவன் கரைபடாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ளவில்லை\nஅவளின் பார்வையிலேயே தன் ஒழுக்கமின்மையை கடைப் பரப்பினான்\nஅவளையே தன் இச்சைக்கு பலியாக கேட்டு நின்றான்\n‘இத்தனைக்கு பிறகும் பெண்ணவள் எப்படி நம்பிக்கை கொள்வாள் உன்னிடம்’ அறிவு கேள்வியில் சாட,\n‘நான் அவளை உயிருக்கு நேராக நேசிக்கிறேன்’ மனம் கூக்குரலிட்டு கத்தியது.\nநடு இரவு தொடும் நேரம் தான் வீட்டுக்கு திரும்பினான்.\nநம்பிக்கை என்ற பிடிமானம் இன்றியே காதலென்ற உயர கட்டிடத்தை அவசரமாய் ஏற்றி இருந்தவன், இப்போது அதில் தள்ளாட்டத்தை உணர்ந்து உடைந்து போயிருந்தான்.\nதரையில் அமர்ந்து கட்டிலின் மீது தலைசாய்த்து மருகி இருந்தவள், அவன் வரவை உணர்ந்து எழுந்து நின்றாள்.\nஇருவருக்கும் பேச ஒன்றும் இருக்கவில்லை\nவிளக்கணைத்து அவன் படுத்து கொள்ள, இவளும் மறுபுறம் படுத்து கொண்டாள்.\nஇரவு நகராமல் நீண்டு சென்றது.\nஉறக்கம் தூர நின்று வேதனை கூட்டியது.\nவிபீஸ்வர் எழுந்து தூக்க மாத்திரை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். தூங்கிவிட்டால் போதும் என்ற நிலை அவனுக்கு.\n“எனக்கும் தூக்கம் வரல சர், தூக்க மாத்திரை தர��ங்களா ப்ளீஸ்” சிறு குரலாய் காவ்யா கேட்க, அவன் விரக்தியாக சிரித்து கொண்டான். அவள் முதல் முதலாய் அவனிடம் கேட்பது இது தான் ஒரு மாத்திரையை அவளிடம் தந்து விட்டு படுத்துக் கொண்டான்.\nஅன்றிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை குறைந்து போனது. ஏன் இல்லாமலேயே போனது.\nவெறுமையான நாட்கள் கொடுமையாகவே நகர்ந்தன.\nசென்ற மாதம் இன்றைய தினத்தில் அவர்கள் திருமணம் முடிந்திருந்தது. விபீஸ்வர் இன்றைய நாளை பார்ட்டி வைத்து கொண்டாட திட்டமிட்டிருந்தான் முன்பு. இப்போது வெறுமையாக கழிக்க மனம் வரவில்லை அவனுக்கு.\n“காவ்யா வெளியே… ஷாப்பிங் எங்காவது போகலாம் கிளம்பு” கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு பிறகான அழைப்பு. அவளும் துரிதமாக தயாராகி அவனுடன் கிளம்பினாள்.\nஅவன் அழைத்து வந்து நிறுத்தியது பிரபல தங்க, வைர நகை மாளிகை. அவள் மனம் சுணங்கியது.\n“உனக்கு பிடிச்சதை பார்த்து எடுத்துக்க”\n“இல்ல, எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவள் மறுத்து நகர, அவள் கைப்பற்றி நிறுத்தியவன்,\n“இன்னைக்கு என்ன நாள்னு தெரியும் இல்ல வாங்கிக்கோ கவி” என்று கெஞ்சலாக சொல்ல, அவளுக்கும் நினைவிருந்தது தான். மேலும் மறுக்க இயலாமல் உள்ளே சென்றாள்.\n“வாவ் இந்த மாடல் நல்லா இருக்கு, வேற பீஸ் கிடைக்குமா” ஆர்வமாக கேட்க, “சாரி மேம், இது லாஸ்ட் ஒன், அவங்க செலக்ட் பண்ணிட்டாங்க” சேல்ஸ்மேன் காவ்யாவை கைக்காட்ட, வர்ஷினி முகம் மலர்ந்தது.\n“ஹாய் காவ்யா, எப்படி இருக்க” வர்ஷினி குரலுக்கு நிமிர்ந்தவள் அவளை நினைவின்றி நெற்றி சுருக்கினாள்.\n“காவ்யா, உங்களை எனக்கு நல்லா தெரியும், உங்களுக்கு என்னை தெரியாதில்ல” என்று விபி பெண் பார்க்க வந்து செய்த கூத்தைச் சொல்லி முடிக்க, காவ்யா அமைதியாக கேட்டு கொண்டாள்.\n“அவன் காதலை ஃபீல் பண்ண உடனே இவ்வளவு சீக்கிரம் மேரேஜ் முடிப்பான்னு எதிர்பார்க்கல, எனிவே ஹேப்பி மேரேஜ் லைஃப்” என்று வாழ்த்த,\n”நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க அவருக்கு என்மேல காதலெல்லாம் எதுவும் இல்ல மேடம்… என்னை அடையணும்கிற பிடிவாதம் மட்டும் தான்… அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு… எங்க கல்யாண வாழ்க்கை நாள் கணக்கா அவருக்கு என்மேல காதலெல்லாம் எதுவும் இல்ல மேடம்… என்னை அடையணும்கிற பிடிவாதம் மட்டும் தான்… அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு… எங்க கல்யாண வாழ்க்கை நாள் கணக்கா மாச கணக்கா ஆனா கூடிய சீக்கிரமே நான் அவருக்கு சலிச்சு போயிடுவேன்… அதுக்கப்புறம் நான் அவருக்கு தேவைபடமாட்டேன்…” கலக்கமான விழிகளோடு காவ்யதர்ஷினி சொல்ல,\nவர்ஷினிக்கு அவளின் பேச்சு அதிர்ச்சியை தந்தது. “ஏன் அப்படி சொல்ற காவ்யா\n“காதல்னா ஒரு பொண்ணு மேல ஒருதடவை வரணும், பார்க்கிற எல்லா பொண்ணுங்க மேலையும் வந்தா அதுக்கு பேரு வேற” கசந்து சொல்ல,\n“சரிதான் உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணதுக்கு அப்புறம் விபி எத்தனை பொண்ணுங்க கூட பழகினான்” வர்ஷினி நேர் பார்வையாக கேட்க, காவ்யா முகம் யோசனை காட்டியது.\nஅதன் பிறகு அவன் எந்த பெண்ணையும் நாட வில்லையே. எல்லா அலைப்பேசி தொடர்புகளை கூட ஒன்றாக துண்டித்திருந்தான்.\n“விபி மேல இவ்வளவு வெறுப்பை சுமந்துகிட்டா அவனை கல்யாணம் பண்ணிகிட்ட” வர்ஷினி சந்தேகமாக கேட்க, காவ்யா பதிலின்றி பார்வை தாழ்த்தினாள். அவளிடம் இருக்கும் பதில் அத்தனை தெரிவானதாக தோன்றவில்லை.\n“ஹே வர்ஷு எப்படி இருக்க” விபி அவர்கள் அருகில் வந்து இயல்பாக விசாரிக்க,\n“அவசரபட்டுட்ட விபி, உன் காதலை காவ்யாவுக்கு புரிய வச்சுட்டு, கல்யாணம் முடிச்சு இருக்கணும், இப்ப எல்லாத்தையும் தலைகீழா குழப்பி வச்சிருக்க பாரு” என்று வர்ஷினி அவனை கடிந்து விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.\nவிபீஸ்வர் காவ்யாவிடம் பார்வையை திருப்ப, அவள் அவனுக்காக தேர்ந்தெடுத்த ப்ரேஸ்லெட்டை அவனிடம் நீட்டினாள். இவனும் அவளுக்காக வைர நெக்லஸ் செட்டை தேர்ந்தெடுத்து இருந்தான்.\n‘எனக்காக நீ உனக்காக நான்’ வார்த்தைகள் சேராத அர்த்தங்களை பார்வைகள் பரிமாற தயங்கி விலகின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_57.html", "date_download": "2020-02-24T13:52:56Z", "digest": "sha1:3C63STD7FGRAROBICFZFJSAS3C37X37N", "length": 5460, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நுகேகொடயில் கோட்டா ; ஹ'தோட்டையில் சஜித் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நுகேகொடயில் கோட்டா ; ஹ'தோட்டையில் சஜித்\nநுகேகொடயில் கோட்டா ; ஹ'தோட்டையில் சஜித்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமது வாக்குகளை பதிவு செய்து விட்டு தேர்தல் தின நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்ப சகிதம் மெதமுலனவில் வாக்களித்திருந்த அதேவேளை கோட்டாபே ராஜபக்ச நுகேகொடயில் வாக்களித்தி���ுந்தனர். இதேவேளை, சஜித் பிரேமதாச தனது பாரியார் சகிதம் ஹம்பாந்தோட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.\nஇம்முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் சஜித் - கோட்டா இடையே பலத்த போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையான வாக்களிப்பில் பெரும்பாலும் சஜித்துக்கான ஆதரவு தளங்களிலேயே மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2019", "date_download": "2020-02-24T13:30:19Z", "digest": "sha1:OB73ZYOLTRXGNBGLI7U4N2G3PYNNJOYA", "length": 9382, "nlines": 92, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "புத்தக மதிப்புரை 2019 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nTag: புத்தக மதிப்புரை 2019\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nவெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் தொலைபேசி எண்கள்: 044-26251968, 044-26359906, 044-26258410 ‘என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் / லேப்டாப் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா’ – பலரும் கேட்கின்ற கேள்வி இத���தான். இவர்களில் 99 சதவிகிதம் பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்துபோனவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஆரம்பத்தில் என்னிடம் அந்த விஷயத்தைச் சொல்ல மாட்டார்கள். நான் அவர்களிடம் பேச்சை வளர்க்கும்போதுதான் மிகுந்த…\nஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்\nஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகம்: 044-42209191, 7299027361 பெய்ஜிங்கில் மூன்று நாள்களும், குஆங் ஜோவ்வில் மூன்று நாட்களும் இருந்தேன்,சுற்றினேன், எந்த இடத்திலும் உடன் வந்த நண்பர்கள் பர்சைத் திறக்கவில்லை. மாறாக செல்போனை எடுத்து நீட்டினார்கள். டாக்சி, உணவு விடுதி, மால் என்று எல்லா இடங்களிலும் QR Code ஒட்டப்பட்டிருக்கிறது. அதை ஸ்கேன் செய்தால் போதும். ரொக்கம் கொடுக்க வேண்டியதில்லை. Cashless Economy… சரி சாலையோர சிறு வியாபாரிகள்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -55: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா\nஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்\nஹலோ With காம்கேர் -53: மொபைலில் டைப் செய்வது கடினமாக உள்ளதே\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jan19/36542-2019-01-28-09-37-54", "date_download": "2020-02-24T14:54:44Z", "digest": "sha1:4FRZBFGJHA23C6AROTJPH52ZIEO5O55P", "length": 14488, "nlines": 312, "source_domain": "www.keetru.com", "title": "தலையில் சுமந்த செருப்பை காலில் மிதித்த தலைவர்", "raw_content": "\nநிமிர்வோம் - ஜனவரி 2019\nதந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை - 3\nதமிழகத்தின் அவமானச் சின்னம் எச்.ராஜா\nபெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு - 2\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\n‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்று எந்த ஜீவபட்சியாவது இருக்கிறதா\nவெண்மணி - பெரியாரின் எதிர்வினை\nமத்திய அரசுப் பணிகளில் மாநில மக்களையே அமர்த்து\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nவெனிசுலாவில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டமைப்பு\nமிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், மருத்துவர் உள்ளிட்ட சாதியினருக்கு உள்ஒதுக்கீடு தேவை - ஏன்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (4)\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\n5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன\nநாக்கை நீட்டு - நூல் ஒரு பார்வை\n'ரிவோல்ட்' ஆரம்ப விழா - ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும்\nஉரிமைத் தமிழ்த் தேசம் - பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: நிமிர்வோம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2019\nதலையில் சுமந்த செருப்பை காலில் மிதித்த தலைவர்\nவேதச் செருப்புகள் - மத\nவாதச் செருப்புகள் - பல\nஅப்படியே வண்டி பின்னோக்கிச் சென்றது.\nஒன்றைக் கொண்டு என்ன செய்ய\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148180/news/148180.html", "date_download": "2020-02-24T13:28:07Z", "digest": "sha1:AVPBCTID55S4HQYAHDY4EOOAUDYXZ5OZ", "length": 5613, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பணத் தகராறில் மருமகன் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மாமனார்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபணத் தகராறில் மருமகன் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மாமனார்..\nஅரக்கோணம் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 28). இவருடைய மனைவி விஜயலட்சுமி (25). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அரக்கோணம் அருகே பள்ளியாங்குப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.\nசம்பவத்தன்று ஏழுமலை பள்ளியாங்குப்பத்தில் இருந்த மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஏழுமலைக்கும் அவருடைய மாமனார் குமாருக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமார், அவருடைய மனைவி சம்பூர்ணம், உறவினர்கள் வேலு, விஜி ஆகியோர் அருகில் இருந்த வெந்நீரை எடுத்து ஏழுமலையின் முகத்தில் ஊற்றியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇதுகுறித்து ஏழுமலை அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-12/", "date_download": "2020-02-24T15:36:57Z", "digest": "sha1:IO76H6ETLMZR4ZUV2W2UNLFDG4CBRCDZ", "length": 12290, "nlines": 191, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதிமொழிகள் அதிகாரம் - 12 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதிமொழிகள் அதிகாரம் – 12 – திருவிவிலியம்\nநீதிமொழிகள் அதிகாரம் – 12 – திருவிவிலியம்\n1 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.\n2 நல்லார் ஆண்டவரது க��ுணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.\n3 பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.\n4 பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.\n5 நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.\n6 பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.\n7 பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின்;றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.\n8 மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.\n9 வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.\n10 நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.\n11 உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.\n12 தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.\n13 தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.\n14 ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.\n15 மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.\n16 மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.\n17 உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.\n18 சுpந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.\n19 ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.\n20 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.\n21 நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.\n22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.\n23 விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.\n24 ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.\n25 மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.\n26 சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.\n27 சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.\n28 நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருப்பாடல்கள் சபை உரையாளர் இனிமைமிகு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/16/20", "date_download": "2020-02-24T15:38:32Z", "digest": "sha1:KTO5KXHVXCZJTGLNQFJEI3UWVDD42ZY7", "length": 6051, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடியை நாடே கிண்டல் செய்கிறது: ராகுல்", "raw_content": "\nமாலை 7, திங்கள், 24 பிப் 2020\nமோடியை நாடே கிண்டல் செய்கிறது: ராகுல்\nபிரதமர் மோடியை நாடே கிண்டல் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன. பஞ்சாப் மாநிலம், பரித்காட் பகுதியில் உள்ள பார்காரி நகரில் நேற்று (மே 15) காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜக மீதும், மோடி மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\n“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு கிண்டல் செய்தவர் மோடி. இப்போது ஐந்து ஆண்டுகள் ஆட்சியின் முடிவில், மன்மோகன் சிங்கை மீண்டும் மோடி கிண்டல் செய்ய முடியாது. ஏனென்றால், இந்த நாடே மோடியைக் கிண்டல் செய்கிறது” என்று விமர்சித்துள்ளார் ராகுல்.\nதனி ஒருவரால் மட்டுமே இந்த நாட்டை நிர்வகிக்க முடியும் என்று மோடி நினைக்கிறார் என்று குற்றம்சாட்டிய ராகுல், “இந்த நாட்டை நிர்வகிப்பது மக்கள் மட்டும்தான். 2014இல் ஒவ்வோர் இந்தியர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. இந்தப் பணம் எல்லாம் அனில் அம்பானிக்கும், நீரவ் மோடிக்கும்தான் சென்றடை��ிறது.\nரூ.72,000 திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் நிறைவேற்றுவோம். வங்கிகளில் மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடமிருந்து பணத்தை வசூல் செய்து இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்துவோம். இந்தத் திட்டமானது நாட்டின் பொருளாதார அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.\nமேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களுக்காக விவசாயிகள் யாரும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசுத் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ரஃபேல் விவகாரத்தில் என்னுடன் மோடி விவாதிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ள ராகுல் காந்தி, 15 நிமிடங்கள் என்னுடன் பேசிய பிறகு பிரதமரால் இந்த நாட்டு மக்களிடம் முகத்தைக் காட்ட இயலாது என்று கூறினார்.\nடிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக\nஅஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்\nஇந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்\nபோலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை\nஎன்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை\nவியாழன், 16 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/india-shuttler-p-v-sindhu-beat-japans-nozomi-okuhara-and-won-gold-medal-in-bwf-world-championship/articleshow/70828955.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-24T15:15:08Z", "digest": "sha1:TAIUIVX7IHNUZMRNFYQCQOFXJXKHPHCO", "length": 13886, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "PV Sindhu : உலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்கம் வென்று அசத்தல்! - india shuttler p.v. sindhu beat japan's nozomi okuhara and won gold medal in bwf world championship | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nஉலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்கம் வென்று அசத்தல்\nபசல்: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.\nஉலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்கம் வென்று அசத்த...\nஉலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார் சிந்து.\nதவிர, உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது பதக்கம் வென்றார் சிந்து.\nசுவிட்சர்லாந்தின் பசலில், உலக பேட்மிண்ட��் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை சந்தித்தார்.\nஇதில் துவக்கம் முதல் சிந்துவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதன் முதல் செட்டை 21-7 என கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் அதிக்கத்தை தொடர்ந்த சிந்து 21-7 என மிகச்சுலபமாக தன்வசப்படுத்தினார்.\nஇதையும் படிங்க: உலக சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை குறிவைக்கும் பி.வி. சிந்து\nமுடிவில், இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.\nஇந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து, இந்தியாவிற்கு உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது முறையாக பதக்கம் வென்று சாதித்தார் சிந்து. முன்னதாக கடந்த 2013 மற்றும் 2014ல் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து, கடந்த 2017 மற்றும் 2018ல் வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது ஏற்கனவே சொன்னது போல தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் சிந்து.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nஆக இப்பவரை ஒரு தங்கம், 4 வெண்கலம்... பெண்கள் பங்கு இன்று தொடங்கும், ஆசிய சாம்பியன்ஷிப்\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையாக சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\n சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...\nயப்பா... இன்ஸ்டாகிராமில் இருந்து மட்டும் இத்தனை கோடி வருமானமா... சும்மா கெத்து காட்டும் ரொனால்டோ\nகெட்ட நேரத்திலும் நல்ல நேரம்... விபத்தில் உயிர்தப்பிய பயணிகள\n600 அடி நீள தேசியக் கொடி... அபார பேரணி\nபாகுபலி அவதாரம் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்\nஊடகங்களை விட பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்; நித்தியானந்த...\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\nஅடுத்தடுத்து சரியும் விக்கெட்கள் - ஏமாற்றிய புஜாரா; கை கொடுப்பாரா கோலி\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nஇலங்கை vs நியூசி: கேப்டன் தந்த மெகா வெற்றி\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணைக் கவ்விய தாய்லாந்து\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க மக்களே\nஇன்றைய ராசி பலன்கள் (24 பிப்ரவரி 2020)\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\njayalalitha Birthday: எஸ்மா சட்டம், பங்க்குகளில் டீசல் நிரப்பிய அரசுப் பேருந்துக..\nராமேஸ்வரத்தில் சிவன் வழிபாடு, கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தலைவி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்க...\nWorld Championships 2019: பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிறுதியில் நுழைந்த பி.வி. சிந்து: பதக்கத்...\nSai Praneeth: உலக சாம்பியன்ஷிப் - காலிறுதியில் பி.வி. சிந்து ஷாய...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீரர்களான சாய் பிரனீத், பி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/foreign-judges/", "date_download": "2020-02-24T15:03:42Z", "digest": "sha1:QSPZMXOOAPVY6MUQCHL66D57F5SZPU6S", "length": 10798, "nlines": 72, "source_domain": "tamilaruvi.news", "title": "வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை : செய்ட அல் ஹுசைன் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை : செய்ட அல் ஹுசைன்\nவெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை : செய்ட அல் ஹுசைன்\nதமிழ்மாறன் 23rd March 2017 இலங்கை செய்திகள் Comments Off on வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை : செய்ட அல் ஹுசைன்\nவெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை : செய்ட அல் ஹுசைன்\nவெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார்.\nஇலங்கைத் தொடர்பிலான மனிதவுரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை நேற்று அவர் அறிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார��.\nமனித உரிமை ஆணையாளர் 30/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய தமது அறிக்கையை சமர்ப்பித்து ஆணையாளர் உரையாற்றியிருந்தார்.\nவெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுணர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nபயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், வடக்கு, கிழக்கில் காணிகள் விடுவிப்பு, பாதுகாப்புப் படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்படல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇலங்கை அரசு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.\nபாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை களையும் வகையில், இலங்கை அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்பட முடியும் என்று மனித உரிமை பேரவை நம்புகிறது.\nகடந்தகாலத்தை விட வேறுபட்டதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அடிப்படை ஒழுங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று நம்பும் வரையில், நிலையான அமைதியை ஏற்படுத்துவது கடினம்.\nஇலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மீண்டும் நினைவுபடுத்துவதுடன், உதவிகளையும் வழங்கும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTags கலப்பு நீதிமன்றம் செய்ட அல் ஹுசைன் வெளிநாட்டு நீதிபதிகள்\nPrevious இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது\nNext ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன: ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா\n10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்\nசஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி\nவைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்\nஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்\nஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது\n ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது சம்பந்தன் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2018/01/", "date_download": "2020-02-24T14:42:13Z", "digest": "sha1:KZGN4ZZGEVRDXRWTJYDAYTA6ADMTIM2B", "length": 2481, "nlines": 38, "source_domain": "vanagam.org", "title": "January 2018 - Vanagam", "raw_content": "\nவானகம் பதிப்பகம் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 132 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை ************************** நம்மாழ்வாரின் புத்தகங்கள் சூழலியல் வேளாண் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் வானகம் நாட்காட்டி 2018 புகைப்படங்கள் ************************** பத்மினி கார்டன் காங்கேயம் சாலை திருப்பூர் 8939005574 – 9488055546\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\n3 நாள் பயிற்சி – மார்ச் 6-8 23/02/2020\n3 நாள் பயிற்சி – பிப்ரவரி 21-23 09/02/2020\n3 நாள் பயிற்சி – பிப்ரவரி 7-9 26/01/2020\n3 நாள் பயிற்சி – ஜனவரி 24-26 12/01/2020\n3 நாள் பயிற்சி – ஜனவரி 10-12 22/12/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/jul/26/43-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3202707.html", "date_download": "2020-02-24T15:06:58Z", "digest": "sha1:DDQJ4VXCFH6KRMTCM2MWUE4SL7UY5V4Z", "length": 14948, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "43. தகுதியும் திறமையும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு சாளரம் குரு - சிஷ்யன்\nBy ஜி. கௌதம் | Published on : 31st July 2019 11:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்த சமயம், வருத்தம் வடியும் முகத்துடன் ஒரு இளைஞனைக் கண்டான் சிஷ்யன்.\nஅவனை நெருங்கி, அவன் வருத்தத்துக்கான காரணத்தைக் கேட்டான். சிஷ்யன் ஆறுதலாகக் கேட்டதுமே அழத் தொடங்கிவிட்டான் அந்த இளைஞன். வேலை கிடைக்காத கொடுமையைச் சொல்லி கலங்கினான்.\n‘‘வேலை கேட்டு எந்த அலுவலகத்துச் சென்றாலும், வேலை இல்லை என்று விரட்டியடிக்கிறார்கள். என் எதிர்காலம் குறித்த கவலை அதிகமாகிறது. நிகழ்காலத்தில் நம்பிக்கை முழுவதும் தொலைந்து விட்டது. ஈவ��� இரக்கமில்லாத இந்த உலகத்தை எனக்குப் பிடிக்கவில்லை..’’ என்றான் அவன்.\nஅவனைத் தேற்றி, தன்னுடன் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தான் சிஷ்யன். அவனைப் பற்றிக் கூறி, அவனுக்கு ஆலோசனை வழங்குமாறு குருநாதரிடம் கோரிக்கை வைத்தான்.\nவாடிய முகம் கண்டு வாடிய சிஷ்யனின் குணத்தை எண்ணி மனம் மகிழ்ந்தார் குரு. அந்த இளைஞனை அன்புடன் ஏறிட்டார்.\n‘‘இதுவரை எத்தனை அலுவலகங்கள் ஏறி இறங்கியிருப்பாய்\n‘‘கணக்கு வழக்கே இல்லை சாமி. தினமும் நான்கைந்து அலுவலகங்கள் செல்வதுண்டு. ஒரு இடத்திலும் என் திறமைகளும் படிப்பும் மதிக்கப்படவில்லை..’’ என்றான் அவன்.\nஅவனது படிப்பு குறித்து விசாரித்து அறிந்தார் குரு. நிச்சயம் அவன் ஒரு நல்ல பணிபுரியத் தகுதியானவன்தான் என்பதை உறுதி செய்துகொண்டார்.\nஅதன் பிறகும் ஏன் அவனுக்கு யாருமே வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆழ்ந்து யோசித்தார்.\n‘‘என்ன சொல்லி எல்லா அலுவலகங்களிலும் வேலை கேட்பாய்’’ என அவனிடம் கேட்டார்.\n‘‘என்னைப் பற்றிச் சொல்வேன். என் கல்வித் தகுதி பற்றிச் சொல்வேன். என் தகுதிக்கேற்ற ஏதேனும் ஒரு வேலை கொடுக்கும்படி கேட்பேன்..’’ என்றான் அவன்.\nஅவன் பிரச்னைக்கான காரணம் புரிந்துவிட்டது குருவுக்கு. அதை அவனுக்கும் புரியவைக்க முயன்றார்.\n‘‘தன்னை அறிதல் என்பது மிகவும் முக்கியமான குணம். அது உன்னிடம் இல்லை என்பதே உனக்கு பணியேதும் கிடைக்காததன் காரணம்..’’ என்றார் குரு.\nஅவர் வார்த்தைகளின் அர்த்தம் இளைஞனுக்குப் புரியவில்லை. அருகே இருந்த சிஷ்யனுக்கும்தான்\n‘‘நாம் யார் என்பதை நன்கு உணர வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அறிய வேண்டும். நமக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுப் பெறும் தகுதியை அதன்பிறகே நாம் அடைவோம்..’’ என்றார் குரு.\nஅப்போதும் அவர் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை அந்த இளைஞனுக்குப் புரியவில்லை.\n‘‘நீ யார்.. உன் திறமை என்ன.. உன் தகுதி என்ன என்பதை நீயே தெரிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் உனக்கே அது முழுமையாக சாத்தியம். இருபத்தி நான்கு வருடங்களாக நீ உன்னை அறிவாய். அத்தனை ஆண்டுகள் நீ உன்னை அறிந்திருந்தும், உன் தகுதிக்கான பணி என்ன என்பதை நீ அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்த சில நிமிடங்களிலேயே மற்றவர்கள் உன் தகுதியையும், தகுதிக்கான பணிய��யும் முடிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாய். இது எந்த விதத்தில் நியாயம்\n‘‘இது என் திறமை.. இதுவே என் தகுதி.. இந்தப் பணியே என் தகுதிக்கானது.. என தனக்கேற்ற பணியைக் குறிப்பிட்டுக் கேட்பவர்களைத்தான் வேலை கொடுப்பவர்கள் விரும்புவார்கள். என் தகுதிக்கேற்ற ஏதேனும் ஒரு வேலை கொடுங்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கேட்பவர்களை யாரும் விரும்பமாட்டார்கள். இவனது தகுதி என்னவென்று இவனுக்கே தெரியவில்லை என ஏளனமாகத்தான் பார்ப்பார்கள். அதுதான் ஒவ்வொரு அலுவலகத்திலும் உனக்கு நடந்திருக்கிறது’’ என்று தன் விளக்கத்தைக் கூறி முடித்தார் குரு.\nதனக்குள் இருக்கும் பிரச்னையை புரிந்துகொள்ளாமல், உலகத்தை குற்றம் சாட்டிய தன் அறியாமை அந்த இளைஞனுக்கு தெளிவாகப் புரிந்தது.\n‘‘உன்னை அறிந்துவிட்டாய். இனி உன் திறமைகளையும் அறிவாய். தகுதிகளை அடைவாய். அதற்கடுத்து உன் தகுதிக்கேற்ற பணிகளைக் கேட்கும் நிலைக்கு உயர்வாய். அதன்பிறகு நீ எங்கு சென்று வேலை கேட்டாலும் உனக்குக் கிடைக்கும். சென்று வா..’ என்று கூறி வாழ்த்தினார் குரு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுரு வேலை வாய்ப்பு நிராகரிப்பு அலுவலகம் ஆசிரமம் சிஷ்யன்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nபுது தில்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nஓவியங்கள் மூலம் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஓவியக் கலைஞர்\nவசந்த காலத்தை அனுபவிக்கும் ஃபுசோவ் நகர மக்கள்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_49.html", "date_download": "2020-02-24T15:33:46Z", "digest": "sha1:HZ6HIA237DMNY3BH2GIIN2SGV6VFZBSB", "length": 5315, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாபே 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டும்: வாசு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாபே 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டும்: வாசு\nகோட்டாபே 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டும்: வாசு\nஜனாதிபதி தேர்தலுக்கு கோட்டாபே ராஜ���க்ச தயாராகிவிட்டதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நாணாயக்கார.\nதமது கட்சி பிரமுகர்களுடன் கோட்டாபேவை சந்தித்திருந்த நிலையில், தம்மோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஊடாக கோட்டாபே தயார் என்பதை உணர்ந்ததாகவும் எனினும் கோட்டாபே இன்னும் 'அரசியல்' கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் வாசு தெரிவிக்கிறார்.\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளராவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டாபே கைவிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மஹிந்த ராஜபக்ச இதற்கான அனுமதியை வழங்குவாரா என்பதும் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196826?ref=archive-feed", "date_download": "2020-02-24T15:32:05Z", "digest": "sha1:DXG5B25K6RMJJEWQ6IPD53CMVJZSQGKF", "length": 8959, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பிடம் அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன�� செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பிடம் அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை\nபயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nநீதி அமைச்சர் தலதா அதுகோரல இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nஇவ்வாறு 45 பேர் தமிழர்களும், 6 பேர் சிங்களவர்களும், 3 பேர் முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று தண்டனை அனுபவிக்க சிறைப்படுத்தப்பட்ட 43 கைதிகள் உள்ளனர்.\nஇந்த நிலையில், குறித்த தரப்பினரை விடுதலை செய்யும் அதிகாரம் நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் தமக்கு இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-24T14:34:19Z", "digest": "sha1:Z2SIE6HCEUIPYGZ25CLINBOHCEHIJ477", "length": 5321, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச தாள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nஎனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது ; மனைவி முறைப்பாடு\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nதனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார் ட்ரம்ப்\nயாழில் கிராம சேவையாளரிடம் ஈஸி கேஸ் மூலம் மீண்டும் பண மோசடி மேற்கொள்ள முயற்சி\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சர்வதேச தாள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி\nஇலங்கைக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்த கனடாவில் வசிக்கும் பெண்\nஇளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஹென்னா-மேரி ஒன்டாட்ஜே சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச தாள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி...\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f17-forum", "date_download": "2020-02-24T14:55:49Z", "digest": "sha1:2VB4YF2PW77TJWHBTX54A27EPRVXMELG", "length": 27363, "nlines": 510, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கட்டுரைகள் - பொது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ\n» பெண் பயிற்சியாளர்களை நி���்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» பயம் – ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» முத்து முத்தான பழம்\n» கனவுத் தூரிகை – கவிதை\n» அலை – ஒரு பக்க கதை\n» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்\nby மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm\n» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை\n» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது\n» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்\n» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..\n» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\n» மந்திரம் – கவிதை\n» பேச எதுவுமில்லை – கவிதை\n» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி\n» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி\n» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\n» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு\n» கிராமத்து காதல் பாடல்கள்\n» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்\n» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு \n» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\n» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\n» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\n» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…\n» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....\n» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு\n» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்\n» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.\n» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு\n» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் ���ங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன (அசுரனின் 700 வது பதிவு)\nகரூர் கவியன்பன் Last Posts\nநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்\n1, 2, 3by மகா பிரபு\nமகா பிரபு Last Posts\n`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி\nபழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\nபின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\nஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\nபான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\nவெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\nசொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\nவாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\nநட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்படுகிறது\nபள்ளி சுவரில் ஓவியம் தீட்டிய, 'பட்டாம் பூச்சிகள்'\nஆறுதல் தரும் ஆன்றோர் மொழிகள்\nகாதலர் தினம் கொண்டாட தயாராகிவரும் காதலர்களே… வெற்றி பெற சிம்பிள் டிப்ஸ்…\nஅறிவியல் ஆயிரம்: அமெரிக்கா முதலிடம்\nநவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான செல்ல மகளை கண்டு உருகிய தாய்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசுகம் தரும் பயணம் - ரவீந்திரநாத் தாகூர்\nதகவல் சுரங்கம்: நீல மாளிகை\nகாதல் என ஏமாற்றுவோர் அதிகம்\nபுன்னகைத்தால் நீண்ட நாள் ���ாழலாம்: உலகின் மிக வயதான ஆண், 'அட்வைஸ்\nஅன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.\nநீ, காதலிலே எந்த வகை கூறு\nசென்னையில் இப்படியொரு மாபெரும் கின்னஸ் சாதனை - அதுவும் நம்ம மாணவிகளால்...\nகாதலர் தினத்தன்று சிங்கிள்ஸ் என்ன செய்வார்கள்\nஇவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......\nசொல்லை விட செயலே சிறந்தது\nநடனம் ஆடி காதல் வலை வீசும் அழகிய பறவை; வைரல் வீடியோ\nராஜராஜ சோழன் அறிவித்த 'சாவாமூவா பேராடு' திட்டம்.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் கள��்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/category/news/", "date_download": "2020-02-24T14:10:51Z", "digest": "sha1:YDUE3XKNCONS5IYBPGZMIERTHDW6TT4R", "length": 36210, "nlines": 245, "source_domain": "india.tamilnews.com", "title": "NEWS Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஇஸ்லாமிய இளைஞரோடு பழகியதற்காக இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய போலீசார்\n{ Police attacked teenager interfering } உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் ...\nமேட்டூரில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து\nfire accident private incense factory mettur வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை அடுத்த வள்ளிமேடு, மேட்டூரில் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து. இதனையடுத்து, இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகிறது என உரிமையாளர் தெரிவித்தார், மேலும் ...\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்\nபிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிகாவிற்கு சென்றார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐஎப்சி 31 ரக விமானத்தில் சென்றார். மதியம் 2 மணியளவில் அவரது விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் ...\n​திருமண விழாவில் ஆடி கலக்கிய புகழ்பெற்ற மத்தியபிரதேச பேராசிரியர்\nrenowned Madhya Pradesh professor marriage wedding ceremony மத்திய பிரதேச பேராசிரியர் மற்றும் விதிஷா நகராட்சியின் தூதரான 46 வயதாகும் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, மின்னணு துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரான இவர், திருமண விழா ஒன்றில் சமீபத்தில் ஆடிய நடனம், சமூக ...\nமலையகத்தில் வெள்ளத்தில் வீடுகள்; மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம்\n(Houses flooded upcountry Risk landslides) மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிப்படைந்துள்ளதுடன், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தொழில்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன், மேல்கொத்மலை ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\n(mullivaikkal remembrance day sinhala peoples upset) வட­மா­காண முத­ல­மைச்சர் தலை­மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் தென்­னி­லங்­கையில் உள்ள மக்கள் விச­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­தோடு குழப்ப நிலையை அடைந்­தி­ருக்­கி­றார்கள். இந்த நட­வ­டிக்கை இரா­ணுத்­தி­ன­ருக்கோ பாது­காப்பு படை­யி­ன­ருக்கோ சிங்­கள மக்­க­ளுக்கோ பல தவ­றான எண்­ணப்­பா­டு­களை விதைக்­கின்ற செய­லா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது ...\nகாணாமல் போன படை வீரர் சடலமாக மீட்பு\n(missing civil officer found dead body) காணாமல் போன சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருகோணமலை சேறுநுவர மங்கலவெவ பகுதியில் பதிவாகியுள்ளது. சேறுநுவர காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 59 வதுயடைய மாரசிங்க திலகரட்ண என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி ...\n‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\n(Need close Beef container protest Chavakachcheri) யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரில் மாட்டிறைச்சி கொள்கலனை மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘பசுவதையை ஒழிப்போம்’ என்ற கோஷத்துடன் சிவசேனா அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரப்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ...\nதென் மாகாணத்தில் பரவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை\n(Action control spread virus infection southern province) தென்மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதர அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நி��ுணர் அனில் ஜாசிங்ஹவிற்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். ...\nகளுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை : இதுவரை 5 பேர் பலி\n(red alert kalutara palindanuwara) களுத்துறை – பாலிந்த நுவர பிரதேச செயலக பிரிவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இதனால் குறித்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாட்டில் நிலவும் சீரற்ற காலைநிலை ...\nமின்னல் தாக்கியதில் ஒருவர் பலி\n(One killed lightning strikes) தம்போவ குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். தம்போவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கீத் சதுரங்க என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. உயிரிழந்தவரின் சடலம் ...\nஇதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்\n(13 people killed Fearing southern province people) தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கபட்ட 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் 12 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை இயக்குநர் வைத்தியர் ஜீ ...\nவெள்ளத்தில் மூழ்கியது அவிசாவளை தல்துவ நகரம்\n(flood avissawella thalduwa) தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழை காரணமாக அவிசாவளை தல்துவ நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் கேகாலை அவிசாவளை வீதி மற்றும் அவிசாவளை அட்டன் வீதியூடான வாகன போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலைநிலை காரணமாக பிரதேசத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ...\nகண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு\n(Kandy – Gampola main road traffic impact) மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயம் நிலவி வருகின்றது. இந்த நிலையில், கண்டி – கம்பளை பிரதான வீதியில் கம்பளை எத்கால பகுதியில் ...\nகளனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : மக்கள் அவதானம்\n(possibility Kelani river overflowing tributaries water levels surging warns people risky areas) களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் ��ெருக்கெடுக்கும் நிலைமை காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக களனி, ...\nயாழில். ஆணின் சடலம் மீட்பு; கொலையா\n(Man body found Jaffna recovery) யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...\n16 பேரும் மஹிந்தவை சந்திக்கின்றனர்.. : குழப்பத்தில் மைத்திரி அணி\n(16 slfp members meet mahinda) கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை மறுதினம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது ...\nஇலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா\n(China claiming ownership Hambantota artificial island) அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் ...\nஇலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை\n(Arunesh Thangaraja stabbed death Mitcham ) இலங்கையிலிருந்து இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் ...\nஇரத்தக் களரிக்கே வழிவகுக்கும் : எச்சரிக்கை விடுக்கும் மஹிந்த\n(Leads blood transfusions warns Mahinda) வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ...\nஒரே நாளில் ஆறு விபத்துக்கள், அதிவேக வீதியில் அவதானமாக பயணிக்கவும்\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று மாலையளவில் 6 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தெற்கு அதிவேக வீதியில் 4 விபத்துக்களும், கட்டுநாயக்க அதிவேக வீதியில் 2 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தெற்கு அதிவேக வீதியில் ஜீப் ஒன்று பாதையை விட்டு பாதுகாப்பு கம்பத்தில் ...\nநீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு – 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\n(tamilnews natural disaster island wide dams flows) லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை பெய்து வருவதனால் தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. அதேவேளை, மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் ...\nதற்போதைய அரசியல்வாதிகள் அரசியலை புனித பணியாகச் செய்து வருகின்றனர் – அமைச்சர் ரிஷாட்\n(tamilnews kandy peoples wants good leadership rishad badiyudeen) எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ...\nநாட்டில் இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்க நினைவேந்தல் கூட்டங்களை நடத்துகிறீர்களா\n(conducting position weekly questions Chief Minister CV Wigneswaran) வடமாகாணம் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் வாராந்தம் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு அவர் தனது நிலைப்பாடுகளை வௌிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. ...\nமண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 தனிவீடுகள் கையளிப்பு\n(Hundreds houses handed affected people landslides Hatton Bhoolpang) ஹட்டன் பூல்பேங் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கந்தையா புரம்’ என்ற 20 தனி வீடுகள் கொண்ட தொகுதி இன்று (20) கையளிக்கப்பட்டது. தொழி��ாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு ...\nவடக்கின் நினைவேந்தல்கள் இனவாதமாகும் – மீண்டும் கடந்த யுகம் பிறக்கும்\nnorth people activities very bad action gotabaya rajapaksha இனவாதத்தினை தூண்டுவதற்கு நல்லிணக்கத்தினை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஓகந்தர – தக்ஷிணாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் ...\nகடலுக்கு செல்ல வேண்டாம் – கடற்றொழிலாளர்களுக்கான எச்சரிக்கை\nsea motion effect warning fisher men meteorology department நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...\nஅதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை\nhighway drivers maintain speed sixty kilometer hour அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்களை சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஒளிரச்செய்து பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் ...\nமண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை\nkanday thodangoda land slide transport block traffic police கண்டி தொடங்கொல்ல பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைக்கு அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ளமையினால் இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்;த வீதியினூடான போக்குவரத்தினை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று ...\nபொகவந்தலாவையில் தூக்கில் தொங்கிய யுவதி – கொலையா… தற்கொலையா…\nhatton bogavanthalawa girl suicide police crime start பொகவந்தலாவ பேனோகோட் தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று பிள்ளைகளின் தாயாரான நிர்மலா ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழை��ில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1097", "date_download": "2020-02-24T14:53:19Z", "digest": "sha1:ZNQZA4AO6CYDWP66BWRU6P2GCLCZONSC", "length": 9170, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ மறைந்தார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்\nபேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ மறைந்தார்\n- மணி மு.மணிவண்ணன் | செப்டம்பர் 2005 |\nதிராவிட மொழியியல் துறையினரால் பேராசான் என்று போற்றப்படும் ப���்க்கெலி பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ ஆகஸ்ட் மாதம் 29-ம் நாள் விடிகாலையில் மறைந்தார். 101 வயதான இந்தப் பேராசிரியர் தனியாகவே வாழ்ந்து வந்தார். ஆக்ஸ்·போர்டு பேராசிரியர் தாமஸ் பர்ரோவுடன் இணைந்து அவர் படைத்த 'திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி' (A Dravidian Etymological Dictionary) மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திராவிட மொழியியல் துறையைப் புத்துணர்ச்சி பெறவைத்தது எனலாம். தமிழ் ஆராய்ச்சியாளர்களும், திராவிட மொழியியல் வல்லுநர்களும் பர்ரோ-எமனோவின் சொற்பிறப்பியல் அகராதி ஒரு பெரும் பண்பாட்டுக் கொடை என்பதை நன்கு அறிவார்கள்.\nபேரா. எமனோ கனடாவின் நோவா ஸ்கோஷியா தீவின் ஹாலி·பாக்ஸ் நகரில் ·பெப்ருவரி 28, 1904-ல் பிறந்தார். யேல் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்க மொழிகளை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்ற இவரை இந்தியா ஈர்த்தது. 1935-38 ஆண்டுகளில் நீலகிரி மலைக்கு நேரடியாகச் சென்று வாழ்ந்து அங்கே வாழும் தோடர், கோடர், குடகர் ஆகிய திராவிடக் குடியினரின் மொழிகளை ஆய்ந்தார். மத்திய இந்தியாவில் உள்ள கோலாமி மக்களின் மொழியை ஆய்வதற்கு அவர்களிடையே நேரடியாகத் தங்கினார். அன்று தொடங்கிய ஆராய்ச்சியைத் தாம் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தார். இது இன்னதென்று இனம் காணமுடியாமல் பலர் திணறிக் கொண்டிருந்த தோடர் மொழியைத் தமிழுடன் மிக நெருங்கிய திராவிட மொழி என்று காட்டினார்.\n1940-ல் பர்க்கெலிக்கு சமஸ்கிருதப் பேராசிரியராக வரும்போதே இந்தியவியல், மொழியியல், திராவிட மொழியியல் இவற்றில் புகழ் பெற்றிருந்த பேரா.எமனோ, 1953-ல் பர்க்கெலி தொடங்கிய மொழியியல் துறையின் முதல் துறைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1995 வரை தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்து வந்திருக்கும் எமனோவிடம் இன்றும் ஒரு மணி நேரம் பேசினால், தான் அறியாத ஒன்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது என்றார் பர்க்கெலித் தமிழ்ப்பீடப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட். சொற்பிறப்பியலில் வகுத்த நெறிமுறைகள், மற்ற பல மொழியியல் வல்லுநர்களிடம் இல்லாத சார்பற்ற அறிவியல் சார்ந்த அணுகுமுறை இவை எமனோவின் தனிச்சிறப்பு என்றார் ஹார்ட்.\nபேரா. எமனோவின் மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மொழியியலாளர் எனப் போற்றப்படும் திராவிட மொழியியல் அறிஞர் பதிராஜு கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பேராசிர��யர்கள் ஆர். கே. ஷர்மா, வில்லியம் பிரைட் ஆகியோர். சென்ற ஆண்டு ·பெப்ருவரியில் கலி·போர்னியா பல்கலைக் கழகம், பர்க்கெலி மொழியியல் துறை அவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்க ஒரு மொழியியல் மாநாடு கூட்டிக் கொண்டாடியது. அப்போது காசிப் பல்கலைக்கழக சமஸ்கிருத வித்வான்கள் சார்பில் பேரா. ஷர்மா தன் ஆசிரியருக்கு 'வித்யாசாகர்' என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தார்.\nபேரா. எமனோ தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்காதது ஒரு குறையாக இருந்தாலும், மறைந்து கொண்டிருந்த பல திராவிட மொழிகளை ஆராய்ந்து அவற்றின் குறிப்புகளை முறையாகப் பதிந்து வைத்து மனித குலத்துக்குப் பெருந் தொண்டாற்றியவர்.\nமணி மு. மணிவண்ணன், சந்திரசேகரன் பெரியண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5410-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-(Tamil-Keyboard-layout)?s=ce1c435a875622fa8765f111b400b9fd", "date_download": "2020-02-24T15:55:01Z", "digest": "sha1:6ERD2BWDJARUQ4FWKWTCDBPMJVWY3M6T", "length": 15857, "nlines": 472, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் விசைப்பலகை (Tamil Keyboard layout)", "raw_content": "\nநாம் உபயோகப் படுத்தும் விசைப் பலகை (Keyboard) ஒலியியல் (Phonetic) விசைப் பலகை, அதன் மூலம் தமிழில் எப்படி எழுத்துக்களை கோர்ப்பது, என்ற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.\nநன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nநன்றி நண்பரே.. அறிஞருக்கு 'ஞ' போட முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.. இப்ப எல்லா எழுத்துக்களும் தடை இல்லாமல் எழுதலாம்..\nநன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே\nஇவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கை கவி,\nஇவரின் சேவையும் தமிழ் தொண்டும் நம்மை ஒன்று சேர்த்து\nவைத்தது கண்டு அவரும் கண்டிப்பாக மகிழ்வு கொள்வார் என\nஇது ரொம்ப மிகப் படுத்தப் பட்ட சொல்.\nமனிதன் மனிதனாக இருந்தாலே போதும்.\nஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் ammA என்று அடித்தால் தமிழில் அம்மா என்று வரும். இதற்கு eKalappai என்று மென்பொருட்களை பயன்படுத்தலாம். அல்லது இந்த மென்பொருள் இறக்கி உபயோகிக்கலாம்.\nஉங்களுடைய எண்ணங்களை (ஆங்கிலத்தில் உள்ளதை) முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்க... எந்த மென்பொருளும் இல்லை.\nமோகன் கூறுவது போல்..... இகலப்பை உபயோகியுங்கள்.. ஆங்கிலத்தில் டைப் செய்து.. கீழ் காணும் யுனிகோட் கன்வெர்ட்டர் மூலம் தமிழுக்கு மாற்றுங்கள்\nஉங்களுடைய எண்ணங்களை (ஆங்கிலத்தில் உள்ளதை) முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்க... எந்த மென்பொருளும் இல்லை\nஆம், ஐயா, அதே போல தமிழில் voice recognition அதாவது குரல் கேட்டு அதனை தமிழில் தானாக தட்டச்சு செய்யும் மென்பொருளும் உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.\nஆனால் தமிழில் OCR (Optical character recognition)அதாவது தமிழ் அச்சிட்ட பக்கங்களை பார்த்து டைப் செய்யாமல் அதை வருடி மூலம் ஒரு பைலாக சேமித்து பின் திருத்தும் படியாக மாற்றித்தரும் ஒரு தமிழ் மென் பொருள் பொன்விழி இந்திய அரசு நிறுவனம் இலவசமாக் வெளியிட்டதை எவ்வளவு பேர் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nகிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது\nகிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது\nகிரந்த எழுத்துக்களை நாம் அதிகமாக உபயோகிப்பதில்லையே விச்சு...\nகிரந்த எழுத்து என்றால் என்ன என பலர் கேட்பார்கள்... அவர்களுக்காக இதோ...\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விண்டோஸில் ஒருங்குறித்தமிழ் | தமிழ் சொல் திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி »\nதமிழ், தமிழ் டைப்பிங், தமிழ் தட்டச்சு, தமிழ் கீபோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/556767", "date_download": "2020-02-24T15:41:43Z", "digest": "sha1:HZQLYDLS2DXPDZG3UVYG7ZT5244RJZVC", "length": 9395, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "103rd birthday of MGR: Honor for his statue, Deputy Chief Minister | எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் இன்று : அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் இன்று : அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nசென்னை : எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் சிலையுடன் அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இனிப்புகளை வழங்கினர்.\nபின்னர், கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்துக்குச் செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்.\nதமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசிஏஏக்கு எதிரான போராட்டத்தை தடைசெய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி வரும் 28ம்தேதி பாஜ பேரண���: மாவட்ட வாரியாக பொறுப்பாளர் நியமனம்\nமுதல்வர் எடப்பாடியுடன் கருணாஸ் எம்எல்ஏ சந்திப்பு\nமுஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பு அதிகாரிகள் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்\nகாவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலம் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்தியபிரதேசத்தில் வீடு தேடி வரும் சரக்கு; காங்கிரஸ் அரசு மாநிலத்தை இத்தாலியாக மாற்ற விரும்புகிறது...பாஜக விமர்சனம்\nமக்களுக்காக அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை; பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் நாடகச்செயல்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\n× RELATED விருதுநகரில் குண்டும், குழியுமான எம்ஜிஆர் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Athur%20Milk%20Consumer%20Sales%20Association", "date_download": "2020-02-24T15:49:58Z", "digest": "sha1:AS5RI4ESWV62FO2ND7WBU4L3OZUYNNOQ", "length": 3777, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Athur Milk Consumer Sales Association | Dinakaran\"", "raw_content": "\nதேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக ஓ.ராஜா மீண்டும் தேர்வு\nடேங்கர் லாரிகள் ஸ்டிரைக் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: தனியாருக்கு தாரைவார்ப்பதா\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் நுகர்வோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்\nகீழ்பென்னாத்தூரில் நுகர்வோர் சங்க சார்பில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்\nஅச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் டோல்கேட்டில் போலீஸ் பாதுகாப்பு\nபர்கூர் அருகே நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்\nஎாிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஆத்தூரில் தேமுதிக கொடியேற்று விழா\nஎரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது\nபால் டேங்கர் லாரி ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: நாளை முதல் ஆவின் பால் தட்டுப்பாடு\nபாலும் பால் சார்ந்த பொருட்களும்...\nபாண்லே பால் விற்பனை முகவர்கள் முற்றுகை\nபெங்களூர் பால் நிறுவனம் போர்க்கொடி புதுவையில் பாண்லே பால் தட்டுப்பாடு\nமாவட்டத்தில் ஆவின்பால் தட்டுப்பாட்டை போக்க ��ோவையில் இருந்து பால் கொள்முதல்\nபுழல் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி பால் வியாபாரி பலி\nஉழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.36 கோடிக்கு காய்கறி விற்பனை\nஅதிர்ச்சியில் ஆட்டோமொபைல் துறையினர் வாகன விற்பனை ஜனவரியிலும் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-lumia-510-launched-in-india-may-comes-next-week-for-rs-11000.html", "date_download": "2020-02-24T15:06:26Z", "digest": "sha1:5EI4I2GFUM3KPFLARWHBZI4KPWU2ZR4I", "length": 16581, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Lumia 510 launched in India, may comes next week for Rs. 11,000 | டெல்லியில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nMovies கெட்டப்பை மாத்தி செட்டப்பை மாத்தி...தமிழா தமிழா\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடில்லியில் நோக்கியாவின் புதிய லுமியா-510 ஸ்மார்ட்போன் அதிகார பூர்வமாக அறிமும் செய்யப்பட்டுள்ளது. நிறைய லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நோக்கியா, இப்போது லுமியா-510 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்கிறது.\nநிறைய ஸ்மார்ட்போன்கள் வெளிநாடுகளில் உடனுக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுவிடுகின்றன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்��ோன்கள் எப்போது நமது நாட்டில் களமிறக்கப்படும் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி புதிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக ஏங்கும் வாடிக்கையாளர்களுக்கு நோக்கிய லுமியா-510 ஸ்மார்ட்போனின் அறிமுகம் இனிமையான ஒன்றாக இருக்கும்.\n4 இஞ்ச் யபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த புதிய லுமியா-510 ஸ்மார்ட்போன் நமது இந்திய எலக்ட்ரானிக் சந்தைகளில் பெரியளவில் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 5 மெகா பிக்ஸல் கேமராவும், 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் தகவல்களை வெகு சீக்கிரத்தில் பெற்றுவிட இந்த ஸ்மார்ட்போன் உதவும்.\n800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸர் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக இயங்க உதவும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கக் கூடிய முக்கிய வசதியும் உள்ளது. இதில் 7 ஜிபி வரை ஸ்கைட்ரைவ் க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியினை எளிதாக பயன்படுத்த முடியும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கியத் தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் 1,300 எம்ஏஎச் பேட்டரி ஒத்துழைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் விண்டோஸ்-7.8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,000 விலை கொண்டதாக இருக்கும். அடுத்த வாரம் இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரானிக் சந்தையினை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nXiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம். 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nSamsung Galaxy M31: 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nபிரீமியம் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் களமிறக்க IQOO திட்டம்\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nXiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்���ளுக்கு அபராதம்\nரூ.4,829-விலையில் அட்டகாசமான லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nXiaomi Mi 10 Pro: 16ஜிபி ரேம், 108எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் சியோமி மி10 ப்ரோ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி1ப்ரோ.\nநீங்கள் இல்லையேல் Ctrl + C மற்றும் Ctrl + V இல்லை.\n5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் களமிறங்கும் விவோ இசட்6 5ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/14190318/Beijing-florist-takes-on-COVID19-for-Valentines-Day.vpf", "date_download": "2020-02-24T15:25:35Z", "digest": "sha1:DWOMQRWBYMHMPZKPGUY6Q2LKKMBZUVFI", "length": 9353, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beijing florist takes on COVID-19 for Valentine's Day || கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்கள் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி | தமிழகத்திற்கு அதிமுக அரசுதான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்தது - முதலமைச்சர் பழனிசாமி |\nகொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது + \"||\" + Beijing florist takes on COVID-19 for Valentine's Day\nகொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது.\nபிப்ரவரி 14ம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்தநிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 350 பேர் உயிரிழந்த நிலையில், 64ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர்.\nஇன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு கடையில், வாடிக்கையாளர் நலன் கருதி கையை சுத்தம் செய்யும் திரவ பாட்டில் மற்றும் கை உறைகள் வைக்கப்பட்டு உள்ளன.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு\n2. கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி\n3. சர்வதேச அளவில் ஒலிக்கும் ஆதரவு குரல்: கேலிக்கு ஆளான சிறுவனுக்கு கவுரவம்\n4. போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகல்: 26-ந் தேதி அறிவிக்கிறது\n5. மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதவி விலகல் - ராஜினாமா கடித‌த்தை மன்னரிடம் அளித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=16%3A2011-03-03-20-10-49&id=3282%3A2016-04-15-02-42-23&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=34", "date_download": "2020-02-24T16:05:50Z", "digest": "sha1:LMLBR3GOUTHNSIHTYQWWY77FOU5GDNT5", "length": 62327, "nlines": 50, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தாளர் தேவகாந்தனுடனானதொரு நேர்காணல்(1)!", "raw_content": "\nThursday, 14 April 2016 21:39\t- நேர்காணல் கண்டவர்: 'பதிவுகள்' ஆசிரியர் வ.ந.கிரிதரன் -\tநேர்காணல்\nஎழுத்தாளர் தேவகாந்தன் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களிலொருவர். இம்முறை 'பதிவுகள்' அவருடனான நேர்காணலைப்பிரசுரிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றது. முதலில் அவரைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிப்பதும் பொருத்தமானதே.\nபுகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட, 1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிடத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரிய நாவலாகும்.\nமுனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி அதுபற்றிய அவரது விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: ‘திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழு நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை நுனித்துநோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர��வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.’\nஎழுத்தாளர் தேவகாந்தனின் நாவல்கள் பன்முகமானவை. அவரது லங்காபுரம் இராவணன் பற்றிய இராமயணத்தின் மறுவாசிப்பென்றால், கதாகாலம் மகாபாரத்ததின் மறு வாசிப்பு. கனவுச்சிறை ஈழத்தமிழர்களின் ஆயுத மயப்பட்ட விடுதலைப் போராட்டத்தின், அதற்குக் காரணமான இலங்கை அரசுகளின் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்குமுறைகள் பற்றி, அதன் விளைவாக பல்வேறு திக்குகளையும் நோக்கி அகதிகளாகப் புகலிடம் நாடிப் புறப்பட்ட ஈழத்தமிழர்களைப் பற்றி, விடுதலைப் போராட்டத்தில் முன்னின்ற இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் பற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் சிலரின் மீதான சமூக, பொருளியற் சூழல்கள் செலுத்திய ஆதிக்கம் பற்றி, அதன் விளைவாக தடம் புரண்ட அவர்களது வாழ்க்கை பற்றி, இவ்விதமெல்லாம் எவ்விதம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அவர்களது இருப்பினைச் சிதைத்து விடுகின்றது என்பவை பற்றியெல்லாம் விபரிக்குமோர் ஆவணப் பெட்டகம்.\nதேவகாந்தனின் 'விதி' இன்னுமொரு முக்கியமான நாவல். இதுவரை வேறு யாரும் கை வைக்காத விடயத்தைப்பற்றி விபரிப்பது. ஈழத்தமிழர்களின் மீதான இனக்கலவரங்களில் மலையகத்தமிழர்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவ்விதம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வடகிழக்கில் இயங்கிய காந்தியப் பண்ணைகளில் வந்து குடியேறினார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மேல் இனவாத அரசுகளின் அடக்குமுறைகளும், நிகழ்ந்த இனப்படுகொலைகளும் ஏற்படுத்திய தாக்கங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வை மேலும் சீரழித்தன; எவ்விதம் அவர்களை மீண்டும் புகலிடம் வாழ்வுக்காக தமிழகம் நோக்கி அகதிகளாகத் துரத்துகின்றன என்[பதையெல்லாம் விபரிக்கும் நாவல் 'விதி'. இதன் காரணமாகவே இந்நாவலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.\nதேவகாந்தனின் இன்னுமொரு முக்கியமான நாவல் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்'. இந்நாவலைப்பற்றிய தேவகாந்தனின் பின்வரும் கூற்று நாவலின் கருவை விளக்கப்போதுமானது. ‘சமூகம் வளருமென்பது அதன் முரண் விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத்திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம் , நீர்ப் பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெ���ுத்ததுதான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில்தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருஷம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக் கால சமூக வரலாற்றுப் புலத்தில் விரிகிறது நாவல். இது தன் ஸ்தூலம் மாறாமல் ஜீவன் மட்டும் அழிந்த ஒரு கிராமத்தின் கதையும்.’\nஇவை தவிர தேவகாந்தனின் மேலுமிரு நாவல்களும் (உயிர் பயணம், நிலாச்சமுத்திரம்), இரு குறுநாவல் தொகுப்புகளும் (எழுதாத சரித்திரங்கள், திசைகள்), மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் (காலக்கனா, இன்னொரு பக்கம் & நெருப்பு), மற்றும் 'ஒரு விடுதலைப் போராளி' (உரைவீச்சு) ஆகிய படைப்புகளும் இதுவரையில் நூலுருப்பெற்றுள்ளன.\nஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாததோர் ஆளுமை தேவகாந்தன் எனலாம்.\nபதிவுகள்: வணக்கம், தேவகாந்தன். அண்மையில்தான் நீங்கள் உங்களது நீண்ட பயணத்திலிருந்து திரும்பியிருக்கின்றீர்கள். இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என்று உங்களது இலக்கியப் பயணம் இனிதே முடிந்து திரும்பியிருக்கின்றீகள். மேற்படி நாடுகளில் உங்களது 'கனவுச்சிறை' நாவலுக்கான வெளியீட்டு நிகழ்வுகள், விமர்சனக் கூட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. 'கனவுச்சிறை' நாவல் சிறப்பான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிகின்றோம். உங்களது வெற்றிகரமான இந்த இலக்கியப்பயணத்தைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள் 'பதிவுகள்' வாசகர்களுடன் அவற்றைச்சிறிது பகிர்ந்து கொள்ள முடியுமா\nதேவகாந்தன்: வணக்கம், கிரி. ஏறக்குறைய அய்ந்தரை மாதங்களாக நீடித்திருந்த இந்தப் பயணத்தின் நோக்கமே அதுவாக இருக்கவில்லை. குடும்ப காரணம் முதன்மையாக இருந்தது. அதை இலக்கியரீதியிலும் பயனுள்ளதாக ஒழுங்கமைத்துக் கொண்டேன். இங்கிலாந்தில் ஒரு மாதத்தையும், இலங்கையில் ஒன்றரை மாதத்தையும், தமிழ்நாட்டில் இரண்டரை மாதங்களையும் கழித்தேன்.\nஒரு நூலின் வெளியீடு, விமர்சனம், அபிப்பிராய உருவாக்கம், அவற்றின் வெளிப்படுத்துகைகளின் ஏற்பாடு ஒரு படைப்பாளிக்கு முக்கியமானதல்ல என்றே நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். இதை மீறியும் சிலவேளைகளில் நான் இயங்க நேர்ந்திருக்கிறதுதான். சில சமயங்களில் நண்பர்கள் என்பொருட்டு இதைச் செய்திருக்கிறார்கள். எனினும் இந்தக் கருத்தில் எனக்கு மாற்றமில்லை. சரியான விமர்சன��் அக்கறைக்குரியதெனினும், அதற்காக படைப்பாளி செய்வதற்கு எதுவும் இருப்பதில்லை. இலங்கையில் ‘கனவுச் சிறை’ எதிர்கொண்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானவையாகவும், சிறப்பானவையாகவும் இருந்தன. அது மனத்தளவில் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.\nபதிவுகள்: சென்றமுறை சந்தித்தபொழுது நீங்கள் புதியதொரு நாவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தீர்கள். அந்நாவலை முடித்து விட்டீர்களா எப்பொழுது வெளிவரவிருக்கிறது\nதேவகாந்தன்: ‘கனவுச் சிறை’யின் ஒற்றைத் தொகுப்பைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கும், தாய்வீடு பத்திரிகையில் ‘நதி’ நாவல் தொடராக வெளிவருவதற்கும் முன்பிருந்தேகூட, என் மனத்தில் இருந்துகொண்டிருந்த நாவல்தான் இப்போது வெளிவரவிருக்கிற ‘கந்தில் பாவை’. மணிமேகலை காப்பியத்தில் முற்பிறப்பில் வந்ததும், இனி வருவதும் உரைத்த சக்ரவாளக்கோட்டத்து கோயில் தூணில் அமைந்திருந்த சிலைதான் கந்தில் பாவையெனப்படுவது. மணிமேகலையதும், சுதமதியினதும் முற்பிறப்புகள்பற்றிக் கூறி வருவதுரைத்த பாவையும் அதுதான். 1880ல் தொடங்கி 2015இல் முடிவுறும் இந்தப் புதிய நாவல், நான்கு காலகட்டங்களைக்கொண்டதாக ஒரு நீண்ட காலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது. இந்த நான்கு காலகட்டங்களும் முதுமக்களின் அனுபவங்களதும் அறிவினதும் ஊடாக புனைவும் தொடர்பும் பெறுவதால் ‘கந்தில் பாவை’யென இந்நாவலுக்குப் பெயரிட்டேன்.\nபதிவுகள்: நாவல் நான்கு காலகட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகக் கூறுகின்றீர்கள். இந்த நாவல் கூறும் பொருள் என்ன நடைபெறும் களம் எது 'கனவுச்சிறை' போல் இதுவும் அக்காலகட்டத்து அரசியலை உள்ளடக்கியதொரு அரசியல் நாவலா\nதேவகாந்தன்: கதையின் பின்னணியில் அவ்வக்கால அரசியலும், சமூகமும் தேவைக்கேற்ற அளவில் பதிவாகியுள்ளன. அக்காலகட்டங்களின் வாழ்க்கை சிறப்பாகப் பதிவாகியுள்ளதாகவே நம்புகிறேன். மனவாழங்களிலுள்ள வடுக்களைக் கீறி யுத்தமானது எப்படி ரணமாக்கி மனிதர்களைச் சிதைவு நிலைக்குத் தள்ளுகிறது என்பதை விளக்குவதையே இது பிரதானமாகக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்ல எடுத்துக்கொண்ட உத்தியிலிருந்துதான் நாவல் வடிவங்கொள்கிறது. ஒரே பரம்பரையின் நான்கு தலைமுறைகளில் வாழ்ந்த நான்கு குடும்பங்களுக்கு நேரும் ஒரேவிதமான மனநிலை சார்ந்த சம்பவங்களையும் ஒரே கதையாக நாவலென்ற வடிவத்துள் ஒற்றைச் சங்கிலியால் பிணைத்திருக்கிறேன். வடிவப் பிரக்ஞையோடு மிகவும் அவதானமாக படைப்பாக்கப்பட்டுள்ள நாவல் இது. இந்த வடிவ உத்தி நாவலின் சிறப்புக்கு மிகுந்த கைகொடுத்திருக்கிறது. 1880களில் மிசனரிகளின் வருகைக் காலத்தில் ஆரம்பிக்கும் நாவல், அடுத்து கிறித்துவத்திற்கெதிரான சைவத்தின் புத்தெழுச்சிக் காலத்தைக் கடந்து, பின்னர் அதற்கடுத்த தலைமுறையின் கதையை இலங்கை சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிந்தி நகர்த்தி, மேற்கு நாடுகளைநோக்கிய புலப்பெயர்வுகளின் பின் தம் குடும்ப வரலாறுகளையும், அவற்றில் சிலரின் மனோநிலைப் பாதிப்புக்களின் மூலங்களையும் கண்டறிய எடுக்கும் இரண்டு குடும்பங்களின் முயற்சிகளை விளக்குவதாகவும் நாவல் விரிகிறது. இந்தத் தேடலின் தடங்களை தீட்சண்யமாகத் தெரிவிப்பதற்காக நாவலை பின்னோட்டமாக நகர்த்தியிருக்கிறேன். யாழ்ப்பாணச் சரித்திரத்தில் புராதன நகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும், அதையொட்டிய கிராமங்களையும் நாவல் பிரதான களங்களாகக் கொண்டிருக்கிறது. ஐதீகங்களதும், வரலாற்றுத் தகவல்களினதும் பின்னணியில் நாம் ஈழத்து இலக்கியத்தில் இதுவரை விவரிக்கப் பெற்றிராத கந்தரோடை நகர் நாவலில் விசுவரூபம்கொண்டு எழுந்திருக்கிறது. காலச்சுவடு வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கிற நாவல் இது.\nபதிவுகள்: சுமார் அரைநூற்றாண்டுக் காலமாக படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இன்றிலிருந்து உங்கள் ஆரம்ப காலகட்டத்தை நோக்குகையில் என்ன நினைக்கின்றீர்கள் இக்கால இடைவெளியில் புனைவு பற்றி, இலக்கியம் பற்றியெல்லாம் உங்களது கருத்துகளிலும் பரிணாம வளர்ச்சியொன்று ஏற்பட்டிருக்கும். அவற்றைப்பற்றிச் சிறிது பகிர்ந்து கொள்ளுங்களேன் பதிவுகள் வாசகர்களுடன்.\nதேவகாந்தன்: எனது முதல் படைப்பு வெளிவந்த காலத்துக்கும், அண்மையில் நான் முடித்திருக்கும் ‘கந்தில் பாவை’க்குமிடையே சுமார் அரை நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கிறது. இந்த இடைவெளியை என் வாசிப்பும் அனுபவமும் பூரணமாக தன் படிமுறையான வளர்ச்சியில் நிரவி வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இலக்கியத்தின் நோக்கம், தன்மைகள்பற்றிய என் பார்வை மாறாமலும், அதேவேளை இன்னும் தீவிரப்பட்டும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.\nஅறுபதுகளில் அன்றைக்கு எழுத ஆரம்பித்த பெரும்பாலானவர்களுக்கு ஒரு நோக்கமிருந்ததாக நான் கருதுகிறேன். ஒரு கருத்துநிலையில் நின்று அவர்கள் எழுதினார்கள். சமூகத்தில் நிலவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களினாலும், சாதி பேதங்ககளினாலும் வாழ்க்கையில் நிறைந்திருந்த அவலங்களைக் கண்டு அவற்றுக்கான தீர்வாக சோஷலிச சிந்தனையை உள்வாங்கியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பாதிப்பிலேயே அவர்கள் எழுதவும் தொடங்கினார்கள். அதுவே அக்காலகட்டத்தின் இலக்கியப் பாணியாகவும் இருந்தது.\nபதிவுகள்: அக்காலகட்டம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாக நினைக்கின்றேன். எஸ்.பொ.வின் 'நற்போக்கு' , மு.தளையசிங்கத்தின் 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்று மாற்றுக்கருத்துகள் நிலவினாலும், முற்போக்கு இலக்கியக்காரரின் ஆதிக்கமே அதிகமாகவிருந்த காலகட்டம் அது. 'கலை கலைக்காக அல்ல, மக்களுக்காக' என்ற கருத்தினை முன் வைத்து அவர்கள் செயலாற்றிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் உங்களது இலக்கியம் பற்றிய நோக்கு எவ்வாறிருந்தது நீங்களும் அன்று நிலவிய பிரிவுகளிலொன்றின் ஆதிக்கத்தில் இருந்தீர்களா நீங்களும் அன்று நிலவிய பிரிவுகளிலொன்றின் ஆதிக்கத்தில் இருந்தீர்களா அல்லது அவற்றை மீறி, உங்களுக்கென்று தீர்க்கமான இலக்கியக்கொள்கைகள் ஏதுமிருந்ததா\nதேவகாந்தன்: அவ்வாறான எந்தச் சார்பும் இருக்கவில்லையென்றுதான் தோன்றுகிறது. தான்தோன்றித்தனமாக எழுத ஆரம்பித்தேன். அதுபோலவே என் சிந்தனையும் தான்தோன்றித்தனமானதாகவே கட்டமைக்கப் பெற்றிருந்தது அப்போது. எந்த வட்டமும் இல்லை, எந்தச் சார்பும் இல்லை. விலங்குகளற்றுப் பறக்கும் சுதந்திரம் எனக்கு இருந்தது. அது எனக்கு ஒருவகையில் பலம். இன்னொரு வகையில் பலஹீனம்.\nஅண்மையில் இலங்கை சென்றிருந்தபோது இலங்கைச் சுவடிகள் காப்பகத்திலும், யாழ் பொதுசன நூலகத்திலும், யாழ் பல்கலைக் கழக நூலகத்திலும் தேடி அறுபதுகளில் வெளிவந்த எனது ஆரம்பகால சிறுகதைகள் சிலவற்றை எடுக்க முடிந்திருந்தது. அவற்றைப் பார்த்தபோது மார்க்சிய விருப்பமும், சோசலிச ஈர்ப்பும் அறுபதுக்களின் அந்தக் காலகட்டத்தில் என்னிடத்தே இருந்திருந்தாலும், என்னுடைய கதைகள��� அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தனவாக இருக்கவில்லையென்பதைக் காணமுடிந்தது.\nஅறுபதுக்களின் இறுதியில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் சோஷலிச சிந்தனைக்குள் நான் உட்சென்றுகொண்டிருந்தபோதும், அதை ஒரு அரசியல் சித்தாந்தமாக மட்டும்தான் நான் பார்த்திருந்தேன் என்றே நினைக்கிறேன். அரசியலும் இலக்கியமும் வேறுவேறானவை என்று யோசிக்கக்கூடிய தெளிவு இல்லாத வயதுதான் அது. ஆயினும் பரந்துபட்ட வாசிப்பு இருந்துகொண்டிருந்த வகையில் என்னால் வித்தியாசமாக இயங்க முடிந்திருக்கலாம்.\n‘குருடர்கள்’ என்ற எனது முதல் சிறுகதை சமூக நோக்கின் காரணமாக ஒரு கோபத்தை வெளிப்படுத்திய கதையாக மட்டுமே இருந்ததை நான் கண்டேன். இந்தச் சமூக நோக்கை மீறி அரசியல் நோக்கு அழுத்தம் பெறுவதாய் பின்னால் வந்த எனது கதைகளும் இருக்கவில்லை. கம்யூனிசம் அல்லது சோஷலிசம் என்பது ஒரு அலையாக, ஒரு புரட்சிகரச் சிந்தனையாக உலகளாவி வீசிக்கொண்டிருந்த காலமது. மேல்நாடுகளில் எந்த அறிவுஜீவியுமேகூட அச்சிந்தனையிலிருந்து பெரும்பாலும் தப்பியிருக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். இலங்கையைப் பொறுத்தவரையில் இளைய தலைமுறையினரில் மிகப் பெரும்பாலானவர்களிடையே அது ஒரு பாணியாகவே மாறியிருந்தது. மார்க்சீயம்பற்றி தெரியாதவர்களும்கூட சமூக மாற்றம்பற்றி பேசினார்கள். இவைகளை வைத்துப் பார்க்கும்போது சோஷலிசத்தின்மீதான என் ஈர்ப்புக்கூட அத்தகைய ஒரு ஆர்வக் கோளாறினால் ஏற்பட்டிருந்ததாகவும் சொல்ல முடியும். ஆனாலும் தொடர்ந்தேர்ச்சியான மார்க்சீயப் பயில்வு பின்னாளில் என்னை ஒரு மெய்யான சோஷலிசவாதியாகவே மாற்றியிருந்தது. இன்று உலகநிலைமையின் பல்வேறு மாற்றங்களும் என்னை ஒரு மார்க்சீயவாதியாகவே தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றன. அதன் மூலமாகவே இன்றைய சமூகத்தை, அரசியலை, உலகத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆயினும் விவிலியத்தில் இல்லாதது இல்லையென்று கிறித்தவர்களும், குர்ஆனில் இல்லாதது இல்லையென்று முஸ்லிம்களும், வேதங்களில் இல்லாதது இல்லையென இந்துக்களும் சொல்வதுபோல் மார்க்சீயத்தில் இல்லாதது இல்லையென்று நான் எப்போதும் கொண்டது இல்லை. மார்க்சீய உலகத்துக்கு வெளியே ஒரு அக உலகம் உண்டுவென்றும், அது காவியங்களாலும் இலக்கியங்களாலும் சீர்செய்யப்படுகின்றது என்றுமே நா��் நம்பி வந்திருக்கிறேன். அன்றும் சரி, இன்றும் சரி அரசியலும் இலக்கியமும் வேறானவை என்ற எனது இந்தப் பார்வை இயல்பாக ஏற்பட்டதே தவிர, வட்டங்களிலிருந்து விலகியிருக்கவேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தத்தினதுமோ தேவைகளினதுமோ அடிப்படையில் இருக்கவில்லையென்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அது சுயம்புவாக ஏற்பட்டது. அதனாலேயே சார்புகளற்று இருக்க நேர்ந்தது. இந்தப் புரிதல் என் சிந்தனையில் தவிர்க்க முடியாதபடி தன் பாதிப்பைச் செய்யவே செய்யும்.\nமுற்போக்கு இலக்கியச் சிந்தனை ஒரு தேவை கருதி இலங்கைத் தமிழ்ச் சூழலில் தோன்றிற்றென்றால் அதன் எதிர்நிலையாக நற்போக்கு இலக்கிய சிந்தனை தோன்றியது. பிரபஞ்ச யதார்த்தவாதத்தை முன்னிறுத்திய மு.த.வின் சிந்தனை இவை இரண்டுக்கும் எதிர்நிலையில் நின்றிருந்ததெனலாம். இன்று இந்த இரண்டும் தொடர்ச்சியின்றி வரலாற்றில் புதைந்து கிடக்கின்றன. முற்போக்கு இலக்கியத்துக்கு கொஞ்சமேனும் தொடர்ச்சி இருக்கவே செய்கிறது. இருந்தும் என் நடையை அதன் பாதையிலிருந்தும் விலக்கியே கொண்டிருந்தேன்.\nஇன்னுமொன்று. எல்லாருக்குமான சுகங்கள்போலவும், எல்லோருக்குமான துக்கங்கள்போலவும் வாழ்க்கை எனக்கும் அளித்தது. அவற்றை பிரக்ஞையற்றுக்கூட ஒருவரால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் வாழ்க்கை தந்தனவற்றுள் நான் அழுந்தி வாழ்ந்தே மீண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. வாழ்க்கையைச் சுகித்தே வாழ்ந்திருக்கிறேன். சுகங்களைப்போலவே துக்கங்களையும். ‘எதுவும் இழப்பல்ல’ என்று ஒரு கவிதை தொண்ணூறுகளில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘நிழல்’ என்ற ஒரு சிறுபத்திரிகையில் எழுதியிருக்கிறேன். இழப்பை ஒரு அறிதலாகவும், அனுபவமாகவும் எப்போதும், எல்லாராலும் கொண்டுவிட முடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் வயதில், அந்தக் காலகட்டத்தில் என்னால் அவ்வாறு நினைக்கவும் உணரவும் முடிந்திருந்தது. இழப்பதும் சுகமே என்பது ஞானமல்லவா ஒருவேளை இந்த வித்தியாசமான அனுபவங்களேகூட என் எழுத்தின் ஆதார பலமாய் நின்றிருக்க முடியும்.\nஅப்போது அரசியலுக்கும் இவனுக்குமான ஒரு விலகல் நிகழ வாய்ப்புண்டுதானே அவ்வாறே அது நிகழ்ந்தது. அரசியல் என்னை ‘இவன் எனக்கு லாயக்கற்றவன்’ என ஒதுக்கினாலென்ன, நானே ‘இது எனக்கு ஏற்பானதல்ல’ என ஒதுங்கினாலென்ன, நிகழ்ந்ததென்னவோ ஒரு விலகல். இது நான் நேரடி அரசியலுள் இல்லை என்று அர்த்தமாகிறதே தவிர, எனக்கு அரசியலே இல்லையென்று ஆகவில்லை. சமூக மனிதனாக இருக்கிற எவனொருவனுக்கும் ஒரு அரசியல் இருக்கவே செய்கிறது. எனக்கும் அரசியல் உண்டு. ஆனாலும் அதை வெளிப்படையாக என் எழுத்தில் என்றும் நான் அழுத்தம் செய்வதில்லை. அந்தவகையில் என் படைப்புகள் எல்லாமே எந்தக் கருத்தையும் வலிந்துசொல்வனவாக இருக்கவில்லை.\nபதிவுகள்: அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கூறுகின்றீர்கள். ஆனால் கனவுச்சிறை நாவல் ஈழத்துத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றதே. அது ஈழத்தமிழரின் அரசியலைப்பேசும் இலக்கியப்படைப்பல்லவா பின் எங்ஙனம் நீங்கள் அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கருதலாம் பின் எங்ஙனம் நீங்கள் அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கருதலாம்\nதேவகாந்தன்: ‘கனவுச் சிறை’யின் தோற்ற நியாயமே வேறு. அது அரசியலைச் சொல்ல வந்த நாவல் அல்ல. அரசியல் சிதைத்த மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லவந்த நாவல். மனித வாழ்க்கையைச் சிதறடித்த அரசியலை அது சொல்லியிருந்தபோதும், நாவலின் தேவைக்களவான அரசியலே அதில் பேசப்பட்டிருக்கிறது.\nதாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்க’ளில் அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே இருந்த, இருக்கவேண்டிய ஊடாட்டம்பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. அரசியல்போல் மதம் குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டுமென்று கருதும் குழுவினரையும் அதில் காணமுடியும். மதத்திற்கு கீழே அரசியல் இருக்கவேண்டுமென்றும், அரசியலுக்குக் கீழ் மதம் இருக்கவேண்டுமென்றுமாக பலவாறான தளங்களில் விரிவான விவாதங்கள் அதில் உள்ளன. ஆனாலும் ‘கரமசோவ் சகோதரர்கள்’ அரசியல் நாவலல்ல. கரமசோவ் காலத்திலும், அவனது மகன்களின் காலத்திலும் இருந்த ரஸ்யாவின் சமூக, அரசியல் புலத்தில் அதில் ஒரு கதை சொல்லப்படுகிறது. ‘கனவுச் சிறை’யும் அவ்வாறானதே. அது யுத்தத்தின் மனிதாயத சிதைவைச் சொல்ல வந்த நாவலே.\nஇலக்கியத்துக்கு சமூக அக்கறை இருக்கவேண்டுமென்பது ஒரு தேவை. கண்டிப்பான விதியல்ல. இல்லாவிட்டால் மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இலக்கியமாவது எப்படி விஸ்ணுபுரமும், யாமமும், போராளிகள் காத்திருக்கிறார்கள��ம், நிலக்கிளியும், காலங்கள் சாவதில்லையும், விதியும் நாவல்களாவது எப்படி\nபதிவுகள்: உங்கள் நாவல்களில் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’ ஆகியவை அவை வெளிவந்த காலத்தில் மார்க்சீய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளென விமர்சிக்கப்பட்டவையென அறிகின்றோம். அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்\nதேவகாந்தன்: உண்மை. மார்க்சீய சிந்தனையை வலியுறுத்துவதற்காக அவை எழுதப்படாவிட்டாலும், அந் நாவல்களில் மார்க்சீயப் பார்வை இருந்தது. ஆனாலும் அதை ஒரு மேலோட்டமான வாசிப்பில் புரிந்துவிடவே முடியாதிருக்கும். அதற்கு மார்க்சீயத்தை தெரிந்திருப்பது அல்லது நிறைந்த வாசிப்பனுபவம் கொண்டிருப்பது முக்கியமான நிபந்தனையாகவிருந்தது. அந்தளவுக்கு அது கதையோட்டத்தோடு ஒட்டிய கருத்தாகவே அந்நாவல்களில் பதிவாகியிருந்தது.\nபதிவுகள்: எழுத்து சமூகப்பிரக்ஞை உள்ளதாக இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்களா அல்லது அப்படி இருக்கத் தேவையில்லையென்று நீங்கள் கருதுகின்றீர்களா அல்லது அப்படி இருக்கத் தேவையில்லையென்று நீங்கள் கருதுகின்றீர்களா எழுத்து எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள் எழுத்து எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள் கருத்தை மையமாக வைத்துப் படைக்கப்படும் எழுத்தானது பிரச்சார எழுத்தென்று நீங்கள் கருதுகின்றீர்களா\nதேவகாந்தன்: கருத்து வேறு, ஒருவரை கருத்துநிலைப்படுத்தும் சித்தாந்தம் வேறு என்ற தெளிவு இங்கே முக்கியம். இல்லாவிட்டால் புரிந்துகொள்ளப்படாத கேள்வி ஆகிவிடும். இதற்கான பதிலை ஒரு உதாரணத்திலிருந்து ஆரம்பிக்கின்றேன். நான் வீதியில் ஒரு நண்பரைச் சந்திக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். முதலில் சுக துக்கங்களை விசாரித்த பின் அவசரமற்ற நிலைமையானால் நின்று நாம் வேறு சில விஷயங்களையும் பேசுவோமல்லவா அவை உடனடி நம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களாகவே இருக்குமல்லவா அவை உடனடி நம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களாகவே இருக்குமல்லவா அவை பரஸ்பரம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களெனினும், இயல்பான உரையாடலிலேயே அவை வந்து விழுகின்றன. அந்தமாதிரியானதுதான் பிரச்சார நோக்கமில்லாத கருத்து வெளிப்பாடென்பது. அந்த நிலைமையில் கருத்து வற்புறுத்தப்படுவதில்லை. அதுபோலவே இலக்கிய எழுத்தும். கருத்து இருக்கும், ஆனால் வற்புறுத்தப்பட்டிருக்காது. வற்பறுத்தப்படும்போது அந்த எழுத்து தன் இலக்கிய நயத்தை இழந்து போகின்றது.\nஅதுபோல் கருத்து இல்லாதபோதும் இலக்கியத்தின் தகைமை குறைவுபடவே செய்யும். எழுத்துக்கு எப்போதும் கருத்து வேண்டியே இருக்கிறது. ஆனால் கருத்து புடைத்துக்கொண்டு நிற்கக்கூடாது என்பதுதான் இலக்கியத்தின் விதி. வெறும் கதை எவ்வாறு இலக்கியம் ஆகமுடியும் சிலப்பதிகாரத்தைக்கூட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகுமென்பதையும், பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பதையும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதையும் சொல்ல இயற்றியதாகத்தானே பாயிரத்தில் இளங்கோ கூறுகிறான் சிலப்பதிகாரத்தைக்கூட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகுமென்பதையும், பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பதையும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதையும் சொல்ல இயற்றியதாகத்தானே பாயிரத்தில் இளங்கோ கூறுகிறான் ஆனாலும் கருத்துக்காகவன்றி அதன் இலக்கிய நயத்துக்காகவே அது காலகாலமாகப் போற்றப்பட்டு வருகிறது\nஇலங்கைத் தமிழெழுத்துக்கள் பெரும்பாலும் கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக எழுதப்பட்டனவாகவே உள்ளன. காலம் அவ்வாறானதாகவே இருந்தது. அக்காலத்தின் தேவையும் அதுவாகவே இருந்தது. முற்போக்கு இலக்கியத்தில் சில நல்ல எழுத்துக்களையே தரமானதாக நாம் பெறமுடிந்திருப்பதின் இரகசியம் இங்கே இருக்கிறது.\nபதிவுகள்: 'முற்போக்கு இலக்கியத்தில் சில நல்ல எழுத்துக்களையே தரமானதாக நாம் பெறமுடிந்திருப்பதின் இரகசியம் இங்கே இருக்கிறது' என்று கூறுகின்றீர்கள். 'இலங்கைத் தமிழெழுத்துக்கள் பெரும்பாலும் கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக எழுதப்பட்டனவாகவே உள்ளன' என்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் முற்போக்கிலக்கியத்தின் பெரும்பாலான படைப்புகள் கருத்தினை வற்புறுத்தும் பிரச்சாரப்படைப்புகள் என்று கருதுவதுபோல் தெரிகிறதே. மேலும் நீங்கள் தரமானதாகக் கருதும் முற்போக்கிலகத்தியத்தின் படைப்புகள் சிலவற்றைப்பற்றி எம்முடன் சிறிது பகிர்ந்திட முடியுமா\nதேவகாந்தன்: மேலே நான் சொன்னதாக நீங்கள் கூறியிருக்கும் இரண்டும் ஒன்றுதான். கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக தோன்றிய ஈழத்து இலக்கியம் தரமான எழுத்துக்களை குறைவாகவே தந்திருக்கிறது. கே.டானியலின் ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’ மற்றும் திக்குவல்லை கமாலின் ‘ஒளி பரவுகிறது’ என்ற நாவல்களை எடுத்துக்கொள்ளலாம். கடற்கரைக் கிராமமொன்றில் மீனவ சமுதாயத்தில் நிகழும் பொருளாதார நெருக்கடியையும், அங்குள்ள வாழ்நிலையையும் விபரிக்கின்ற ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’, தொழிலாளர் ஒற்றுமை, போராட்டம் என்ற எந்தச் சுலோகத்தையும் தாங்கி நிற்காமல், தொழிலாளர் வாழ்முறையை, கடலின் சந்நதங்களை, அதன் அமைதியை, அதனால் நேரும் நெருக்கடிகளை, இயல்பு நிலைகளை, அம்மக்களின் காதலை அதற்கான மோதலை மட்டும் சொல்கிற நாவல். கே.டானியலின் நாவல்களிலே மிகுந்த கலாநேர்த்தி கொண்டதாக இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. அது கே.டானியலின் ஏனைய நாவல்களைவிட அனேகமாக சகல நிலைகளிலும் மாறுபட்டிருப்பது. ஆனால் ‘ஒளி பரவுகிறது’ தயார் ஆடை தயாரிக்கும் நிறுவனமொன்றின் நடப்பியல்புகளையும், அதில் வேலைசெய்யும் தொழிலாளரின் ஒற்றுமை, தொழிலாளர் சங்கம் அமைத்தல் போன்றனவற்றின் அவசியத்தையும் வற்புறுத்தி வருவது. முன்னதிலும் தொழிலாளர் வாழ்க்கை இருக்கிறது. பின்னதிலும் அந்த வாழ்க்கையே பேசப்படுகிறது. ஆனால் முன்னது கலாநேர்த்தியுடன் இலக்கியமாகிறது. பின்னதோ கருத்தைச் சொல்லும் கதையாக எஞ்சுகிறது.\nபதிவுகள்: ஆக ஈழத்து இலக்கியத்தில் முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு எந்தவகையில் முக்கியமானது என்று நீங்கள் கருதுகின்றீர்கள்\nதேவகாந்தன்: இலக்கிய வரலாற்றுப் புலத்தில் இலங்கைத் தமிழிலக்கியத்தை, இலங்கைத் தேசிய இலக்கியத்தை, இலங்கையின் மண்வாசனை எழுத்தை அது உருவாக்கித் தந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. இவற்றையே அதன் மாபெரும் பங்களிப்பாக நான் கருதுகின்றேன். முற்போக்கு இலக்கியம் இல்லையேல் இலங்கைத் தமிழிலக்கியம் எனக் கூறுவதற்கான எந்தவித தனித்தன்மையும் அற்றதாகவே அது பின்னாளில் உருவாகியிருக்க முடியும். அந்த விபத்தைத் தவிர்த்தது முற்போக்கு இலக்கியம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/133475", "date_download": "2020-02-24T14:27:53Z", "digest": "sha1:HNK6OW3JV7JLWX7ODIIDNB4VMGBA6DDI", "length": 14668, "nlines": 97, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொடிய நோயினால் நாளாந்தம் இறக்கும் 38 மனித உயிர்கள்..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஇலங்கையில் கொடிய நோயினால் நாளாந்தம் இறக்கும் 38 மனித உயிர்கள்..\nஇலங்கையில் தினமும் 64 புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அத்துடன் ஒவ்வொரு நாளும் 38 பேர் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் டாக்டர் சுராஜ் பெரேரா தெரிவித்தார். ஆண்டுதோறும் 23,530 புற்று நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள், புற்றுநோயால் ஆண்டுக்கு 14013 பேர் இறக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்\n“உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) 2018 இல் புற்றுநோய் குறித்த இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் ஆகியவை உலகில் மிகவும் பொதுவான புற்றுநோய்கள்.\nபுகைப்பிடித்தல் என்பது உலகில் மிகவும் பொதுவான புற்றுநோயை ஏற்படுத்தும் நடத்தைகளில் ஒன்றாகும். உலகில் 100,000 பேருக்கு 32 புற்றுநோயாளிகள் இந்த வகையை சேர்ந்தவர்கள். நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை மிகவும் குறைவாகவே உள்ளது. நுரையீரல் புற்றுநோய் இறப்புகளைத் தடுக்க புகைபிடிப்பதை தவிர்ப்பதே முக்கியமானது.புரோஸ்டேட் புற்றுநோய் என்பது வயதுக்குட்பட்ட புற்றுநோயாகும். ஆண்களில் 50 வயதுக்குப் பிறகு ஏற்படுகிறது.. நுரையீரல் புற்றுநோய் வேகமாக வளர்கிறது, ஆனால் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாது. அதனால்தான் புரோஸ்டேட் புற்றுநோயில் இறப்புகள் குறைவு.\nஉலகளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். 100,000 பேருக்கு 45 முதல் 50 வரை இறக்கின்றனர், ஆனால் இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு. இரண்டாவது பெருங்குடல் புற்றுநோய். மூன்றாவது நுரையீரல் புற்றுநோய். நம் நாட்டில் பெண்கள் புகைபிடிப்பது தொடர்பான முறைப்பாடுகள் குறைவு. இது 0.1% க்கும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.2018 ஆம் ஆண்டில் இலங்கையில் 23,530 புதிய புற்றுநோய்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும், 64 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். புற்றுநோயால் ஆண்டுக்கு 14,013 பேர் இறக்கின்றனர். அது ���ரு நாளைக்கு சுமார் 38 மரணங்கள். இலங்கை தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 350,000 பேர் பிறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 140,000 பேர் இறக்கின்றனர்.\nஅந்த 140,000 பேரில் சுமார் 10%, சுமார் 14,000 புற்றுநோயாளிகள் ஆவர். இலங்கையிலும் உலகிலும் மரணத்திற்கு முக்கிய காரணம் இதய நோய். சுமார் 40% இரத்தப்போக்கு மற்றும் இருதய நோய்கள் மரணத்திற்கு இரண்டாவது பொதுவான காரணமாகும்.புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தடுக்கலாம். வாய்வழி புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவை நாம் தடுக்கக்கூடிய புற்றுநோய் வகைகள். எனவே, இந்த இறப்புகளைத் தடுக்க புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம்.\nமேலும், தடுக்கக்கூடிய புற்றுநோய்கள். இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளது. இந்த துறையில் 50 க்கும் மேற்பட்ட புற்றுநோயியல் நிபுணர்கள் உள்ளனர். எனவே, இந்த நடவடிக்கைகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் கீழ் 23 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உள்ளன. மேலும், கொத்தலாவல மருத்துவமனையில் பாதுகாப்பு அமைச்சகம் இலவச புற்றுநோய் சிகிச்சையை வழங்கி வருகிறது.இலங்கையில் நுரையீரல் புற்றுநோயை விட ஆண்களுக்கு வாய்வழி புற்றுநோய் அதிகம். வெற்றிலை பயன்பாடு ஒரு பெரிய ஆபத்து காரணி. புகையிலை மற்றும் கத்தரிக்காய் ஆகியவை முக்கிய புற்றுநோய் கூறுகளைக் கொண்டுள்ளன. ஆண்டுதோறும் 3000 க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அறிவிக்கப்படும் அனைத்து புற்றுநோய்களில் கால் பகுதியும் மார்பக புற்றுநோயாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகூகுள் நிறுவனத்தின் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பெற்று தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ் மாணவன்…\nNext articleடிப்பரில் கடத்தப்பட்ட 100 கிலோ போதைப் பொருள்…பொலிஸாரின் அதிரடியில் மீட்பு..\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் ��ிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nகட்டியணைத்து கண்ணீர் வடித்து பிரியாவிடை: இறுதி பயணமாக முடிந்த கோர விபத்து – வைரல் வீடியோ\nஇலங்கை மக்களுக்கு ஓர் நற்செய்தி…புதிதாக அறிமுகமாகும் பனை ஐஸ்கிறீம்…\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/98127/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-?-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-", "date_download": "2020-02-24T14:50:21Z", "digest": "sha1:M63QGKPWZNHJPUEF4TFCQAUBRIASHOEN", "length": 8524, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "கொலையா ? தற்கொலையா ? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கொலையா ? தற்கொலையா ?", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஇரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல் 5G Smart Phone.\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை தீவிரம்\nஆயிரம் பாய் பெஸ்டிகள்.. பெண் குரலில் மோசடி.. சிக்கிய பொறி...\nSBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை \nநாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தற்கொலை என நினைத்து ஒருவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் தகனம் செய்தனர். ஆனால் அவரை மதுபோதையில் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறி நண்பர் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.\nதரங்கம்பாடி அடுத்த ஒழுகைமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் பக்கத்துவீட்டை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். பழனியில் கொத்தனார் வேலை செய்து வந்த விஸ்வநாதன் என்ற நண்பர், பொங்கலுக்காக சொந்த ஊர் வந்திருந்த போது அவரை கடந்த 14ம் தேதி மணிமாறன் சந்தித்து பேசியுள்ளார். பின்னர் இருவரும் மணிமாறனின் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் இரவு மது அருந்தியு���்ளனர்.\nமறுநாள் காலையில் கழிவறைக்கு சென்ற போது அங்கிருந்த மரத்தில் தலையில் காயத்துடன் தூக்கில் தொங்கியவாறு மணிமாறனின் உடல் இருந்ததை கண்டு அவரது மனைவி ராகவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது எதுவும் தெரியாதது போன்று நடித்த நண்பர் விஸ்வநாதன் உடலை கீழே இறக்க உதவி செய்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.\nஅன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்ற நிலையில் மணிமாறன் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் கருதியதாக கூறப்படுகிறது. இத்தகவலை போலீசாருக்கு தெரிவிக்காத அவர்கள் மணிமாறன் உடலையும் இறுதி மரியாதை செலுத்தி தகனம் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்த நண்பர் விஸ்வநாதன், மணிமாறனை தாம் கொலை செய்ததாக கூறி அதிர வைத்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் தலையில் அடித்துக் கொன்று தற்கொலை போன்று இருப்பதற்காக மணிமாறனி உடலை தூங்கில் தொங்கவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nதற்போது மனசாட்டி உறுத்தியதால் சரண் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் பொறையாறு காவல்துறையினர் விஸ்வநாதனை கைது செய்தனர். கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை தீவிரம்\nஆயிரம் பாய் பெஸ்டிகள்.. பெண் குரலில் மோசடி.. சிக்கிய பொறி...\nமனைவியை கொன்று நாடகம்... கணவர் - காதலி தற்கொலை \nதங்கத்தால் பிரபலம்: நோயால் பிராப்ளம்..\n”ஜெ.ஜெயலலிதா எனும் நான்” கம்பீர குரலுக்கு சொந்தக்காரரின் ...\nகாதலன் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி - தந்தை கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=15&%3Bpage=17&page=19", "date_download": "2020-02-24T14:50:47Z", "digest": "sha1:G2HZJLCBGKERD4LFS3OGMODUBE3IEV3W", "length": 4690, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nகொழும்பு, கம்பஹாவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு\n��னது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது ; மனைவி முறைப்பாடு\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nதனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார் ட்ரம்ப்\nயாழில் கிராம சேவையாளரிடம் ஈஸி கேஸ் மூலம் மீண்டும் பண மோசடி மேற்கொள்ள முயற்சி\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-24T14:45:41Z", "digest": "sha1:S4K5ANOO6G7QGNZZNFN3BTAKRZGJTIMM", "length": 8024, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல்கள் ஆணையாளர் | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு, கம்பஹாவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு\nஎனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது ; மனைவி முறைப்பாடு\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nதனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார் ட்ரம்ப்\nயாழில் கிராம சேவையாளரிடம் ஈஸி கேஸ் மூலம் மீண்டும் பண மோசடி மேற்கொள்ள முயற்சி\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேர்தல்கள் ஆணையாளர்\nஇரத்து செய்யப்பட்ட உதவி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் : சாகல\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட 6547 உதவி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி நியமனங்களை...\nகுடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது தவறான முன்னுதாரணம் : மங்கள\nகோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல. ஏனெனில் அவ்வாறு நி...\nஅரசியல் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய\nஅனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்தித்து கலந்துரையாடவுள்ளார்...\nதேர்தல் முடிவு வெளியிடுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சில காரணங்களால் முடிவுகளை ஊடனுக...\nமிக விரைவில் தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளர்\nஉள்ளூராட்சி சபை தேர்தல் மிகவிரைவில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்தார்.\nதேசிய தேர்தல் சபையின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்\nதேசிய தேர்தல்கள் சபையின் தலைவராக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\n700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f18-forum", "date_download": "2020-02-24T15:24:37Z", "digest": "sha1:IQQEGB4AHTKDLDYDJCZCVOJARNDWTAY6", "length": 27976, "nlines": 508, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினிமா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்\n» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்\n» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ\n» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» பயம் – ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» முத்து முத்தான பழம்\n» கனவுத் தூரிகை – கவிதை\n» அலை – ஒரு ���க்க கதை\n» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்\nby மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm\n» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை\n» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது\n» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்\n» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..\n» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\n» மந்திரம் – கவிதை\n» பேச எதுவுமில்லை – கவிதை\n» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி\n» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி\n» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\n» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு\n» கிராமத்து காதல் பாடல்கள்\n» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்\n» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு \n» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\n» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\n» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\n» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…\n» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....\n» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு\n» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்\n» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.\n» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு\n» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...\nஎனக்கு பிடித்த பாடல், அது உனக்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் ���டேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஇந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\nகங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\nரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\nமேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\nஇதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்\nஇதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே\nஎனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nகாத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\nஇந்த வார திரைப்படம் 37 நொடிகள்\nஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்\nகமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\nவிலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n ஓ பட்டர் ஃபிளை ..\nபோலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\nவெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்\nசங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள் - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்\nடினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nநான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்\n'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\nகொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு\nஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\nவானம் கொட்டட்டும் - விமர்சனம்\nகுடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\nவரலட்சுமி-இனியா நட��க்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\nயோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3\nநடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா\nஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை\nஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்'\nசம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம்\nவெப் தொடர்களுக்கு வரும் நடிகைகள்\n103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்\nமகளுடன் நடிக்கும் அருண் பாண்டியன்\n92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது; சிறந்த துணை நடிகர் பிராட் பிட்\nஇதப்படிங்க முதல்ல...(வாரமலர் சினிமா செய்திகள்)\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்ப��கள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-special-epilogue-with-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.17069/", "date_download": "2020-02-24T13:47:28Z", "digest": "sha1:E2LL4O2NTSZXY7ZXQFCUYHUNXV6SJIXF", "length": 29694, "nlines": 324, "source_domain": "mallikamanivannan.com", "title": "உறவால் உயிரானவள் special EPILOGUE {with தீரன்ஸ்} | Tamil Novels And Stories", "raw_content": "\nஉறவால் உயிரானவள் special EPILOGUE {with தீரன்ஸ்}\nஉறவால் உயிரானவள் epilogue உயிரே உன் உயிரென நான் இருப்பேன் என்ற கதையோடு எழுத வேண்டும் என்று ஆசை கொண்டேன். ஆனா கதையோடு பொருந்தாதுனு விட்டுட்டேன். ஆனாலும். குட்டீஸ் வச்சி ஒரு குட்டி epilogue சைட் ரீடேர்ஸ்காக எழுதி இருக்கேன். என்ஜோய்.\nகதையை பத்தி special epi இல் பார்க்கலாம்.\n\"உள்ள வாடா, வாங்க சிஸ்டர், வாம்மா கவி\" தீரமுகுந்தன் மூவரையும் உள்ளே அழைத்து வர\nபிங்கி \"இதுல யாரு உங்க பிரெண்டோட வைப்\" கணவனின் காதில் கிசுகிசுப்பாக கேக்க\nஅவள் கேட்டது கேட்கவில்லையானாலும் வந்த உடனே அறிமுக படலத்தை ஆரம்பித்தான் கார்த்திக் \"இவ என்னோட வைப். இது...\"\n\"இரு இரு நான் சொல்லுறேன். நான் இவனோட ஜி.எப்\" கவி கையை நீட்ட\nகார்த்திக்கும் \"ஆமா ஆமா நான் இவளோட பி.எப்\" என்று சிரிக்க, ஆருத்ராவும் சிரித்துக் கொண்டிருந்தாள்.\n பொண்டாட்டி கூடவே கார்ல் பிரெண்டையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கிறாரு\" பிங்கி முழிக்க அவள் முக பாவத்தைக் கண்டு தீரனுக்கு சிரிப்பு எட்டிப்பார்க்க ஆதி உள்ளே நுழையவும்\n\"வாங்க சார். வணக்கம்\" என்று அவனை வரவேற்க\nஅவன் கையை பிடித்துக் கொண்டு ஆரு \"இது என் அத்தான்\" என்று பிங்கிக்கு அறிமுகப் படுத்த\n\"ஒரே பேஜாரான குடும்பமா இருக்கே\" முணுமுணுப்பதாக நினைத்து சத்தம��கவே சொல்ல கவியும், ஆருத்ராவும் விழுந்து, விழுந்து சிரிக்க தீரன் கார்த்திக்கு ஹை பை கொடுத்தான்.\n\"ஜி.எப் நா கேர்ள் பிரென்ட் மட்டுமில்ல குட் ப்ரெண்டும் கூட\" கவி சொல்ல\n\"பி.எப் பெஸ்ட்டு பிரென்ட் சரிதானே\" என்றாள் பிங்கி.\n\"ஆமா அண்ட் அவர் என் கணவர்\" என்று ஆதியை காட்ட\n\"என்னப்பா வந்த உடனே டென்ஷன் பண்ணிட்டீங்க\" பிங்கி கவி, ஆருவை முறைக்க\n\"எல்லாம் உன் புருஷன் வேண்டிக்கிட்டது தான் மா...\" என்று கார்த்திக் தீரனை மாட்டி விட\n\"நீதான் எல்லாரையும் டென்ஷன் பண்ணுவியாம் உன்ன கொஞ்சம் நேரம் டென்ஷன் பண்ண சொன்னான்\" கார்த்திக் மாட்டிவிட்டதில்\nதீரமுகுந்தன் அவனை முறைத்தாலும் \"இப்டியாடா மாட்டி விடுவ இன்னைக்கி நான் செத்தேன்\" என்றவாறே பிங்கியை ஏறிட\nகரி இன்ஜின் போல் புகைந்து கொண்டிருந்தவளோ \"ரொம்ப நாளா என் கையாள அடிவாங்கல்லல அதான்\" என்றவாறு கையை மடக்க\n\"அப்படியே பேசி அனுப்பிட போறீங்களா\" என்றவாறே விஷ்வதீரன் வர கூடவே ஆரோஹியும் வந்து வணக்கம் வைக்க ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் அமர்ந்துக் கொண்டனர்.\n\"இவ என் அக்கா\" பிங்கி அறிமுகப் படுத்த\n\"அது தெரிஞ்ச விஷயம் தானே தீரன் பிரதர்ஸ் வைப்னா நீங்க ரெண்டு பேரும் சிஸ்டேர்ஸ் தானே தீரன் பிரதர்ஸ் வைப்னா நீங்க ரெண்டு பேரும் சிஸ்டேர்ஸ் தானே\n\"சிரித்தவாறே ஆரோஹி \"இவ என் சித்தி பொண்ணு நான் அவ பெரியம்மா பொண்ணு அத தான் சொன்னா\" என்று சொல்ல\n\"ஓகே\" என்றனர் கவி, ஆரு.\n\"நாங்க ரெண்டு பேருமே டீசர்ஸ்\" என்று பிங்கி ரூஹிக்கு ஹை பை கொடுக்க\n\"நாங்க ரெண்டு பேரும் டாக்டர்ஸ்\" கவி ஆருவுக்கு ஹை பை கொடுத்தாள்.\n\"உங்க பெயர் A ல தொடங்குது என் பெயரும் A ல தொடங்குது\" ஆரு சினேகமாக ஆரோஹியை ஏறிட\n\"இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா மேல ஆராய்ச்சி பண்ணலாமா\" கவி சொல்ல யோசனையில் விழுந்தாள் பிங்கி\n\"உங்க பசங்க எல்லாம் வெளிய இருந்தாங்க, நம்ம பசங்களும் சேர்ந்து விளையாடுறாங்க\" கவி புன்னகைக்க\n\"அஜய், விஜய் பார்த்துப்பாங்க. ரொம்ப வளர்ந்துட்டாங்க\" ஆரோஹியின் தோளளவில் இருந்த மகன்களை நினைத்து பெருமையாக கூற,\n\"அதுக்கேத்தா மாதிரியே யதீரன் வாலா இருக்கான். இந்த ரெட்டை வாலுங்களும் அவனோடு சேர்ந்து ஆடுதுங்க, ஆராதனா மட்டும் தான் சொல் பேச்சி கேக்குறா\" பிங்கி உதடு சுளிக்க\n\"உங்க பேஸ் எக்ஸ்ப்ரெசன் சூப்பருங்க\" ஆரு பிங்கியை போல் செய்து செய்து பார்த்து விட்டு முடியாமல் விட்டு விட\n\"இவ பண்ணாத வாலுதானத்தையா இவ பொண்ணுங்க பண்ணுதுங்க. ஒருத்திய சமாளிச்ச என் கொழந்தனாரு கூட இன்னும் ரெண்டு பேர சமாளிக்கிறாங்க அவ்வளவுதான் வித்தியாசம்\" ஆரோஹி சிரித்தவாறே சொல்ல\nஒரு கணம் அக்கா தங்கைக்குள் மோதலோ என்று பார்த்த கவியும், ஆருவும் பிங்கி அசடுவழியவும் ஆரோஹி கிண்டல் பண்ணுவதை புரிந்து கொண்டு சேர்ந்து சிரிக்கலாயினர்.\n\"ஆதி சார் உங்கள எப்படி கூப்பிடுறதுனே புரியல\" தீரமுகுந்தன் மரியாதையாக சொல்ல\n\"ஐயோ.. எம்.எல்.ஏ. வாக இருந்தீங்க, ஐ.ஏ.எஸ் படிச்சிருக்கீங்க. அத சொன்னேன்\"\n\"ஆமா நீங்க தேர்தல்ல நின்னா மந்திரியாகி இருக்கலாம்\" வாக்கியத்தை முடிக்காமல் விஷ்வதீரன் நிறுத்த\n\" ஐ.ஏ.எஸ் படிச்சது ஊருக்கு நல்லது பண்ண எம்.எல்.ஏ. ஆனேன். நல்லது பண்ணி இளைஞர்களுக்கு வழி காட்டிட்டேன். பதவிக்கு வந்துதான் ஊருக்கு நல்லது பண்ணனும்னு இல்லையே\n\"அது என்னமோ உண்மை தான். ஆனா பதவியும் இருந்தா இன்னும் பக்க பலமா இருக்கும்\" விஷ்வதீரன் உறுதியாக சொல்ல\n\"கண்டிப்பாக... நாட்டுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்கள அடையலாம் கண்டு நிறுத்துற பொறுப்பும் இருக்கணும்\" ஆதி இன்முகமாக சொன்னான்.\n\"இந்த எட்டு வருஷத்துல, தர்மாண்ணா எம்.எல்.ஏ ஆனார். ஊருல இருக்கிற அனுபவம் மிக்க படிப்பாளிங்களா பாத்து தேர்வு செய்யிறாரு\" கார்த்திக் கிண்டலடிக்க\n\"படிப்பாளிங்க மட்டுமில்ல தம்பி இளைஞர்களையும் நிக்க வைப்பேன். நெஸ்ட் நம்ம வாசுதான்\"\n சீனுவ நிக்க வைப்பீங்கனு நினச்சேன்\" கார்த்திக் புருவம் உயர்த்த\n\"சீனு நம்ம குடும்ப எங்குறதாலையே அவனை ஒதுங்க சொல்லிட்டேன். அவன் சொல்லலையா\n\"சரி டி.எஸ்.பி. சார் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க\" ஆதி திடுமென கேக்க\n\"நீங்க கேக்குறது புரியல\" விஷ்வதீரன் யோசனைக்குள்ளானான்.\n\"நீங்க மூணு பேருமே போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல இருக்கீங்க. தீரன் தம்பி வேற டெக்னோலஜி ஸ்பேசலிஸ்ட். டீன் ஏஜ் பொண்ணுங்க, கல்யாணமான பொண்ணுக இந்த சோசல் மீடியாவால தங்களோட வாழ்க்கையே கேள்விக் குறியாகிக்கிறாங்க, இதெல்லாம் எப்படி கண்ட்ரோல் பண்ணுறது\n\"பெண்கள் மட்டுமில்ல சில ஆண்களும் பெண்களால் ஏமாற்றபடுறாங்க. என்ன பாதிப்பு பெண்களுக்கு அதிகம் என்பதால சமூகம் அதை க��்டுகொளவதில்லை\" விஷ்வதீரன் சொல்ல\nதலையசைத்து ஏற்றுக்கொண்ட ஆதி தீரமுகுந்தனை ஏறிட \"டெக்னோலஜி வந்திருச்சு. கேமரா போனாலதான் எல்லாம், குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்காதீங்கன்னு சொல்லுறதெல்லாம் சுத்த வேஸ்ட். இப்போ நிறைய நாடுகளுள ஸ்கூல்லயே டாப் கொடுக்குறாங்க ஹோம்வர்க் பண்ணி மிஸ்ஸுக்கு மெயில் பண்ணா அவங்க திருத்தி அனுப்புறாங்க. உலகம் இப்படி போகுது. நாமதான் டெக்னோலஜியை எப்படி தப்பா பயன்படுத்தலாம்னு யோசிக்கொறோம்\" தீரமுகுந்தன் தீவீரமுக பாவனையில் சொல்ல\n\"இந்த பிரச்சினைக்கு ரெண்டு வழி இருக்கு, குடும்ப சூழல் மத்தது சுற்றுப்புறசூழல். பெத்தவங்க குழந்தைகளை வளர்க்கும் முறையில் இருக்கு. அது பெரிய டாபிக். அத டீடைலா பேசுவோம்\" விஷ்வதீரன் இடைமறிக்க தீரமுகுந்தன் தொடர்ந்தான்\nசுற்றுப்புற சூழல்ல பத்தி சொன்னா... முதல்ல நம்ம நாட்டுல இருக்குற எல்லா ஆபாச தளங்களையும் அரசு தடை செய்யணும். ரெண்டாவது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை மொபைல் கொடுக்கப்படுத்துனா பெற்றோர் கண்ணானிக்குறது மாதிரியே அவங்களுடைய மொபைல் போலீஸ் கண்காணிக்கணும். நிறைய குற்றங்களை தடுக்கலாம். வழிதவறி போகும் குழந்தைகளை காப்பாற்றலாம். இத நான் பெர்சனல் ரிக்குவஸ்ட்டாகவே கேட்டிருக்கேன். ஓகே ஆனா ஓகே. எவனும் எந்த குழந்தைகிட்டயும் தப்பா பேசவோ. மிரட்டவோ முடியாது கடுமையான தண்டனை\"\n\"ஆனா கல்யாணம் பண்ணிட்டு வழி மாறும் கேஸுங்கள என்ன பண்ணுறதுன்னுதான் புரியல... \" கார்த்திக் யோசனையாக சொல்ல\n\"ஐஞ்சுல வளச்சா..அம்பதுல வளைக்கலாம்...\" ஆதி சிரிக்க\n\"இதெல்லாம் நடந்தா next ஜெனரேஷன் ஓகே... இப்போ இருக்குற வாலிபர்களை திருத்துறதுதான் எப்டின்னுனு புரியல\" தீரமுகுந்தன்\n\"போலீஸ்காரனும், அரசியல்வாதியும் சேர்ந்தா இதைத்தான் பேசுவீங்கன்னு தெரியும் குடிச்சிட்டு தெம்பா பேசுங்க\" குளிர்பான குவளைகளோடு அங்கே வந்த பிங்கி அனைவருக்கும் பரிமாறிவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வெளியேறினாள்.\nஅங்கே ஆதிதேவ் பிங்கியின் இரட்டையில் ஒன்றான சஷ்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். அவர்களின் சண்டைக்கு காரணமான சக்தியும், யதீரனும் வேடிக்கை பார்க்க, அஜய், ஆராதனா அவளை ஒரு புறம் இழுக்க, தேவ்வை நாதனும் விஜய்யும் மறுபுறம் இழுத்துக்கொண்டு இருந்தனர்.\nஅனைவரும் ஒற்றுமையாக கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்தனர். கீப்பர் யதீரன், பேட்டிங் சக்தி பண்ணி கொண்டிருந்தாள், நாதன் பந்து வீச அது விக்கட்டில் பட்டிருக்க சக்தி அவுட் ஆனதை ஏற்றுக்கொள்ளாமல் பந்து தன் கையில் பட்டு விட்டதாக அழ ஆரம்பிக்க நாதன் ஓடி வந்து அவள் கையை பிடித்து தடவ அவன் அடித்ததாக மேலும் அழ அனைத்து குழந்தைகளும் அங்கே ஓடி வர சஷ்டி நாதனை தள்ளி விட, தேவ் சஷ்டியோடு மல்லுக்கு நின்றான்.\nஉண்மையை அறிந்த யதீரன் சக்திக்கு சப்போர்ட் பண்ணி நாதனை குற்றம் சொல்ல நாதன் கொதிக்க, தேவ் நாதனை விட்டுக்கொடுக்காமல் அவன் பக்கம் நிற்க, என்ன நடந்ததென்று ஆராதனா விசாரிக்க, அஜய் மற்றும் விஜய் சண்டையை விலக்க தோட்டத்தில் நடந்த சண்டை வீட்டுக்குள் கேட்கவில்லை.\nதோட்டத்துக்கு வந்த பிங்கி இதை கண்டு தட்டை விட்டு விட்டு கத்தியவாறு ஓட அனைவரும் தோட்டத்துக்குள் ஓடி இருந்தனர்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிடிக்க தேவ் சஷ்டியை முறைக்க, நாதன் சக்தியை முறைத்துக் கொண்டிருந்தான்.\n\"என்ன டா... ஒத்துமையா விளையாடுவீங்கன்னு பாத்தா வந்த உடனே சண்டை போடுறீங்க\" கார்த்திக் தேவ்வையும், நாதனையும் அதட்ட\nஎன்ன நடந்ததென்று விசாரித்த விஷ்வதீரன் \"யத்தீரா உண்மைய சொல்லு நாதன் சக்தியை அடிச்சானா\n\"எஸ் டேட்\" என்றவன் திருட்டு முழி முழிக்க\n\" மீண்டும் கேட்க சந்தேகமான முகபாவனையை கொடுத்தான் யதீரன்.\n\"சக்தி பால் கைல எந்த இடத்துல பட்டது\" தீரமுகக்குந்தன் கேட்க திருதிருவென முழித்தவள் உள்ளங்கையை காட்ட அவள் பொய் சொல்வதை கண்டு கொண்டவன்\n\"பேட்ட புடிச்சி இருக்கும் பொழுது எப்படி உள்ளங்கைல படும்\" என்ற கேள்வியை முன் வைக்க\n\"நான் அவுட் ஆகல டேடி...\"\n\"அப்போ நீ கைல அடி பட்டதென்று பொய் சொல்லி நாதனை தள்ளி விட்டதுமில்லாம அவன் அடிச்சானு பொய் வேற சொல்லி இருக்க. அப்படித்தானே\n\"நான் தள்ளி விடல சஷ்டி தான் தள்ளி விட்டா\"\nதந்தையிடம் மாட்டிக் கொண்டவள் கண்களை உருட்டி முழிக்க அனைவருக்கும் சிரிப்பு எட்டி பார்த்தது.\n\"பிங்கி... இவ பண்ண தப்புக்கு என்ன தண்டனையோ இப்போவே கொடு\" என்று சொல்ல பிங்கி கண்களால் அவளை உள்ளே வரும் படி சைகை செய்ய\nநாதனை முறைத்து விட்டு கைகளை பிசைந்தவாறு நிற்க நாதன் யாரும் அறியாமல் அவள் அழுததை சைகை செய்து பழிப்பு காட்ட கோபம் கணக்க மூக்கை சுண்டி விட்டவள் பிங்கியின் பின்னால் நடந்த��ள் சக்தி.\n\"நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போட்டீங்க\" ஆதி சஷ்டியை பார்த்து கேக்க\n\"என் தங்கச்சிய அடிச்சான்னுதான் நாதனை தள்ளிவிட்டேன். அதுக்கு இவன் என் முடிய புடிச்சி இழுத்தான். நா இவன் கால மிதிச்சேன்\" வரிசையாய் சஷ்டி சொல்ல\n\" தேவ்வை குறுக்கு விசாரணை பண்ண\n\"நாதனை தள்ளினா… நான் சும்மா இருப்பேனா அதான் முடிய புடிச்சி இழுத்தேன். அதுக்கு இவ என் கால மிதிக்கிறா\"\n\"என்னங்கடா சண்டை இது ஒரே பாச போரா இருக்கு\" கார்த்திக் சிரிக்க\n\"சரி வாங்க உள்ள போகலாம்\" சிரித்தவாறே விஷ்வதீரன் சொல்ல\nதீரமுகுந்தனின் தோளில் ஏறிய சஷ்டி தேவ்வை முறைத்தவாறு முன்னே செல்ல மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 4\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 3\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 2\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 1\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 2௦\nஎன்னுள் சங்கீதமாய் நீ 29\nஎனை (ஏ)மாற்றும் காதலே - 26\nஎனை (ஏ)மாற்றும் காதலே - 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/2019/09/30/6779/", "date_download": "2020-02-24T13:34:46Z", "digest": "sha1:XRJNRSWBGE2EGUYSWFUZJSA22Z56OEB3", "length": 8628, "nlines": 77, "source_domain": "www.jaffnaboys.com", "title": "யாழில் மீண்டும் திடீர் சோதனை சாவடிகள்! நுளையும் முக்கிய புள்ளி? - NewJaffna", "raw_content": "\nயாழில் மீண்டும் திடீர் சோதனை சாவடிகள்\nஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.\nஅத்தோடு கண்டி நெடுஞ்சாலையில் , நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ள போதிலும் அதில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர்.\nகடந்த ஏப்பிரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ , பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்நிலையில் கடந்த மாதம் முதல் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேவேளை , யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவை மன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்குமாறு மன்று அழைப்பாணை விடுத்திருந்தது.\nகோட்டாபய யாழ்ப்பாணம் செல்வது பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்று கட்டளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில வேளை கோட்டாபாய யாழ்ப்பாணம் செல்லக் கூடும் என கூறப்படுகிறது.\n← சட்டமா அதிபரின் உறுதிமொழியையடுத்து சட்டத்தரணிகள் எடுத்த முடிவு\nவித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த மற்றுமொரு அதிரடி தீர்ப்பு →\nசிவாஜிலிங்கத்துக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nஅமைச்சர் விஜயகலாவின் அடியாளின் காமலீலைகள்\nவீட்டுத்திட்டம் வழங்குவதில் ரிஷாட் மோசடி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nஉலகில் எதாவது விநோத நிகழ்வுகள் நடந்தால் அவை சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல் ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73535", "date_download": "2020-02-24T16:24:04Z", "digest": "sha1:HOQEJQZQTX74OEGUGXYUSFJQJQ5XFV3C", "length": 6122, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "முஸ்லிம்கள் நமது அயலவர்கள் அவர்களுக்கு உதவாவிட்டாலும் வேதனைப்படுத்தாதீர்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுஸ்லிம்கள் நமது அயலவர்கள் அவர��களுக்கு உதவாவிட்டாலும் வேதனைப்படுத்தாதீர்கள்.\nகடந்த இரண்டு நாட்களுக்கான பதிவுகளைப் பார்த்ததன் பின், ஏதாவது எழுத வேண்டுமென்று எண்ணினேன்.ஆனால் ஒரு புள்ளிக்கப்பால் நகரவில்லை மனது.\nஒன்றைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு\nமுஸ்லிம்கள் நம் அயலவர்கள். அவர்களும் மனிதர்கள்.அந்தஅயலவன் மனவேதனைப்\nபடும் வேளைகளில்அவனுக்கு உதவ மனமில்லாவிட்டாலும்,அவனைமனவேதனைப் படுத்தாதீர்கள். எவரையும் எந்த விதத்தி\nலும் தண்டிக்கும் உரிமை எமக்கில்லை.\n“உன் எதிரியை ஏழு தடவையல்ல ஏழாயிரம்\n(ஏழாயிரம் என்பது அந்தக் காலத்தில் ஒரு பெரியஎண்ணிக்கைபோலும்.இன்றென்றால் அது ஏழுகோடிபெறும்)\nஇதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்.\n“பிதாவே, இவர்கள் இன்ன செய்வதென்று\nனியும்” என்று தன் மரணத் தறுவாயிலும்,\nளுக்காக இறைவனை மன்றாடிய அந்த\nPrevious articleகிழக்குமாகாண ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது கூட்டமைப்பு.நிகழ்வையும் புறக்கணித்தனர்.\nNext articleதரம் 6 – 11வரையான மாணவர்களுக்கே பாடசாலை ஆரம்பம்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nமட்டக்களப்பில் மக்களோடு மக்களாக ஶ்ரீநேசன் எம்.பி\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பேராசிரியர் சந்திரசிரி ராஜபக்\nயாழ்ப்பாணத்தில் இருந்து நாய் ஒன்றின் கதிர்காமம் நோக்கிய நடைப் பயணம்\nமூதூர்பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கங்கு வெலி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559260", "date_download": "2020-02-24T15:20:45Z", "digest": "sha1:FT34V3PFNOII3HE22FJMQG5LSH6GTSWT", "length": 7479, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "IPL | 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல��� தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nமும்பை: 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீர���் ரொனால்டோ புதிய சாதனை\n× RELATED 13-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sodabottle", "date_download": "2020-02-24T15:24:12Z", "digest": "sha1:IFGBYOJSPJZUCGROSSU5NIH4NN46BKLM", "length": 28635, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Sodabottle - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.\nநீங்கள் பங்களித்த சாலஞ்சர் விண்ணோட விபத்து என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 4, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பிர்ரிய வெற்றி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 1, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கண்டிச் சட்டம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 8, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஆளவந்தார் கொலை வழக்கு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 10, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த திப்புவின் புலி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 17, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மத்தவிலாசம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 24, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த படைப்புவாதம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 31, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நுண்ணறிவு வடிவமைப்புக் கோ��்பாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 31, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த எல்லிஸ் டங்கன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 5, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கைதியின் குழப்பம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மங்காத்தா (விளையாட்டு) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 9, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பூம்பூம் மாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 18, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சுப்பராயலு ரெட்டியார் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 22, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த வைப்புத்தொகை (தேர்தல்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 2, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சென் நசேர் திடீர்த்தாக்குதல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 12, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சனவரி 9, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கிலாபத் இயக்கம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மார்ச்சு 27, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியி���் பெப்ரவரி 5, 2014 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நேரு அறிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஏப்ரல் 29, 2015 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 19 சூன் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த செர்லக் ஓம்சு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 26 சூன் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த குங்குமப்பூ என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 10, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த அரவான் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகஸ்ட் 7, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஓவர்லார்ட் நடவடிக்கை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 7, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த நீதிக்கட்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 25, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த த. பிரகாசம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 2011, நவம்பர் 6 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 13 நவம்பர் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பொபிலி அரசர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 18, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மதுரை சுல்தானகம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 5, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சென்னை மாகாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 11, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த வானூர்தி தாங்கிக் கப்பல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 22, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த இந்துசுத்தான்_சோசலிசக்_குடியரசு_அமைப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 22, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீ��்கள் பங்களித்த ஐரோ வலயம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 3, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 10, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ரைக்கின்_பாதுகாப்புக்கான_வான்போர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 10, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சமர்கந்து என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 25, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பஞ்சாப் பகுதி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 6, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த காமராசர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பிப்ரவரி 17, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த விலங்குப் பண்ணை (புதினம்) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 3, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பிரெஞ்சுப் புரட்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச்சு 31, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஜான் கிரிஷாம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 21, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 19, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தி வயர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 26, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 3, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தமிழ் அச்சிடல் வரலாறு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 13, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 9, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பேரரசரின் புதிய ஆடைகள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 16, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பாரிசின் விடுவிப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 26, 2018 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nவேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.\nஇந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.\nசென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.\nஇப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nபோட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.\nஇப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.\nவாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/a-i-a-d-m-k-logo-disabled/", "date_download": "2020-02-24T14:26:30Z", "digest": "sha1:A4QZ2CDDKPGTMFNWZZ5OMPSRLAKRBKSQ", "length": 10573, "nlines": 72, "source_domain": "tamilaruvi.news", "title": "இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது\nஇரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது\nசாலரசி 23rd March 2017 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது\nஇரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது\nஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்து உள்ளது.\nஇதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அ.தி.மு.க. பொதுச்செயல��ளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஅதை தொடர்ந்து சசிகலா அணியினர் நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது அவரது நியமனத்தை எதிர்ப்பதாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.\nஇந்நிலையில் 5 மணி நேர தீவிர ஆலோசனைக்குப்பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. ஓபிஎஸ்,சசிகலா தரப்பு வாதங்களை கேட்ட பின் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கப்பட்டது. சசிகலா தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.\nநாளை காலை 10 மணிக்குள் இரு தரப்பும் தங்களது பெயரை தெரிவிக்க வேண்டும். இரு தரப்புக்கும் நியாயமாக நடந்து கொள்ளவே சின்னம் முடக்கப்பட்டது. 20 ஆயிரம் பக்க ஆவணங்களை பரிசீலித்து உடனே தீர்ப்பு வழங்குவது கடினம். ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க இயலவில்லை. நாளை இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படும்.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 2-வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTags அ.தி.மு.க ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் இரட்டை இலை ஓ.பன்னீர்செல்வம் டி.டி.வி.தினகரனும்\nPrevious காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்\nNext வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை : செய்ட அல் ஹுசைன்\n10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்\nஇந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்\nசஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி\nவைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்\n வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசு���ும் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_798.html", "date_download": "2020-02-24T15:54:18Z", "digest": "sha1:NQ3SGZI26KRUBPZIWX5PN7J2G5SNU7Q6", "length": 4355, "nlines": 38, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டு- முதலைக்குடா பிரதான வீதியினை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!!", "raw_content": "\nமட்டு- முதலைக்குடா பிரதான வீதியினை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்\n- மட்டு நகர் கமல்தாஸ் -\n10/06/2019 திங்கட்கிழமையான இன்று முதலைக்குடா பிரதான வீதி புனரமைக்க கோரி அந்த வீதியில் முதலைக்குடா மக்கள் மற்றும் சமூக ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த வீதியின் ஊடாக பல மக்கள் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது இந்த பிரதான சாலை ஏன் இன்னும் இழுபறியாக இருப்பதன் நோக்கம் என்ன என்பது வினாவாகவே இருக்கின்றது\nபாடசாலை மாணவர்கள் கூட இதே பாதையால் தான் பாடசாலைக்கு சென்று வருகின்றார்கள் மழை நேரங்களில் மிகவும் பாரிய அசௌகரியங்களை எதிர் கொள்கின்றார்கள்\nஅரசியல்வாதிகள் சொகுசு வாகனங்கள் செல்லும் போது அவர்களுக்கு அது பெரிதாக தென்படவில்லை என்பது விளங்குகின்றது.\nஇந்த வீதியை வைத்து அரசியல் இலாபம் காணாது மக்களுக்கு இடையூறு வழங்காவண்ணம் பாதையினை சீரமைத்து அமைத்து தரக்கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை செய்துள்ளார்கள்.\nVision For Batticaloa 2030 மட்டக்களப்பின் எதிர்கால அபிவிருத்திக்கான செயல்திட்டங்கள்.எம்மோடு இவ் திட்டத்தில் இணைத்து ஆதரவு வழங்குங்கள். உங்களில் ஒருவன், இராசமாணிக்கம் சாணக்கியன் #Batticaloa #Batticaloa2030 #Development #VisionForBatticaloa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/359.html", "date_download": "2020-02-24T15:14:39Z", "digest": "sha1:ARJZZSKXCR2ELPDLGG3SMCE4IM5MAFDL", "length": 5246, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞாயிறு உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞாயிறு உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்வு\nஞாயிறு உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்வு\nஞாயிறு தினம் கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோர் தொகை 359 ஆக உயர்ந்துள்ளது.\nசம்பவத்திற்று சர்வதேச தீவிரவாத வலையமைப்பான ஐ.எஸ். உரிமை கோரியுள்ள நிலையில் குறித்த அமைப்பிடம் பயிற்சி பெற்ற உள்நாட்டவர்களான தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்களுமே இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக அறியப்படுகிறது.\nகிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாட்டு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் உலக அளவில் அவதானத்தை ஈர்த்துள்ளதோடு தொடர்ச்சியாக சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_182.html", "date_download": "2020-02-24T14:35:02Z", "digest": "sha1:GONXXML636DXF3MGCAYWHNPXMZIYRFJD", "length": 5429, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புர்கா தடையை வலியுறுத்தி 'திட்டமிட்ட' வீதிச் சர்ச்சைகள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புர்கா தடையை வலியுறுத்தி 'திட்டமிட்ட' வீதிச் சர்ச்சைகள்\nபுர்கா தடையை வலியுறுத்தி 'திட்டமிட்ட' வீதிச் சர்ச்சைகள்\nநாட்டில் புர்கா அணிதல் தடை செய்யப்படவேண்டும் என மீண்டும் அரசியல் மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை வலியுறுத்தி திட்டமிட்ட வீதிச் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஇதன் பின்னணியில் இயங்குவோர் இதனை 'விழிப்புணர்வு' நடவடிக்கை என விளக்கமளிக்க வரும் நிலையில் நேற்று மாலையிலிருந்து வத்தளை பகுதிகளி���் ஆண்கள் புர்கா அணிந்து நடமாடி சர்ச்சைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.\nஇன்று, ஹெந்தலயில் இவ்வாறு திட்டமிட்டு நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்றின் படங்கள் பல்வேறு விளக்கங்களுடன் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் உலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-24T16:08:03Z", "digest": "sha1:NF2OSCDB4W3U5XIX542OLI26K6KWP57M", "length": 5634, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மோடி – ஷெரீப் சந்திப்பு | Sankathi24", "raw_content": "\nமோடி – ஷெரீப் சந்திப்பு\nவியாழன் டிசம்பர் 03, 2015\nபாரிசில், பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த, சர்வதேச பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.\nஇம்மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் சிறிது நேரம் அவர் பேசினார்.இதை, ‘மரியாதை நிமித்தமான நடவடிக்கை’ என, இந்தியாவும், ‘இது, ஒரு நல்ல ஆரம்பம்’ என, பாகிஸ்தானும் கூறியுள்ளன.\nஇந்நிலையில், மோடி – ஷெரீப் சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது; இந்தியா – பாகிஸ்தான் இடையே, இதுபோன்ற நட்புறவு பரிமாற்றத்தை அமெரிக்கா எப்போதும் வரவேற்று வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கபூர்வமான நட்புறவு நிலவுவது, அந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, ஆசியாவின் ஸ்தீரத்தன்மைக்கும் நல்லதென டோனர் கூறினார்.\nசீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக\nபுகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தை\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nசிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்தது\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\n150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nசீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-tour-of-pakistan-2019-wanindu-hasaranga-de-silva-interview-tamil/", "date_download": "2020-02-24T15:07:32Z", "digest": "sha1:H5RNQW5GLHLJIU6DZ75UGZDR6DTEP7X3", "length": 17195, "nlines": 280, "source_domain": "www.thepapare.com", "title": "நான் எப்போதும் விக்கெட்டிற்கு நேராகவே பந்துவீசுவேன் - வனிந்து ஹசரங்க", "raw_content": "\nHome Tamil நான் எப்போதும் விக்கெட்டிற்கு நேராகவே பந்துவீசுவேன் – வனிந்து ஹசரங்க\nநான் எப்போதும் விக்கெட்டிற்கு நேராகவே பந்துவீசுவே���் – வனிந்து ஹசரங்க\nபாகிஸ்தான் அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வருகின்ற போட்டித் தொடரில் சகலதுறையிலும் பிரகாசிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வனிந்து ஹசரங்க, எதிர்காலத்தில் மணிக்கட்டு (Legs Spin) பந்துவீச்சாளராக தொடர்ந்து அணியில் நீடிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக தற்போது நடைபெற்று வருகின்ற ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் இலங்கை அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற இளம் வீரரான வனிந்து ஹசரங்க, அந்த அணியுடன் நடைபெற்ற முதல் T20i போட்டியில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது T20i போட்டியில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.\nஅவுஸ்திரேலிய தொடரில் வய்ப்பை இழக்கும் இலங்கையின் முன்னணி வீரர்கள்\nஅவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை T20i குழாத்தில் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை …….\nஇந்த நிலையில், பாகிஸ்தானுடனான தொடரில் வெளிப்படுத்திய தனது பந்துவீச்சு திறமை குறித்து வனிந்து ஹசரங்க ThePapapre.com இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிடுகையில்,\n“உண்மையில் அணிக்குத் தேவையானதை சரியான நேரத்தில் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு T20 போட்டிகளிலும் எனது 100 சதவீத பங்களிப்பினை இலங்கை அணிக்கு வழங்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தேன். அதிலும், முதல் 5 ஓவர்களில் பந்துவீசுவதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.\nஇதன்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்திருந்ததுடன், விக்கெட்டுக்களையும் கைப்பற்ற முடிந்தது.\nமணிக்கட்டு சுழல் பந்துவீச்சளார்கள் எப்போதும் விக்கெட்டுக்கு நேராகப் பந்துவீசினால் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு ஓட்டங்களை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் நானும் ஒரு துடுப்பாட்ட வீரர் என்பதால் இதை நன்கு அறிவேன்.\nஅதேபோல விக்கெட்டை கைப்பற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ஒரு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக நானும் விக்கெட்டுக்கு நேராகப் பந்துவீசவே எப்போதும் முயற்சி செய்வேன்” என தெரிவித்தார்.\nஇதேநேரம், பயிற்சிகளின்போது களத்தடுப்பு���்காக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,\n“நான் பயிற்சிளை எடுக்கின்ற போது பெரும்பாலும் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தான் அதிக நேரங்களை எடுப்பேன். போட்டியின் போதும் என்னை நோக்கி தான் அனைத்து பந்துகளும் வரும் என்ற எண்ணத்துடன் இருப்பேன். இதனால் தான் களத்தடுப்பின் போது நான் எப்போதும் முன்னிலை பெற்ற வீரராக இருந்து வருகிறேன்” என தெரிவித்தார்.\nஇந்த நிலையில், இலங்கை அணிக்குள் மீண்டும் இடம்பெறுவதற்கு எவ்வாறான திட்டங்களை மேற்கொண்டீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வனிந்து ஹசரங்க பதிலளித்த போது,\nஎனக்கு சுமார் ஒன்றை வருடங்கள் இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தக் காலப்பகுதியில் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருந்ததுடன், ப்ரீமியர் லீக், மாகாணங்களுக்கிடையிலான தொடர் மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக விளையாடி எனது திறமைகளை வெளிப்படுத்தினேன். இதனால், எனக்கு மீண்டும் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.\nஇதனிடையே, தன்னுடைய துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என தெரிவித்த வனிந்து ஹசரங்க, அதுதொடர்பில் எதிர்வரும் காலத்தில் அதிக கவனம் செலுத்துவேன் எனவும் குறிப்பிட்டார்.\nஎனக்கு பொதுவாக 6ஆவது, 7ஆவது அல்லது 8ஆவது இடங்களில் தான் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த நேரத்தில் மத்திய ஓவர்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது தொடர்பில் பயிற்சிகளை எடுத்து முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வனிந்து கூறினார்.\nநாம் எல்லா துறைகளிலும் தோல்வியை எதிர்கொண்டுள்ளோம் – மிஸ்பா உல் ஹக்\nஇலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் ……..\nஇதேவேளை, இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக T20i தொடரில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு முடிந்தமை குறித்து வனிந்து ஹசரங்க பதிலளிக்கையில்,\n“உண்மையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாங்கள் போட்டிக்கு முன் அதிகம் பேசிக் கொள்வோம். ஏனெனில், கழக மட்டப் போட்டிகளில் ஒன்றாக விளையாடிய வீரர்கள் தான் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே, குறை நிறைகள் இருந்தால் அவற்றை எடுத்துச் சொல்லி இலகுவாக சரிசெய்து கொள்ள முடியம்.\nஅதேபோல, போட்டியின் போது மைதானத்தில் தவறுகளை இழைத்திருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்க பார்த்துக் கொள்ள முடியும். எனவே, இவ்வாறான சின்னச் சின்ன விடயங்களை திட்டமிட்டு செய்ததன் காரணமாகத் தான் இந்தத் தொடரை எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது” என அவர் தெரிவித்தார்.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nநாம் எல்லா துறைகளிலும் தோல்வியை எதிர்கொண்டுள்ளோம் – மிஸ்பா உல் ஹக்\nஅவுஸ்திரேலிய தொடரில் வய்ப்பை இழக்கும் இலங்கையின் முன்னணி வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு கிடைக்கும் பாராட்டு மழை\nT20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் கடமையாற்றவுள்ள இலங்கை நடுவர்கள்\nபாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 தொடரை வென்ற இலங்கை\nஅஷான் பிரியஞ்சன் சகலதுறையிலும் அசத்த இலங்கை A அணிக்கு இலகு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/11/03/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE/", "date_download": "2020-02-24T15:14:05Z", "digest": "sha1:NOZWB6MRNXT7E64PWU6IPDZBK5MKV6NA", "length": 9584, "nlines": 108, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம்மை வாழச் செய்யும் பூமிக்கு நாம் செய்யும் சேவை எதுவாக இருக்க வேண்டும்…\nநம்மை வாழச் செய்யும் பூமிக்கு நாம் செய்யும் சேவை எதுவாக இருக்க வேண்டும்…\nஓர் விஷக் குண்டைத் தூவினால் தூவிய அந்த நச்சுத் தன்மைகள் பூமிக்குள் பரவப்படும் போது அதைச் சுவாசிப்போர் அனைவரும் மடிகின்றனர்.\nஅவர்கள் மடிவது மட்டுமல்லாதபடி அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் வீசப்படும் போது பூமியில் எல்லாப் பகுதிலும் பரவுகின்றது. மற்றவர்கள் அதை நுகரப்படும் போது அவர்கள் நல்ல சிந்தனைகளை இழக்கச் செய்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிடும் உணர்வுகளே வளர்ச்சியாகின்றது.\nஆகவே நாம் வாழும் இந்தத் தாய் பூமிக்குச் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்… என்ற நிலைகளில் சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி நமக்குள் நின்று தீமையை விளைவிக்கும் தீமையான உணர்வுகளை அடக்கி அந்த உலக மக்கள் அனைவரும் நாம் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.\nநாம் பிறந்த தாய் நாட்டைக் காக்க எண்ணுகின்றோம். தாய் நாடாக இருப்பினும் இந்த நாட்டில்தான் நாம் வளர்ந்தோம் என்று இருப்பினும்\n1.இந்தப் பூமி தான் நமக்குத் தாய்…\n2.எந்தெந்த நாட்டிலே… ஊரிலே… நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே…\nநாம் மகிழ்ச்சியூட்டும் நல்ல செயல்களைச் செயல்படுத்தினால் நம்மைப் பெற்றெடுத்த தாய் அதை நுகர்ந்தறியப்படும் போது அந்தத் தாயின் உடலிலும் மகிழ்ச்சி தோன்றுகினறது. அதைப் போன்று தான்\n1.நாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான மூச்சலைகள் அனைத்தும்\n2.நம் தாய் பூமியில் படரப்படும் போது நம் தாய் நாடும் மகிழ்ந்திருக்கும்.\n3.நம் பூமித் தாயும் மகிழ்ந்து இருக்கும்.\nஒரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் அனைத்தும் ஒருக்கிணைந்து ஒற்றுமையான உணர்வுடன் தாயுடன் நாம் அரவணைத்துச் செல்லும் போது அதைக் காணும் நம் தாய் நம்மை வாழ்த்துகின்றது… வளர்க்கின்து…\nஅதைப் போன்று நாம் வாழும் இந்தப் பூமித் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு இதிலே வாழும் மக்கள் நாம் அனைவரும் சகோதரர்கள் என்று எத்தகைய பேதமில்லாது வாழ்ந்திடலே எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.\n1.எண்ணில் அடங்காத மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பூமியில்\n2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடித்து\n3.நாம் வெளிப்படுத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் நறுமணங்களாகப் படர்ந்து\n4.நம் எல்லோரையும் மகிழச் செய்யும்.\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559261", "date_download": "2020-02-24T15:10:56Z", "digest": "sha1:CYJVLNZDD5Y43GIAT6MHRT3GESNCQQIX", "length": 12008, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Aflatoxin toxin contamination causing liver and kidney damage in cow, buffalo milk throughout Tamil Nadu: Official review | தமிழகம் முழுவதும் பசு, எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலப்பு: அதிகாரிகள் ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகம் முழுவதும் பசு, எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலப்பு: அதிகாரிகள் ஆய்வு\nகோவை: கோவையில் விற்பனை செய்யப்படும் பசு மற்றும் எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலந்துள்ளதா என கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் பசு மற்றும் எருமை மாடுகள் சுமார் 93 லட்சத்து 44 ஆயிரம் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு உணவு தொடர்பான ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மாட்டு பாலில் நச்சு தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நச்சு கலந்த பால் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.\nதமிழக மாடுகளில் ஏற்படும் கோமாரி ேநாய், தொண்டை அடைப்பான், சப்பை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கால்நடை பாராமரிப்புத்துறையின் சார்பில் தடுப��பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் கறப்பதற்கு முன்பே கலப்படம் காரணமாக நச்சு தன்மை ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. மாடுகளுக்கு தீவனமாக புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, வைக்கோல் போன்றவை அளிக்கப்படுகிறது. இந்த தீவனத்தில் பூஞ்சைகள் உருவாவதால் பாலில் அப்லாடாக்சின் உற்பத்தியாகிறது என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் அப்லாடாக்சின் நச்சு கிருமி இருந்ததாக கூறப்படுகிறது.\nபாலில் அப்லாடாக்சின் அளவு அதிகமானால் விஷமாக மாறும். இந்த பாலை குடிக்கும் நபர்களுக்கு கல்லீரல், சிறுநீரக புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வயிற்று வலி, வயிற்று போக்கு, சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பசுக்கள், எருமைகளின் பால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் மாடுகளின் பாலில் நச்சு தன்மை உள்ளதா என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் பால், தனியார் பால் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nமதுரை சிறை வளாகத்தில் கைதிகளால் நடத்தப்படும் ‘மட்டன் ஸ்டால்’: சுத்தம், சுகாதாரத்திற்கு முதலிடம்\nநத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nகொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தரமற்ற சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி\nநரிக்குடி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம்\nகிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை\nமூலக்கரை அருகே பகலிலும் எரியும் ஹைமாஸ்: கண்டு கொள்ளாத மாநகராட்சி\nதமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்றுத்தந்ததில் வரலாற்று சாதனைகள் படைத்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்க��� 6 ஆக உயர்வு\nகுடமுழுக்கு விழாவுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்\n× RELATED தனியார் மருத்துவமனையில் மூதாட்டிக்கு மாற்று கல்லீரல் பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981221/amp", "date_download": "2020-02-24T15:31:15Z", "digest": "sha1:BL374GG5SVENKBWQUICQL7WZOJ43BT4M", "length": 9637, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "போக்குவரத்து கழகம் ஏற்பாடு ஜன.17ல் ஒருநாள் மட்டும் | Dinakaran", "raw_content": "\nபோக்குவரத்து கழகம் ஏற்பாடு ஜன.17ல் ஒருநாள் மட்டும்\nதிருச்சி, ஜன.14: திருச்சி மாவட்டத்தில் வருகிற 17ம்தேதி ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பத்து ரூபாயில் 8 சுற்றுலாத்தலங்களை சுற்றுலா பேருந்து வரும் 17ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்தவும், மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்திட்டத்தின்படி வரும் ஜனவரி 17ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை சுற்றிப் பார்ப்பதற்காக பத்து ரூபாய் கட்டணத்தில் பஸ் இயக்கப்பட உள்ளது. ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் இருந்து முடிவடையும் வரை பொதுமக்கள் பயணம் செய்யலாம். பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தமிழ்நாடு ஓட்டல் அருகில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை, ரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவானைக்காவல், சமயபுரம், அண்ணா அறிவியல் மையம் ஆகிய 8 இடங்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் ஒரு நாள் மட்டும் இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.8 சுற்றுலாத் தலங்களை பார்க்க 10 ரூபாயில் சுற்றுலா பேருந்து வழக்கம்போல் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அனைத்து முக்கிய நகரங்களுக்கு 14ம் தேதி வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறலாம் ராஜேஸ்கண்ணன் மற்றும் வங்கியில் வேலை செய்து வரும் பணியாளர்கள் போலியாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.\nதெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்\nமண்ணச்சநல்லூர் அருகே ஜல்லிகள் பரப்பி கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு\nசமயபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 140 பேர் மீது வழக்குப்பதிவு\nமாநகராட்சி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்\nமாணவரின் பேக்கை திருடியவரை காட்டிக்கொடுத்தது சிசிடிவி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது\nமனித உடலிலுள்ள திசுக்கழிவுகளை அகற்றி முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது திராட்சை\nமேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடை திறப்பு\nதானியங்கி உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு\nகவரிங் கடை பெண்ணை தாக்கிய நகை கடை உரிமையாளருக்கு வலை\nதிருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு\nசமூக மாற்றத்துக்கான மையங்களாக கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும்\nதனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நட்சத்திர கலைவிழா நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது\nபோலீசார் அதிரடி சோதனையில் மாட்டு வண்டிகளை போட்டு விட்டு மணல் கொள்ளையர்கள் தப்பியோட்டம்\nதிருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் குழாய் உடைப்பில் வெளியேறிய குடிநீர் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் அவலம் அதிகாரி அலட்சிய பதில்: பொதுமக்கள் அதிருப்தி\nமகாராஷ்டிராவில் விபத்து திருச்சி டிரைவர் சாவு\nமண் மாதிரிகள் எடுப்பதன் பயன்கள் பற்றி விளக்கம் கருத்தரங்கு\nவந்தலை கிராமத்தில் சிறு பாலங்களுடன் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983657", "date_download": "2020-02-24T15:41:26Z", "digest": "sha1:CII5NOQCEZH6JYVGX6N7VLOJW5VYTWC3", "length": 9711, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கூடுதல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி லஞ்சம் பெறாமல் நெல் கொள்முதல் கீழ்பவானி விவசாயிகள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோ��ம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூடுதல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி லஞ்சம் பெறாமல் நெல் கொள்முதல் கீழ்பவானி விவசாயிகள் வலியுறுத்தல்\nகாங்கயம்,ஜன.28: கீழ்பவானிப் பாசனப்பகுதியில் கூடுதலான நெல் கொள்முதல் ஏற்படுத்தி லஞ்சம் பெறாமல் நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி கூறி இருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நெல் பயிரிட கீழ்பவானிப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளது. அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதலான இயந்திரங்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் ஒருசில இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பரவலாக பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதலுக்குக் கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். குவின்டால் 1க்கு சன்னரக நெல் ரூ.1905 ஆகவும் மோட்டா ரகத்திற்கு ரூ.1865ஆகவும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. உற்பத்தி செலவு கூடியிருக்கும் இந்த கால கட்டத்தில் அரசின் விலை நிர்ணயம் குறைவானதே ஆகும். கொள்முதலுக்குக் கொண்டு வரப்படும் 40 கிலோ எடை கொண்ட சிப்பம் ஒன்றுக்கு லஞ்சமாக ரூ.40 பெறப்படுவது நடைமுறையாகிப் போனது.லஞ்சம் கொடுக்காமல் கொள்முதல் எங்கும் நடப்பதில்லை. இவ்வாறான செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. நெல் அறுவடை செய்யும் விவசாயிகளுடைய அறியாமையை லஞ்சமாக அதிகாரிகளும் இடைத்தரகர்களும் அறுவடை செய்வது ஒரு விவசாய விரோதப் போக்கே ஆகும். இதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. எனவே, இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் லஞ்சத்திற்கு இடம் கொடுக்காமல் கொள்முதல் நடக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. என அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் 6ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி\nரூ.7.74 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்\nமத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாராபுரத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம்\nசிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா\nதாராபுரத்தில் நடந்த கடையடைப்பால் நஷ்டம் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர கோரிக்கை\nவிபத்து எச்சரிக்கை அறிவிப்புக்கு சிவப்பு நிற கேரி பேக்\nதென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்\nபொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற உடுமலை திருப்பதி கோயிலில் சிறப்பு யாகம்\n× RELATED ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நெல்லை குறைவாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-24T14:42:46Z", "digest": "sha1:SJW7HZOINPAMAQSGIG4X36KJMMT6VZJY", "length": 31002, "nlines": 170, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மோட்டார் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்\nவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)\n என்ற கேள்விக்கு 'சாலைகளும் விபத்துக ளும்’ என்பதுதான் வருத்தமான பதி ல். வாகனத்தை நாம் சரியாகச்செ லுத்தினால்கூட எதிரே வருபவர்க ள் தூங்கிக் கொண்டோ, குடித்து வி ட்டோ, நிதானம் இல்லாமலோ, தா றுமாறாக வாகனத்தை ஓட்டி வந் தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந் த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்ன து இது. ''25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இரு க்கிறேன். ஆனால், இது ஒரு (more…)\nமனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப் பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு. ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் (more…)\nபுதிய ஷைன் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரூ.47.804/-க்கு அறிமுகம் செய்துள் ளது. அதிக மைலேஜ், நல்ல பெர் பார்மென்ஸ் தரும் அருமையான எஞ்சின், கவரும் வடிவமைப்பு மற் றும் கூடுதல் வசதிகள் ஷைனை முன்னிலைப்படுத்த காரணங்களா கின்றன. இந்நிலையில், ஷைன் பைக்கை மேலும் மெருகூட்டி ஹோண்டா அறிமுகம் செய்துள்ள து. ரூ.47804 ஆரம்ப விலையில் புதிய ஷைன் விற்பனைக்கு கிடை க்கும் என்று (more…)\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\n முதலில் நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ப, எதிர் காலத்தில் எத்த கைய சவால்களை சந்திக்க வேண்டியி ருக்கும் என்று உத்தேசி த்து அறிந்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். “உன்னை அறிந் தால் நீ உன்னை அறிந்தால் உலக த்தில் போரா டலாம்” என்ற கருத்து வரிகளுக்கு ஏற்ப உங்களை முதலில் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு – வேலை உங்களுக்கு மன மகிழ்ச் சியை தருமா அந்த வேலை அல்லது (more…)\nகாருடன் மோட்டார் சைக்கிள் மோதி சிதறும் நேரடிக் காட்சி – வீடியோ\nபிரதான வீதியில் பயணித்துக் கொண்டிரு ந்த காருடன் வேகக் கட்டுப் பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதி அந்த மோட்டார் சைக்கிளின் சிதறுகின்றது. மோட்டார் சைக் கிளே இப்படிச் சிதறும்போது அதனை (more…)\nநம்ம‍ தமிழ்நாட்டுக்கார‌ர் கண்டுபிடித்த‍ 2 மனைவிகளை ஏற்றிச் செல்லும் விசேஷ‌ ம���ட்டார் சைக்கிள்\nஇரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்கு விசேடமாக வடிவமைக் கப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் இது... இந்தியாவின் தமிழ்நாட்டில் இரண்டு பொண்டாட்டி உள்ளவ ர்களுக்காக உள்ளூர்வாசி ஒரு வரால் தான் இந்த கண்டு பிடி ப்பு நிகழ்த் தப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் பெரிதாக இல் லை... மோட்டார் சைக்கிளின் பின்பு றம் உள்ள சீட்டில் கொஞ்சம் தடிமனான (more…)\nமேலும் இரு புதிய கார்களை தயாரிக்கிறது ஜெ.எல்.ஆர்.\nமுன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸின், ஜாகுவார் ‌லேண் ட்ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மேலும் இரண்டு சொகுசு கார்களை அறிமுகக ப்படுத்த உள்ளது. இங்கி லாந்தை தலைமையிடமாக கொண் டு இயங்கி வந்த ஜாகுவார் லேண்ட்ரோ வர் என்ற கார் நிறுவனத்தை இந்தி யாவின் டாடா மோட்டா ர்ஸ் கடந்த சில ஆண்டுகளுக் குமுன் வாங்கியது. தற்போது பெருகி வரு ம் உள்நாட்டு சொகுசு கார் தயாரிப்பு போட்டியினை சமாளிக்க சந்தை யில் இரு மாடல்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அறிமுகமா கின்றன. ஜாகுவார் எக்ஸ் .எப்.,சடான், ரேஞ்ச்ரோவர் ஈவாகியூ எனப்படும் ஸ்போர்ட் உபயோ கத்திற்கான காரினை (more…)\n1.50 லட்சம் ‘ஜைவ்’ பைக்குகள் விற்பனை: டி.வி.எஸ்.\nடி.வி.எஸ்., குழுமத்தை சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், கிளட்ச் இல் லாத, 'ஜைவ்' என்ற பைக் விற் பனையை, 2010ம் ஆண்டு ஜன வரி மாதம் தொடங்கியது. அன் றைய தேதியிலிருந்து இது வரை யிலுமாக, 1 லட்சத்து 50 ஆயிரம் 'ஜைவ்' பைக்குகள் விற் பனை செய்யப் பட்டுள்ளன. 110 சிசி திறன் கொண்ட இந்த பைக்குகள், ஆட்டோமேட்டிக் கிள ட்ச் மற்றும் ரோட்டரி கியர் அம்சங்களை கொண்டுள்ளன. 3 அல் லது 4வது கியரில் கூட, வண்டியை ஸ்டார்ட் செய்யலாம். டாப் கியரில் மெதுவான வேகத்தில் (more…)\nமோட்டார் வாகனப் பதிவு சட்டம்\nஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்... ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (670) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தன��� மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (479) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,724) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,078) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,349) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,444) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்���ிகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,363) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஎலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலச���்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148755/news/148755.html", "date_download": "2020-02-24T14:38:05Z", "digest": "sha1:LRNCKDVKOG2ADIMSKRMIHNPICTN4MHBB", "length": 5403, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nதலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் மிடில்டன் தோட்ட இடுகாடு பகுதியில் இன்று (07) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஅப்பகுதி பிரதேச மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஅதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும், அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM2ODIzMDkxNg==.htm", "date_download": "2020-02-24T14:24:31Z", "digest": "sha1:3PZV3IGP3VF6XU6VO2BEHSLZGDK53U7U", "length": 12572, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "30 இந்தியர்களை வாகனத்தில் மறைத்து கடத்தல்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON RER D / JUVISY RER Cயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 21 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n30 இந்தியர்களை வாகனத்தில் மறைத்து கடத்தல்..\n30 நபர்களை வாகனத்தில் மறைத்து ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று வியாழக்கிழமை நண்பகலில் இச்சம்பவம் Nîmes நகரில் இடம்பெற்றுள்ளது. இந்நகரை ஊடறுக்கும் A9 வீதியில் வைத்து காவல்துறையினர் இவ்வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்துக்குள் 30 பேர் மறைத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், சட்டவிரோத குடியேற்றம் கொண்டவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரையும் மொனாகோ நகர் ஊடாக இத்தாலிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பேரையும் கைது செய்த காவல்துறையினர், வாகந்த்தில் இருந்த மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.\nவாகனங்களை தீ மூட்டிய மூவர் கைது..\nPuy-de-Dôme - விபத்துக்குள்ளான விமானம்\n - அச்சத்தில் உறைந்த மக்கள்..\nதொடர்ச்சியான இரண்டாவது மாதமாக - மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு\nவிவசாய கண்காட்சியில் 13 மணிநேரங்கள் செலவிட்ட ஜனாதிபதி மக்ரோன்...\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558712/amp", "date_download": "2020-02-24T14:43:07Z", "digest": "sha1:Z7AGDS4EVX2XBLGO2PB2APYJUY5DT6MV", "length": 13337, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "KL Rahul, Shreyas Action Half-century: India beat New Zealand in first T20 match: 1-0 | கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது | Dinakaran", "raw_content": "\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது\nஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். நியூசிலாந்து தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், கோலின் மன்றோ களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 80 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கப்தில் 30 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துபே பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து ��ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, நியூசி. ஸ்கோர் எகிறியது.\nஅரை சதம் அடித்த மன்றோ 59 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து தாகூர் வேகத்தில் சாஹல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிராண்ட் ஹோம் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, நியூசி. அணி 117 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்று பின்னடைவை சந்தித்தது. எனினும், வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 28 பந்தில் 61 ரன் சேர்த்து மிரட்டினர். வில்லியம்சன் 51 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் கோஹ்லி வசம் பிடிபட்டார். செய்பெர்ட் 1 ரன்னில் வெளியேற, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. டெய்லர் 54 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா, தாகூர், சாஹல், துபே, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித், ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 7 ரன் எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் டெய்லர் வசம் பிடிபட, இந்திய அணிக்கு அதிர்ச்சித் தொடக்கமாக அமைந்தது. எனினும், ராகுல் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 99 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ராகுல் 56 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கோஹ்லி 45 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 13 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 13.2 ஓவரில் 142 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்தது. ஆட்டம் நியூசி.க்கு சாதகமாகத் திரும்பினாலும், ஷ்ரேயாஸ் அய்யர் - மணிஷ் பாண்டே ஜோடி மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.\nஅபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் 26 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்தியா 19 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஷ்ரேயாஸ் 58 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மணிஷ் பாண்டே 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சோதி 2, சான்ட்னர், டிக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த��யா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை பிற்பகல் 12.20க்கு தொடங்குகிறது.\nமகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nகிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெப் தொடர்\nஇலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அசத்தல்\nதுபாய் டென்னிஸ்: பைனலில் ஹாலெப்\nதாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nவில்லியம்சன் 89 ரன் விளாசினார் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: இஷாந்த் அபார பந்துவீச்சு\nடேபிள் டென்னிஸ் கவின் மோகன், பிரீத்தி சாம்பியன்\nபெங்களூர் கராத்தே: வேப்பேரி அகடமி சாம்பியன்\nமாவட்ட த்ரோபால்: வேலம்மாள் சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mail.pirapalam.com/category/bollywood", "date_download": "2020-02-24T14:22:02Z", "digest": "sha1:UKX2ZG5AC246YPV2IBXUNUAXWTWRIQKB", "length": 25776, "nlines": 338, "source_domain": "mail.pirapalam.com", "title": "பாலிவுட் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nமதம் மாறிவிட்டாரா அமலா பால்\nபிகில் பாண்டியம்மாவின் அடுத்த அதிரடி\nகாதல் முறிவிற்கு பிறகு தர்ஷன் வெளியிட்ட உருக்கமான...\nஷூட்டிங்கில் இறந்தவர்களுக்கு மொத்தம் 2 கோடி நிதியுதவி.....\nமுதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார்...\nஎனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று தான் பெயர்...\nவிஜய்��ையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி\nஅசுரன் ரீமேக்கில் அமலா பால், எந்த கதாபாத்திரம்...\nபாலிவுட் வரை சென்று விஜய் புகழ் பாடிய மேகா ஆகாஷ்,...\nதனது காதலை சொல்லாமல் சொன்ன அனுபமா பரமேஸ்வரன்..\nபிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் படத்தில்...\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் லுக் பார்த்து ஷாக்...\nவைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்\n வெளிப்படையாக கூறிய மேகா ஆகாஷ்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு இத்தனை...\nபிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க கலக்கி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில் இளம் நாயகியாக களமிறங்கியவர் மறைந்த ஸ்ரீதேவி மகள்...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவளர்ந்தவர். அவர் ராஜமௌலியின் RRR படத்தின் மூலமாக தென்னிந்திய...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல் விஷயம்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அடுத்து தல60 படத்தையும் தயாரித்து வருகிறார் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்கை...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\nதபு தமிழ் சினிமாவில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் பல ஹிந்திப்படங்களில் நடித்தவர்.\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nதலையில் அடிப்பட்டதால் சுமார் ஆறு மாதங்கள் நினைவுகளை இழந்து விட்டதாக நடிகை திஷா படானி கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nகேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாரத் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது\nராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எப்படியான காட்சிகளிலும் இவர் துணிந்து...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை கலாய்க்கும்...\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சயப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஅமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய்...\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி சின்ஹா\nலிங்கா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. அப்போது அவர் அதிக உடல் எடையுடன் இருந்தார்.\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் என கூறப்பட்டது. ஆனால்...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nபூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம் ஆகி வள���்ந்து வரும் நடிகையாக உள்ளார்.\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல...\nவாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்கள் வரவுள்ளது.\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nகுட் லக், தாஜ்மஹால் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ரியா சென், சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட புதிய நீச்சலுடை ஹாட்டான புகைப்படம்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம். இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா,...\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nவிஜய் தன்னுடைய 63வது படத்தில் அப்பா-மகன் என இரு வேடத்தில் விளையாட்டை மையப்படுத்திய...\n96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால்...\nவிஜய் நடித்து கடந்த வாரம் தீபாவளிக்கு ரிலீஸான படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்\nசியான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தை காதலில் இருக்கும் இளைஞர்கள்,...\nஅமலா பால் படத்திற்கு ஏ சர்டி��ிகேட்\nநடிகர் அமலா பாலுக்கு தற்போது மிககுறைந்த பட வாய்ப்புகளே வருகின்றன. ஆடை, அதோ அந்த...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸான டைட்டில் இதோ\nசிவகார்த்திகேயன் தற்போது இரும்புதிரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா....\nத்ரிஷா படத்திற்கு வந்த சிக்கல்\nஒரு ஹிட் வேண்டும் என போராடிய த்ரிஷாவிற்கு 96 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் கைகொடுத்தது....\nவசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார்\nசினிமாவில் எல்லா துறையிலும் இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல்...\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே...\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார்...\n6 பேக் வைக்க போகும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/santacruz-west/milan-mall/1QNiTr7X/", "date_download": "2020-02-24T14:18:08Z", "digest": "sha1:7II2YKXONVH2LUXYUKHUYW67IUBHV7J6", "length": 7985, "nlines": 166, "source_domain": "www.asklaila.com", "title": "மிலன் மால் in சான்தாகிரூஜ்‌ வெஸ்ட்‌, எம்.யூ.எம்.பி.எ.ஐ. | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nமிலன் சப்‌வெ ரோட்‌, ஔஃப்‌ எஸ்.வி. ரோட்‌, சான்தாகிரூஜ்‌ வெஸ்ட்‌, எம்.யூ.எம்.பி.எ.ஐ. - 400054, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபந்தலூன் , இண்டிகோ நெஷன் ஸ்டோர் , ஜெலஸ் 21 , பிபா ஸ்டோர்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்:\nஅமித் லாலவானிஸ் கிக் பௌக்சிங்க் & மௌயி தெ ஏகேடெமி\nபார்க்க வந்த மக்கள் மிலன் மால்மேலும் பார்க்க\nஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ம���ாட்‌ வெஸ்ட்‌\nஷாப்பிங் மால், கல்யான்‌ ஈஸ்ட்‌\nஷாப்பிங் மால், காந்திவலி ஈஸ்ட்‌\nஷாப்பிங் மால், மலாட்‌ வெஸ்ட்‌\nஷாப்பிங் மால், ஜோகெஷ்வரி வெஸ்ட்‌\nஷாப்பிங் மால் மிலன் மால் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஷாப்பிங் மால், சான்தாகிரூஜ்‌ வெஸ்ட்‌\nஷாப்பிங் மால், சான்தாகிரூஜ்‌ வெஸ்ட்‌\nஷாப்பிங் மால், சான்தாகிரூஜ்‌ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/30161358/1268756/Pakistan-issues-commemorative-coin-to-mark-Guru-Nanak.vpf", "date_download": "2020-02-24T14:27:12Z", "digest": "sha1:CS4AD4V3OP2MBNWPUZDIXYVTDPT5VHVA", "length": 15533, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார் || Pakistan issues commemorative coin to mark Guru Nanak 550th anniversary", "raw_content": "\nசென்னை 24-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார்\nபதிவு: அக்டோபர் 30, 2019 16:13 IST\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார்.\nகுருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார்.\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார்.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.\nஅவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக்குட்பட்ட கர்த்தார்ப்பூரில் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதையை திறந்து வைக்க நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்கிறார்.\nஇந்த கர்த்தார்பூர் பாதை வழியாக அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்த பாதையை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 9-ம் தேதி திறந்து வைக்கிறார்.\nஇந்நிலையில்,குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையிலான நினைவு நாணயத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வெளியிட்டார்.\nGuru Nanak | Kartarpur Corridor | Imran Khan | குருநானக் தேவ் | கர்தார்பூர் பாதை | இம்ரான் கான்\nஆக்ராவில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், மனைவி மெலனியாவுக்கு உற்சாக வரவேற்பு\nடெல்லி: சிஏஏவுக்கு எதிராக மஜ்புரில் நடந்த வன்முறையில் தலைமை காவலர் உயிரிழப்பு\nடெல்லி போராட்டத்தில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.752 உயர்வு\nடெல்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை- போலீசார் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் அளவுக்கு நாளை அமெரிக்கா ஒப்பந்தம் செய்கிறது- டிரம்ப்\nமெக்சிகோ கடற்கரையில் ஒதுங்கிய கண்கள் இல்லாத வினோத உயிரினம்\nமலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர் முகமது\nஜப்பான் கப்பலில் தவிக்கும் மும்பை பெண் ஊழியரை மீட்க பிரதமருக்கு தந்தை வேண்டுகோள்\nஇங்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்... வருகிறது புதிய சட்டம்\nஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழா ரத்து\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\n2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா: ரிசர்வ் வங்கி விளக்கம்\nஇந்த நினைப்பு மட்டும் வரவேக்கூடாது: தேவையில்லாமல் அவுட்டான மயங்க் அகர்வால் சொல்கிறார்\nதன���த்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2705-neenga-nalla-irukkanam-tamil-songs-lyrics", "date_download": "2020-02-24T15:39:46Z", "digest": "sha1:AEIR6HFNTMSW6TIE5OJKVANCRJFN26B5", "length": 10699, "nlines": 150, "source_domain": "www.tamilpaa.com", "title": "Neenga Nalla Irukkanam songs lyrics from Idhayakkani tamil movie", "raw_content": "\nதென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்\nகன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி\nதலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி\nஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர\nநீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்\nவண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட\nகண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று\nஅகண்ட காவிரியாய்ப் பின் நடந்து\nகல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்\nதாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்\nதாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்\nசெல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி\nகல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்\nபிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே\nவள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி\nஎங்கள் இதயக் கனி இதயக் கனி\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nஎன்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க\nநெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே\nஎன்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க\nநெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nஉழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்\nஉலகம் நமது என்று சிந்து பாடுங்கள்\nஉழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்\nஉலகம் நமது என்று சிந்து பாடுங்கள்\nமேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண\nஎன்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்\nஅண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்\nஅண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nபாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்\nவாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்\nபாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்\nவாடும் ஏழை மலர்ந்த ���ுகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்\nபேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை\nசுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை\nபேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை\nசுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nகாற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்\nகாலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது\nகாற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்\nகாலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது\nபிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே\nபிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்\nபிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nநதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்\nகடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்\nவானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்\nவாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nநாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nInbame Undhan Per (இன்பமே உந்தன் பேர்)\nNeenga Nalla Irukkanam (நீங்க நல்லா இருக்கணும்)\nOndrum Ariyatha (ஒன்றும் அறியாத)\nThotta Idam Ellam (தொட்ட இடம் எல்லாம்)\nTags: Idhayakkani Songs Lyrics இதயக்கனி பாடல் வரிகள் Neenga Nalla Irukkanam Songs Lyrics நீங்க நல்லா இருக்கணும் பாடல் வரிகள்\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thebigfm.com/2019/11/16/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-8-%E0%AE%9F/", "date_download": "2020-02-24T14:56:17Z", "digest": "sha1:F4VBRFS2Q6NFYE525IKKFLU5P2DGAKIT", "length": 10191, "nlines": 142, "source_domain": "www.thebigfm.com", "title": "பசிஃபிக் பெருங்கடலில் 1.8 ட்ரில்லியன் ப்ளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக தகவல்…! – BigFm Jaffna", "raw_content": "\nHome News பசிஃபிக் பெருங்கடலில் 1.8 ட்ரில்லியன் ப்ளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக தகவல்…\nபசிஃபிக் பெருங்கடலில் 1.8 ட்ரில்லியன் ப்ளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக தகவல்…\nஃபிக் பெருங்கடலில் 500 பெரிய விமானங்களுக்கு ஈடான, சுமார் 1.8 ட்ரில்லியன் ப்ளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக ஓஷன் க்ளீனப் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. மேலும், இதன் எடை 88 ஆயிரம் தொன் இருக்கும் என கணிக்கப்படுகிறது.\nஇதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த குப்பைகள் ப்ளாஸ்டிக் திடக் கழிவுகளாக அல்லாமல் சிறிய ப்ளாஸ்டிக் துகள்களால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதுவரை எந்த நாட்டின் அரசும் இதை சுத்தம் செய்ய முன் வராத நிலையில், ஓஷன் க்ளீனப் ஃபவுண்டேஷன் சிறிய குழுக்களைக் கொண்டு இதை சுத்தம் செய்ய முயற்சித்து வருகிறது\nஇந்த குப்பைகள் நதிகளில் கலந்து அதன் வழியாக கடலை வந்தடைகின்றன. பசிஃபிக் பெருங்கடலின் குப்பைகளில் பல்வேறு நாடுகளின் குப்பைகள் இருக்கும். இதில் லாஸ் ஏஞ்சல்ஸின் குப்பைகளையும் காணலாம்.\n2015ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் அட்வான்ஸஸ் என்னும் சஞ்சகையின் ஆய்வின்படி ஆசியாவிலிருந்துதான் ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ். வியட்நாம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கடலில் குப்பைகளை கலக்கும் ஆறு முக்கிய நாடுகள் ஆகும்.\n‘தி க்ரேட் பசிஃபிக் கார்பேஜ் பேட்ஜ்’ என்று அழைக்கப்படும் இந்த குப்பைகள் கலிஃபோர்னியா முதல் ஹவாய் தீவுகள் வரை கடலில் மிதக்கின்றன. இந்த குப்பைகள் ஆறு லட்சம் சதுர மைல் அளவுக்கு பரவியிருக்கின்றன. இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.\nPrevious articleவாக்களிப்பு நிலையங்களில் காணொளி எடுக்க தடை- தேர்தல்கள் ஆணைக்குழு…\nNext articleநூற்றுக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷ் படையினரால் மீட்பு..\nகதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…\nஇனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை\nடெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி\nகதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…\nதமிழ் சினி உலகின் உச்சம் தொட்ட நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கென்றே நாளாந்தம் பல ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருப்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.\nஇனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை\nஅர��சி அடை தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கிண்ணம், பச்சரிசி...\nடெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி\nநியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...\nகதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…\nஇனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை\nடெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்\nவெளியானது Big Fm இன் ஊடக அனுசரணையில் மச்சி அஜினோவின் அலப்பறை\nமானிப்பாயிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்…\nஉடல் நலம் சரியில்லாத போது குழந்தையைக் கவனித்துக்கொள்வது எப்படி\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாட தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=329&cpage=1", "date_download": "2020-02-24T13:33:29Z", "digest": "sha1:PPDH3YH46YF3Y56XJPHPPZDYIE4S6BEK", "length": 6476, "nlines": 60, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » தமிழனின் பெருமை.", "raw_content": "\n‘ஒன்னு தெரியுமா உங்களுக்கு, ஜப்பான்காரன் வேலை செய்யலன்னா செத்துப்போய்டுவான், சீனா காரன் சூதாடலன்னா செத்துப்போய்டுவான், இங்லீஷ்காரன் தன்ன பெருமையா நெனைக்கலன்னா செத்துப்போய்டுவான், இந்தியாகாரன்… பேசலன்னா செத்துப்போய்டுவான்’-ன்னு பாட்சா-ல சூப்பர் ஸ்டார் ரஜினி பேசற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதின வசனம் வரும். இந்தியர்களோட பேச்சு அவ்ளோ பிரபலம்-னு சொல்லியிருப்பாரு.\nஇங்க ஒருத்தரு பேசியே கின்னஸ் சாதனை பண்ணப்போறாரு. ‘Big தினா’, தமிழ் பேசும் இந்தியர், Big 92.7 Fm சென்னை வானொலில ‘ரேடியோ ஜாக்கி’யா இருக்காரு. போன வருஷம் 92.7 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சாதனை பண்ணினாரு. இந்த வருஷம் 150 மணி நேரம் தொடர்ந்து தொகுத்து வழங்கி கின்னஸ் புத்தகத்துல இடம் பெறற முயற்சில இறங்கியிருக்காரு. இதுக்கு முன்னாடி யாரோ ஒரு அயல்நாட்டு அம்மணி 136 மணி நேரம் தொடர்ந்து தொகுத்து வழங்கி பண்ணின சாதனைய இவரு முறியடிக்கப்போறாரு. கிட்டத்தட்ட ஒரு வாரம், தொடர்ச்சியா, தூங்கவே தூங்காம நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி சாதிக்கப்போறாரு.\nஇவர் தொகுத்து வழங்கறதை நேரடியா நீங்களும் பார்க்கலாம்.\nஅவருக்கு வாழ்த்து சொல்ல ஒரு நடிகர் தொலைபேசில அழைச்சிருந்தாரு. ரேடியோல ஒலிபரப்பான அதுல, அவர் சொல்லியிருந்தாரு, ‘தினா நீங்க நிச்சயமா வெற்றியடைவீங்க, ஏன்னா நீங்க தமிழர். வெற்றின்னா தமிழ், தமிழ்ன்னா வெற்றி. தமிழ் தோக்காது. நிச்சயமா வெல்லும்-ன்னு உணர்ச்சி பொங்க பேசிட்டு. ‘விஷ் யூ ஆல் த பெஸ்ட் தினா’-ன்னு வாழ்த்துக்களை மட்டும் ஆங்கிலத்துல சொல்லிட்டு வெச்சிட்டாரு\n2 Responses to “தமிழனின் பெருமை.”\nகுசேலன்ல தலைவரே சொல்லிட்டாரு, அவரு சொல்லுறதெல்லாம் யாரோ எழுதிக் கொடுக்கிற வசனம்னு. உடனே நீங்களும் அடித்து திருத்தி, பாலகுமாரன் எழுதினதுன்னு சரியா குறிப்பிட ஆரம்பிச்சிட்டீங்க. பலே\nஅது யாருப்பா அந்த உவே நடிகர் [உவே - உணர்ச்சி வேக]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivatemple.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-24T15:29:37Z", "digest": "sha1:3IBDMLJUV6YQ3MMWWTTE7EWVDFIBABXZ", "length": 89814, "nlines": 2169, "source_domain": "sivatemple.wordpress.com", "title": "சிவன் சொத்து | உழவாரப்பணி", "raw_content": "\nசுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் – சைவத்தில் பிரிவுகள் ஏற்படுத்தும் காரியங்கள் தேவையா\nசுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் – சைவத்தில் பிரிவுகள் ஏற்படுத்தும் காரியங்கள் தேவையா [2] இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / பேஸ்புக்கில் வெளிய்யானது – இங்கு ஆராய்ச்சிற்காக உபயோகப் படுத்தியதற்கு உரிய முறையில் நன்றி தெரிவிக்கப் படுகிறது. இப்படம் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் கட்டுரையில் / … Continue reading →\nPosted in உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கள்ளக்குறிச்சி, கார்த்திகேயசிவம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுந்தர மூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி, சுந்தரர், தம்பிரான் தோழர், தம்பிரான் தோழர் அறக்கட்டளை, தாசில்தார், திருநாவலூர், திருவாமூர், தில்லை கார்த்திகே���சிவம், நாவலூர், பாதிரிப்புலியூர், வழக்கு, வழிபாடு, விழுப்புரம் மாவட்டம்\t| Tagged அமாவாசை, ஆகமம், ஆதிசைவம், கார்த்திகேயசிவம், கிரயம்ம், குடமுழுக்கு, கும்பாபிசேகம், கும்பாபிஷேகம், சிவா, சிவாச்சாரி, சிவாச்சாரி, சுந்தர மூர்த்தி, சுந்தரமூர்த்தி, சுந்தரர், சேவை, தாசில்தார், திருத்தொண்டர், திருநாவலூர், திருப்பணி, தில்லை கார்த்திகேயசிவம், நாயன்மார், நாவலூர், நிலம், பட்டா, மடம், வேதம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nசுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் ஏன் அப்படி செய்கின்றனர் [1]\nசுந்தமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூர் தலத்தை பிரச்சினைக்குள்ளாக்கும் பக்தர்கள், சைவாச்சாரியாரிகள் மற்றவர் ஏன் அப்படி செய்கின்றனர் [1] சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்த இடம்: கடலூருக்கு செல்லும் போதெல்லாம், நேரம் கிடைக்கும் போது, திருவாமூர் மற்றும் திருநாவலூர் சென்று கோவில்களைப் பார்த்து விட்டு வருவது வழக்கம். 1988லிருந்து சுமார் 15-16 தடவை சென்றிருப்பேன். அப்பொழுதெல்லாம் கேமரா … Continue reading →\nPosted in அத்தாட்சி, அத்துமீறல், அமாவாசை, அறநிலையத் துறை அதிகாரி, அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆலயம், இந்து அறநிலையத் துறை, இந்து அறநிலையத் துறை அதிகாரி, உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கடலூர், குடமுழுக்கு, கும்பாபிஷேகம், சங்கம், சடங்கு, சட்டம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவாச்சாரி, சுந்தர மூர்த்தி நாயனார், தம்பிரான் தோழர், திருக்கூட்டம், திருக்கோவில், திருத்தொண்டர், திருவாமூர், நாயன்மார், நாவலூர், பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம், விழுப்புரம் மாவட்டம்\t| Tagged அமாவாசை, அறநிலயத் துறை, அறநிலையத் துறை அதிகாரி, ஆதிசைவம், இந்து அறநிலையத் துறை, இந்து அறநிலையத் துறை அதிகாரி, குடமுழுக்கு, கும்பாபிஷேகம், சண்டை, சுந்தர மூர்த்தி, சுந்தர மூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி, சுந்தரர், சைவம், சைவாச்சாரியார், தம்பிரான் தோழர் அறக்கட்டளை, திருநாவலூர், திருப்பணி, திருமடம், திருமணம், பவானி சிவனடியார்கள் திருக்கூட்டம், பூசல், மடம், மடாதிபதி, வழக்கு, விழுப்புரம் மாவட்டம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது – மா���ிவரும் சூழ்நிலைகள்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது – மாறிவரும் சூழ்நிலைகள் (2) அழகான பாரம்பரியம் மிக்க கிரமத்து வீடுகள்: கிராமம் என்பது தன்னிறைவு கொண்டது, எல்லா வசதிகளையும் அடக்கியது. ஆனால், காலம் மற்றும் அந்நியர் ஆட்சி, இடையூறுகள், முதலிய காரணங்களினால் அவை அதிக அளவில் மாறி விட்டன. முன்னமே குறிப்பிட்டபடி, … Continue reading →\nPosted in அக்ரகாரம், அக்ரஹாரம், அத்தாட்சி, அத்துமீறல், அன்னதானம், அழிப்பு, அவதூதர், ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆதிசங்கரர், ஆரத்தி, இரவு, உருளல், எச்சில் இலை, கட்டடம், கட்டிடம், கல்வெட்டு, காலக்கணக்கீடு, காலக்கணிப்பு, காலம், காலை, காவிரி, குக்கி சுப்ரமண்ய, சங்கமம், சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சடங்கு, சதாசிவ பிரும்மேந்திரர், சித்தர், சிருங்கேரி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவாச்சாரி, சேவை, தண்ணீர், நரசிம்மர், நெரூர், நேர்த்திக் கடன், பஜனை\t| Tagged அக்ரஹாரம், அதிஸ்டானம், அன்னதானம், ஆராதனை, உருளல், எச்சில் இலை, கரூர், காஞ்சி, காஞ்சிபுரம், சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சதாசிவ, சதாசிவ பிரும்மேந்திரரர், சாப்பாடு, சிருங்கேரி, நெரூர், நேர்த்திக் கடன், நேர்த்திக்கடன், பிரும்மேந்திரர், புதுக்கோட்டை, மடம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது (1) ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது (1) ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 103வது ஆராதனை நெரூரில் 05-05-2017 அன்று நடந்தது: 04-05-2017 இரவு நெரூரை அடைந்தோம். வழக்கம் போல, திரு வள்ளலார் சபை / மன்றத்தில் இரவு தங்கினோம். சென்ற ஆண்டே மழை-காற்று வந்த போது, நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் … Continue reading →\nPosted in அக்ரகாரம், அக்ரஹாரம், அத்தாட்சி, அத்துமீறல், அன்னதானம், அமராவதி, அரசமரம், அரிசி, அழிப்பு, அவதூதர், ஆசிரமம், ஆதிசங்கரர், இரவு, இறைப்பணி, உருளல், எச்சில் இலை, கட்டடம், கட்டிடம், கரூர், கர்நாடகா, காஞ்சி, காஞ்சிப் புராணம், காஞ்சிப் பெரியவர், காலக்கணக்கீடு, காலக்கணிப்பு, காலை, காவிரி, குகி சுப்ரமண்ய, சங்கமம், சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சடங்கு, சட்டம், சதாசிவ பிரும்மேந்த��ரர், சமஸ்கிருதம், சமாதி, சாப்பாடு, சாப்பிட்ட இடம், சிருங்கேரி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுற்றுச்சூழல், செப்பனிடுதல், ஜனானா, தண்ணீர், தரிசனம், தோற்றம், நெரூர், நேத்ரவதி, நேர்த்திக் கடன், நொய்யல், பஞ்சபூதம், படிகட்டுகள், பிரும்மேந்திரர், வள்ளலார் சபை, Uncategorized\t| Tagged அக்ரகாரம், அக்ரஹாரம், அதிஸ்டானம், அன்னதானம், ஆதி சங்கரர், ஆதிசங்கரர், ஆரத்தி, ஆராதனை, கரூர், காலம், காவிரி, சங்கரர், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சதாசிவ, சதாசிவ பிரும்மேந்திரர், சமாதி, சாப்பாடு, தேதி, நெரூர், பூஜை\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: சைவரானவர் ஜைனரானது, மறுபடியும் சைவரானது – அவரது ஊழவாரத் தொண்டு முதலியன\nஅப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: சைவரானவர் ஜைனரானது, மறுபடியும் சைவரானது – அவரது ஊழவாரத் தொண்டு முதலியன (2) உழவாரப்பணியை துவக்கி வைத்த திருநாவுக்கரசர்: பக்தியுடன் சேவையினையும் சேர்த்து செய்து வந்தார். அதாவது, பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடியதோடல்லாமல், சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். அதாவது அக்காலத்தில் கோவில்களின் … Continue reading →\nPosted in அப்பர், அப்பா, ஆக்கிரமிப்பு, ஆமூர், ஆற்காடு, இறைப்பணி, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, காலம், சம்பந்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவா, சிவாச்சாரி, சுண்ணாம்பு, சுந்தரமூர்த்தி, சுந்தரர், சோழர், ஜீனர், ஜைன, ஜைனம், தீர்த்தங்கரர், தீர்த்தங்கர், தொண்டர், நாயன்மார், Uncategorized\t| Tagged அப்பர், அப்பர் அடிகள், அமணன், ஆமூர், உழவாரப்பணி, உழவாரம், கடலூர், கோவில் அழிப்பு, கோவில் இடிப்பு, சமணன், சமணம், சமணர், சாக்கியன், சுந்தரர், ஜைன, ஜைனன், ஜைனம், ஜைனர், திருவாமூர், நாயன்மார், நால்வர், நாவுக்கரசர், மாதினி, மூவர்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலியன\nஅப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலியன (1) திருநாவுக்கரசர் கோவில் இருப்பிடும், திருப்பணிகள் நடந்த விவரங்கள்: கடலூரிலிருந்து பண்ருட்டியைத் தாண்டியதும், சேமக்கோட்டை என்ற ஊரையும் தாண்டி, குமாரமங்கலம்-பண்ருட்ட��� சாலையில், இடது பக்கம் திரும்பினால், ஆமூர், திருவாமூர் வருகிறது. சிலர் இதனை அப்பர் மடம் என்றும் கூறுகிறார்கள். இக்கோவில் … Continue reading →\nPosted in அப்பர், அப்பா, அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆமூர், ஆற்காடு, இமயமலை, இறைப்பணி, உடைப்பு, உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கடலூர், கல்வெட்டு, காஞ்சி, சம்பந்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவாச்சாரி, சுந்தரமூர்த்தி, சுந்தரர், ஜைன, ஜைனம், ஜைனர், திருப்பாதிரிப்புலியூர், திருவாமூர், நாயன்மார், பாதிரிப்புலியூர், புலியூர், Uncategorized\t| Tagged அப்பர், ஆமூர், உழவாரப்பணி, உழவாரம், கடலூர், சிவ, சிவன், சேக்கிழார், சைவம், சைவர், ஜைன, ஜைனன், ஜைனம், ஜைனர், தருமசேனர், திருத்தொண்டர், திருநாவுக்கரசர், திருப்பாதிரிப்புலியூர், திருவாமூர், நாவுக்கரசர், பாதிரி புலியூர், புலியூர், பெரியபுராணம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிரு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாவலூர், பக்தஜனேஸ்வரர் கோவில், பிறந்த இடத்தில் மண்டபம் கட்டப்படுதல் முதலியன\nதிரு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாவலூர், பக்தஜனேஸ்வரர் கோவில், பிறந்த இடத்தில் மண்டபம் கட்டப்படுதல் முதலியன (2) அடிமையாக இறைப்பணி செய்து கொண்டிருந்தது: இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத்தலங்கள் தோறும் … Continue reading →\nPosted in அத்தாட்சி, அறக்கட்டளை, ஆலயம், ஆவுடையார், இடைக்காலம், இமயமலை, உடைப்பு, உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கல்வெட்டு, கொடி கம்பம், சரித்திர ஆதாரம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுந்தரமூர்த்தி, சுந்தரர், செப்பனிடுதல், சோழர், சோழர் காலம், நாவலூர், நெல்லிகுப்பம், பக்தஜனேஸ்வரர், Uncategorized\t| Tagged ஆன்மீகம், உளுந்தூர்பேட்டை, கடலூர், கலிநாரை, கல்வெட்டு, குழந்தை, சுந்தர மூர்த்தி, சுந்தரமூர்த்தி, சுந்தரர், திருநாவலூர், நாயனார், நாவலூர், பக்தி, யானை\t| 5 பின்னூட்டங்கள்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே ���ிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/worldcup2019/2019/07/08163626/1250026/CWC-19-INDvNZ-semi-final-remember-2008-U19-world-cup.vpf", "date_download": "2020-02-24T15:12:16Z", "digest": "sha1:EMIACXF6MRJX2XU66KMFBXXLAQKE4MFS", "length": 8167, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CWC 19 INDvNZ semi final remember 2008 U19 world cup semi final", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2008 U-19 உலகக்கோப்பையை நியாபகப்படுத்தும் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி\n2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் விராட் கோலி - கேன் வில்லியம்சன் நேருக்குநேர் மோதியுள்ளனர்.\nவிராட் கோலி கேன் வில்லியம்சன்\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇந்த ஆட்டம் 2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நியாபகப்படுத்துகிறது.\nமலேசியாவில் 2008-ல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.\nநியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.\nமுதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. மழைக்காரணமாக இந்தியாவுக்கு 43 ஓவரில் 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n2008-ம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தை நியாபகப் படுத்துகிறது. அதில் இந்தியா வெற்றி பெற்றதுபோல், தற்போதும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | விராட் கோலி | கேன் வில்லியம்சன்\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\n44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nநியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முகமது ஷமி களம் இறக்கப்படுவாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/130553", "date_download": "2020-02-24T14:20:23Z", "digest": "sha1:S4ERRQ7T5JPPHTV5CQXUDO4IQHO3O3QD", "length": 11065, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி? | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nகுளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nகுளிர்காலத்தில் நம்முடைய சர���மம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது.\nஎனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.\nசிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் ப���ழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஒரே நேரத்தில் மலக்குடல் புழுக்கள் மொத்தமும் வெளியேற இதை 1 வேளை குடிங்க போதும்\nNext articleபாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் அவசர தரையிறக்கம்.. பலர் காயம்\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\n100 தடவை பாம்பு கடித்தாலும் நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/196796?ref=archive-feed", "date_download": "2020-02-24T14:40:20Z", "digest": "sha1:YVQSBD6WWVGHE6657ABC4QBIMNJHB7WO", "length": 14347, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை அகதி ஒருவர் எழுதிய கடிதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை அகதி ஒருவர் எழுதிய கடிதம்\nசெ��்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று இந்திய ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்ற நபர் சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவர் புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“நேற்று மாலை திடீரென என்னை `ஏ' வகுப்பில் இருந்து செல்லுலார் பிளாக் (Cellulor block) - தனியறைக்கு மாற்றம் செய்துவிட்டனர். காரணம் ஏதும் கூறவில்லை. `கண்காணிப்பாளர் கூறினார்' என்று மாற்றம் செய்துவிட்டனர். தனியறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள், சிறைக் குற்றம் புரிந்த சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தத் தொகுதியில் `ஏ' வகுப்பு சிறைவாசியை அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது துன்புறுத்தும் நடவடிக்கையாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னிடம், `இலங்கை சிறைவாசிதானே நீ. எதாவது செல்போனில் பேசுகிறாயா\n`இல்லை அய்யா...நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன். வாரம் இரண்டு முறை என் மனைவியை நேர்காணலில் சந்திக்கிறேன். நான் சிறையில் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை' என்று கூறினேன். இருப்பினும், திடீரெனப் பழிவாங்கும்விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.\nசந்தேகம் என்ற பெயரில், இலங்கை நாட்டைச் சேர்ந்த சிறைவாசி என்றாலும் சந்தேகப்படுவதும் கேவலமாக நடத்துவதும் மனவருத்தத்தைத் தருகிறது. மேலும் இந்தச் சிறையிலிருந்து வேறு மாவட்டங்களில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யவும் அவருக்கு (கண்காணிப்பாளர்) அதிகாரம் உள்ளது.\nஆதலால், மனநிம்மதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளேன். தாங்கள் ஆணையின்படி, தங்கள் மேற்பார்வையில்தான் சிறையில் உள்ளேன். கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி சிறைக்கு வந்து திடீரெனப் பார்வையிட்டபோது, அனைத்துச் சிறைவாசிகளையும் சந்தித்தார்.\nஅப்போது இதுபோன்ற செயல்கள் குறித்து சிறைவாசிகள் அவரிடம் கூறியபோது, `அப்படி எல்லாம் இவர்கள் செய்ய முடியாது. உங்கள் பிரச்னைகளைப் பற்றி நீதிமன்றத்தில் பதிவு செய்துவிடுங்கள். நீங்கள் தாக்கப்பட்டாலோ, துன்புறுத்தப்பட்டாலோ உங்களைக் கட்டாயப்படுத்தி எதாவது கேட்டாலோ அதைத் தயங்காமல் நீதிபதியிடம் தெரிவித்துவிடுங்கள்' என்றார்.\nஅய்யா... எனக்குப் பெரிய அளவில் யாரும் இல்லை. உங்களை மட்டும்தான் மலை போல நம்பியுள்ளேன். நான் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலோ அதற்கு கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் பொறுப்பு. அவர் மேல் இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சரியான முறையில் வழக்கை நிரூபிக்காததால் மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட் என்ற அடிப்படையில் பல வழக்குகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.\nசிறைக்குள் நான்கு சுவர்களுக்குள் அவர் மீது புகார் அளிப்பதும் அதை நிரூபிப்பதும் சாத்தியமில்லாத ஒன்று. ஆதலால், நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் பதிவு செய்கிறேன். எனக்கு உடல்ரீதியான எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாமலும் ஏன் தொகுதி மாற்றம் செய்தீர்கள் என்ற விளக்கத்தையும் என் மீது குற்றம் ஏதும் இல்லை என்றால் `ஏ' வகுப்பு தொகுதியில் அடைக்கும்படியும் ஆணை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-24T13:59:38Z", "digest": "sha1:EKB5EJW2ZDUMQG3PSGMTZELYLHEOSR5K", "length": 6424, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொடர்புடையோர் | Virakesari.lk", "raw_content": "\nபோக்குவரத்து கடமைகள��க்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nபேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை\nஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க உரிமைக்கான போராட்டத்திற்கு அழைப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 12 பேரையும் மீண்டும் 14 நாட...\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை\nசிறிய ரக விமான விபத்தில் விமானி பலி : பஞ்சாபில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/messages-2018/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-24T13:33:22Z", "digest": "sha1:GH2JJV3QI6Q4NERCRC5CQZNXRNY5ROTL", "length": 35068, "nlines": 115, "source_domain": "www.sharonrose.org.in", "title": "புத்தாண்டு தேவ செய்தி 2018 - sharonrose.org.in", "raw_content": "\nபுத்தாண்டு தேவ செய்தி 2018\n2018 - வ���க்குத்தத்த செய்தி\nதேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்\nசாரோனின் ரோஜா ஊழியங்கள் மூலமாக இந்த புதிய வருடத்திற்காக தேவனாகிய கர்த்தர் தந்திருக்கிற அவருடைய பரிசுத்த வேத வாக்குத்தத்தம்:\nசங்கீதம் 50:2, 7 பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். ... நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.\nஇந்த தேவ வாக்குத்தத்த செய்தியை தம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினால் அருளிச் செய்த பிதாவாகிய தேவனுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக சகல துதி கன மகிமை யாவையும் செலுத்துகிறேன். அன்பின் கர்த்தருடைய ஆவியானவருக்கு கோடான கோடி நன்றியை ஏறெடுக்கிறேன்.\nசீயோன் அல்லது சீயோன் மலையைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கும் சத்தியத்தை அறிந்து கொள்ளும் முன்பாக இஸ்ரவேல் மக்களின் விடுதலை பயணத்தின் பல அம்சங்களை குறித்து, இந்த பயணத்தின் ஒரு நிலையாகிய சீனாய் மலையை குறித்தும், அதைத் தொடர்ந்து சீயோன் மலையைக் குறித்தும், அவை நம் கிறிஸ்தவ வாழ்வில் எவற்றை குறிக்கிறது என்பதையும் சற்றே தியானிப்போம்.\nஎகிப்திலே அடிமைகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரவேல் மக்களின் பாடுகளை கண்ட , பெருமூச்சை கேட்ட தேவன் அவர்களை அந்த அடிமைத்தன நிலையிலிருந்து விடுதலையாக்க, அவர்களை எகிப்திலிருந்து தம்முடைய தாசனாகிய மோசேயைக் கொண்டு பலத்த அதிசய, அற்புதங்களை செய்து, எகிப்தின் மீதும், அதன் அரசன் பார்வோன் மீதும் பத்து வாதைகளை வரப்பண்ணி எகிப்தின் தேவர்கள் என்று சொல்லப்பட்டவைகளின் மீது தம் நீயாத்தீர்ப்பை செலுத்தி, இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்கி, எகிப்திலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்து அவர்களுக்கென தேவன் தாமே வாக்குபண்ணின பாலும் தேனும் ஓடுகிற ஆசீர்வாதத்திற்குரிய கானான் தேசத்தை நோக்கி அற்புதமாய், மகிமையாய் தேவன் நடத்தி செல்லுகிற பரிசுத்த வேத உண்மையை உங்கள் நினைவிலே கொண்டு வாருங்கள். இதற்கு உதவியாய் கீழ்காணும் பரிசுத்த வேத பகுதிகளை வாசித்துப் பாருங்கள்.\nயாத்திராகமம் 3 முதல் 13-ஆம் அதிகாரம் வரை\nஇஸ்ரவேல் மக்களின் இந்த விடுதலை பயணத்தின் ஆரம்பம் முதற்கொண்டு பல காரியங்களை செய்ய தேவனாகிய கர்த்தர் தாமே கட்டளையிடுகிறார். அவற்றில், எகிப்தில் இருந்து புறப்படும் போது எப்படி புறப்பட வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தேவன் தாமே உரைப்பதையும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்குகின்றன. அவை:\n(யாத்திராகமம் 11:1) அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.\n(யாத்திராகமம் 12:1-10) - கர்த்தருடைய பஸ்காவை ஆசரிக்க வேண்டும் என்ற தேவனாகிய கர்த்தருடைய கட்டளை.\n(யாத்திராகமம் 12:1-11) - கர்த்தருடைய பஸ்காவை எப்படி ஆசரிக்க வேண்டும் என்று அவரே போதிக்கிறார்.\nஇந்த பஸ்கா பலி (Pass over) என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி ஏற்படுத்தின புதிய உடன்படிக்கை அல்லது புதிய ஏற்பாடுக்கு முந்தின பழைய ஏற்பாடும் பழைய உடன்படிக்கையுமாய் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், \"உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வெளிப்பட்ட தேவ ஆட்டிக்குட்டி\" (யோவான் 1: 29-37) இயேசு கிறிஸ்துவுக்கு, அவருடைய இரத்தம் சிந்துதலுக்கு நிழலாக, முன்னடையாளமாக இருக்கிறது.\nஅப்படியே இந்த காரியம் நம் வாழ்வில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக, ஒரே உண்மை தெய்வமாக ஏற்றுக் கொண்டு பழைய பாவ, சாப, இருளின், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்தும இரட்சிப்பின் ஆரம்ப நிலையை அடைவதைக் குறிக்கிறது.\nஇதற்கு பிறகு, இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி வந்து கொண்டிருக்கும் போது கடந்து செல்ல வேண்டிய வழியில் நடுவே செங்கடல் குறுக்கிடுகிறது. தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசேயைக் கொண்டு செங்கடலை இரண்டாக பிளந்து \"வெட்டாந்தரையை கடப்பது போல, கால் நனையாமல்\" சற்றேறக்குறைய இருபது லட்சம் இஸ்ரவேல் மக்களை செங்கடலை கடக்கப் பண்ணினார் (யாத்திராகமம் 14-ஆம் அதிகாரம்). தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு செய்த இந்த காரியத்தின் முக்கிய காரணத்தை, சத்தியத்தை பரிசுத்த வேத வசனத்தில் ஆண்டவர் விளக்குகிறார். அது\n(1 கொரிந்தியர் 10:1-2) இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழ���யாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.\nஅப்படியே இந்த காரியம் நம் வாழ்வில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக, ஒரே உண்மை தெய்வமாக ஏற்றுக் கொண்டு பழைய பாவ, சாப, இருளின், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்தும இரட்சிப்பின் ஆரம்ப நிலையை அடைந்த பிறகு நிறைவேற்றப்பட வேண்டிய தேவ நீதியாக \"தண்ணீராலும், பரிசுத்த ஆவியினாலும் மறுபடியும் பிறக்ககும் அனுபவமான - தண்ணீராலும், பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம்\" பெறுவதைக் குறிக்கிறது.\nஇன்றைக்கு பலரின் ஆவிக்குரிய வாழ்க்கை, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை இந்த நிலையோடு - அதாவது, இரட்சிக்கப்பட்டு, தண்ணீரால் ஞானஸ்நானம் பெற்று இது தான் கிறிஸ்தவ வாழ்க்கை என்றெண்ணி அத்தோடு நின்று விடுகிறதை காண்கிறோம். இதன் உண்மையான அர்த்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வாக்குப் பண்ணின பரம கானானுக்குள் அதாவது பரலோகத்திற்குள் சென்று சேர பயணத்தை தொடராமல் பாதியிலேயே நின்று போவதாகும். தேவனாகிய கர்த்தர் இந்த நிலையை மாற்றி நம் ஆவிக்குரிய பயணத்தை நாம் தொடர செய்ய வல்லவராயிருக்கிறார். ஆகவே நாம் அவரைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன் செல்வோம்.\nஅடுத்ததாக, தேவனாகிய கர்த்தராலே இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்த பின்பு வந்தடைந்த மற்றுமொரு குறிப்பிடத்தக்க, முக்கியமான இடம் \"சீனாய் மலை\" (யாத்திராகமம் 19, 20). இந்த மலையிலே தான் தேவனாகிய கர்த்தர் தம்முடைய மகிமையை மிகவும் பிரமிக்கத்தக்க, இன்னும் சொல்லப்போனால் இஸ்ரவேல் மக்களால் தாங்கவும் முடியாத அளவுக்கு வெளிப்படுத்தி - இஸ்ரவேல் மக்களுக்கு பத்து கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தையும் (1 இராஜாக்கள் 2:4: His Statutes - தேவனுடைய கட்டளைகள், His Commandments - கற்பனைகள், His Judgments - நியாயங்கள், His Testimonies - சாட்சிகள் ) அருளிச் செய்த இடம்.\nஅப்படியே இந்த நிலையோடு - அதாவது இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று, அதன் பிறகு அனுதினமும் பரிசுத்த வேதத்தை படிக்க ஆரம்பித்து, ஜெபிக்க ஆரம்பித்து, கர்த்தருடைய சபைக்கும் செல்கிற நிலையோடு நின்று விடுகிறவர்களையும் நாம் நம்மை சுற்றி காண முடிகிறது. இதுவும் ஆவிக்குரிய வாழ்வில் பாதியிலேயே நின்று போவதாகும். இந்த நிலையில�� இருந்தாலும் நம் பயணத்தை தொடரவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.\nஇப்படியொரு சூழ்நிலையில் தான், இந்த புதிய வருடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து \"சீனாய் மலையிலிருந்து சீயோன் மலைக்கு\" நம்மை அழைக்கிறார். இது இன்னும் மேலான உன்னத ஆவிக்குரிய நிலை, பயணம் மற்றும் வாழ்வுமாக இருக்கிறது.\nஇந்த \"சீயோன்\" (ZION) என்பது பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேல் தேசத்தை, அங்கே இருக்கிற எருசலேம் நகரத்தை, எருசலேமிலே இருக்கும் ஒரு மலையை, அந்த மலையில் இருக்கும் தேவனுடைய ஆலயத்தை குறிக்கிறது. மட்டுமல்ல ஆவிக்குரிய பிரகாரமாக கர்த்தருடைய சபையை, கர்த்தருடைய வல்லமையும் வெளியரங்கமாக்கப்பட்ட அவருடைய மகிமையும் வெளிப்படும் ஸ்தலத்தையும், பரலோகத்தையும் குறிக்கிறது. பரிசுத்த வேதத்திலிருந்து இவற்றை விளக்கும் சில வசங்கள்:\n(2 சாமுவேல் 5:7) ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.\n(சங்கீதம் 2:6) நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.\n(சங்கீதம் 9:11) சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.\n(சங்கீதம் 48:12) சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.\n(சங்கீதம் 51:18) சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.\n(சங்கீதம் 78:68) யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.\n(சங்கீதம் 87:2) கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.\n(சங்கீதம் 87:3) தேவனுடைய நகரமே உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)\n(சங்கீதம் 132:13) கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.\n(ஏசாயா 18:7) ...சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.\n(ஏசாயா 10:12) ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது,...\n(ஏசாயா 24:23) அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நா���மடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.\n(ஏசாயா 59:20) மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n(மீகா 4:2) திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.\n(எபிரெயர் 12:22) நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,\n(வெளிப்படுத்தின விசேஷம் 3:12) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.\n(வெளிப்படுத்தின விசேஷம் 14:1) பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.\nஅதே சமயம் ஆவிக்குரிய பிரகாரமாக, தேவனிடத்தில் இருக்கிற \"திறக்கப்பட்ட வானம் (Open heavens)\" என்பதை குறிக்கிறது. இந்த இடத்திற்கு நாம் வந்து தேவனோடு நடக்க, சஞ்சரிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார். (Zion speaks of a place in God where the realm of spirit is open, a place which we are called to walk in.) இந்த சீயோனிலே \"வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய பிரசன்னத்தை, மகிமையை\" நாம் கண்ணார கண்டு அதை அனுபவித்து அதிலே நாம் நிலைத்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விரும்பி அழைக்கிறார்.\nதேவனாகிய கர்த்தர் வாசம் செய்யும் கூடாரங்களை, ஆலயங்களை குறித்து (மோசே கட்டின ஆசரிப்பு கூடாரம், அரசனாகிய தாவீதின் கூடாரம், அரசனாகிய சாலமோன் கட்டின ஆலயம், புதிய ஏற்பாட்டில் ஏரோது அரசன் கட்டின ஆலயம்) சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றில் அரசனாகிய தாவீதின் கூடாரம் விஷேசமானது. காரணம், மோசே கட்டின ஆசரிப்பு கூடாரத்தில் இருந்த ��ூன்று பகுதிகள் (வெளிப்பிரகாரம்-outer court, பரிசுத்த ஸ்தலம்-holy place, மகா பரிசுத்த ஸ்தலம்- holy of holies) போல் இல்லாமல் தாவீதின் கூடாரத்திலே ஒரே ஒரு பகுதி மட்டுமே இருந்தது. இஸ்ரவேல் மக்களின் விடுதலை பயணத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் திரைகளுக்கு பின்னால் - மகா பரிசுத்த ஸ்தலத்தில் \"மறைவாக வைக்கப்பட்டிருத்த உடன்படிக்கை பெட்டி\", இஸ்ரவேலின் அரசனான தாவீதின் நாட்களில் \"தாவீதின் கூடாரத்தில்\" யாவருடைய கண்கள் காணும்படியாக உடன்படிக்கை பெட்டி \"வெளியரங்கமாக\" வைக்கப்பட்டது. இந்த கூடாரத்தையே மீண்டும் ஸ்தாபிப்பேன் என்று கர்த்தர் தாமே வாக்கு பண்ணியிருக்கிறார்.\n(1 நாளாகமம் 15:1) அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.\n(1 நாளாகமம் 15:3) அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.\n(1 நாளாகமம் 16:1) அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.\n(2 சாமுவேல் 6:17) அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.\n(ஆமோஸ் 9:12) அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.\nதேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளை, பரிசுத்த வேத வசனங்களை பெற்றிருக்கிற நமக்கு \"உடன்படிக்கை பெட்டி\" நம் இருதயத்தில் இருக்கிறது. நாமே தேவனுடைய பரிசுத்த ஆலயமாயிருக்கிறோம். நமக்குள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே வீற்றிருந்து நம்மை ஆளுகை செய்கிறார்.\n(1 கொரிந்தியர் 3:17) ... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.\n(ஏசாயா 16:5) கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் ���ிசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.\nஎனவே பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கிற தேவனை, நம் தேவனயிருக்கிறவரை பணிந்து தொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு சீயோனிலே நடந்து, சஞ்சரிக்க ஒவ்வொரு நாளும் தாகத்தோடும், வாஞ்சையோடும் நாம் அவர் பாதம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் இந்த உன்னத நிலையை இந்த பூமியில் நாம் வாழும் போதே நமக்கு உண்மையாக்கி காட்டுவார். பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கிற தேவனே தேவன், அவரே என் தேவனாயிருக்கிறார், நம் தேவனாயிருக்கிறார். அவரோடு சஞ்சரிக்க நாமும் சீயோன் மலையை நோக்கி நம் பயணத்தை தொடர்வோம். சீயோன் மலையினிடத்திற்கு சென்று சேர்வோம். அப்பொழுது கீழ்க்கண்ட இந்த பரிசுத்த வேத வசனம் இந்த பூமியிலேயே நம் வாழ்வில் நிறைவேறும், உண்மையாகும். மட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையிலும் எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்குப்பண்ணப்பட்ட பரம கானானாம் பரலோகம் சென்று சேர்வோம்.\nஎபிரெயர் 12: 22-24 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும்,... வந்து சேர்ந்தீர்கள்.\nதேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/rum-movie-news-3/", "date_download": "2020-02-24T14:17:26Z", "digest": "sha1:QLNBEY64ROUV6LJDTUIDWPSKUOEOEVTO", "length": 12173, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ரம்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பங்களா!", "raw_content": "\n‘ரம்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பங்களா\nபுதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரித்து வழங்கவிருக்கும் திரைப்படம் ‘ரம்’.\nஇந்தப் படம் துவங்கிய கட்டத்தில் இருந்தே மக்களிடம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல், அனைத்து ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nசஞ்சீதா ஷெட்டியின் கார் சாகசத்தில் ஆரம்பித்து, அனிரூத்தின் ஹோலா அமிகோ பாடல், கிராமிய விருது பெற்ற டிஜே டிப்லோவின் பாராட்டு என தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை ‘ரம்’ திரைப்படம் அதிகரித்து கொண்டே போகிறது.\nதற்போது ‘ரம்’ படத்திற்கு மேலும் சுவாரசியத்தை அதிகரிக்கும் வண்ணமாக அமைந்��ுள்ளது ரம் திரைப்படக் குழுவினர் படப்பிடிப்புக்காக அம்பத்தூரில் அமைத்துள்ள பிரம்மாண்ட பங்களா.\nஇந்த பங்களாவை நேரில் கண்ட சினிமா பிரபலங்கள் சிலர், இதன் அமைப்பையும், வடிவத்தையும் பார்த்து பிரமித்த்து மட்டுமின்றி படக் குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்.\n“எங்களின் கதைப்படி ஒரு பிரம்மாண்ட பங்களா எங்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் சென்னை முழுவதும் நாங்கள் அலசி தேடி பார்த்த போதும், எங்களின் கதைக்கு ஏற்றதுபோன்று வீடு அமையவில்லை.\nவேறு வழியில்லாமல் படத்தின் காட்சிகளை மிக தத்ரூபமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து நாங்களே அம்பத்தூர் பகுதியில் இந்த திகிலூட்டக் கூடிய பங்களாவை கட்டினோம்.\nஇந்தப் படத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் ஹரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ‘ரம்’ திரைப்படத்திற்கு அனிரூத்தின் இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது.\nநரேன் மற்றும் மியா இருவரும் தங்களின் பிசியான நேரத்திலும், ரம் திரைப்படத்திற்காக இரவும் பகலுமாய் உழைத்து, தங்களுக்குரிய கதாப்பாத்திரங்களை கனகச்சிதமாக நடித்து முடித்துவிட்டனர்.\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி கொண்டிருக்கும் இந்த ‘ரம்’ படமானது, மற்ற திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்யாசமாக, மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும்..” என்கிறார் ‘ரம்’ படத்தின் இயக்குநரும், VFX துறையில் கை தேர்ந்தவருமான சாய் பரத்.\nactor amjath actor naren actress miya george actress sanchitha shetty Director Sai Bharath Rum movie slider இயக்குநர் சாய் பரத் நடிகர் அம்ஜத் நடிகர் நரேன் நடிகர் விவேக் நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிகை மியா ஜார்ஜ் ரம் திரைப்படம்\nPrevious Postகுப்பை பொறுக்கும் எளியவனின் கதைதான் 'காகிதக் கப்பல்' Next Post'போகன்' திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப��படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557185", "date_download": "2020-02-24T15:47:22Z", "digest": "sha1:T45PIIIV4EDD2P6FVFJFIHC5COKUWVDV", "length": 7378, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "3rd ODI Cricket match against India .. | இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nபெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசி போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.\nமகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆ���ிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை\n× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559264", "date_download": "2020-02-24T14:34:03Z", "digest": "sha1:A2LGSF42H5O6TLP6LE6M3MZCK5IA2TNH", "length": 15929, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Dissolution of Andhra Pradesh Council | ஆந்திர பிரதேச மேலவை கலைப்பு: பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திர பிரதேச மேலவை கலைப்பு: பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு\nஆந்திர மாநில கலைப்பு கவுன்சில்\nஅமராவதி: சட்ட மேலவையை கலைத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி தெலங்கானா மாநிலத்த��ற்காக தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதையடுத்து 2014 ஜூன் மாதம் அப்போதைய மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆந்திரா, தெலங்கானா என மாநிலத்தை பிரித்தது. மாநில பிரிவினைக்கான மசோதாவில் 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலத்திற்கும் ஐதராபாத் ஒருங்கிணைந்த தலைநகராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் குண்டூர் மாவட்டத்தில் மூன்று மண்டலங்களில் உள்ள 29 கிராமங்களில் ஒருங்கிணைத்து அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து தற்காலிக தலைமைச்செயலகம், சட்டப்பேரவை கட்டிடம், உயர் நீதிமன்றம் அமைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி நடத்தி வந்தார்.\nஇந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தொடர்ந்து, அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார். சந்திரபாபு, ஆந்திர முதல்வராக இருந்த 5 ஆண்டுகாலத்தில் அவரது முழு கவனமும் தலைநகர் அமராவதியை அபிவிருத்தி செய்வதிலேயே இருந்தது. இதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மன் பாஸ்டர் நிறுவனத்தின் மூலம் அமராவதி தலைநகர் வடிவமைக்கப்பட்டது. ஆனால், ஜெகன்மோகன் முதல்வரான பின் தலைநகர் அமராவதியில் நடைபெற்று வந்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன. இந்நிலையில், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை இடம் பெறும் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் மசோதாவிற்கு கடந்த வாரம் ஆந்திரா சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஆந்திராவின் மூன்று தலை நகரங்கள் மசோதாவுக்கும், அமராவதியைச் சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையமான சி.ஆர்.டி.ஏ.வை திரும்பப் பெறும் மசோதாவுக்கும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சரவை ஒப்புதலுடன் ஆந்திர பிரதேச சட்டசபையில் சட்டமன்ற மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்��து. தீர்மானத்திற்கு ஆதரவாக 133 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்காக அம்மாநில அரசு இயற்றிய மசோதாவை, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அம்மாநில சட்ட மேலவை அனுப்பியதை அடுத்து, தற்போது சட்ட மேலவை கலைக்கப்பட்டது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி: சட்ட மேலவைக்காக ஆண்டுதோறும் 60 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சட்டப்பேரவை இயற்றும் மசோதாக்களை தடுக்கும் பணியில் ஈடுபடும் சட்ட மேலவைக்கு செலவு செய்வது வீண் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு\nஈரானையும் வீட்டு வைக்காத கொரோனா: நடப்பு மாதத்தில் 50 பேர் பலி; 270 பேர் தடுப்புக் காவல்...அரசின் கட்டுப்பாட்டு செய்தி நிறுவனம் தகவல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு\nஅரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து\nஉலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப் குடும்பம் : தாஜ்மகாலின் தொன்மை, சிறப்புக்கள் குறித்து கேட்டறிந்தார்\nடெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது: போலீசார் துப்பாக்கிச்சூடு...கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇஷ்டம் போல் உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாகிய தங்க நகைகள்:\nநாட்டின் பெருமையை எடுத்துக்கூறிய அதிபர் டிரம்புக்கு நன்றி : இந்தியா - அமெரிக்க நட்புறவு வாழ்க என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி நன்றி உரை\nஅமெரிக்க அதிபர் இந்தியா வருகை எதிரொலி: சம��க வலைதளத்தை கைப்பற்றிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்...#NamasteyTrump ஹேஸ்டேக் இந்தியளவில் முதலிடம்\nஇந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது.. இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.. மனதை நெகிழ வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உரை\n× RELATED ஆந்திர சட்ட மேலவை கலைப்புக்கு முதல்வர் ஜெகன் மோகன் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/harish-kalyan-and-sanjay-bharathi-to-team-up-again-for-a-thriller-movie-065508.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T15:09:50Z", "digest": "sha1:7J74T2773DVEG6CV7E7TPAFLJIQNCM4K", "length": 14523, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது! | Harish kalyan and sanjay bharathi to team up again for a thriller movie - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n3 min ago கௌதம் மேனன் வேற லேவல்.. “துருவநட்சத்திரம்“.. டிடியின் பளிச் பதில் \n4 min ago இளையராஜா ஸ்டைல்ல அசத்தியிருக்கிறார் நம்ம இமான்.. அண்ணாத்த பிஜிஎம்ம கேட்டீங்களா..சும்மா அள்ளுது\n4 min ago ஜீவா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 6 தேதி வெளிவருது ஜிப்ஸி.. படக்குழு அறிவிப்பு\n21 min ago கெட்டப்பை மாத்தி செட்டப்பை மாத்தி...தமிழா தமிழா\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nசென்னை: தனுசு ராசி நேயர்களை படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய படத்திற்கு ஹரீஷ் கல்யாண் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தையும் சஞ்சய் பாரதியே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹரிஸ் கல்யாண். பியார் பிரேமா ���ாதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து இஸ்பெடு ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார் இந்த படமூம் ஓரளவு பேசப்பட்டது.\nஇதையடுத்து, தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைந்துள்ளார், இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதனை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தையும் சஞ்சய் பாரதியே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தனஞ்செயன் தயாரிக்கும் புதிய படத்திலும் பணிபுரிய உள்ளனர்.\nவழக்கமாக காதல், கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவரும் ஹரீஷ் கல்யாண்ணுக்கு இப்படம் வேற ஒரு பரிமாணத்தில் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இப்படம் ஒரு சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் ரைசா யாரை லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சக்கணுமா\nதனுஷ் ரெஃபரன்ஸ் வைத்த ஹரிஷ் கல்யாண்.. தாராள பிரபு டீசர் ரிலீஸ்.. ரசிகர்கள் உற்சாகம்\nஹரிஷ் கல்யாணின் தாராள பிரபுவுக்கு தாராளமா மியூசிக் போட்டுத் தர முன் வந்த 8 இசையமைப்பாளர்கள்\nஹரீஸ் கல்யானுக்கு விஜய் ரசிகர் கொடுத்த பென்சில் ஸ்கெட்ச்\nகுழந்தை கொடுக்கும் ’தாராள பிரபு’வாக ஹரிஷ் கல்யாண்.. அடுத்த அடல்ட் ஆட்டத்திற்கு ரெடி ஆயிட்டாரு\nஹரீஷ் கல்யாணின் புது போட்டோசூட்… கொஞ்சும் ரசிகைகள்\nநான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு\n நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nபிரபல நடிகருடன் டேட்டிங்.. பிக்பாஸ் நடிகையின் டிவிட்டால் பரபரக்கும் கோலிவுட்\nதனுசு ராசி நேயர்களே படம் எப்படி இருக்கு.. டிவிட்டர் ரியாக்ஷன் பாருங்க மக்களே\nஅஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nநேரம் நல்லாத்தான் இருக்கு.. தனுசு ராசி நேயர்களே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'பர்ஸ்ட் லுக் வேணும்' அடம் பிடிக்கும் அஜித் ரசிகர்கள்... டிவிட்டரில் டிரெண்டாகும் 'தல'யின் வலிமை\nஅப்போ பாலா.. இப்போ மிஷ்கின்.. இயக்குநர்களுக்கு குறைகிறதா மரியாதை.. என்ன நடக்குது கோலிவுட்டில்\nநடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன் ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/30013006/Dividing-people-BJP-trying-to-search-for-gain-Jawahirullah.vpf", "date_download": "2020-02-24T15:12:09Z", "digest": "sha1:XQHRZQ6CG6YTX4QOYQ5XRCTI7TAMWQSW", "length": 13525, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dividing people BJP trying to search for gain Jawahirullah accusation || “மக்களை பிளவுபடுத்தி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சி” - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்கள் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி | தமிழகத்திற்கு அதிமுக அரசுதான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்தது - முதலமைச்சர் பழனிசாமி |\n“மக்களை பிளவுபடுத்தி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சி” - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு + \"||\" + Dividing people BJP trying to search for gain Jawahirullah accusation\n“மக்களை பிளவுபடுத்தி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சி” - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nமக்களை பிளவுபடுத்தி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்று தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். நெல்லையில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. பிரதமர் மோடி இந்த சட்டங்களை எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன. அதில் இருக்கும் உண்மை தெரியாமல் பேசுகின்றனர் என்று கூறிஉள்ளார். இதில் பிரதமர் மோடி பேச்சில்தான் உண்மை இல்லை, அவர் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்.\nஇந்த சட்டங்களுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்குவங்காளம், ராஜஸ்தான் மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமா��ும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிஉள்ளார். எனவே, தமிழக அரசும் தனது தவறை புரிந்து கொண்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் தனி மனித உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் பாரம்பரியமாக இந்திய குடிமகனாக வாழ்ந்து வருகிறவர்கள் கூட, குடியுரிமையை இழந்து அதை பெறுவதற்காக சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும். இந்த சட்டங்களால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.\nநாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் தேசிய மக்கள் தொகை படிவேட்டுக்கு மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி செலவு செய்ய உள்ளார்கள். மக்களை பிளவு படுத்தி மத்திய பா.ஜனதா அரசு ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.\n5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உரிமைகளை மத்திய பா.ஜனதா அரசு அபகரித்து வருகிறது. அ.தி.மு.க. அரசு, மத்திய அரசை எதிர்க்க முடியாமல் கைப்பாவையாக செயல்படுகிறது. எனவே, இதை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்.\nபேட்டியின்போது மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், த.மு.மு.க. செயலாளர் பிலால், கட்சி செயலாளர் ஜமால், பொருளாளர் ஷேக் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n2. டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோ���்ட்டு உத்தரவு\n3. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n4. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n5. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaelauraila-110-anataukakau-pairakau-varalaarau-kaanaata-malaai", "date_download": "2020-02-24T13:50:07Z", "digest": "sha1:3LEG3NCIH2YSH7OD4JOSW2ZUYVGJDDFR", "length": 10161, "nlines": 58, "source_domain": "sankathi24.com", "title": "வேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை! | Sankathi24", "raw_content": "\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nதமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்தது.\nஇதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅதே சமயம், வேலூர் மாவட்டம் முழுவதும் மழைக்கான அறிகுறிகளின்றி காணப்பட்டது.\nஇந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சாரலுடன் லேசான மழை பெய்யத் தொடங்கியது.\nபடிப்படியாக அதிகரித்து இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 3 மணியளவில் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதிகாலை 5 மணி வரை மழை கொட்டியது.\nபின்னர், படிப்படியாக குறைந்து மிதமான மழையாகத் தொடர்ந்து பெய்தது.\nஇரவு முழுவதும் பெய்த கனமழையால் வேலூர் மாநகரில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nபுதிய பஸ் நிலையம், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், தோட்டப் பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.\nதிடீர் நகர், இந்திரா நகர், கன்சால் பேட்டை உள்ளிட்ட மாநகரின் தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், ஏராளமான வீடுகளுக்குள் 5 அடி அளவுக்கு மழை தண்ணீர் புகுந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.\nவீடுகளுக்குள் இருந்த உடைமைகளும் சேதமடைந்தன.இதேபோல், காட்பாடி வி.ஜி.ராவ் நகர், காந்தி நகர் விரிவாக்கம், சித்தூர் பஸ் நிலையம், ஓடைப்பிள்ளையார் கோவில், சில்க் மில்க் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.\nமேலும், கனமழையால் காகிதப்பட்டறை டான்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.\nமாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் அப்பகுதிகளில் சென்ற பல வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.\nகனமழையால் வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதேபோல், மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களிலும் கனமழை பெய்தது.\nமாங்காய் மண்டி எதிரே உள்ள நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுகள் அங்குள்ள தடுப்புகளில் சிக்கியதால் மழை வெள்ளம் தொடர்ந்து செல்ல வழியின்றி மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.\nகால்வாய் அடைப்பை சரிசெய்யாததால்தான் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாங்காய் மண்டி எதிரே பெங்களூரு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.\nவேலூரில் கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஒரே நாளில் 166 மி.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்\nஇளைஞர்களுக்கு வழிகாட்டியாக மணிமண்டபம் திகழும்\nசனி பெப்ரவரி 22, 2020\nதினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தெரிவித்தார்.\nகுடியுரிமை சட்டம் குறித்து ரஜினிக்கு ஒன்றும் தெரியாது\nசனி பெப்ரவரி 22, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந��து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-surprises-at-kumki-audio-launch/", "date_download": "2020-02-24T14:29:20Z", "digest": "sha1:RQ7UV3ARBJ34A5NVIPSBLMTBENPGOWIZ", "length": 14804, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "கும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities கும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்\nகும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்\nகும்கி விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்\nகும்கி ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பார் என சில நாட்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.\nஆனால், கடைசி நேரத்தில் ரஜினி வரமாட்டார் என்று தகவல் தெரிவித்தனர். அழைப்பிதழிலோ, கமல்ஹாஸன் முதல் சிடியை வெளியிட, சூர்யா பெற்றுக்கொள்வார் என அச்சிடப்பட்டிருந்தது.\nரஜினியைப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்த நம்மைப் போன்ற பலருக்கும் பெருத்த ஏமாற்றம்.\nஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கை… ‘அழைப்பிதழில் பெயர் வேண்டாம். நான் எப்ப வேணாலும் வந்துடுவேன்,’ என்று பிரபுவிடம் அவர் சொல்லியிருப்பார் என்று நாம் நினைத்தது வீண் போகவில்லை. (பிரபு மகன் விக்ரம் பிரபுதான் படத்தின் ஹீரோ)\nஇன்று விழா துவங்கும் முன்பே, சத்யம் அரங்கில் எந்த சந்தடியும் இல்லாமல் அமைதியாக வந்து… ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார் தலைவர். தான் வரப்போவதை பிரபுவுக்கு மட்டும் தெரிவித்திருந்தாராம்\nஅவரை முதலில் யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. ஆனால் ரஜினி சார் வந்துவிட்டார் என்று தெரிந்த கணமே, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த பிரபுவும், இயக்குநர் லிங்குசாமியும் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்று நடுநாயகமாக அமரவைத்தனர்.\n‘ரொம்ப நன்றிண்ணே..’ என பிரபு நெகிழ்வுடன் கூற, ‘இந்த நிகழ்ச்சிக்கு போகாம இருக்கக் கூடாதுன்னு கடைசி நேரத்தில் தோன்றியது.. அதான் வந்துட்டேன்…’ என்று தலைவர் கூற… பரவசமான காட்சி அது\nPrevious Postகும்கி விழாவில் சூப்பர் ஸ்டார் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள் -1 Next Post நாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் - புதிய ஸ்டில்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n5 thoughts on “கும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்\nசூப்பர் .தலைவர்னா தலைவர் தான்\nதலைவர் கோட்டைக்கு வந்தார்னா தமிழகமே கொந்தளிக்கும்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-mi-a3-android-one-cc9e-us-fcc-android-one-system-news-2065914", "date_download": "2020-02-24T15:40:13Z", "digest": "sha1:5UVEDUVFQVZF3NU3PTFED2DPF3QHOPLE", "length": 13619, "nlines": 189, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi Mi A3 Android One CC9e US FCC Android One Certification । சீனாவின் 'Mi CC9e' ஸ்மார்ட்போன்-தான், உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனா?", "raw_content": "\nசீனாவின் 'Mi CC9e' ஸ்மார்ட்போன்-தான், உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனா\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nமுன்னதாக 'Mi CC9e' ஸ்மார்ட்போன் சீனாவில் சென்ற வாரம் அறிமுகமானது\nஇந்த புதிய ஸ்மார்ட்போன் M1906F9SH மாடல் ���ம்பரை கொண்டுள்ளது\nஆண்ட்ராய்ட் ஒன் அமைப்பு கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇதன் அளவுகள் 'Mi CC9e' ஸ்மார்ட்போனின் அளவுகளுடன் ஒத்துப்போகின்றன\nM1906F9SH மாடல் நம்பர் கொண்ட ஒரு சியோமி ஸ்மார்ட்போன், அமெரிக்க கூட்டு தகவல் தொடர்பு ஆணையத்தின் தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, சியோமி நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அண்ட்ராய்ட் ஒன் அமைப்பு கொண்ட அந்த ஸ்மார்ட்போன் 'Mi A3' ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனிற்கு அங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாடல் நம்பர், 'Mi CC9e' ஸ்மார்ட்போன் மாடல் நம்பருடன் ஒத்துப்போகிறது. இதனால், சீனாவில் அறிமுகமான இந்த 'Mi CC9e' ஸ்மார்ட்போன்தான் உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சென்ற வாரம் 'Mi CC9e' ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் ஒன் அமைப்புடன் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அமெரிக்க கூட்டு தகவல் தொடர்பு ஆணையம் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, சீனாவில் வெளியான 'Mi CC9e' ஸ்மார்ட்போன் போலவே உள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட புகைப்படத்தில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் ஒன் அமைப்பு கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த படத்தின் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி , இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் அளவுகளான 153mm நீளமும், 71mm அகலமும், 'Mi CC9e' ஸ்மார்ட்போனுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தகவல் தொடர்பு ஆணையத்தின் தளத்தில் இடம்பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர், M1906F9SH. அதே சமையம், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான 'Mi CC9e' ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர், M1906F9SC. இந்த இரண்டு ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர்கள் இடையே சிறிய வேறுபாடுகளே உள்ளன.\nமுன்னதாக, சியோமி நிறுவனம் தனது வெய்போ கணக்கில் வெளியிட்ட சில 'Mi CC9e' ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்களில் 'laurel_sprout' என்ற குறீயிட்டு பெயரை பயன்படுத்தி இருந்தது. அதே நேரம், கீக்பென்ச் (Geekbench) தனது தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு 'laurus' என்ற குறியீட்டு பெயரை பயன்படுத்தியுள்ளது. சதரனமாக, ஆண்ட்ராய்ட் ஒன��� ஸ்மார்ட்போன்களின் குறீயிட்டுப்பெயர்கள் '_sprout' என்ற பின்பெயரை கொண்டிருக்கும். மீண்டும், இது Mi CC9e' ஸ்மார்ட்போன்தான் உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது என்பதை குறிப்பிடுகிறது.\nஇவை அனைத்தும், Mi CC9e' ஸ்மார்ட்போன்தான் உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனாக வெளியாகலாம் என்பதை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. ஆனால், இது குறித்து சியோமி நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசோனியின் முதல் 5ஜி போனான எக்ஸ்பீரியா 1 II அறிமுகம்\nPoco X2-விற்கான ஆண்ட்ராய்ட் 11 அப்டேட் எப்போ ரிலீஸ்\nரியல்மியின் முதல் 5G போன் அறிமுகம் - விலையை கேட்டா அசந்து போய்டுவீங்க\nமார்ச் 3-ல் வெளியாகிறது பிளாக் ஷார்க் 3 கேமிங் ஸ்மார்ட்போன்\nவிற்பனைக்கு வந்தது Samsung Galaxy A71...\nசீனாவின் 'Mi CC9e' ஸ்மார்ட்போன்-தான், உலக அளவில் 'Mi A3' ஸ்மார்ட்போனா\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசோனியின் முதல் 5ஜி போனான எக்ஸ்பீரியா 1 II அறிமுகம்\nPoco X2-விற்கான ஆண்ட்ராய்ட் 11 அப்டேட் எப்போ ரிலீஸ்\nரியல்மியின் முதல் 5G போன் அறிமுகம் - விலையை கேட்டா அசந்து போய்டுவீங்க\nமார்ச் 3-ல் வெளியாகிறது பிளாக் ஷார்க் 3 கேமிங் ஸ்மார்ட்போன்\nவிற்பனைக்கு வந்தது Samsung Galaxy A71...\nஎச்டிசியின் முதல் 5ஜி போன் இந்த ஆண்டு வெளியாகிறது\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 9 PureView\nமீண்டும் விற்பனைக்கு வந்தது Redmi 8A Dual...\nரூ.1,999 ப்ரீபெய்ட் ப்ளானுக்கு 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி\nஜியோவின் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/01/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-02-24T15:14:54Z", "digest": "sha1:XTQ3YPMQT6ZXQG35EIEDJ6ILYZDJC5JR", "length": 13973, "nlines": 168, "source_domain": "kuralvalai.com", "title": "குமுதம் : ஜாங்கிரியா? வீங்கிரியா? – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசி��ல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nசமீபத்தில் குமுதம் செய்த போக்கிரி திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது, குமுதத்தின் ரசனை ஏன் இப்படி மாறிக்கொண்டே வருகிறது\nவடிவேலுவின் நகைச்சுவைப் பற்றிக்கூறும் போது.\n“வழக்கம்போல அடி வாங்கும் பாத்திரத்தில் வடிவேலு. அண்ணே, மாத்துங்கண்ணே உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கறாங்கண்ணே. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் கலகல”\nஎதிர்மாறான விமர்சனம் இது. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் தான் கலகல இல்லை. அது தான் கொஞ்சம் நெளிய வைத்த காமெடி. “தண்ணீர் எங்கிருந்து வந்தாலும் பிடிப்பீங்களா” என்று வடிவேலு கேட்கும் போது “கலகல” சிரிப்பு வருவதைவிட எரிச்சலே வருகிறது. அதை எப்படி குமுதம் கலகல என்று சொல்கிறது மேலும் படம் பார்த்த அனைவரும் சொல்லும் வடிவேலு ஆடும் சுட்டும் விழி சுடரே பாடல் பற்றி ஒரு கமெண்ட்டும் இல்லை. அவரது கெட்டப் பற்றியும் பேச்சில்லை. சன் டீவியில் காட்டப்பட்ட கிளிப்பிங்சைப் பார்த்து விமர்சனம் செய்கிறார்களோ\n“பிரகாஷ்ராஜுக்கு நடிக்க ஸ்கோப் இல்லை.”\nஅவர் என்ன படத்தோட ஹீரோவா பாசமலரில் சிவாஜி சார் நடித்த கேரக்டர் போன்றா இதற்கு முன்னர் நடித்துக்கொண்டிருந்தார் பாசமலரில் சிவாஜி சார் நடித்த கேரக்டர் போன்றா இதற்கு முன்னர் நடித்துக்கொண்டிருந்தார் அவர் வேலையை அவர் கரெக்ட்டாக செய்திருக்கிறார். ஜெயிலில் அவர் அடிக்கும் லூட்டி ஒன்றே போதுமானது. அதைப்பற்றியும் குறிப்பிடவில்லை.\nசண்டைப்பிரியர்களுக்கு போக்கிரி ஜாங்கிரி மற்றவர்களுக்கு வீங்கிரி.\nஜாங்கிரி ஓகே அதென்ன வீங்கிரி டீராஜேந்தர் மாதிரி வசனம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா குமுதம் சார்\nகுமுதம் அண்ணே கொஞ்சம் ஒழுங்கா விமர்சனம் பண்ணுங்கண்ணே, உங்கள நம்பி நெறைய பேரு படத்துக்குப் போறாங்கண்ணே.\nபிறகு அட்டையில் “ரஜினி வாய்ஸ் ரகசியம்” என்று போட்டிருந்தார்கள். உண்மையச்சொல்லுங்க சார், ரஜினி வாய்ஸ் ன்னா நமக்கு என்ன தோணும் உள்ளே ஒண்ணுமே இல்லை. ரஜினிக்கு இருக்கும் பேஸ் வாய்ஸ் எப்படி வந்தது என்று சொல்கிறார்கள். காலையில் எழுந்து சீரகத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கவேண்டுமாம், அப்படி செய்தால் ரஜினியின் வாய்ஸ் நமக்கு வந்துவிடுமாம்.\nர���ினியின் வாய்ஸ் என்றால் எல்லோருக்கும் ரஜினி அரசியலில் கொடுக்கும் வாய்ஸ் என்று தான் சட்டென்று எண்ணத்தோன்றும். அவருடைய குரல் வளம் பற்றியா யோசிப்போம் ஏதோ அரசியல் விசயம் போல என்று நினைத்து சிலர் குமுதம் வாங்கலாம் இல்லியா ஏதோ அரசியல் விசயம் போல என்று நினைத்து சிலர் குமுதம் வாங்கலாம் இல்லியா\nவியாபாரம் செய்வதற்கு என்னென்ன தந்திரங்கள் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்.\n4 thoughts on “குமுதம் : ஜாங்கிரியா வீங்கிரியா\n// (நான் அஜித் ரசிகன் என்பதை நினைவில் கொள்க) //anne, ippadi “Poi” sollikittu ungaLa maari vimarsanam ezhuthuvathai vida, Padam paarkaama “KUmudam” ezhuthurathu evvalavoe better \nஇப்படி தான் விவேக் பற்றி குமுதம் விமர்சனம்(படம்:ஜாம்பவான்) எழுதி அதற்கு பதில் கடிதம் விவேக் போட்டு அதை குமுதமும் பிரசுரித்ததே..நீங்க படிச்சீங்களா பாவம் குமுதம்.இப்படியாது பப்ளிசிட்டி தேடிக்கட்டும்\n இன்றைய வெகுசனப் பத்திரிகை விமர்சனம் பார்த்துப் படம் பார்ப்பதாகஅவங்களுக்கு விமர்சனம் என்றால் என்னஅவங்களுக்கு விமர்சனம் என்றால் என்னஎன்னு தெரியுமாமுதலே காசு வாங்கிவிட்டுதான் விமர்சனம் செய்யுமாப் போல இருக்கு இது நான் பல வருடங்களுக்கு முதல் எடுத்த முடிபு.யோகன் பாரிஸ்\nஅனானி: நான் உண்மையிலே அஜித் ரசிகன் தானுங்க. இனிமேல் certificate கொடுத்தா வாங்க்வெச்சுக்கனும். Prove பண்றதுக்கு வசதியா இருக்கும். அமர்களம் திரைப்படத்தை காலேஜ் படிக்கும் போது ஐந்து முறையாவது பார்த்திருப்பேன். உண்மையைச் சொல்லுங்கள் அமர்களத்தில் வந்தது போல இருக்கிறாரா அஜித்கார்த்திக்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.johan-paris: நீங்கள் சொல்வது கொஞ்சம் உண்மைதான். ஆனால் விகடன் விமர்சனம் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று நினைக்கிறேன்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559111", "date_download": "2020-02-24T14:04:03Z", "digest": "sha1:ECUVMXIKXON3ZGJY34VPCPBBP2WUV4A7", "length": 7253, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The greatest American basketball player, Kobe Bean Bryant, has passed away | விமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nவாஷிங்டன்: தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். விமான விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\n× RELATED கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/11/21", "date_download": "2020-02-24T15:38:52Z", "digest": "sha1:HGLBB5ECZJYRVRVDKRG7VG3QUGOKN4NQ", "length": 5949, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்", "raw_content": "\nமாலை 7, திங்கள், 24 பிப் 2020\nமோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்\nஇந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி, தன் நாட்டின் வான்வெளி வழியாகப் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nகிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டம் ஜூன் 13,14 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.\nபிப்ரவரி 26 பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது வான் வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. இதில் இந்திய பயணிகள் விமானங்களும் அடங்கும். இப்போது மோடி கிர்கிஸ்தான் செல்வதற்கு பாகிஸ்தான் வான் வழியாக சென்றால் பயணம் நான்கு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் பாகிஸ்தான் தனது வான்வழியில் இந்தியா பறப்பதற்குத் தடை விதித்திருப்பதால் பிரதமரின் பயண நேரம் எட்டு மணிநேரமாக அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்தது.\nஇந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் பாகிஸ்தான் வான் வழியாக இந்தியப் பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பயணித்து கிர்கிஸ்தானை அடைய அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி பாகிஸ்தான் வ��ன்வழியாகப் பயணிக்க அனுமதித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\n“நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசின் வேண்டுகோளைக் கொள்கை அளவில் ஏற்று இந்திய பிரதமர் மோடி எங்கள் வான் வழியாக பறக்க அனுமதி கொடுத்திருக்கிறார். நடைமுறை விஷயங்களை முடித்த பின் இதை முறைப்படி இந்திய அரசிடம் தெரிவிக்க இருக்கிறோம்” என்ற பிடிஐயிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஷாங்காய் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொள்கிறார். இதுவரை அங்கே இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களின் சந்திப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் பாகிஸ்தானின் இந்த வான் அனுமதி முன்னெடுப்பு குறிப்பிடத் தக்கதாக அமைந்திருக்கிறது.\nகலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி\nடிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்\nசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்\nசெவ்வாய், 11 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_715.html", "date_download": "2020-02-24T15:21:51Z", "digest": "sha1:FHKGLMLMRTWJXWMTCTGWYTOZSHJOCVTH", "length": 5896, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "சமய அடிப்படையிலான அரசியலாலேயே பிரச்சினை: கெஹலிய - sonakar.com", "raw_content": "\nHome NEWS சமய அடிப்படையிலான அரசியலாலேயே பிரச்சினை: கெஹலிய\nசமய அடிப்படையிலான அரசியலாலேயே பிரச்சினை: கெஹலிய\nதேசிய அரசியல் சமய அடிப்படையில் மாறிச் சென்றதே நாட்டின் இன்றை பிரச்சினைகளுக்குக் காரணம் என தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.\nகோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து அக்குறணையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்த அவர், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம். எச். முஹம்மத், பாக்கீர் மார்க்கார் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தேசிய அளவில் கௌரவத்தைப் பெற்றவர்களாகவும் தேசிய வளர்ச்சிக்கு பங்களித்தவர்களாகவும் இருந்தார்கள்.\nஆனால், இன்றை நிலையில் பல கூறுகளாகப் பிரிந்துள்ள தேசிய அரசியல் சமய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 16ம் திகதி கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அனைத்து தேசிய இனங்களும் ���ன்று பட்டு அவரை ஆதரிக்க வேண்டும் எனவும் கெஹலிய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-24T14:38:19Z", "digest": "sha1:GGNJSUWJYXULC54HHCLJRA7J75KB6T3S", "length": 13481, "nlines": 264, "source_domain": "www.vallamai.com", "title": "ஈரோடு கதிர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-116... February 24, 2020\nகுறளின் கதிர்களாய்…(289) February 24, 2020\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nஈரோடு கதிர் நீண்ட நாட்களு���்குப் பிறகு மெரினாவுக்குச் செல்கின்றேன். முப்பது நாட்களுக்குள் நான்காவது முறை வந்திருக்கும் சென்னைப் பயணம். சுமக்கத் திணறும\nஒரு அன்றாடத்தின் சில நொடிகள்\nஈரோடு கதிர் காலையில் வீட்டில் கோடை பண்பலை ஓடிக்கொண்டிருப்பது வாடிக்கை. ஓடிக்கொண்டிருப்பது சொல்லலாமா சரி பேசிக்கொண்டிருப்பது அல்லது பாடிக்கொண்டிர\nபல இரவுகளில் ஓர் இரவு\nஈரோடு கதிர் இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத் தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக் கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/item/224-2020-01-07-04-45-14", "date_download": "2020-02-24T15:46:41Z", "digest": "sha1:H47PREZSZYYGO2IZE6ZCRUYM2BD3BSQV", "length": 5776, "nlines": 105, "source_domain": "bharathpost.com", "title": "தர்பார் பட கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் - அனுமதி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு", "raw_content": "\nதர்பார் பட கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் - அனுமதி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு Featured\nரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கில் முதல் காட்சி தொடங்கும் போது படத்தை வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் கட் அவுட் மீது மலர்களை தூவ சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதனடிப்படையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ உரிய அனுமதி வழங்க கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு கொடு��்துள்ளனர். இந்த மனு வருவாய் கோட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வட்டாட்சியருக்கு, கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\n« அமேசான், நெட் ஃபிளிக்ஸில் 100 நாட்கள் வரை படங்களை வெளியிடக்கூடாது - திரையரங்கு உரிமையாளர்கள். கர்நாடகாவில் திரையிட ரஜினிகாந்த் படத்துக்கு எதிர்ப்பு »\nபாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி\nடிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி - அமெரிக்க உளவுத்துறை\nஉருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு - தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிய சிறுவன்\nஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் - ஜப்பான் அரசு கவலை\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/events", "date_download": "2020-02-24T13:48:12Z", "digest": "sha1:P3FGQVNDSVZA3YQQSBXQZSXZ5BDK6S5L", "length": 14136, "nlines": 313, "source_domain": "chennaipatrika.com", "title": "Events - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nஉலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா\nமணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதயகுமார்...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 103ஆம் ஆண்டுவிழா சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக...\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\n\"சின்ன புள்ள நீ... \" மற்றும் மனதிலும் நீ... \" ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின்...\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக...\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லித்தோப்பு விஷ்ணுகுமார்,...\nவெற்றி தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா\nசென்னையில் 'பில்லியனர்ஸ் கிளப்’ தொடக்கம்\n'இண்டிவுட் பில்லியனர்ஸ் கிளப்' (Indywood Billionaires Club) இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள்...\nபிறந்தநாளில் 'மாயநதி' அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்\n'சோஷியல் ஸ்டார்' விருது, 'மதுரை சிட்டிசன் 2020' விருது மற்றும் 'மாயநதி பட வெற்றி...\nஅபி சரவணனுடன் 'மாயநதி' படம் பார்த்தார் பரவை முனியம்மா\nசில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகழுகு - 2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு. குரல்'..\nகழுகு - 2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு. குரல்'..............\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f52-forum", "date_download": "2020-02-24T14:48:00Z", "digest": "sha1:BDS3VRYH7UKVKMGBVN2HW54DZC7YDZRP", "length": 25634, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரசித்த கவிதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ\n» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» பயம் – ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» முத்து முத்தான பழம்\n» கனவுத் தூரிகை – கவிதை\n» அலை – ஒரு பக்க கதை\n» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்\nby மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm\n» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை\n» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது\n» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்\n» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..\n» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\n» மந்திரம் – கவிதை\n» பேச எதுவுமில்லை – கவிதை\n» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி\n» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி\n» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\n» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு\n» கிராமத்து காதல் பாடல்கள்\n» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்\n» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு \n» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\n» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\n» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\n» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…\n» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....\n» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு\n» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்\n» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பத��ி உயர்வு\n» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.\n» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு\n» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஇனிக்கும் இலக்கியக் கழகம் - ஈகரை தமிழ் களஞ்சியம் திரு தமிழநம்பி\nகனவுத் தூரிகை – கவிதை\nபேச எதுவுமில்லை – கவிதை\nநீ . . .நீயாக இரு \nஇவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\nஉறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\nதெய்வத்தைத் தேடாதே – கவிதை\nகலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை\nமுத்தக் குளியல் – கவிதை\nஇடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்\nபெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு\nஉதடும் உள்ளமும் - கவிதை\n-அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்\nபுன்னகைக்கும் சக்தி - கவிஞர் விஷ்ணுதாசன்\nஎதுவும் புதிதில்லை - கவிதை\nவிகடன் இதழில் ரசித்த கவிதைகள்\nவந்துவிடு வளைகரங்களுக்குள் - கவிதை\nகவிதைகளில் துவேஷத்தைக் காட்டக் கூடாது..\nகவிதை சத்தம் போடக் கூடாது' கவிஞர் விக்ரமாதித்யன்\nஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\nவெட்கச் சுரங்கம் - கவிதை\nதோல்வியில் சுகம் – கவிதை\nநான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\nஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\nஈசாப் கதைப் பாடல்க���் - ஜாதி நாய\nபொங்கல் விழா - சிறுவர் பாடல்\nபொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமி��் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/surya-irresponsible-citizen/", "date_download": "2020-02-24T14:03:11Z", "digest": "sha1:654PVX3O47Y7BXJLXJJPFACDHVR6YSYA", "length": 11047, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "சொல்லுங்க சூர்யா…! அவனெல்லாம் கேனயனா…? – heronewsonline.com", "raw_content": "\nஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது.\nஅதுலயும், “நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும் ஓட்டு போட முடியாது, ஏன்னா என் பேரே பட்டியல்ல இல்லை”னு சொன்ன கமல், கவுதமியோட வந்து ஓட்டு போட்டுட்டு கர்வமா சிரிக்கும்போது சூர்யாவுக்கு மெசேஜ் சொல்ற மாதிரியே இருக்கு.\nதொலைதூரத்துல இருந்தும் வெளிநாட்ல இருந்தும் ஓட்டு போடதுக்குன்னே வந்திருக்க சராசரி ஜனங்க பத்தி எத்தனை போஸ்ட் படிக்கிறீங்க. Thanaraj Radhai எழுதினத படிச்சீங்களா\n“கேரளா மாநிலம் தலைச்சேரியில் இருந்து கோவைக்கு முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்தேன்.\nகற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பயங்கர கூட்டம். நல்ல மழை வேறு. வண்டி மாஹே, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், பட்டாம்பி, சொர்னூர் ஜங்ஷன், ஒட்டப்பாலம் என செல்லும் அனைத்து ஊர்களிலும் ஏராளமான தமிழ் சொந்தங்கள் ஓடோடி வந்து “ஏறு, ஏறு, ஒய் உள்ள போ வழியை விடு” என முண்டி அடித்து ஏறியது. கடைசியில் ரயிலின் படிக்கட்டும், கழிப்பறையும் அவர்கள் நிலையை புரிந்து கொஞ்சம் இடம் கொடுத்தது.\nபாலீத்தீன் சாக்குமூட்டை, ஜவுளிக்கடை மூங்கில் பை, தட்டுமுட்டு சாமான் செட்டுகளோடு ஏறி கெஞ்சல், வாக்குவாதம், கோபம், விரக்தி, சக பயணிகளோடு கைகலப்பு, சண்டை என நீண்டு கொண்டே வந்தது இந்த தமிழ் பெருங்கூட்டம்.\nஇன்னும் ஆண்கள் பெண்கள், குழந்தைகளோடு வண்டியில் ஏற மனம் & இடம் இல்லாமல், கடந்துபோகும் எங்கள் ரயில் பெட்டியை ஆச்சரியத்தோடு பார்க்கும் மிச்சக்கூட்டம். அப்பப்பா….\nஅருகில் இருந்த திருவண்ணாமலை போளூர் பகுதியை சேர்ந்த பெரியவரிடம் கேட்டேன். “ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வாக்களிக்க ஊருக்கு போறீங்க செலவு வேற பணம் காசு உள்ளவன் ஜெயிக்கப் போறான். பலியாடு போல ஏன் ஒரு வாரம் வேலையைக் கெடுத்து இப்படி கஷ்டப்படுறீங்க நீங்க ஓட்டு போட்டு என்ன ஆவப்போகுது நீங்க ஓட்டு போட்டு என்ன ஆவப்போகுது”ன்னு ஆத்திரம் தாங்காமல் கேட்டே விட்டேன்..\nபெரியவரோ தெளிந்த மனதாய் “ஐயா, எங்களை மனுசனா மதிச்சி கணக்கெடுக்கிறதே இந்த ஒரு ஓட்டை வைச்சு மட்டும் தான். அந்த ஒரு ஓட்டையும் நாங்க போடலைன்னா நாங்க உயிரோட வாழுறதுக்கே அர்த்தம் இல்லைய்யா, செத்துட்டோம்ன்னு முடிவு பண்ணிருவாங்க. ஓட்டுக்காக ஊருக்கு போறது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்ல, அய்யா” என்றார் தீர்க்கமாக…\nஎனக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது…”\nஅவனவன் பொழப்ப கெடுத்துட்டு ரெண்டாயிரம் மைல் தாண்டி வந்து வரிசைல நின்னு ஓட்டு போட்டுட்டு மை வச்ச விரல் காட்டி ஓட்டப்பல் தெரிய சிரிக்கிறானே..\n← கோ 2 – விமர்சனம்\nஎனில், கமல்ஹாசன் யாருக்கு ஓட்டு போட்டார்…\n‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை: லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்\nதமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்\n“அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nகோ 2 – விமர்சனம்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75494", "date_download": "2020-02-24T15:18:12Z", "digest": "sha1:4R2LDHNB3WWT5QMPNIZQ75VPVZYZII3X", "length": 5155, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\nஇவ்வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் 16.07.2019 நள்ளிரவு நிகழவுள்ளது.\nபகுதியளவிலான இச்சந்திரகிரகணத்தை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் என, கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.\nஅவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளில் இச்சந்திர கிரகணத்தை காணமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதாவது 17 ஆம் திகதி 12.13 அளவில் இச்சந்திர கிரகணம் ஆரம்பமாகும்.\nசந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வருவதன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழல் சந்திரனில் விழ ஆரம்பித்தது முதல் அதிலிருந்து மெதுவாக விலகும் வரை, அதிகாலை 5.47 மணி வரை இச்சந்திரகிரகணம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleA/L பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம்\nNext articleஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nமட்டக்களப்பில், புளட் சார்பில் போட்டியிட பொறியிலாளரின் பெயர் பரிந்துரை\nமட்டக்களப்பில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் மென் பொருள் அறிமுகம்.\nமண்முனை தென்மேற்கில் அறநெறி பாடசாலை நேரத்தில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும்\nஅரைகுறை தீர்வைக் கோர எவருக்கும் உரித்தில்லை; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன்\nகிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/june-07/", "date_download": "2020-02-24T14:52:46Z", "digest": "sha1:P6MIBNSQSUN2TURCVXU45XYFKV6ETYC5", "length": 5448, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "யூன் 7 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஉன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:5-6).\nஇவ்வசனத்தில் “உன்” என்கிற சொல் நான்கு முறை வந்திருப்பதைச் சற்றுக் கவனியுங்கள். வேதாகமம் உனக்கு வழி காட்டும் நூல் என்பதற்கு இதுதான் சிறந்த சான்று. இவ்வசனம் நாம் செல்லவேண்டிய வழி இதுவெனத் தெளிவாகக் கூறுகிறது.\nநாம் முழு இருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அரைகுறையான, மாறுபாடான இருதயம் வேதனையையும், பயத்தையும் கொடுக்கும். ஆகவேதான் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று வேதம் நமக்குக் கூறியுள்ளது.\nநாம் நமது சுயபுத்தியின்மேல் சாயாதிருக்கவேண்டும். எங்கும் நிறைந்துள்ள தேவன் எல்லாம் அறிந்தவர். அவர் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு நமக்குப் போதித்து உணர்த்துகிறார். அவர் சித்தம் செய்ய நம்மை ஏவுகிறார். அவிசுவாசம் என்பது நமது அறிவினால் ஏற்படும் ஒன்று என்றால் மிகையாகாது. தேவனுடைய வழிநடத்துதலும், அவர் நமது ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதும், நமது விசுவாசமும் காரணமற்றதல்ல. ஆயினும் இவை யாவும் நமது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என உணரவேண்டும்.\nஉன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள். ஒவ்வொரு செய்கையிலும் ஆண்டவருக்கு முதலிடம் கொடு என்பதுதான் இதன் பொருள். தடைகள் பல ஏற்படுவது அவரது சித்தத்திற்கு முரணானவை என்று வெளிப்படையாகக் காண்பிக்கிறது. நாம் முழு இருதயத்தோடும் அவரில் நம்பிக்கை வைப்போமாகில் அவரை நமது ஆண்டவராகக் கொண்டு செயல்ப்படுவோம் என்பது நிச்சயம்.\nஅவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். ஆம், நி;ச்சயமாக நம்பிக்கையுடன் நம்மிடம் விளக்கம் கேட்கும் குழந்தைக்கு நாம் அறிந்தவற்றை விட்டு விலகி தவறான வழியில் இட்டுச் செல்வோமா நம்பிக்கையுடன் நம்மிடம் விளக்கம் கேட்கும் குழந்தைக்கு நாம் அறிந்தவற்றை விட்டு விலகி தவறான வழியில் இட்டுச் செல்வோமா மாட்டோம். நிச்சயமாக அவர் நம்மை வழி நடத்தவார். நமக்கு முன்பாக திறந்த வாசலை வைப்பார். வசனத்தின்மூலம் வழிநடத்துவார். சில வேளைகளில் மவுனத்தின் மூலமாயும் வழிநடத்துவார். நாம் நம் கடமையைச் செய்தால், அதாவது அவரில் நம்பிக்கை வைத்து, கீழ்ப்படிந்தால் அவர் தமது பங்கை நிறைவேற்றுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1207282", "date_download": "2020-02-24T14:37:36Z", "digest": "sha1:M2OLUPNE7SFPI3JUDXPPVSIPKLAPNIUU", "length": 4549, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இலங்கையில் இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"இலங்கையில் இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:03, 8 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:இலங்கைச் சமூகம் சேர்க்கப்பட்டது\n15:02, 8 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n15:03, 8 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:இலங்கைச் சமூகம் சேர்க்கப்பட்டது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-02-24T15:43:41Z", "digest": "sha1:SVWDS7F7TWLBKSF7ZAI2KF6QD4YSJATZ", "length": 10684, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானைப் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயானைப் பொறியில் விழுந்து வெள்ளை ஆட்டக்காரர் தன்னுடைய குதிரையை அதிகமாக இழக்கும் பரிதாபம்\nசதுரங்க விளையாட்டில் யானைப் பொறி (Elephant Trap) என்பது வெள்ளைக் காய்களுடன் விளையாடும் ஆட்டக்காரர் கருப்பு ஆட்டக்காரரின் ஒரு சிப்பாயைக் கைப்பற்ற ஆசைப்பட்டு தன்னுடைய ஒரு காயை கூடுதலாக இழந்து தவிக்கும் தவறான முயற்சியாகும். இப்பொறி பிரபலமான சதுரங்கத் திறப்பு ஆட்டமான இராணியின் பலியாட்டம் நிராகரிப்பு திறப்பு வகையில் நிகழ்கிறது. இந்த எளிய பொறியில் பொதுவாக ஆயிரக்கணக்கான தொழில்முறை சதுரங்க விளையாட்டு வீரர்களும் வீழ்ந்திருக்கிறார்கள். கார்ல் மேயட் மற்றும் டேனியல் ஆர்விட்ச்சு இடையில் 1848 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஆட்டம் இப்பொறியில் வீழ்ந்த ஆட்டமாக முன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது[1]\nஇந்தக்கட்டுரை சதுரங்க நகர்த்தல்களை விளக்க இயற்கணித குறிமுறையை பயன்படுத்துகிறது.\nகருப்பு ஆட்டக்காரரின் இந்த வரிசை முறையிலான ஆட்டத்தின் போக்கு அவர் கேம்பிரிட்சு இளவேனில் தற்காப்பு ஆட்டம் விளையாட எண்ணியிருப்பது போலத் தோன்றுகிறது. எனவே 5.Nf3 c6 6.e3 Qa5, என ஆட்டம் தொடர்கிறது. ஆனால் கருப்பு தன்னுடைய ஆறாவது நகர்வை Qa5 க்குப் பதிலாக ...Be7 என்று நகர்த்துவாரேயானால் அந்த ஆட்டம் பாரம��பரிய தற்காப்பு ஆட்டமாகவும் மாற வாய்ப்புண்டு (கார்ல் மேயட் மற்றும் டேனியல் ஆர்விட்ச்சு இடையில் இவ்வாட்டம் நடைபெற்ற காலத்தில் கேம்பிரிட்சு இளவேனில் தற்காப்பு ஆட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை)\nஒருவேளை வெள்ளை ஒரு சிப்பாய்க்கு ஆசைப்பட்டால் ……,\nஎதிர்பார்ப்புடன் கருப்பு ஆட்டக்காரர் யானைப் பொறிக்கு வலை விரிக்கிறார்.\nகருப்பின் குதிரை அவருடைய இராணிக்குத் தடுப்புச் செருகியாக நிற்பதால் அதனால் நகரமுடியாது என்று வெள்ளை கவனக்குறைவாக சிந்திக்கும் சூழல் அங்கு நிலவுகிறது. ஆனால் கருப்பு இரானியை இழந்தாலும் பரவாயில்லை என்று தடுப்புச் செருகியாக நிற்கும் குதிரையை நகர்த்தி.\n 7. Bxd8 Bb4+ என்று ஆடுகிறார் (இரண்டாவது படம்)\nவெள்ளை ஆட்டக்காரருக்கு தன் இராசாவை முற்றுகையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள இராணியை இழக்கும் ஒரேஒரு நகர்வு மட்டுமே உள்ளதால் கருப்பு ஆட்டக்காரரால் வெள்ளை ராணியை கைப்பற்ற முடிகிறது.\n8. Qd2 Bxd2+ 9. Kxd2 Kxd8 என்று தொடரும் ஆட்டத்தின் 9 ஆவது நகர்வுக்குப் பின்னர் கருப்பு ஆட்டக்காரர் ஒரு காயை அதிகமாகப் பெற்று உற்சாகமாய் விளையாட்டைத் தொடர்ந்து ஆடும் நிலை உண்டாகிவிடுகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2014, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169310&cat=1316", "date_download": "2020-02-24T15:43:46Z", "digest": "sha1:TF7SM3VZ3S3JOP4R6ELMGHMOVHQCVSPZ", "length": 30470, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆவடி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஆவடி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 08,2019 19:53 IST\nஆன்மிகம் வீடியோ » ஆவடி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 08,2019 19:53 IST\nசென்னை அடுத்த ஆவடி பாரதியார் நகரில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்���ு விநாயகரின் அருளை பெற்று சென்றனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nவெங்கடேச பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்\nபகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்\nஆனந்த பத்மநாப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nஸ்ரீஆனந்த கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்\nரஞ்சித் மீது புதுக்கோட்டையில் புகார்\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nபாழடைந்து வரும் பாரதியார் வீடு\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா\nமழை வேண்டி நூதன வழிபாடு\nவேங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nஅத்திவரதரை காண அலைமோதும் பக்தர்கள்\nஆடை இசை வெளியீட்டு விழா\nநாடி ஜோதிட புரோக்கர்களால் பக்தர்கள் அவதி\nஇயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு\nகாங் தொண்டர்கள் மீது பிரியங்கா கோபம்\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது புகார் மனு\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nகாஞ்சி மகா பெரியவர் கோயில் கும்பாபிஷேகம்\nகடாரம் கொண்டான் டிரைலர் வெளியீட்டு விழா\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nகுறத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஹைட்ரோகார்பன் போராட்டம் 655 பேர் மீது வழக்கு\nபோலீசார் மீது கல்வீச்சு : எஸ்.பி பாஸ்கரன் காயம்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nவாகனம் மீது பஸ் மோதல் வைரலான விபத்து காட்சி\nவறட்சியிலும் வற்றாத மருந்தீஸ்வரர் கோயில் குளம் |Two temple tanks brim with water|Thiruvanmiyur\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\n'கிட்டிஸ் டே��்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமயான கொள்ளை திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்பு\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nஅட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்\nஇந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு\nட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்\n3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி\nதிருச்சியில் தேசிய வாழைத் திருவிழா\nபாழாய் போகுது பரசன் ஏரி\n6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை\nஅரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ\nஇந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகாட்டி கொடுத்த சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீ���ாமகிருஷ்ணா மடம், சென்னை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nமாநில மகளிர் கபடி போட்டி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/dindugal-6-year-girl-raped-body-found-dead.html", "date_download": "2020-02-24T14:56:13Z", "digest": "sha1:OMWBF2NQO4RISODE6NTMSTFT67BH74PC", "length": 10061, "nlines": 163, "source_domain": "www.galatta.com", "title": "Dindugal 6 year girl raped body found dead", "raw_content": "\nபலாத்காரம் செய்யப்பட்டு 6 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபலாத்காரம் செய்யப்பட்டு 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n“6 வயது சிறுமியிடம்.. அப்படி என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது கொலை வெறி பிடித்த காமுகனுக்கு இந்த அறிவு கூடவா இல்லை.. கொலை வெறி பிடித்த காமுகனுக்கு இந்த அறிவு கூடவா இல்லை..\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி நாகேந்திரன் - பாண்டீஸ்வரி தம்பதிக்கு, 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் சஞ்சனா என்ற ஒரு மகளும் இருந்தனர்.\nஇதில் மகன், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 ஆம் வகுப்பு வடித்து வரும் நிலையில், சிறுமி\nசஞ்சனா அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nநேற்றைய தினம் விடுமுறை என்பதால், பெற்ற���ர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.\nஇருவரும், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரத்தில், தனது சக பள்ளித் தோழிகளின் வீட்டிற்குச் சென்று விளையாடி விட்டு வருவதாக அண்ணனிடம் கூறிவிட்டு, விளையாடச் சென்ற சிறுமி\nசஞ்சனா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.\nபின்னர், மாலை நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பகுதியில், சஞ்சனா தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடப்பதாக, அவரது பெற்றோருக்கு ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, ஊர்மக்களே சிறுமியை மீட்டு அருகில் உள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி சஞ்சனா இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.\nமேலும், சிறுமியின் உடலைப் பரிசோதித்தபோது, சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அத்துடன், சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாகவும், அப்போது தான் சிறுமி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதனிடையே, சிறுமியைப் பலாத்காரம் செய்து, கொலை செய்தவனைக் கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் திருச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோகச் செய்தனர்.\nஇதனிடையே, வேடசந்தூர் ரெங்கனாதபுரத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை கடும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.\n>>பலாத்காரம் செய்யப்பட்டு 6 வயது சிறுமி சடலமாக மீட்பு\n>>தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல்\n>>பெண்ணுறுப்பில் மதுவை ஊற்றி.. இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர விமானி\n>>23 ‌குழந்தைகளைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக் கொலை\n>>காதலன் ஏமாற்றியதால் புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம��� செய்த போலீஸ்\n 12 ஆம் வகுப்பு மாணவியைப் பலாத்காரம் செய்த அரசியல்வாதி..\n>>நித்தியானந்தாவின் சீடர் நிர்வாணமாக்கப்பட்டு கொடூர கொலை\n>>புகார் அளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ்\n>>இளம் பெண்ணை கடத்தி 2 நாட்கள் பாலியல் பலாத்காரம்\n>>16 வயது சிறுவனை 16 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/05/18133046/1242338/kanyakumari-bhagavathi-amman-temple-therottam.vpf", "date_download": "2020-02-24T13:33:53Z", "digest": "sha1:LAS374DEFLXTFPJV3T6GUHPIY423UUOX", "length": 15723, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் || kanyakumari bhagavathi amman temple therottam", "raw_content": "\nசென்னை 24-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nதேரோட்டம் நடந்ததையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், வாகன பவனி போன்றவை நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.\nஇதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுவதற்காக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் எழுந்தருளினார். நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல அம்மன் ஊர்வலம் நடந்தது. கீழ ரதவீதியில் தேர் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்றதும் அம்மன் தேரில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு அபிஷேகமும், விசேஷ பூஜைகளும் நடந்தது.\nஅதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதய் உமேஷ் லலித், தேரின் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கல���்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கீழ ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி வழியாக பகல் 12 மணியளவில் நிலைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.\nதேர் திருவிழாவையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. 10 மணிக்கு பிறகு மீண்டும் படகு போக்குவரத்து நடந்தது. மாலை சமய உரை, பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.\nபகவதி அம்மன் | தேரோட்டம்\nஆக்ராவில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், மனைவி மெலனியாவுக்கு உற்சாக வரவேற்பு\nடெல்லி: சிஏஏவுக்கு எதிராக மஜ்புரில் நடந்த வன்முறையில் தலைமை காவலர் உயிரிழப்பு\nடெல்லி போராட்டத்தில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.752 உயர்வு\nடெல்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை- போலீசார் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் அளவுக்கு நாளை அமெரிக்கா ஒப்பந்தம் செய்கிறது- டிரம்ப்\nஆரத்தி எடுப்பது வெறும் திருஷ்டிக்காக தானா\nபகை விலகிப் பாசம் கிடைக்க விரதம்..\nதஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\n2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா: ரிசர்வ் வங்கி விளக்கம்\nஇந்த நினைப்பு மட்டும் வரவேக்கூடாது: தேவையில்லாமல் அவுட்டான மயங்க் அகர்வால் சொல்கிறார்\nதனித்��ன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/12/08/ambedkar-dec-6-death-anniversary-field-news/", "date_download": "2020-02-24T14:50:16Z", "digest": "sha1:CREWK6BVV22WCSOTSK33AAPM6KJ5MKPW", "length": 29352, "nlines": 238, "source_domain": "www.vinavu.com", "title": "அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்க���ன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை \nசெய்திபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்கட்சிகள்பா.ஜ.க\nஅம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை \nசென்னை சேத்துப்பட்டில் அண்ணல் அம்பேத்கரின் 60 வது நினைவு தினம் \nபார்ப்பனிய எதிர்ப்பு போராளி அண்ணல் அம்பேத்கரின் 60 வது நினைவு நாளில், சென்னை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் சேத்துப்பாட்டு அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து படர்ந்துவரும் பார்ப்பன பயங்கரவாதத்தை வீழ்த்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்விற்கு ம.க.இ.க கிளை செயலர் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.\nசெயற்குழு தோழர் அஜிதாவும், கிளை தோழர் பாஸ்கரும் அம்பேத்கர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பிறகு அஜிதா உரையாற்றினார். அம்பேத்கர் நினைவு நாளன்று பா.ஜ.க பார்ப்பன பயங்கரவாத கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டித்தரப்பட வேண்டும் என்பதையும், அதற்கான நியாயத்தையும் வலியுறுத்தினார். மேலும் அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை குறிப்பிட்டார்.\nபிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுக்கு எத்தகைய ஆயுதமாக திகழ்கிறார் என்பதையும், பார்ப்பன பாசிசம் ஆட்சியிலிருக்கும் இன்றைய சூழலில், நாத்திக எதிர்ப்பு மரபு கொண்ட தமிழகத்திலேயே கலவரங்களின் மூலம் காலூன்றத் துடிப்பதையும் குறிப்பிட்டு, இந்நிலையில் அவருடைய நினைவு நாளில் பார்ப்பனியத்திற்கு எதிரான ஆயுதமாக அம்பேத்கரை உயர்த்திப்பிடித்து நெஞ்சிலேந்தி பார்ப்பன பயங்கரவாதத்தை வீழ்த்த நக்சல்பாரிகளாகிய நாம் உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.\nஅதன் பிறகு தோழர் இளவரசி முழக்கமிட அவருடன் இனைந்து பிற தோழர்களும் முழக்கமிட்டனர்.\nபாபர் மசூதியை இடித்த இடத்தில்\nமீண்டும் புதிய மசூதி கட்ட\nகுரல் கொடுப்போம், குரல் கொடுப்போம்.\nகருப்பு பண ஒழிப்பின் பெயரில்\nஆரிய பார்ப்பன RSS, BJP\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் கலை இலக்கியக் கழகம்.\nசென்னை. தொடர்புக்கு : 95518 69588.\nதஞ்சை அம்பேத்கர் நினைவு நாளில் கலவரத்தை நடத்தத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் \nகுருவை, சம்பா, தாளடி, கோடைபயிர் என்று வளம் கொழித்த கீழத்தஞ்சை களை இழந்து காணப்படுகின்றது. விவசாயிகளின் சாவு அன்றாட செய்தியாகி எண்ணிக்கை இருபதைத் தாண்டிவிட்டது. நூறுநாள் வேலைத்திட்ட பணம் பட்டுவாடா செய்யப்படாமல் சாலை மறியல் போராட்டம் நடத்தித்தான் பணம்பெற வேண்டும் என்ற நிலை நிலவுகிறது மயிலாடுதுறையில். இந்நிலையில் அங்கே இந்து மதவெறிக்கு வித்திடுகிறார்கள் இந்துமுன்னணி பாசிஸ்டுகள்\nவிவசாயத்திற்குக் காவிரி நீர் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது சாதிமதம், அரசியல் கட்சிகளைக் கடந்து கூலிவிவசாயிகள், சிறு ���ிவசாயிகள் ஒற்றுமை தன்னியல்பாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்து முன்னணி வானரங்கள் பிள்ளையார் கரைக்க காவிரியில் நீர்விடு என்று கோரிக்கை வைக்கிறது.\nதியாகி சிவராமன் பிறந்த மண்ணான ஜாம்பவான் ஓடை கீழத்தஞ்சை மாவட்ட பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தலைமையிடமாகிக் கொண்டிருக்கிறது. முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலம் அரசு இயந்திரத்தின் உதவியுடன் ஒவ்வொரு வருடமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. சிறுபான்மை மக்கள் சமமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து கலவரத்தைத் தூண்டி விடுவது சங்க பரிவாரங்களின் செயல்உத்தி.\nமுத்துப்பேட்டைக்கு அடுத்து இப்போது மயிலாடுதுறையைக் குறிவைத்துத் தன் சதித் திட்டங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிருக்கிறது. வன்னிய சாதிவெறி தூண்டப்பட்டு, புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலையீட்டால் சாதிக் கலவரங்கள் தடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.\nபாபர்மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் ஆறு நாளை கறுப்பு தினமாக மதவெறி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளுக்குத் தற்போது அனுமதி மறுப்பு அதிகரித்து வருகின்றது.\nதற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள். மாட்டுக்கறிப் பிரச்சனையை முன்வைத்துப் பள்ளர் சாதியினர் மத்தியில் அருந்ததியர், பறையர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகப் பிளவு தூண்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அவாள்களின் வெறிக் கருத்து செல்லாத கிராமங்கள் இல்லை என்று கூறலாம்.\nஒருபுறம் இப்படி சாதி மதவெறியைத் தூண்டிவிட்டும் டிசம்பர் ஆறு அம்பேத்கர் நினைவுதினப் பேரணி – பொதுக்கூட்டம் என்று காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பார்ப்பன இந்துமத வெறியின் எச்.ராஜா பேசப்போவதாக விஸ்வஹிந்து பரிசத் சார்பில் சுவரொட்டி நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.\nமுற்போக்குச் சிந்தனையாளர்கள் தலித் அமைப்புகள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். விஸ்வஹிந்து பரிசத் நடத்த இருக்கும் அம்பேத்கார் நினைவுநாள் பேரணி – பொதுக்கூட்டத்தைத் தடைசெய் என்று குரல் எழுப்பியுள்ளனர். தடைசெய்யப்படவில்லை என்றால் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். விஸ்வஹிந்து பரிசத்துக்கும் ஜனநாயக உரிமை உண்டு என்று பேசிய காவல்துறை இஸ்லாமியர்கள் நடத்திவந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.\nஜெயலலிதாவின் மரண அறிவிப்புச் செய்தி வெளியிடப்பட்டதால் தற்காலிக அமைதி, சட்ட ஒழுங்கு மயிலாடுதுறையில் நிலைநாட்டப்பட்டுள்ளது. தஞ்சைமாவட்ட நவக்கிரக தளங்களுக்கும் மீத்தேன் வடிவில் ஏழரை மரணச்சனி பிடித்துள்ள மறுகாலனியாக்கச் சூழலையும், பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தையும் எதிர்த்துப் போராடுவது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\n பறித்தெடுக்குது பாசிச மோடி அரசு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f53-forum", "date_download": "2020-02-24T15:17:12Z", "digest": "sha1:UIXW7O2HR6BEESTQH5PMQQA54K5HKM2I", "length": 27881, "nlines": 497, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்\n» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்\n» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ\n» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» பயம் – ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» முத்து முத்தான ��ழம்\n» கனவுத் தூரிகை – கவிதை\n» அலை – ஒரு பக்க கதை\n» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்\nby மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm\n» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை\n» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது\n» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்\n» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..\n» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\n» மந்திரம் – கவிதை\n» பேச எதுவுமில்லை – கவிதை\n» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி\n» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி\n» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா\n» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு\n» கிராமத்து காதல் பாடல்கள்\n» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்\n» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு \n» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\n» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\n» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\n» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…\n» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....\n» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு\n» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்\n» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.\n» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு\n» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒ���ே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபொண்ணைக் கொடுத்து, வாயை அடக்கச் சொல்றாங்க...\nஅந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.\nசூடா குடிக்கிற டீக்கு கைப்பிடி இல்லாத கிளாஸ்…\nஎண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி\nசீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்\nமாப்பு வச்சிண்டாண்டா ஆப்பு - படித்ததில் பிடித்தது.\nஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 6 \nபாம்புக்கு மட்டுமல்ல... நோய்களுக்கும் எதிரி சிறியா நங்கை\nசிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.\nராகுல் காந்திக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கடிதம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 5\nஜூலை 26 நடப்பு விவகாரங்கள்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஅனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம் - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி\nவாய் பிளந்து காத்துக்கிடக்கும் நீலத்திமிங்கலங்கள்\nஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள் - இந்தியாவின் முதன்மையான கல்விச் செயல்பாட்டாளர் அனில் சடகோபன் அவர்களின் நேர்காணல்\n#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nபாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்\nதமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது\nஅங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா\nவெரிச்சுவல் லேர்னிங் என்விரோன்மெண்ட் : Virtual Learning Environment:\nமாற்றுவ‌ழி க‌ல்வி- பகுதி 1\nமுதல் இடத்திற்கு வரத் துடிக்கும் இந்தியா.\nபுதிதாய் பிறந்த மனிதர்கள�� இருவர்.\nசிந்திக்க வைத்த கருத்துகள் -படித்ததில் பிடித்தது.\nபக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் ���ழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/12/blog-post_25.html?showComment=1325036062475", "date_download": "2020-02-24T15:45:12Z", "digest": "sha1:2VNDTI7DUNGTUCQRHNDBPLCMT7RJDCRW", "length": 13408, "nlines": 226, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: துத்திப்பூக்களும் கோணங்கியும்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதுத்திப்பூக்களின் நடுவே ஓர் உரையாடல்\nஇருநாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். எழுத்தாளர் கோணங்கி,உதயசங்கர் மற்றும் கவிஞர்.தேவதச்சன் ஆகியோரை சந்தித்தேன். முதலாவதாக கோவில்பட்டி சென்றவுடன் கோணங்கி வீட்டிற்கு சென்றேன். அவரது அப்பாவிடம்(எழுத்தாளர்.சண்முகம்) பேசிவிட்டு மாடிக்கு அழைத்துச்சென்றார். அறையெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே ஜன்னலோர இருக்கையில் தன் அடுத்த நாவலுக்கான எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கோணங்கி. நாவலை பற்றி பேசத் துவங்கியவுடன் மிகுந்த உற்சாகமாகி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.சிற்றிதழ்கள் பற்றியும் கல்குதிரையின் பழைய இதழ்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு மாபெரும் எழுத்தாளர் என்கிற எவ்வித சுவடுமின்றி மிக எளிமையாக வசிப்பவர் அவர் என்பதாலயே அவர்மீதான அன்பும்,மதிப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.\nமதிய உணவிற்கு பிறகு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்து \"விளக்கு\" விருது வாங்கியதற்காக வாழ்த்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு குமாரபுரம் ரயில் நிலையம்(கு.அழகிரிசாமியின் \"குமாரபுரம் ஸ்டேசன்\" இதுதான்) சென்றோம். கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் இருக்கிறது குமாரபுரம்.ரயில் நிலையம் செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் சோளக்கதிர்கள் அடர்ந்திருந்தன. இடுப்புயர புதர்க்காட்டின் நடுவே பயணிப்பது அற்புதமானதொரு அனுபவமாக இருந்தது. \"17ம் நூற்றாண்டிற்குள் பயணிப்பது போலிருக்கிறது\" என்ற���ர் தேவதச்சன். ரயில் நிலையத்தை சுற்றிலும் படர்ந்திருக்கும் பசுமை மனதை கொள்ளை கொண்டது. வழியெங்கும் துத்திப்பூக்களும்,ஆவாரம்பூக்களும் நிறைந்து கிடந்தன. புதர்க்குருவிகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.\nகுமாரபுரம் ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக இருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே ஓர் உரையாடல் ஆரம்பமானது. தற்கால கவிதை,கு.அழகிரிசாமி,சிற்றிதழ்கள்,தகவல் தொழில்நுட்பத்தின் சாதக/பாதகங்கள்,இன்றைய இளம் எழுத்தாளர்களின் தனித்துவ வெளிப்பாடு, இன்றைய இளம் கவிஞர்களின் தனிக்குரல்,டெம்ப்ளேட் ஆளுமைகள் என்று விரிவானதொரு உரையாடலாக அது நீண்டது.கோணங்கியின் எழுத்தை பின்பற்றி எழுதும் இன்றைய எழுத்தாளர்களை பற்றியும் பேசினோம்.\nஉதயசங்கரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு பாரதி புத்தகாலயம் வெளியீடாக இந்த புத்தக கண்காட்சிக்கு வருகிறது.\nதேவதச்சனின் கவிதைகள் குறித்தான உரையாடலும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அவர் பேச பேச பல்வேறு திறப்புகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. கவிதையியல் குறித்தான கட்டுரைகளை அவர் எழுதவேண்டும் என்பது என் பேராவல். மூன்று மணிநேர உரையாடல் முடியும் தருவாயில் வந்து நின்றது ரயில். அரவமற்ற ரயில்நிலையத்தில் ரயிலை ரசிப்பதை விட அற்புதமானது எது\nமிகச்சிறந்த உரையாடல் மிகச்சிறந்த புலத்தில் நிகழ்ந்தேற காரணமாயிருந்த கோணங்கி அண்ணனுக்கு என் நன்றி.\nஇன்னும் வெகு நாட்களுக்கு மனதெங்கும் வியாபித்திருக்கும் இச்சந்திப்பு.\nஉங்களுடனும் இயற்கையுடனும் நானும் சேர்ந்து பயணித்தேன்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு\nஅம்ருதா இதழில் வெளியான கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5295", "date_download": "2020-02-24T14:31:26Z", "digest": "sha1:ILZWTO75HR7PMTMZUNVMODY7ZWIOMMUH", "length": 29242, "nlines": 209, "source_domain": "oreindianews.com", "title": "Pink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன்னா – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்Pink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன��னா\nபின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.\nஇன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு\nஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.\nபின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித் எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்���ாம் தாங்க முடியாத காட்சி.\nஅஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும் பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.\nபின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.\nபின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன் We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.\nபின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை\nஅஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.\nஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.\nநீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.\nவித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.\nரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந���த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும் ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.\nஅமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.\nஇதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.\nகணித மேதை ப்ரபு லால் பட்நாகர் – ஆகஸ்ட் 8\nஅறிவியலறிஞர் அல்லாடி ராமகிருஷ்ணா பிறந்ததினம் – ஆகஸ்ட் 9\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 5\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 3\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 4\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 2\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 3\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 1\nசேஷாத்ரி ஸ்வாமிகள் – 2\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,442)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (3,019)\nஏ1 – த���ரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,635)\nPink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன்னா August 8, 2019 (1,546)\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா September 20, 2019 (1,357)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nமிஷ்கினின் சைக்கோ - குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி | ஹரன் பிரசன்னா\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nதொலைவில் ஓர் அபயக் குரல் - 1\nகிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா \nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை - Let me say…\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nஉண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்\nவசூல் வேட்டையில் சென்னையில் விஸ்வாசத்தை முந்திய பேட்ட\nஒன்றுகூடும் கிருத்துவ அமைப்புகள் – யாருக்காக யாருக்கு எதிராக\nஉபியில் தோல்வி பயத்தில் கலங்கிப் போயுள்ள கட்சி\nமத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு மூலம் 6,85,000 பேர் 100 நாட்களில் பலன் பெற்றுள்ளனர்\nதாய் மதமான இந்துவிற்கு மதம் மாறியவர்கள் திரும்ப வேண்டும்: அகாரிகளின் முதல் தலித் தலைவர்\nபிரபல கார் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி அபராதம்\nவிடாது கருப்பாக தொடரும் கர்நாடக அரசியல் குழப்பங்கள்\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் 3 வது சுற்றில் வெற்றி\nகனகதுர்கா செய்த மாபெரும் தவறுக்கு எங்கள் குடும்பத்தை மன்னியுங்கள்-அண்ணன் பரத்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-24T14:28:55Z", "digest": "sha1:PISCXYEXUDYZREIPYGWIJQTF2HB6YFZN", "length": 22209, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "சிவபெருமான் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged சிங்கப்பூர், சிவபெருமான், முருகன் சிலை, வியட்நாம்\nபாக்யா 29-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை\n103வது இந்திய அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்\n பிரதிநிதிகளே. இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எங்களது நம்பிக்கை நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்தே வருகிறது” –பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசும் போது கூறியது\nகோலாகலமாக 103வது இந்திய ஸயின்ஸ் காங்கிரஸ் (இந்திய அறிவியல் மாநாடு) மைசூரில் 2016 ஜனவரி மூன்றாம் தேதி துவங்கி 7ஆம் தேதி முடிய நடந்தது.\nவழக்கம் போல இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வந்தனர்.\nஆனால் இதில் சர்ச்சை எப்போது துவங்கியது என்றால் பேச அழைக்கப்பட்டவர்களுள் ஒருவரான அகிலேஷ் கே.பாண்டே சிவ பெருமானை ஒரு பெரும் சுற்றுப்புறச்சூழலாளராக அவைக்கு முன் வைத்த போது தான் (ஒரு சிறிய விபத்து நேர்ந்ததால் இவர் தன் உரையைப் படிக்கவில்லை. சுற்றுக்கு இவரது உரை வந்தது)\nஇதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இரு நிமிடங்கள் இடைவிடாது சங்கொலியை முழக்கி அவையைத் திகைப்படையச் செய்தார். இந்த ஒலி சங்கின் அற்புதமான ஒலி இது மனித குலத்தை இன்று பிடித்திருக்கும் பீடைகளை அகற்றும் என்றார் அவர்\nசில விஞ்ஞானிகள் திகைத்தனர். 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணனோ நொந்து போனார்.இது அறிவியல் மாநாடு இல்லை, இது ஒரு சர்கஸ் என்று விமரிசனமே செய்து விட்டார்.\nசிவபிரானின் பக்தர்களுக்கே இது பிடிக்கவில்லை. ஏனெனில் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன், கோடானுகோடி அண்டங்களைக் காக்கும் அவனுக்கு சாதாரண சுற்றுப்புறச சூழலாளர் அந்தஸ்தைத் தந்து அவரைக் கீழே இறக்கலாமா என்பது அவர்கள் வாதம்\nஅண்ட பிரபஞ்சத்தின் அணுத்துகள் நடனத்தை அறிய வேண்டுமானால் சிதம்பரம் நடராஜரின் பிரபஞ்ச நடனத்தைப் பாருங்கள் என்று பிரிட்ஜாப் காப்ரா உள்ளிட்ட விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு பேசும் போது அவரைச் சுற்றுப்புறச்சூழலின் காவலராகச் சித்தரிப்பது அவசியமா\nவெங்கட் ராமகிருஷ்ணன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐஎஸ் ஆர் ஓவில் சோதனை ராக்கட்டுகள் விண்ணில் ஏவப்படும் போதெல்லாம் பூஜைகள் போடப்படுகின்றன. நான் மட்டும் அதன் தலைவராக இருந்தால் அந்த சோதனைகளிலிருந்து விலகியே இருப்பேன்” என்���ார்.\nஆனால் ஐ எஸ் ஆர் ஓவின் தலைவராக 2003இலிருந்து 2009 முடிய இருந்த பத்ம விபூஷன் பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய விஞ்ஞானி ஜி மாதவன் நாயரோ வேதங்கள் பற்றிய மாநாடு ஒன்றில் பேசுகையில் வேதங்களில் உள்ள ஸ்லோகங்கள் இன்றும் பொருந்துகின்றன. சந்திரனில் நீர் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. சந்த்ராயன் திட்டத்திலேயே ஆர்யபட்டரின் சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டன” என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.\nவேதங்களில் உள்ள பிரம்மாண்டமான விஷயங்கள் சூத்திர வடிவில் உள்ளன.அதனால் தான் அதை நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில் சிரமப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.\nகிறிஸ்துவுக்கு முன் அறுநூறு ஆண்டுகள் வரை விஞ்ஞானத்தில் செழித்திருந்த நாம், பல்வேறு படைஎடுப்புகள் மற்றும் ஆதிக்கத்தின் காரணமாக்ச் செயலிழந்திருந்தோம் இப்போது பழையபடி வளர்ச்சி அடையத் துவங்கி விட்டோம். அணு விஞ்ஞானத்தை நாம் அமைதிக்குப் பயன்படுத்துகிறோம்” என்றார் அவர்.\nஒரு வழியாக மாநாட்டில் விஞ்ஞானிகள் சமாதானம் அடைய வெங்கட் ராமகிருஷ்ணனின் அற்புதமான பேச்சு உதவியது.\nஅவர் ஆயுர்வேதத்தில் உள்ள உண்மைகளை விளக்கி வெகுவாக அதைப் புகழ்ந்தார்.\nஆயுர்வேதம் ஒவ்வொரு மனிதனுக்கும் உகந்த மருத்துவ முறையைத் தருகிறது. மரபணுவைப் பற்றிய வரைபடத்தை நாம் பூர்த்தி செய்து விட்டால் ஒவ்வொருவருக்குரிய தனிப்பட்டதான மருத்துவ முறையை நாம் கையாள முடியும் என்றார் அவர்.\nசங்கு ஒலி மூலம் தைராய்ட் நோய்ச் சிகிச்சை\nசங்கொலியின் மகத்துவத்தைப் பற்றிக் கூறிய ஐ ஏ எஸ் அதிகாரி ராஜீவ் சர்மா தனது கூற்றில் விஞ்ஞானம் அல்லாத எதுவும் கூறப்படவில்லை என்றும் உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் ஏற்பட்டுள்ள பல வியாதிகளை சங்கின் ஒலி நீக்கும். இதை இரண்டரை ஆண்டு காலம் நான் பரிசோதித்துப் பார்த்துள்ளேன்.\nசுமார் 40 பேருக்கு இந்த சங்கொலி சிகிச்சையைத் தந்து தைராய்ட் மற்றும் கழுத்தில் ஏற்படும் ஸ்பாண்டிலிடிஸ் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்தியுள்ளேன். இது விஞ்ஞான்ம் இல்லை என்றால் எது தான் விஞ்ஞானம்” என்று கேள்வியை எழுப்பினார்.\nமாநாட்டில் ஆறு நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த அறிவியல் மாநாட்டில் பங்கேற்று உத்வேகம் பெற்றனர்.\nசூடாகவும் சுவையாகவும் இருந்த மாநாடு எதிர்கால அறிவியல் இந்தியா பற்றிய நம்பிக்கையைத் தருகிறது.\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nபிரிட்டனைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஆலன் டூரிங் (தோற்றம் 23-6-1912 மறைவு 7-6-1954) ஒரு இளவயது மேதை.\nமூன்றே வாரங்களில் அவர் படிக்கத் தெரிந்து கொண்டாராம். நம்பர்களில் அவருக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருந்ததால் ஒவ்வொரு தெரு விளக்கு அருகிலும் நின்று அதன் தொடர் எண்ணைக் கவனிப்பாராம்\nஏழு வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள உல்லாபூல் என்ற இடத்திற்கு குடும்பத்தினர் உல்லாசப் பயணமாகச் சென்றனர். அங்கு தேனீக்கள் பறக்கும் விதத்தை நன்கு கவனித்த டூரிங் அவற்றின் பயணப்பாதையை வைத்து அவைகள் அனைத்தும் எங்கு ஒன்று கூடுகின்றன என்ற இணையும் புள்ளியைக் கணக்கிட்டு அங்கு சென்றார். அவர் கணித்த படியே அங்கு தேன்கூடு இருந்தது. அதிலிருந்து தேனை எடுத்த அவர் குடும்பத்தினருக்கு வழங்க அவர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாயினர்.\nஅவர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவம் இது:\nடூரிங்கிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அதில் கியரிலிருந்து செயின் அடிக்கடி நழுவி விடவே சைக்கிளிலிருந்து கீழிறங்கி அதை மாட்டுவது அவருக்குப் பழக்கமானது. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போகவே சக்கரம் எத்தனை முறை சுற்றினால் கியரிலிருந்து செயின் கழறுகிறது என்று கணக்கிட்டு சரியாக அந்தச் சுழற்சி வரும் போது சைக்கிளை நிறுத்தி செயினை அவர் அட்ஜஸ்ட் செய்ய ஆரம்பித்தார். ஆனால் இதுவும் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கவே அவர் ஒரு விசேஷ கருவியைச் செய்து அதைச் சைக்கிளில் பொருத்தினார். சரியான நேரத்தில் அது கியரில் செயினை மாட்டி விடும். ஆனால் இப்படிப்பட்ட மேதைக்கு ஒரு புது செயினை மாட்டி விட்டால் இந்த பிரச்சினை நிரந்தரமாகத் தீர்ந்து விடும் என்று தோன்றவில்லை.\nகணித சவாலாக அதை எடுத்துக் கொண்டு மாற்றி யோசித்து தீர்வைக் காண்பதையே அவர் விரும்பினார் போலும்.\nஅது தான் ஆலன் டூரிங்\nTagged அறிவியல் மாநாட்டில், ஆலன், சங்கு ஒலி சிகிச்சை, சர்ச்சை, சிவபெருமான், டூரிங், தைராய்ட் நோய்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/98045-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-02-24T15:39:47Z", "digest": "sha1:UHNHHMCA7CNZH2DNUEFNMKIICOU5FNBS", "length": 9307, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை ​​", "raw_content": "\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உட்பட 12 பேரிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nஇராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார், நேற்று மாலை தமிழக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்தார்.\nஅதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.\nகீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்ளிட்ட 12 பேரிடம் சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களிடமும், அவர்களுக்கு உதவிய இடைத்தர���ர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.\nஇதனிடையே விசாரணைக்கு ஆஜராகியுள்ள தேர்வர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் இருவர், அவர்களது நண்பரான ஆவடியை சேர்ந்த ஓட்டுநர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே போலி ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை பயன்படுத்தியும் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிபிசிஐடி போலீசார் விசாரணைCBCID குரூப்-4 தேர்வு Group 4 இராமநாதபுரம் மாவட்டம்\nமிஸ் மெக்சிகோ அழகி பட்டத்தை வெல்வதே லட்சியம்: 2 கைகளும் இல்லாத மாடல் அழகி உருக்கம்\nமிஸ் மெக்சிகோ அழகி பட்டத்தை வெல்வதே லட்சியம்: 2 கைகளும் இல்லாத மாடல் அழகி உருக்கம்\n 13,000 விமானப் பயணிகளிடம் சோதனை..\n 13,000 விமானப் பயணிகளிடம் சோதனை..\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை\nTNPSC முறைகேடு : மேலும் 2 வழக்குகளில் இடைத்தரகர் ஜெயக்குமார் கைது\nகுரூப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nஒரு கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் விடை தாள் செல்லாது, TNPSC -யின் புதிய 6 வழிமுறைகள்\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_553.html", "date_download": "2020-02-24T14:31:44Z", "digest": "sha1:QT6DONPZDROM47C7EHC4TLQWKA6VYZRG", "length": 5365, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிசின் பொறுமைக்கு எல்லை இருக்கிறதாம்: பொலிஸ் மா அதிபர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிசின் பொறுமைக்கு எல்லை இருக்கிறதாம்: பொலிஸ் மா அதிபர்\nபொலிசின் பொறுமைக்கு எல்லை இருக்கிறதாம்: பொலிஸ் மா அதிபர்\nநாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக தாராளமாக வன்முறையில் ஈடுபட்டு வருவோருக்கு எ���்சரிக்கை விடுத்துள்ளார் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன.\n10க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களில் ஊரடங்கையும் மீறி வன்முறையில் ஈடுபட்ட பேரினவாதிகள் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை சேதப்படுத்தியும் எரியூட்டியுமுள்ளனர்.\nஇந்நிலையிலேயே, பொலிசாரின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் 'சீறுகின்றமை'யும் பெரும்பாலான இடங்களில் பொலிசார் முன்னிலையிலேயே தாக்குதல் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-24T14:12:27Z", "digest": "sha1:4NEO6RUL6Y7ZMXHWHBN57D5RW7MVUAGX", "length": 8749, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "இலங்கைத் தமிழர் நிரந்தரத் தீர்வுக்கு பேச்சு நடத்துங்கள்-கருணாநிதி கடிதம்! | Sankathi24", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் நிரந்தரத் தீர்வுக்கு பேச்சு நடத்துங்கள்-கருணாநிதி கடிதம்\nபுதன் செப்டம்பர் 09, 2015\nஇலங்கை அதிபரோடும், பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nஅக்கடிதத்தில், \"இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரம சிங்கே அவர்கள் அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.\nஇந்த மாத மத்தியில் ரணில் விக்ரம சிங்கேவும், அக்டோபர் மாதத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண வேண்டுமென்று 1956-ம் ஆண்டிலிருந்தே திமுக குரல் கொடுத்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.\nஎனவே இலங்கைத் தமிழர்களுடைய மனக் குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.\nஇந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கருத்திலே கொண்டு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடு நிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஉலகச் சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த மாபெரும் தேசிய இனம் ஒன்றுக்கு நேர்ந்த சுய மரியாதையற்றதும், கண்ணியக் குறைவானதுமான நிகழ்வுகள் அனைத்தையும் துடைத் தெறிய கருணையுடன் கூடிய ஆக்கப் பூர்வமான அணுகுமுறையினை தாங்கள் மேற கொள்ள வேண்டுமென்று இங்குள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றியுணர்வோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.\nதாங்கள் இலங்கை அதிபரோடும், இலங்கைப் பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் ஊக்கம் அளித்திடும் விளைவுகளுக்கு வித்திடும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்\nஇளைஞர்களுக்கு வழிகாட்டியாக மணிமண்டபம் திகழும்\nசனி பெப்ரவரி 22, 2020\nதினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தெரிவித்தார்.\nகுடியுரிமை சட்டம் குறித்து ரஜினிக்கு ஒன்றும் தெரியாது\nசனி பெப்ரவரி 22, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2020-02-24T13:38:47Z", "digest": "sha1:M3YDTGDM6S7XJN3IBLWEAQDQ5T5DCXAL", "length": 5730, "nlines": 76, "source_domain": "templeservices.in", "title": "தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை | Temple Services", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை\nதஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை\nசிவனே நவக்கிரக நாயகனாக வீற்றிருப்பதால் நவக்கிரகங்களுக்கு பதில் நவலிங்கங்கள் உள்ளன. தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கத்திற்குதான் செய்யப்படுகிறது.\nதஞ்சை பெரிய கோவில்தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக வீற்றிருப்பதால் நவக்கிரகங்களுக்கு பதில் நவலிங்கங்கள் உள்ளன. தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கத்திற்குதான் செய்யப்படுகிறது. கோபுரம் பிரமீடு அமைப்பில் இருப்பதாலும், ராஜராஜன் விரும்பி கட்டிய கோவில் என்பதாலும் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\n* ராஜராஜ சோழன் செய்த செப்பு சிலைகளில் நடராஜர் சிலை மிகவும் அற்புதமானது. அதை ஆடவல்லான் என்று ராஜராஜன் அழைத்தார்.\nமேலும் இதை சிறப்பிக்கும் வகையில் சோழப்பேரரசு வெளியிட்ட நாணயத்துக்கு ஆடவல்லான் என்று பெயர் சூட்டி இருந்தார்.\n* தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954-ம் ஆண்டு 1,000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் கோவிலின் வியத்தகு தோற்றம் பதி்க்கப்பட்டது.\n* ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் சற்றுகூட பழமை மாறாமல் கலைகளின் பொக்கிஷமாக ெபரிய கோவில் திகழ்கிறது.\nதஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு: கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு: கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..\nதஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை\nதஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\nசெவ்வாய் தோஷ பாதிப்பை குறைக்கும் வார விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67632-seeman-speech-about-surya.html", "date_download": "2020-02-24T13:41:53Z", "digest": "sha1:FWARRTCGHXSV5FZPC4NNOVJD26PM2E45", "length": 6129, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஇந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : சிறப்பம்சங்கள் என்னென்ன \nடெல்லி வன்முறை: பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..\nசமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..\n‘அண்ணாத்த’- இது ரஜினியின் அடுத்த மிரட்டல்..\nஇரும்புக் கடைக்குள் 300 கிலோ செம்மரக்கட்டைகள் : உரிமையாளர் கைது\nடெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெ...\nஅ���ையாளம் தெரியாத ஆண் சடலம் : ஸ்ர...\nகாதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய ...\nகூட்டணிக் குழப்பம் : மலேசிய பிரத...\n“தோல்வியால் மொத்த நம்பிக்கையும் ...\nடெல்லியில் வன்முறை: காவலர் உயிரி...\nவன்முறை எதிரொலி - டெல்லி விரைகிற...\nதொடரும் சாதி கொடுமை.. விரக்தியில...\nடெண்டுல்கர், கோலியை குறிப்பிட்ட ...\n“முன்னாடி வந்து பாருங்க” - ட்ரம்...\nஅன்று டீ விற்றவர்; இன்று பிரதமர்...\n“பல மொழி பேசும் மக்களின் நாட்டிற...\n‘அன்று ஹவுடி மோடி.. இன்று நமஸ்தே...\nட்ரம்ப் வந்திருக்கும்போது வைரலாகும் ஒபாமாவின் காந்தி பற்றிய குறிப்பு... ஏன் தெரியுமா\nசபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் எழுதியது என்ன\n‘இதுதான் காந்தி சுற்றிய ராட்டை’விளக்கிய மோடி.. வியந்து பார்த்த ட்ரம்ப்..\nட்ரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்ற மோடி - கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு\nகலைக்கல்லூரிகளாக மாற அனுமதிகோரி விண்ணப்பங்கள்: பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை\nட்ரம்ப் வந்திருக்கும்போது வைரலாகும் ஒபாமாவின் காந்தி பற்றிய குறிப்பு... ஏன் தெரியுமா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/brahma_puranam_9.html", "date_download": "2020-02-24T13:41:27Z", "digest": "sha1:Q2WERY3WPMINDYAZVRQM4KBCBVFGP4PR", "length": 22348, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பிரம்ம புராணம் - பகுதி 9 - Brahma Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - வந்து, கோயில், விஷ்ணு, புருஷோத்தம, யாகம், அஸ்வமேத", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அள��ில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » பிரம்ம புராணம் - பகுதி 9\nபிரம்ம புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்\nஒரு தனிச் சிறப்பும் உண்டு. அவரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு என்றும் சொல்லப் பட்டது. இவ்வாறு இருந்தும் அரசனின் மனம் இங்கு லயிக்கவில்லை.\nஎனவே தன் அமைச்சர்���ள், படைகள் ஆகியோருடன் சிறந்ததோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டு விட்டான் இந்திர தூய்மன். நீண்ட தேடலுக்குப் பிறகு கடற்கரையை அடைந்தான். இக்கடற்கரைப் பகுதியில் சில காலம் வசித்த பிறகு மிக்க அழகு வாய்ந்ததும், இயற்கை எழில் கொஞ்சுவதும், பறவைகள் மகிழ்ந்து திரிவதுமான புருஷோத்தம க்ஷேத்திரம் என்ற இடத்தை அடைந்த அரசன், தான் நினைத்த ஆலயத்தைக் கட்ட இதுவே சிறந்த இடம் என்ற முடிவுக்கு வநதான்.\nமிக அழகிய இந்தப் பகுதிக்கு புருஷோத்தம க்ஷேத்திரம் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணமுண்டு. பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது. யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று. வேலை இல்லாத திண்டாட்டத்தில் அவதிப்பட்ட எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான். அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார். இப்பொழுது முன்போல மக்கள் வந்து உடனடியாகத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிய வில்லை என்றாலும், ஊருக்கிருந்த மதிப்பு குறையாமல் இருந்தது. புருஷோத்தமன் என்பது மகாவிஷ்ணுவிற்கு ஒரு பெயராகும். எனவே அவரால் பிரசித்தி பெற்ற இந்த இடத்திற்குப் புருஷோத்தம நகரம் என்று பெயர் வந்தது இயல்பே. இந்த இடத்தைப் பார்த்தவுடன் இந்திர தூய்மன் மனத்தில் ஒரு நிறைவு ஏற்பட்டது. வேறு இடம் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது. மிகச் சிறந்த இந்த இடத்தில் ஈடு இணையில்லாத ஒரு விஷ்ணு ஆலயத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டான்.\nபேரரசனாகிய அவன் தான் மட்டும் இதனைச் செய்யாமல் பிற அரசர்கள், செல்வர்கள், வணிகர்கள் ஆகியவர்களும் இதில் பங்குபெற வேண்டி அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தான். கோயில் எப்படிக் கட்ட வேண்டும் என்ற திட்டம் உருவாயிற்று. அதற்கு வேண்டிய பொன், பொருள் முதலியவை கணக்கின்றிக் கிடைத்தன. கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது. பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த யாகத்தில் கிடைக்கும் தானத்தைப் பெறுவதற் காகவே பிராமணர்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கூடினார்கள். அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் கோயில் கட்டும் பணி துவங்கி அதுவும் முடிந்துவிட்டது. எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.\nமறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர். இதுவே இன்று பிரசித்தியுடன் விளங்கும் பூரி ஜெகந்நாதர் ஆலயம்.\nயுக முடிவில் அண்டம் முழுவதையும் நெருப்பு சூழத் துவங்கி அனைத்தையும் எரித்துவிட்ட நிலையில், மார்க்கண்டேய முனிவர் மட்டும் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்யும் நிலையில்\nபிரம்ம புராணம் - பகுதி 9 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வந்து, கோயில், விஷ்ணு, புருஷோத்தம, யாகம், அஸ்வமேத\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/padma_puranam_3.html", "date_download": "2020-02-24T13:29:24Z", "digest": "sha1:2ITLIJGCKQGRFBP5AQIYHJCP5MXW4SPD", "length": 23066, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பத்ம புராணம் - பகுதி 3 - Padma Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - இந்திரன், விருத்ராசுரன், வேண��டும், ரம்பா, அவன், அறிந்த, செய்து, விருத்ராசுரனிடம், பெண், அழிக்க, திதி, காசிபரிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » பத்ம புராணம் - பகுதி 3\nபத்ம புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்\nபிரகாசத்துடனும் பிறந்தான். நாளாவட்டத்தில் இந்த இந்திரன் மிகுந்த பலவானாகி தேவர்களுக்குத் தலைவனாகவும் ஆகிவிட்டான். திதியின் பிள்ளைகளாகிய தைத்தியர்களை அழித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த திதி காசிப முனிவரிடம் முறையிட்டு அவர் உதவியுடன் பலி என்ற பிள்ளையைப் பெற்றாள். மிகுந்த பலசாலியாகிய இந்த பலி தேவர்களை அழிப்பதற்காகப் பெருந்தவம் செய்தான். இவன் குறிக்கோளின் ரகசியத்தை அறிந்த இந்திரன், இவன் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது வஜ்ராயுதத்தால் இவனை அழித்தான். இதை அறிந்த திதி இந்திரன் செய்த அநியாயத்தைக் காசிபரிடம் கூற, அவன் செய்தது தவறு என்று அவரும் கூறிவிட்டார்.\nஎப்படியாவது இந்திரனை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய திதி, மறுபடியும் காசிபரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறினாள். இந்திரன்மேல் பெருஞ்சினம் கொண்ட காசிபர் தன் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து, பூமியில் எறிந்தார். விருத்ராசுரன் என்ற பெயருடன் அந்த முடியிலிருந்து ஒரு அசுரன் தோன்றி, \"எனக்கு இடும் கட்டளை என்ன’ என்று காசிபரிடம் கேட்டான். “எப்படியும் இந்திரனை ஒழித்துவிடு” என்று கட்டளையிட்டார். இந்த நோக்கத்துடன் புறப்பட்ட விருத்ராசுரன் போர்க்கலை பயின்று கொண்டிருந்தான். இதை அறிந்த இந்திரன் இவனைப் போர் செய்து அழிக்க முடியாது, தந்திரத்தால் தான் அழிக்க முடியும் என்று நினைத்து சப்த ரிஷிகளையும் அழைத்தான். “நீங்கள் எனக்காக விருத்ராசுரனிடம் செல்லுங்கள். தேவாசுரப் பகையை இனி வளர்க்க வேண்டாம் என் ஆட்சியில் பாதியை அவனுக்குக் கொடுக்கிறேன். நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்யலாம் என்று சொல்லி அவனை அழைத்து வாருங்கள்” என்று வேண்டிக் கொண்டான். முனிவர்கள் விருத்ராசுரனிடம் சென்று இதைச் சொல்ல, விருத்ராசுரன் அதை ஏற்றுக் கொண்டான். உடன்படிக்கைப்படியே இந்திரன் ஆட்சியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை விருத்ராசுரனிடம் கொடுத்துவிட்டான். இந்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க சற்றும் விரும்பாத இந்திரன், காலம் பார்த்து விருத்ராசுரனை அழிக்க நினைத்தான். இதனிடையில் நந்தன கானகம் என்ற இடத்தில் உலாவிக் கொண்டிருந்த விருத்ராசுரன் எதிரே ரம்பை என்ற தேவ கன்னிகை தோன்றினாள். அவள்மேல் ஆசைப்பட்ட விருத்ரன் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்று ஒரு கட்டளை விதித்தாள் ரம்பா. விருத்ராசுரன் அதற்கு உடன்படவே ரம்பா மணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து ரம்பா விருத்ராசுரனைப் பார்த்து \"இந்த அருமையான திராட்சை ரசத்தை அருந்துங்கள்” என்று கூறினாள். விருத்ரா சுரன், காசிபன் என்ற பிராமணன் மகன் நான். மது அருந்துவது பாவம்' என்று கூறினான். தனக்காக மதுவை அருந்தியே தீர வேண்டும் என்று ரம்பா பிடிவாதம் செய்ததால், விருத்ராசுரன் மதுவை அருந்தி மயக்கத்தில் வீழ்ந்து விட்டான். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், விருத்ரனைக் கொலை செய்து விட்டான். ஒரு பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் இந்திரனைப் பற்றிக் கொண்டது.\n(இதனை அடுத்துப் பத்ம புராணத்தில் வெனாவின் கதையும் பிருதுவின் கதையும் வருகின்றன. இவை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளன.)\nஆண், பெண் பன்றிகளின் கதை\nஇஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்டபோது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள். பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு இறுதியாக ஒர் ஆண் பன்றி, அதன் மனைவியாகிய பெண் பன்றி, அவற்றின் குட்டிகளாகிய ஆண் பெண் பன்றிகள் அனைத்தும் ஒன்றாக நின்ற இடத்திற்கு வந்தனர். இஷ்வாகுவின் வீரர் பலர் அப்பன்றிகளை எதிர்க்க பலரைத் தம் கொம்புகளால் குத்திக் கிழித்து விட்டது. வியப்படைந்த இஷ்வாகு மன்னன் தானே அந்த ஆண் பன்றியை அம்பை எய்து\nபத்ம புராணம் - பகுதி 3 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், விருத்ராசுரன், வேண்டும், ரம்பா, அவன், அறிந்த, செய்து, விருத்ராசுரனிடம், பெண், அழிக்க, திதி, காசிபரிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67026", "date_download": "2020-02-24T14:38:55Z", "digest": "sha1:7ZMYZLX7DQTJN44OL2I3IY7BGNTUXAJ2", "length": 12240, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆக்கபூர்வமான நடவடிக்கை இன்றேல் தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஆக்கபூர்வமான நடவடிக்கை இன்றேல் தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்\nதண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.\nபுல்லுமலையில் அமைந்து கொண்டிருக்கின்ற தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிராக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றும் அதன் செயற்பாடுகள் நடைபெறுவது தொடர்பில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் அடுத்தகட்ட செயற்பாடு பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் செங்கலடியில் இடம்பெற்றது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன் பொது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபுல்லுமலையிலே அமைந்து கொண்டிருக்கின்ற தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 07ம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்து மக்களும் மிகவும் உணர்வு பூர்வமாக இந்த ஹர்த்தாலை அனுஸ்டித்தார்கள். அதே நேரத்தில் முஸ்லீம் சகோதர வி��ாபாரிகளும் கூட இதற்கு ஆதரவாக இருந்தார்கள். இதன் மூலம் இந்த தண்ணீர்த் தொழிற்சாலையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் நகர்புறங்களைத் தாண்டி கிராமங்களில் சிறிய வியாபார கடைகள் கூட மூடப்பட்டிருந்தன இது பலரையும் ஆச்சரியப்படுத்திய விடயம். கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதற்கான ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள்.\nஎனவே இந்த தண்ணீர்த் தொழிற்சாலையுடன் சம்மந்தப்பட்டவர்கள், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவரும் எமது மக்களின் இந்த வெளிப்பாட்டினை ஏற்று இதனை அமைக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என நாங்கள் திரும்பவும் வலியுறுத்துகின்றோம்.\nஇந்த ஹர்த்தாலின் பின்னர் நாங்கள் ஜனாதிபதி பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் இதன் பாதிப்புகள் பற்றிய ஒரு கடித வரைபினை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் இதவரை எவ்வித சமிக்ஞைகளும் காட்டப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.\nஅமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகரசபைத் தலைவர் ஆகியோருக்கு இவ்விடத்தில் ஒரு முக்கிய பதிவினை விட விரும்புகின்றோம். இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையானது தனிநபர் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலில் இருக்கும் நீங்கள் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆகையால் தனிநபரின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என உங்களை நேரடியாக வலியுறுத்துகின்றோம்.\nஇந்த சமூகத்தின்பால் நாங்கள் அக்கறை கொண்டவர்கள். இந்த சமூகத்திலே மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். சகல இனங்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையினால் பாரிய பின்விளைவுகள், பின்னடைவுகள் வரக்கூடாது. தனிநபர் லாபத்திற்காக ஊரைப் பாழாக்குகின்ற திட்டத்திற்கு மக்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்.\nநாங்கள் பல்வேறு சாத்வீக வழிகளில் இந்த தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை மூடுவதற்கான செயற்பாடுகளை அரசாங்��மோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும். கொழும்பிலே இதற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தினை அங்கிருக்கின்ற சிங்கள மக்களையும், பௌத்த அமைப்புகளையும் ஒன்று திரட்டி நடாத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.\nPrevious articleசட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு\nNext articleகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு அனைத்துத் தமிழ் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பில், புளட் சார்பில் போட்டியிட பொறியிலாளரின் பெயர் பரிந்துரை\nமட்டக்களப்பில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் மென் பொருள் அறிமுகம்.\nமண்முனை தென்மேற்கில் அறநெறி பாடசாலை நேரத்தில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும்\nசமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக் கொள்வதற்கான சரியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/10/21/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-24T15:00:40Z", "digest": "sha1:O7M4AQ4JC5Q6XPNRVPRL5DARJRQVVMS7", "length": 12510, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.\n1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்\n2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.\n ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.\nஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.\nஇங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…\n1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி\n2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது\n3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று\n4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்\n5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய\n6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்\nஎடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…\n1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து\n2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ\n3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே\n4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.\nஅமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…\nஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.\nஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.\n1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்\n2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.\nபலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.\nஇந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் ப��ிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.\nஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.\n1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்\n2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்\n3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.\nஅது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559268", "date_download": "2020-02-24T15:46:32Z", "digest": "sha1:QHKVWUAO4FAQUD757Z7P56JJPNVON7OV", "length": 12007, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Banana sales at subscriber prices: Public demand for leaf prices increases | அடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம்\nநெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். நெல்லை மார்க்கெட்டுகளில் ஒரு இலை ரூ.3க்கு விற்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை மற்றும் அதை தொடர்ந்து தை மாத சுப நிகழ்வுகள் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் வாழை இலை விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு இலை ரூ.3க்கு விற்கப்பட்டு வருகிறது. பாளை மார்க்கெட்டில் 500 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1000த்திற்கு மொத்த விற்பனையில் உள்ளது.\nசில்லறை விற்பனைக்கு செல்லும்போது இலைகளின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நாளில் இருந்தே வாழை இலைகளுக்கு மவுசு அதிகரித்தது. இருப்பினும் அத்தடை உறுதியாக கடைப்பிடிக்கப்படாத நிலையில், சில ஓட்டல்களில் உணவருந்த மீண்டும் பிளாஸ்டிக் பேப்பர்கள், செயற்கை வாழை இலைகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் வாழை இலைகளின் வரத்து குறைவு காரணமாக தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nநெல்லை மாவட்டத்தை பொருத்தவரை களக்காடு, நாங்குநேரி சுற்று வட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர், பேரூர், நெடுங்குளம், கால்வாய், கற்குளம், புளியங்குளம், பொன்னன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிகமாக காணப்படுகிறது. சமீபகாலமாக வாழை இலை வரத்து குறைவாக நெல்லை மார்க்கெட்டுகளில் இலைகளுக்கு கூடுதல் மவுசு காணப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடப்பதால், இலைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.\nஇதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ‘‘வாழைத்தார்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்று கருதியே நாங்க���் கதலி கன்றுகளை அதிகம் நட்டோம். ஆனால் இப்போது வாழைத்தார்களுக்கு உரிய விலையில்லை. 50 வாழைக்காய் அடங்கிய வாழைக்குலை ரூ.30க்கு விலைபோகிறது. ஆனால் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. எனவே இலைக்கட்டுளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட வெளிநகரங்களுக்கு செல்லும் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது’’ என்றனர்.\nமதுரை சிறை வளாகத்தில் கைதிகளால் நடத்தப்படும் ‘மட்டன் ஸ்டால்’: சுத்தம், சுகாதாரத்திற்கு முதலிடம்\nநத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nகொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தரமற்ற சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி\nநரிக்குடி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம்\nகிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை\nமூலக்கரை அருகே பகலிலும் எரியும் ஹைமாஸ்: கண்டு கொள்ளாத மாநகராட்சி\nதமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்றுத்தந்ததில் வரலாற்று சாதனைகள் படைத்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகுடமுழுக்கு விழாவுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்\n× RELATED திருமூர்த்தி அணை பகுதியில் மீண்டும் வண்டல் மண் அள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-24T15:58:23Z", "digest": "sha1:S63VE6T57NGDR77MZ2T7KI7I2ZN7EGWH", "length": 9860, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிசு நாகேந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சிசு. நாகேந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிசு நாகேந்திரன் (ஆகத்து 9, 1921 - பெப்ரவரி 10, 2020) இலங்கையில் திரைப்படங்கள் மூலமும், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமும் அறியப்பட்ட பல்துறைக் கலைஞர், எழுத்தாளர், ஆய்வாளர். அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் சக���கடத்தார் இராஜரத்தினத்துடன் இணைந்து எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை வழங்கியவர். நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து, இலண்டனிலும், பின்னர் அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.\n2.1 நடித்த நாடகங்களில் சில\nஇலங்கையில் மலையகத்தில் பணிபுரிந்த மருத்துவர் சுந்தரம்பிள்ளைக்கும், சின்னம்மாளுக்கும் இரண்டாவது மகனாக கேகாலையில்[1] பிறந்தவர் சிசு நாகேந்திரன். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இலண்டன் மற்றிக்குலேசன் வகுப்பு வரை படித்தார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளிலும் கற்றுத் தேறினார்.\n1944 இல் இலங்கை அரச சேவையிலே சேர்ந்து, சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி, 1979 இல் இளைப்பாறினார்.[2]\nஇவர் எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூல் யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் ஆவணங்களுள் முக்கியமானதாகும்.\nகொழும்பில் 'ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்' நடத்திய பல நாடகங்களில் இவர் பங்கேற்றார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து 'சக்கடத்தார்' நாடகத்தில் நடித்தார். இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியது. நாடகக் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் போன்றோருடன் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் நடித்துள்ளார்.[3]\nஅது அப்ப - இது இப்ப\nதிருநாவுக்கரசுவின் 'இனி என்ன கலியாணம்'\nகவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை' கவிதை நாடகம்\n'சிறாப்பர் குடும்பம்' (வானொலி நாடகம்)\n'லண்டன் கந்தையா' (வானொலி நாடகம்)\nஇவற்றை விட இலண்டனில் தாசீசியசின் 'களரி' நாடக மன்றத்தில் இணைந்து 'புதியதொரு வீடு', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்' ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார்..[3]\nஅந்தக்காலத்து யாழ்ப்பாணம், 2004, வெளியீடு: கலப்பை, சிட்னி\nபழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி, தமிழ் - ஆங்கிலம் (2015)\nஆத்திரேலியக் கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மாருதி விருது[4]\n↑ கலைவளன் சிசு. நாகேந்திரன் – வயது 97, லெ. முருகபூபதி, பெப் 8, 2018\n↑ எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது, லெ. முருகபூபதி, ஆகத்து 12, 2015\n↑ 3.0 3.1 ஓர் இலக்கியச் சர்ச்சை, ஷம்மிக்கா, வல்லினம், இதழ் 35, நவம்பர் 2011\n↑ \"மாருதி விருது 2013\". தமிழ் அவுஸ்திரேலியன் (23 அக்டோபர் 2013). பார்த்த நாள் 5 சூலை 2014.\nசிசு நாகேந்திரனுடன் ஓர் உரையாடல், சிறப்பு ஒலிபரப்புச் சேவை\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன், மூனா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-24T15:56:57Z", "digest": "sha1:FMFMSLQII6FNOQTD7IX6OFEI7F6N76HS", "length": 2530, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தகவல் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதகவல் கோட்பாடு கணிதம், மின்னியல், கணினியியல், தொடர்பியல், குறிகை முறைவழியாக்கம் போன்ற துறைகளில் ஒர் அடிப்படைக் கோட்பாடு. தகவல் என்றால் என்ன, அதை எப்படி துல்லியமாக முழுமையாக சேமித்து பரிமாறுவது என்பது பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. இக் கோட்பாட்டை க்ளவுடி சனான் அவர்கள் விருத்தி செய்தார். இவரது 1948 ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை எ மேத்தமடிக்கல் தியரி ஆப் கம்யூணிகேசன் (A Mathematical Theory of Communication) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகப் அமைந்தது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/un-human-rights-council/", "date_download": "2020-02-24T15:07:31Z", "digest": "sha1:EEJLKII54R6OIAVRYDX555VKBHLF2ZCM", "length": 9155, "nlines": 71, "source_domain": "tamilaruvi.news", "title": "இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்\nஇலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்\nதமிழ்மாறன் 23rd March 2017 இலங்கை செய்திகள் Comments Off on இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்ம���னம்\nஇலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் புதிய தீர்மானம் 36 நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேறியதாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.\n2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட புதிய தீர்மானமே மேற்படி வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நாளைய தினம் இறுதிநாள் அமர்வுகள் நடைபெறவுள்ளன.\nஇன்று இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதே கடந்த 2015ஆம் ஆண்டு ஆதரவு வழங்கிய மனிதவுரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் 28 மற்றும் மேலும் 8 நாடுகளுடன் மொத்தமாக 36 நாடுகளின் ஆதரவுடன் மேற்படி தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.\n2015ஆம் ஆண்டு தீர்மான்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனிதவுரிமைகள் பேரவையுடன் இணைந்து உறுப்பு நாடுகள் புதிய தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளன.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துமாறும், 37ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும், 40ஆவது அமர்வில் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nTags இலங்கைக்கு கால அவகாசம் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்\nPrevious லண்டன் தாக்குதல் – சமீபத்திய செய்திகள்\nNext கடற்படையை வெளியேறக் கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்\n10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்\nசஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி\nவைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்\nஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்\nஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது\n ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது சம்பந்தன் நிறைவேற்றப்பட��ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_596.html", "date_download": "2020-02-24T13:59:02Z", "digest": "sha1:FOIUBGDSY657HRJQ4ZXBHXDVJGRCN65R", "length": 5272, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிலாபம்: தவ்ஹீத் பெயர் கொண்ட அமைப்பொன்றின் கட்டிடம் சேதம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிலாபம்: தவ்ஹீத் பெயர் கொண்ட அமைப்பொன்றின் கட்டிடம் சேதம்\nசிலாபம்: தவ்ஹீத் பெயர் கொண்ட அமைப்பொன்றின் கட்டிடம் சேதம்\nசிலாபம், வட்டக்கல்லி பகுதியில் தவ்ஹீத் பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பொன்று இயங்கிய வீடொன்று தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.\nஇன்று சிலாபத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போதே குறித்த இடம் தாக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இயங்கிய மேலும் ஒரு பள்ளிவாசல் மீதும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலுக்குள்ளான இடத்திலேயே தற்கொலை குண்டுதாரிகளுள் ஒருவராகக் கருதப்படும் புலஸ்தினி மகேந்திரன் மதம் மாற்றப்பட்டதாகவும் பிறிதொரு பிரிவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=81375", "date_download": "2020-02-24T14:25:51Z", "digest": "sha1:RQRSMEV5FM6K62Z2EZNLI2MDR4HYUS2V", "length": 30530, "nlines": 345, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் (82) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-116... February 24, 2020\nகுறளின் கதிர்களாய்…(289) February 24, 2020\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nநலம் .. நலமறிய ஆவல் (82)\nநலம் .. நலமறிய ஆவல் (82)\n`ஆண்களிடம் சம்பளமும் பெண்களின் வயதையும் கேட்கக்கூடாது\nசிறு குழந்தைகள் தம் வயதைவிட ஒன்றிரண்டைக் கூட்டிச் சொல்வார்கள், பெருமையுடன். பிறர் தம்மை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்களோ என்ற பயம்தான் காரணம்.\nபொதுவாகவே, வயதாக ஆக, நாம் மரணத்தின் அருகில் இருக்கிறோமே என்ற கவலை பலருக்கும் வந்துவிடுகிறது. அதனால், இன்று உயிருடன்தானே இருக்கிறோம் என்று திருப்தி அடைய முடியாது போகிறது.\nசிலருக்குத் தம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் மனைவிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. தமக்கு வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை.\n`நான் முன்பெல்லாம் இப்படியா பலகீனமா இருந்தேன் எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால்தான் எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால்தான்’ என்று மனைவியிடம் பாய்வார்கள் — நாற்பது வருட `இல்லறத்துக்கு’ப்பின்\n“எனக்கு முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. அவமானமாக இருக்கிறது” என்றாள் என் சக ஆசிரியை பரம்ஜித் கௌர்.\n உதிர முடி இருக்கிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்” என்றேன் அவளுக்கு ஆறுதலாக.\n நடக்கவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படுக்கொள்ளலாமே\nஐம்பது வருடங்களுக்குமுன் ஒருவர் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெறும்போது, நண்பர்கள் எல்லாரும் கைத்தடிதான் பரிசாக அளிப்பார்களாம்.\nதள்ளாடி நடந்து, எப்போது விழுந்துவிடுவாளோ என்ற பயத்தைப் பார்ப்பவருக்கு அளிக்கும் என் உறவினரிடம், “ஒரு தடி வைத்துக்கொள்ள மாட்டாயோ\n” என்றாள். அவளுடைய பேரனுக்குக்கூட கல்யாணம் நடந்திருந்தது\n’ என்று அடிக்கடி கூறுவார்கள். பெருமையாக. தம்மை எல்லாரும் மதித்து நடத்த வேண்டும், தாம் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய குரலில் இருக்கும். அந்த எண்ணம் ஏமாற்றத்தில்தான் முடியும்.\nவயதானால் அனுபவங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில் அவர்களுடைய அதிகாரத்தை எத்தனை இளையவர்கள் ஏற்பார்கள்\nதொண்ணூறு வயதான மீனாட்சி பாட்டி படுக்கையிலேயேதான் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.\nஒரு முறை, சிறுவனான பேரன் கையைச் சொறிந்தபடி பெரிதாக அழ, “பூச்சி கடிச்சிருக்கும். புளியை ஜலத்திலே கெட்டியா கரைச்சுத் தடவினால் சரியாப் போயிடும்\nஉடனே குணம் தெரிந்தது. எக்காலத்திற்கும் ஏற்றதாக இருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.\n`எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்..’ என்பதைக் கடைப்பிடிப்பவர்கள் தகுந்த அறிவுரைகளைப் பின்பற்றி பலன் அடைகிறவர்கள்.\nமனிதனாகப் பிறந்த எவருமே தாமும் ஒரு நாள் முதுமை அடையப்போகிறோம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். இளமையில் முதியவர்களைப் பார்த்துக் கேலி, இளக்காரம். அவர்களுடைய அறிவுரையோ, `தொணதொணப்பு’.\nஅவர்களே முதுமை அடையும்போது, `எத்தனையோ சொன்னார்கள். நான் கேட்கவில்லை’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.\nஅதிகாரம் செலுத்தாது, கட்டுப்படுத்த நினைக்காது குழந்தைகளுடனும் இளையவர்களுடனும் பழகினால், இளமைக்கே உரிய உற்சாகம் பிறரையும் தொற்றிக்கொள்ளும்.\nஇருபது வயதை எட்டும் இளைஞர்கள் இலட்சியவாதிகளாக இருக்கிறார்கள். வயது ஏற, ஏற, உலகின் போக்கு பிடிபட்டுப்போகிறது. அதனால் கசப்பு ஏற்படலாம். அவர்களைப் பாதித்தவைகளைக் கண்டு அலட்சியம் மிக, சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்.\nபழையதொரு புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதைப்போல, தாம் வாழ்ந்த காலங்களை அசைபோடும்போது, எத்தனையோ கைகூடாத லட்சியங்களும், கனவுகளும் பெரிதாகப் புலன்படும். அவைகளை நினைத்து வருந்தினால் முதுமையின் பாதிப்புதான் அதிகரிக்கும். எவ்வளவு ஆசைப்பட்டாலும், எத்தனை முயற்சிகள் எடுத்தால��ம், இளமை என்னவோ திரும்பிவிடப் போவதில்லை.\nஎனது நெருங்கிய தோழி ஒரு மருத்துவ நிபுணர். `இதில் கால்சியம், இதில் புரோதச்சத்து,’ என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவாள். குதிரையேற்றத்திலிருந்து ஏதேதோ உடற்பயிற்சிகள் வேறு.\nஎழுபது வயதை எட்டியதும், “என்னதான் கவனமாக இருந்தாலும், முதுமையைத் தோற்கடிக்க முடியாது” என்றாள் விரக்தியுடன். “இன்னும் எதற்கு தலைமுடிக்குக் கறுப்புச் சாயம்” என்றாள் விரக்தியுடன். “இன்னும் எதற்கு தலைமுடிக்குக் கறுப்புச் சாயம்\nதோற்றத்தில் முதுமையை ஏற்றவுடன் மனமும் தெளிவடைய, ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் நிறைவு காண்கிறாள். எதையாவது புதியதாகக் கற்றுக்கொண்டே இருப்பது மனதை, அதன்மூலம் உடலையும், இளமையாகவே வைத்திருக்கும்.\nஉலகில் இருக்கும் எல்லா அவலங்களையும் ஒருவரால் ஒழிக்க முடியாவிட்டாலும், ஒத்த மனதுடையவருடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாமே வாழ்விலும் ஒரு பிடிப்பு ஏற்பட இது நல்ல வழி.\nவயதானதால் உடல் சற்றுத் தளரலாம். ஆனால், மனதையும் தளரவிடுவது உயிர் இருக்கும்போதே இறப்பதுபோல்தான்.\n“உயிரை நடத்திச்செல்லும் வாகனம் உடல்,” என்கிறார்கள். நம்முடைய வாகனம் ஒன்று சற்று பழையதாகிவிட்டால், அதில் அடிக்கடி கோளாறு உண்டாகிறதல்லவா தூக்கியா ஏறிந்துவிடுகிறோம் நம் உடலும் அப்படித்தான். நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதைப்பற்றியே சிந்தனையை ஓடவிடாது, பிறரிடமும் நம் `போதாத காலத்தை’ப்பற்றிப் பேசாது இருந்தாலே வியாதிகளும் நம்மைப் பார்த்து அஞ்சி விலகும்.\nஇப்படிச் சொல்வது சோம்பலின் அறிகுறியா, இல்லை, `உன் வயதுக்கேற்றபடி நட’ என்று யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயமா\n‘உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. மறந்து, மறந்து போய்விடுகிறாய் ஒதுங்கி இருந்து, நடப்பதை வேடிக்கை பார் ஒதுங்கி இருந்து, நடப்பதை வேடிக்கை பார்\nநம்மால் இயன்றதை சிரத்தையுடன், சற்று சிரமப்பட்டாவது செய்யலாமே\nஇந்த வயதிலுமா `பிறர் பழிப்பார்களே’ என்று அஞ்சி நடக்கவேண்டும்\nஎனக்குச் சற்று பரிச்சயமாகி இருந்த லிண்டாவிடம் அவள் வயதைக் கேட்டேன்.\nசுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஐம்பத்து ஏழு” என்றாள் ரகசியக்குரலில். அதற்கு முன்பு, `நான் எப்போது ஷாப்பிங் போனாலும், லிப்ஸ்டிக் வாங்குவேன்” என்றாள் ரகச���யக்குரலில். அதற்கு முன்பு, `நான் எப்போது ஷாப்பிங் போனாலும், லிப்ஸ்டிக் வாங்குவேன்’ என்று தெரிவித்திருந்தாள் மகிழ்ச்சியுடன்.\nலிண்டாவற்குப் பேரக்குழந்தைகள் இருந்தார்கள். அதனால் என்ன வயதானதால் மட்டும் ஒருவர் தம் விருப்பு வெறுப்புகளுக்குத் தடை விதித்துவிட வேண்டுமா\nதனக்கு இளமையில் கைகூடாமல் போன ஆசைகளை உயிர் இருக்கும்போதே நிறைவேற்றாமல், `அடுத்த ஜன்மத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒத்திப்போடுவார்களா யாரேனும்\nநான் சந்தித்த மலாய் ஆசிரியைகளின் வயதைக் கேட்டால், `நாற்பதுக்கு மேலே’ என்று பூசி மெழுகுவார்கள்.\nஎதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மீதியை நம் கற்பனைக்கு விட்டுவிட வேண்டியதுதான்.\nஅவர்களைத் துளைத்து, தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவானேன் என்ற பெரிய மனதுடன் யாரும் மேற்கொண்டு கேட்கமாட்டார்கள்.\nஅது ஆச்சு, மூணு கழுதை வயசு (ஒரு கழுதையின் ஆயுட்காலம் எத்தனை என்று ஆராய்வது உங்கள் பாடு (ஒரு கழுதையின் ஆயுட்காலம் எத்தனை என்று ஆராய்வது உங்கள் பாடு\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nசமூக நோக்கில் கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ புதினம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 17\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 17 – அழுக்காறாமை குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு மனசில பொறாம இல்லாம வாழுத கொணத்த ஒருத்தன்\n-மேகலா இராமமூர்த்தி விடியலிலே துயிலெழுந்து சடுதியில் நீராடிக் கடையினிலே வாங்கிவந்த புத்தாடை உடுத்துப் படையலிட்ட பண்ணியத்தைப் பக்குவமாய்த் தின்னக் கிடைத்திடுமே இன்பமது இனிதாக நமக்கு\nசேக்கிழார் பா நயம் – 8\n======================= திருச்சி புலவர் இராமமூர்த்தி -------------------------------------------------- நம் நாட்டு வயல்களில் எரு விட்டு, நெல்நாற்றை நட்டு , நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். அந்த\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3376", "date_download": "2020-02-24T14:15:33Z", "digest": "sha1:6QX7TQNEGCBSLR4KHTOP5D3EBS4T7TGY", "length": 9830, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "324 பேருக்கு மரண தண்டனை ; பாகிஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கிராம சேவையாளரிடம் ஈஸி கேஸ் மூலம் மீண்டும் பண மோசடி மேற்கொள்ள முயற்சி\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nபேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை\nஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க உரிமைக்கான போராட்டத்திற்கு அழைப்பு\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nமலேசிய பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்\nஇந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி\nவவுனியாவில் கோர விபத்தையடுத்து பதற்றம் ;நால்வர் பலி, பலர் படுகாயம் - வாகனங்கள் தீக்கிரை\n324 பேருக்கு மரண தண்டனை ; பாகிஸ்தான்\n324 பேருக்கு மரண தண்டனை ; பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலனவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.\nஇவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெரும்பாலனவர்கள் தீவிரவாத குழுக்களை சார்ந்தவர்கள் அல்ல என மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் மரண தண்டனை வழங்கும் சட்டம் நீக்கப்பட்டிருந்தது, குறித்த சட்டம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளினால் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னரே அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் மரண தண்டனை பாடசாலை தீவிரவாதி மனித உரிமைகள் சங்கம்\nசிறிய ரக விமான விபத்தில் விமானி பலி : பஞ்சாபில் சம்பவம்\nஇந்திய���வின் பஞ்சாபில் இடம்பெற்ற மைக்ரோ லைட் சிறிய ரக விமான விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2020-02-24 17:24:25 பஞ்சாப் இந்தியா விமான விபத்து\nகுவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று\nஇந்நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளும் தங்களது முதல் கொரோனா வைரஸ் தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளன. பஹ்ரைனில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குவைத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n2020-02-24 17:24:13 குவைத் பஹ்ரைன் முதல் கொரோனா தொற்று\nகாவல்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் - பதட்டம் நிறைந்த புதுடில்லி வீதியில் சம்பவம்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.\nஒரு வாரத்திற்கு முன்னரே ஈரானில் 50 பேர் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பு- வெளியாகியது புதிய தகவல்\nஈரானிற்கு விஜயம் மேற்கொண்டவர்கள் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என ஈரானின் அயல்நாடுகள் அறிவித்துள்ளதுடன் ஈரானுடனான தங்கள் எல்லையை மூடியுள்ளன\nதென்கொரியாவில் 231 புதிய கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டனர்; ஆப்கானில் ஒருவரும் அடையாளம்\nதென் கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தனது நாட்டில் இன்றைய தினம் 231 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.\n2020-02-24 15:08:48 தென்கொரியா கொரோனா ஆப்கானிஸ்தான்\nபோக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்\nஎம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும் அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை - பிரதமர்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கல்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட தடை\nசிறிய ரக விமான விபத்தில் விமானி பலி : பஞ்சாபில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Irumugan-collects-around-Rs-10-crore-in-Tamil-Nadu-in-2-days", "date_download": "2020-02-24T14:17:10Z", "digest": "sha1:KYPSLZ44ZGXTG6ILJ246LHF6AR473SKZ", "length": 11561, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "Irumugan' collects around Rs 10 crore in Tamil Nadu in 2 days - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nப���மபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது”...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது- சிலம்பரசன்...\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்...\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்...\nஉலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஉண்மையான காதலை கூறும் “மாயபிம்பம்”\nகாதல், மைனா வரிசையில் “மாயபிம்பம்”.............\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல - சீறும் வில்லன் நடிகர்\nஇலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில்...\n\"நெல் இரா.ஜெயராமன்\" கடும் புற்றுநோய் தாக்குதலால் உயிர்...\nதிருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில்...\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\nரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின்...\nபரமப��ம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/bjp/", "date_download": "2020-02-24T14:33:52Z", "digest": "sha1:56KAAP7PGWOZJEE4UY55VVKMJTHXOCZG", "length": 16427, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "bjp Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார்..\nடெல்லியில் மாலை 5.30 மணிக்கு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழு கூட்டமே மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா பிரதமருக்கு வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு சீனா அதிபர் சி ஜின்பிங் வாழ்த்து\nமிக பரபரப்புடன் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை\n542 மக்களவைத் தொகுதிகளிலும் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம். முதல் இரண்டு சுற்றுகளில் பாஜக முன்னிலை பெற்று வெறுக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி மற்றம் ஏற்படுவதைக்கான வாய்ப்பு குறைவு என்றே கூறலாம்\nமோடி – ஜீ ஜின்பிங் – சீன உறவில் நல்ல முன்னேற்றம் – சீனத்தூதர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரது ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு நல்ல முன்னேற்றமடைந்ததாக, இந்தியாவுக்கான சீனத்தூதர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை 17 முறை சந்தித்திருப்பதாகவும், இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் டோக்லம் எல்லைப் பிரச்சினை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையேயான பிரச்சனை போன்றது எனக் கூறிய அவர், […]\nபிரபல நடிகர்கள் BJPக்கு செய்யும் பிரச்சாரம் -வைரல் புகைப்படம்\nபிரபல நடிகர்கள் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் பஜகாக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது போல் புகைப��படத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே திருமணத்துக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள சிட்திவிநாயக கோவிலுக்கு சென்ற பொது எடுத்த புகைப்படத்தை தற்போது நடக்கும் தேர்தலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். பழைய படத்தில் கழுத்தில் இருக்கும் துண்டு எழுத்துக்கள் இல்லாமல் இருக்கின்றது. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அந்த துண்டில் ‘ஓட் பார் […]\nபி.எம் நரேந்திர மோடி படத்தை கிண்டல் செய்யும் காங்கிரஸ்\nபி.எம் நரேந்திரமோடி திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்தர், அதற்க்கு காங்கிரஸ் திருப்பி பதிலடி கொடுத்துள்ளது. பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் தடை செய்மாறு உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடப்படாது. இதற்கு நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சின் சிலரை விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, தோல்வியுற்ற நாயகணை வைத்து […]\n காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும், வெறும் பொய்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தன் பாசிகாட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய பிரதமர் மோடி, பாஜக மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மட்டுமே, வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தியுள்ளம் என்றார். நேர்மைக்கும் ஊழலுக்கும் வித்தியாசாம் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவற்றுக்கு இடையிலான போட்டியே இந்த தேர்தல் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை […]\nபி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு எழும் கடும் எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திரமோடி சுயசரிதை பற்றி கூறும் திரைப்படம் ‘பி.எம். நரேந்திரமோடி’, இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய பொதுநலன் வழக்கு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட இப்���டத்தில், ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்த ‘விவேக் ஓபராய்’ மோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசெர் சில தினங்களுக்கு முன் வெளியாகியது மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் நாடாளுமற்ற தேர்தலை […]\nதமிழகத்தில் பரபரப்பாக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் தங்கள் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி மு க பிரச்சாரம் : சென்னை சைதாப்பேட்டையில் திமுக-வின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களவை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் எனத் தெரிவித்தார். வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே வேட்பாளராக யாருக்கும் திமுகவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என அவர் கூறினார். தமிழச்சி தங்கபாண்டியனை […]\n – பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில்..\nசில மாதங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பாஜக சார்பில் ,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன . இதனால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது .எதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் . அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் .”எனக்கு அரசியலுக்கு […]\nபாஜாகாவில் இணைந்த பிரபல நடிகை – காரணம் இதுதான்\nபாஜாகாவில் சில சினிமா பிரபலங்கள் இணைந்து வருவது குறிபிடத்தக்கது. அதிலும் சில சினிமா பிபலங்கள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அஜித் ரசிகர்கள் பலர் பாஜாகாவில் இணைந்ததாக செய்திகள் வந்தன. அஜித் எனக்கு இதில் சம்மந்தம் இல்லை எனவும் கடிதம் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் விஜய், அரவிந்த்சாமி, பிரசாந்த் உடன் ஜோடியாக நடித்தவர் இஷா கோபிகர். அவர் சில நாட்களுக்கு முன் பாஜாகாவில் இணைந்துள்ளார். இதற்கு காரணம் அதிக பட வாய்ப்புகள் இல்லாதது […]\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கன�� ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1687208566/4264-2010-02-26-04-52-10", "date_download": "2020-02-24T15:08:57Z", "digest": "sha1:W5XO6SC5I7WATVITTDR3YSMBMXSIO5VQ", "length": 34821, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "“குடிஅரசு” முழுமையான தொகுப்புகளே - பெரியார் நிறுவனத்திடம் இல்லை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 2\nதமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nஉரையாடலின் வழியே வெளிப்படும் ஃபிடலின் ஆளுமை\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\nஅனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் பெரியார்\nபெரியார் - இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nவெனிசுலாவில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டமைப்பு\nமிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், மருத்துவர் உள்ளிட்ட சாதியினருக்கு உள்ஒதுக்கீடு தேவை - ஏன்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (4)\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\n5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன\nநாக்கை நீட்டு - நூல் ஒரு பார்வை\n'ரிவோல்ட்' ஆரம்ப விழா - ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும்\nஉரிமைத் தமிழ்த் தேசம் - பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\n“குடிஅரசு” முழுமையான தொகுப்புகளே - பெரியார் நிறுவனத்திடம் இல்லை\n“ ‘குடிஅரசு’ தொகுப்புகளே முழுமையாக வழக்கு தொடர்ந்தவர்களிடம் இல்லை; ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிடுவதில் எங்களுக்கு எந்தப் பொருள் பயனும் இல்லை; இதை வைத்து நாங்கள் மாட மாளிகைகள் கட்டப் போவதில்லை; எங்களுக்கு கிடைக்கும் பயன், மன நிறைவுதான்” என்று கழக வழக்கறிஞர் துரைசாமி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.\nபெரியார் எழுத்து பேச்சுகளை வெளியிடத் தமக்கு மட்டும் உரிமை உண்டு என்றும், மீறி வெளியிட்டால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கி. வீரமணி, பெரியார் ���ிராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிஃபுல்லா, எஸ். கிருபாகரன் ஆகியோர் முன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப். 16 ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் செய்திகள், கடந்த வார இதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பிப். 17, 18 தேதிகளில், வழக்கு விசாரணை நடந்தது. இரு நாட்களிலும் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி, கழக சார்பில் வாதிட்டார்.\n2003 ஆம் ஆண்டில் கழகம் குடிஅரசு முதல் தொகுதி - 1925அய் வெளியிட்டபோது அந்த இதழில் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதியை நீதிபதி கிருபாகரன் சுட்டிக்காட்டினார்.\n“1983 இல் பல பெரியார் பற்றாளர்கள் ஒரு குழுவாக இணைந்து தொடர்ந்து மூன்று கோடை விடுமுறைகளில் பணியாற்றி ‘குடி அரசு’ இதழ்களில் இருந்து பெரியார் எழுதியதாக அவர்கள் கருதிய கட்டுரைகள், இதழில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், இரங்கலுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து கையெழுத்துப்படி எடுத்து திராவிடர் கழகத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்” என்ற பகுதியை சுட்டிக்காட்டி, “இது, வழக்கு தொடர்ந்தவர்களுக்குரிய தொகுப்பு என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்களே” என்று கேட்டார்.\nவழக்கறிஞர் துரைசாமி இதை மறுத்தார். “பல பெரியார் பற்றாளர்கள், அவர்களாகவே ஒரு குழுவாக இணைந்து, ‘குடிஅரசு’ இதழிலிருந்து, பெரியார் கட்டுரைகளை எழுதி, அதை தி.க. தலைவரிடம் ஒப்படைத்தார்கள். அதை தி.க. தலைமை வெளியிடாமல் கிடப்பில் போட்டதால் அந்தக் குழுவிலிருந்த பெரியார் மய்யத்தைச் சார்ந்த வழக்கறிஞர் பாண்டியன், எங்களிடம் தந்தார். இந்தக் குழு, வழக்கு தொடுத்த கி.வீரமணியால் நியமிக்கப்பட்டது அல்ல; திராவிடர் கழகத்தாலும் அறிவிக்கப்பட்ட குழு அல்ல; பெரியார் பற்றாளர்கள் பலரும் கூடி, அவர்களே தன் விருப்பமாக நடத்திய பணியேயாகும். அவர்களிடமிருந்து பெற்ற ‘குடிஅரசில்’ பெரியார் எழுதியதாகக் கூறப்பட்ட சந்தேகத்துக்குரிய கட்டுரைகளை எல்லாம் நீக்கிவிட்டு, 2003 இல் அதை வெளியிட்டோம். அதை எதிர்த்து எந்த வழக்கும் எதிர்தரப்பினரால் தொடரப்படவும் இல்லை. பிறகு 2005 இல் நாங்கள் வெளியிட்ட இரண்டு தொகுதிகளுக்குமான ‘குடிஅரசை’ இதழ்களை நாங்களே தனியாக சேகரித்தோம்” என்றார்.\nஇரண்டாவதாக - எதிர் தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் உண்மைக்கு மாறான தகவல் தரப்பட்டுள்ளதை வழக்கறிஞர் துரைசாமி சுட்டிக் காட்டினார். பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சரசுவதி மகால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நூலக - ஆய்வகங்களிலிருந்து திரட்டினோம் என்று, எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். “அது பொய். அந்த நூலக ஆய்வகங்களில் ‘குடி அரசு’ இதழ்களே கிடையாது” என்று அவர்கள், தங்கள் மனுவில் மறுத்திருந்தனர். ஆனால், இப்போது இந்த வழக்கு தொடர்ந்ததற்குப் பிறகு அவர்கள் வெளியிட்டுள்ள 1925 ஆம் ஆண்டு முதல் ‘குடிஅரசு’ தொகுப்பில் எந்த நூலகங்களில் ‘குடிஅரசு’ இல்லை என்று கூறினார்களோ, அந்த நூலகங்களுக்கு தொகுப்புக்கு உதவியதாக நன்றி செலுத்தியிருக்கிறார்கள். ஆக, மனுவில் உண்மைக்கு மாறாக அவர்கள் தகவலை அவர்கள்தான் தந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.\nஅடுத்து, கழகம் வெளியிட்ட முதல் தொகுப்பில் பெரியாரின் கட்டுரை குடிஅரசில் வெளிவந்த சில பக்கங்கள் கிழிந்து, மறைந்து போயிருந்ததால், அந்தப் பகுதியை அப்படியே இடைவெளியிட்டு வெளியிட்டிருந்தோம். ஆனால், வீரமணி நிறுவனம் வெளியிட்ட தொகுப்பில் அதே கட்டுரை, வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. எங்களின் தொகுப்பு வேறு; அவர்களுடையது அல்ல என்பதற்கு, இது ஒரு சான்று என்று கூறினார். இரண்டு தொகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்த நீதிபதி, அவர்களுக்கு கிடைத்த ‘குடிஅரசில்’, எழுத்துகள் மறையாமல் இருந்திருக்கலாம் அல்லவா\nஅதற்கு பதிலளித்த வழக்கறிஞர் துரைசாமி, “நீதிபதி அவர்களே, அவர்களிடம் 1925, 1926 ஆம் ஆண்டுகளுக்கான குடிஅரசுகளே கிடையாது. ‘தங்களிடம் அவைகள் இல்லை; இருப்பவர்கள் அனுப்பி உதவுங்கள்’ என்று 2008 இல் அவர்கள் விளம்பரமே செய்திருக்கிறார்கள். 1925 ஆம் ஆண்டு ‘குடிஅரசே’ தங்களிடம் இல்லை என்று அவர்களே விளம்பரம் செய்துவிட்டு, அவர்களிடமிருந்த தொகுப்பைத் தான் நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று கூறுகிறார்கள் என்று எடுத்துக் கூறி, வீரமணியின் வேண்டுகோள் விளம்பரம் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டையும் நீதிபதிகளிடம் காட்டினார். இதை, வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளீர்களா, என்று நீதிபதிகள் கேட்டதற்கு - ஆம், குறிப்பிட்டுள்ளோம் என்று கூறி, அப்பகுதியைப் படித்துக் காட்டினார்.\nபெரிய��ர் தனது கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பினாரே தவிர, அதற்கு பதிப்புரிமை கோர விரும்பவில்லை. எனவே, எழுத்துப்பூர்வமாக இதற்காக எதையும் எழுதித் தரவில்லை என்று வழக்கறிஞர் துரைசாமி கூறியபோது, நீதிபதி, கொளத்தூர் மணி, பெரியார் இருந்த காலத்திலேயே அவருடன் இருந்தவரா என்று கேட்டார், ‘ஆம்’ என்று வழக்கறிஞர் கூறினார்.\nஇதுவரை வெளிவந்த தொகுப்புகள் பற்றி நீதிபதி கேட்டபோது - “2003 ஆம் ஆண்டிலேயே தொடங்கி, 2005 ஆம் ஆண்டு வரை ‘குடிஅரசை’ வெளியிட்டுள்ளோம். 1926 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது தொகுதியும் வெளிவந்துள்ளது. இனி வெளியிடப்பட வேண்டிய, தொகுதிகளைத்தான், இங்கே இதோ, அடுக்கி வைத்திருக்கிறோம். இவைகளையெல்லாம் கரையான் அரித்துவிடாமல் நாங்கள் காப்பாற்ற வேண்டியிருக்கிறது” என்று வழக்கறிஞர் துரைசாமி கூறியபோது, நீதிபதிகள் சிரித்துக் கொண்டனர். அன்று விவாதம் முடிந்தது.\nபிப். 18 ஆம் தேதி மீண்டும் வழக்கறிஞர் துரைசாமி வாதத்தைத் தொடர்ந்தார்.\nபதிப்புரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வந்த சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை, தமது வாதத்துக்கு வலிமை சேர்த்திட எடுத்துக் காட்டினார். இந்த வெளியீட்டின் வழியாக நாங்கள், ஏதோ பொருளீட்டப் போவதாக கி. வீரமணி மனுவில் கூறுவதை மறுத்த வழக்கறிஞர், “நாங்கள் அதிகமாகப் போனால் 1000 பிரதிகளைத்தான் அச்சேற்றுகிறோம். அதுவும்கூட அரசு நூலகங்களில் எங்கள் பதிப்புகளை வாங்க மாட்டார்கள். நாங்கள், பல நூலகங்களுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம். இந்த நிலையில் இதை வெளியிடுவதன் மூலம், அரண்மனைகளையும், மாளிகைகளையுமா கட்டப் போகிறோம் இதை வெளியிடுவதில் எங்களுக்கு பயன் ஏதாவது இருக்கிறது என்றால், அது எங்களுக்கு ஏற்படும் உள்ளத் திருப்தி ஒன்றுதான்” என்று கூறினார்.\n“இந்தத் தொகுப்புகளை வெளியிடுவது ‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற அமைப்புதான். காசோலை அனுப்புவோருக்கு, வங்கிக் கணக்கு வேண்டும் என்பதற்காகவே “தா.செ.மணி” பெயரில் அனுப்பும்படி வேண்டுகோளை வைத்தோம்” என்று கூறி வழக்கறிஞர் துரைசாமி தமது வாதத்தை நிறைவு செய்தார்.\nதொடர்ந்து கழக பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளாடியஸ்- பதிப்புரிமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக்காட்டினார். “1914 ஆம் ஆண்டு ���திப்புரிமை சட்டப்படி ஒரு எழுத்தாளர் தனது படைப்புகளுக்கு பதிப்புரிமை கோரினால் எழுத்துப்பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுத்துபூர்வமாக வெளிப்படுத்திய பிறகும், 25 ஆண்டுகள் வரைதான் அது செல்லும். பெரியாரின் குடிஅரசு - 1925லிருந்து 1938 வரை வெளியிடப்படுவதால், இந்த வழக்கில், 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் பிரிவுகள்தான் பொருந்தும்.\nபுதிய பதிப்புரிமை சட்டம் 1957 ஆம் ஆண்டுதான் வருகிறது. புதிய பதிப்புரிமைச் சட்டத்தின்படி எழுத்துப் பூர்வமாக ஒருவர் கோரியுள்ள பதிப்புரிமை 60 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 1957 ஆம் ஆண்டு புதிய பதிப்புரிமை சட்டத்திலேகூட, 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம், புதிய சட்டம் அமையும் கால இடைவெளியில் பொருந்தக்கூடியவையே என்பதற்கான பிரிவுகள் இடம் பெற்றுள்ளன” என்று வாதிட்டார். நீதிபதிகள், பதிப்புரிமை சட்டப் பிரிவுகள் தொடர்பான விளக்கங்களை கேட்டனர். இதற்கு தெளிவான விளக்கங்களை கிளேடியஸ்முன் வைத்தார்.\nதொடர்ந்து, கி. வீரமணியின் வழக்கறிஞர், “1957 ஆம் ஆண்டு வந்த புதிய பதிப்புரிமை சட்டம்தான், இந்த வழக்கிற்கு பொருந்தும் என்றும், காரணம், இந்த சட்டம் வந்ததற்குப் பிறகும் 1973 வரை பெரியார் உயிருடன் இருந்திருக்கிறார்” என்றும் வாதாடினார். இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. “இதற்கான சட்டப் பிரிவுகள் இருந்தால் காட்டுங்கள்” என்று கேட்டனர்.\n“பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையில், தனது நெருங்கிய உறவினர்களையே உறுப்பினர்களாக்கினார் என்றும், அப்படி நெருங்கிய உறவினர்களிடம் அறக்கட்டளை இருக்கும்போது, 25 ஆண்டுகளுக்கும் மேலும் பதிப்புரிமை சட்டம் செல்லும்” என்று, வீரமணியின் வழக்கறிஞர் முன் வைத்த மற்றொரு வாதத்தையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. பெரியார் அறக்கட்டளையில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இல்லை; வெளியில் இருந்து பலரும் உறுப்பினர்களாக இருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உறவினர்களைக் கொண்ட அறக்கட்டளைக்கு காப்புரிமையின் காலம் 25 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும் என்ற சட்டப் பிரிவை ஏற்க வேண்டுமானால், அதையும், நூலாசிரியர் தான் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சுட்டிக்காட்டினார்.\nமீண்டும் மீண்டும் அதே சட்டப் ப��ரிவையே சுட்டிக்காட்டி வீரமணியின் வழக்கறிஞர் வாதிட்டபோது, நீதிபதி கலிபுல்லா அவர்கள், “மீண்டும் மீண்டும் எத்தனை முறை அதையே கூறுவீர்கள் உங்கள் வாதப்படியே ஆனைமுத்துவுக்கும், ஸ்டார் வெளியீட்டு நிறுவனத்துக்கும் பெரியார் வழங்கியதைத் தவிர, அனைத்து உரிமைகளும் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டே கேட்கிறோம்; அப்படியே இருந்தாலும், நூலின் உரிமைமையாளர் இறந்து 25 வருடங்கள் வரைதான், அது செல்லும். எனவே பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பிறகு எங்கே இருக்கிறது, உரிமை உங்கள் வாதப்படியே ஆனைமுத்துவுக்கும், ஸ்டார் வெளியீட்டு நிறுவனத்துக்கும் பெரியார் வழங்கியதைத் தவிர, அனைத்து உரிமைகளும் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டே கேட்கிறோம்; அப்படியே இருந்தாலும், நூலின் உரிமைமையாளர் இறந்து 25 வருடங்கள் வரைதான், அது செல்லும். எனவே பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பிறகு எங்கே இருக்கிறது, உரிமை” என்று நீதிபதி கேட்டார்.\nதொடர்ந்து தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த இரத்தினகிரி, தம்மையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி செய்திருந்த மனுவை விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேங்கடபதி கூறினார். இரத்தினகிரி மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமார் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் முறையீடு செய்து, இரத்தினகிரி நீதிமன்றத்துக்கு இப்போது வந்திருக்கிறார். மனுவை நீதிபதிகள் ஏற்று, தாக்கீது அனுப்ப உத்தர விட்டனர். மீண்டும். பிப். 23 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193242?_reff=fb", "date_download": "2020-02-24T14:25:11Z", "digest": "sha1:LZIWK75TCY7V4OPR2WKVNLXAI6BTEZYK", "length": 8599, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "யாரும் உதவ முன்வரவில்லை: இளை���ரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாரும் உதவ முன்வரவில்லை: இளைஞரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள்\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பொது மக்கள் மத்தியில் ஆட்டோ ஓட்டுனர் இளைஞரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இளைஞர் ஒருவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nஅப்போது ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.\nஇந்த சம்பவம் நடந்த போது ஏராளமான பொதுமக்கள் அங்கு நின்றிருந்தனர். ஆனால் யாரும் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முன்வரவில்லை.\nமாறாக தங்கள் கைகளில் இருந்த செல்போனில் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து கொண்டனர்.\nஒரேயொரு போக்குவரத்து காவலர் மட்டும் அந்த ஆட்டோ ஓட்டுனரை தடுக்க முயன்றுள்ளார்.\nஆனால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்திக் குத்து பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனரை பொலிசார் பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அவரது பெயர் காஜா (30) என்றும் உயிரிழந்தவர் குரேஷி (35) என்றும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இடையே ஆட்டோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nதங்கள் கண்முன்னே நடந்த கொலையை தடுக்க முன்வராமல், செல்போனில் படம் பிடித்த பொதுமக்களின் செயல் ஐதராபாத் வாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்��வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-02-24T15:51:36Z", "digest": "sha1:EUFDUMCYS5O3KODJGU2COIDXYUIIEJ5C", "length": 9776, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய எண் முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இந்திய எண்முறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்திய எண் முறைமை (Indian numbering system) என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக) பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் முறை பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் தென்னாசிய எண் முறைமையில் பயன்படுத்தப்படும் Lakh, Crore முதலிய சொற்கள் இந்திய ஆங்கிலத்திலும் பாக்கித்தானிய ஆங்கிலத்திலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, இந்தியாவில் 30 மில்லியன் (மூன்று கோடி) உரூபாய் என்பது இந்திய உரூபாய் 30,000,000 என்பதற்குப் பதிலாக ₹3,00,00,000 அல்லது இந்திய உரூபாய் 3,00,00,000 என்று ஆயிரம், நூறாயிரம், கோடி ஆகிய நிலைகளில் காற்புள்ளிகள் இடப்பட்டு எழுதப்படுகின்றது; ஒரு பில்லியன் (100 கோடி=நூறு கோடி) என்பது 1,00,00,00,000 என்று எழுதப்படுகின்றது. தென்னாசிய எண் முறைமையிற் பெரிய தொகை பெரும்பாலும் நூறாயிரத்திலும் கோடியிலுமே குறிப்பிடப்படும்.\nஇந்திய எண் முறைமையானது அராபிய எண் முறைமையிலிருந்து வேறுபட்ட முறையில் பிரிப்பான்களைப் பயன்படுத்துகின்றது. முழுவெண் பகுதியில் மூன்று குறைந்த மதிப்புறு இலக்கங்களையடுத்து, ஒவ்வொரு மூன்று இலக்கங்களுக்கும் பதிலாக ஒவ்வோர் இரண்டு இலக்கங்களுக்கும் இடையில் பின்வருமாறு காற்புள்ளி இடப்படுகின்றது.\nஆயிரம், நூறாயிரம், பத்து மில்லியன் போன்றவற்றிற்கு அலகுகளைக் கொண்ட இந்திய எண் முறைமையை இது ஒத்துள்ளது.\nகீழேயுள்ள வரிசைப் பட்டியலில் ஒரு பில்லியனானது ஆயிரம் மில்லியனுக்குச் சமனாக உள்ள குறுகிய அளவைப் பின்பற்றுகின்றது. இந்தியாவிலோ, பண்���ைய பிரித்தானியப் பயன்பாட்டைப் பின்பற்றியபடி, ஒரு பில்லியனானது மில்லியன் மில்லியனுக்குச் சமனாக உள்ள நீண்ட அளவு பின்பற்றப்படுகின்றது.\nஒன்று 1 100 1 ஒன்று\nஅறிவியன்முறை (அனைத்துலக முன்னொட்டு): தெக்கா-\nஇந்தி: सहस्र (சகஸ்ர)/இந்துசுத்தானி: हज़ार/ہزار (ஹசார்)\nபத்தாயிரம் 10,000 104 10,000 பத்தாயிரம்\nஇலட்சம் 1,00,000 105 100,000 நூறாயிரம்\nபத்து இலட்சம் 10,00,000 106 1,000,000 ஒரு மில்லியன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2098511", "date_download": "2020-02-24T14:53:00Z", "digest": "sha1:SSQ6QD7TU2CNIVEBC4MYUJLWMLTV7SSP", "length": 2678, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967 (தொகு)\n10:28, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\n20:57, 2 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n10:28, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-02-24T15:50:47Z", "digest": "sha1:YW47KW6PGR3ZK6JZ74XQW7DVVCOHWZLD", "length": 3001, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவப்புக் காட்டுக்கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசிவப்புப் பகுதி இக்கோழிகள் வசிக்கும் பகுதியாகும்\nசிவப்புக் காட்டுக்கோழி (red junglefowl, Gallus gallus) என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த காடுகளில் வசிக்கும் ஒரு கோழியாகும். இது நாட்டுக்கோழியின் மூதாதையாகும். இக்கோழிகள் இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே மத்திய பிரதேசம் வரை பரவியுள்ளன.\n↑ \"Gallus gallus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவேறுவகையாகக் க��றிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-24T15:15:37Z", "digest": "sha1:A2HARLKPSVQOUVBOCXVXVRTQYCQW743X", "length": 6000, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிறுதனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகலப்புச்சொல்--தமிழ்--சிறு + சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 2 - 4 க்கு--\n(எ. கா.) உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் ((S. I. I.) ii, 3). .\nசிறு தனந்தேடுவள் (தண்டலை. 95).\nபண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர் (M. E. R. p. 97, 1913.)\nகணிகையுள் ஒரு பிரிவினர் (சிலப். 14, 167, உரை\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nS. I. I. உள்ள சொற்கள்\nM. E. R. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2016, 14:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/colleges-postponed-vacation-anna-university-exams/", "date_download": "2020-02-24T15:37:43Z", "digest": "sha1:THND4ROCHGISXNT6XXZPPO4FPJH57PY7", "length": 8584, "nlines": 68, "source_domain": "www.404india.com", "title": "கல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nகல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு\nசென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி\nசென்னை மெரினாவில் ரோந்து பணிக்கு – ஸ்மார்ட் ரோந்து வாகன சேவை தொடக்கம்\nஉத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு \nசென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பு ; ஒருவர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nபவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு\nஜெயலலிதா���ின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை\nகல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு\nஉள்ளாட்சி தேர்தல் , கிருஸ்துமஸ் , ஆங்கில வருட பிறப்பு போன்ற காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள தொடர் விடுமுறை காரணமாக நாளை முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த தேர்வு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;\nடிசம்பர் 21 முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அணைத்து விவரங்களும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nசென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி\nசென்னை மெரினாவில் ரோந்து பணிக்கு – ஸ்மார்ட் ரோந்து வாகன சேவை தொடக்கம்\nஉத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு \nசென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பு ; ஒருவர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nபவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு\nஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை\nசூடான் தொழிற்ச்சாலையில் தீ விபத்து 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி\nவெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்தது\nகிம் ஜாங் அன் தன் கனவு நகரத்தை வடகொரியாவில் திறந்து வைத்தார்\nசென்னை தி.நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர�� தீவிபத்து\nதொடர்மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு\nகடத்தல் சிலைகளை இந்தியாவுக்கு ஒப்படைக்க வரும் – ஆஸ்திரேலிய பிரதமர்\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13020047/The-Omni-bus-collided-Losing-control-In-the-collision.vpf", "date_download": "2020-02-24T15:41:33Z", "digest": "sha1:VQODJNAN4PEZ7OLH6KPTR6TZNHVRWGP2", "length": 12790, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Omni bus collided Losing control In the collision with the tanker lorry-car 4 people injured || ஆம்னி பஸ் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி-கார் மீது மோதியதில் 4 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆம்னி பஸ் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி-கார் மீது மோதியதில் 4 பேர் படுகாயம்\nஆம்னி பஸ் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, எதிரே வந்த கார் மீது மோதியதில், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டு இருந்தது. ஆம்னி பஸ்சை தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த டிரைவர் பெஞ்சமின்(வயது48) ஓட்டிச்சென்றார். ஆம்னி பஸ் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு ஒரு டேங்கர்லாரி சென்று கொண்டு இருந்தது. அதனை சங்கராபுரம் அறம்பட்டை சேர்ந்த டிரைவர் பழனி(40) ஓட்டினார்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னிபஸ் முன்னால் சென்று கொண்டு இருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதனால் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி எதிர் திசையில் சென்னையிலிருந்து துறையூருக்கு சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. டேங்கர் லாரி மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது.\nஇந்த விபத்தில் காரில் இருந்த சென்னை சைதாப்பேட்டையைச்சேர்ந்த வங்கி அலுவலர் தேவேந்திரன்(32), அவரது மனைவி திவ்யபிரியா(30), குழந்தைகள் ரி‌ஷி(6), பிராக்(1½) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த 4 பேரையும் மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டிவனம் தீயணைப்பு படையினரும், ஒலக்கூர் போலீசாரும் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்; சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகம்\nஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n2. டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n3. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n4. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n5. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/news/73736-first-test-indian-team-declare.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-24T14:42:25Z", "digest": "sha1:AXQP46H7NLKDXQPGTWYG6D346LZC375O", "length": 10692, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர் | First Test: Indian team declare", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்த இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.\nவங்க தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்து வலுவாக இருந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டநேர தொடக்கத்தில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து 2 இன்னிங்சில் வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nஅறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு இறுதி வாய்ப்பு\nஇலங்கை: வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nஅய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n3. இனி ஊர் எல்லைக்குள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்\n4. விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி\n5. அடுத்த வாரம் திருமணம்\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக���குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடொனால்டு டிரம்புக்கு பாதுகாப்பு அளிக்கும் குரங்குப் படை ஆனாலும் கலவர பூமியான டெல்லி\nஇஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\nசீனாவில் தான் கொரோனா.. பாதிப்பு இந்தியாவுக்கு டிவி, செல்போன், வாஷிங்மெஷின் விலை உயரும் அபாயம்\nமலை ரயிலில் பயணித்தபடி 'மலைகளின் அரசி' சிம்லாவை ரசிக்கலாம்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n3. இனி ஊர் எல்லைக்குள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்\n4. விடுதியில் திடீர் தீ விபத்து.. கல்லூரி மாணவிகள் 3 பேர் உடல் கருகி பலி\n5. அடுத்த வாரம் திருமணம்\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/?add-to-cart=14526", "date_download": "2020-02-24T14:12:16Z", "digest": "sha1:IJ3G4RT47G7EWNNRWNPXHYNTP5OVACFG", "length": 6065, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "நெஞ்செல்லாம் நெருஞ்சி முள் - Nilacharal", "raw_content": "\nஉள்ளத்தில் அழுக்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்”. கிரைம் நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்க���்படுவதும் வெகு இயல்பு. படித்துத்தான் பாருங்களேன்\n (உள்ளத்தில் அழுக்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்”. கிரைம் நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்கப்படுவதும் வெகு இயல்பு. படித்துத்தான் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97680-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-24T14:42:36Z", "digest": "sha1:QNZQN7BPAIWEGLRX5S4PJ6UR2V26TPBB", "length": 6602, "nlines": 117, "source_domain": "www.polimernews.com", "title": "பார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி ​​", "raw_content": "\nபார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி\nபார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி\nபார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி\nசீனாவின் வசந்த கால திருவிழாவில் நடைபெற உள்ள, கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.\nவரும் 25-ம் தேதி பிறக்க உள்ள சந்திர புத்தாண்டை வரவேற்க, தலைநகர் பெய்ஜீங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்கவர் மேடைகளில் கலைஞர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.\nஅதில் பாரம்பரிய உடையணிந்து ஆடல், பாடல், பாரம்பரிய கலைகள் போன்றவற்றை கலைஞர்கள் தத்ரூபமாக அரங்கேற்றினர். அதைதொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\nகடும் பனிப்பொழிவு - வெண்பனி போர்த்திய சூழல்\nகடும் பனிப்பொழிவு - வெண்பனி போர்த்திய சூழல்\nசென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு\nசென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு\nஇரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல் 5G Smart Phone.\nசிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டக்காரர்களிடையே மீண்டும் மோதல் - வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழப்பு\nநினைக்கும் உணவை கூட சாப்பிட முடியாத வெறுப்பில் சீன மக்கள்.\n130 கோடி இந்தியர்கள் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறோம் - பிரதமர்\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7458", "date_download": "2020-02-24T14:55:12Z", "digest": "sha1:CWLAMIBDNF7TAKM547B6RDZ546KDASSN", "length": 8233, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள் » Buy tamil book காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள் online", "raw_content": "\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : சின்ன கண்ணன் பதிப்பகம் (Chinna Kannan Pathippagam)\nஎளிய சித்த வைத்தியம் பெரியாரின் பொன்மொழிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள், பி.சி. கணேசன் அவர்களால் எழுதி சின்ன கண்ணன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி.சி. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள் - Udal Nalam Kaakkum Eliya Accupressure Muraigal\nதிருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nவாழ்க்கை உங்கள் கையில் - Vazhkai Ungal Kaiyil\nஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் - Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal\nவாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள் - Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஅனைவரும் பாராட்டும்படி நல்ல காரியங்களைச் செய்வது எப்படி\nஅடுத்தவர் மனத்தில் இடம் பிடிப்பது எப்படி\nவிருப்பங்களும் விளைவுகளும் - Viruppangalum Vilaivugalum\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் உயர்வு உங்கள் கையில்\nகனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅரசியல் மேதை இராஜாஜி - Arasiyal Medhai Rajaji\nகருணை வள்ளல் கௌதம புத்தரின் உபதேசங்கள்\n���ாடும் வீடும் - Naadum Veedum\nசம்பாதிப்பதும் சுலபமே - Sambadhippathum Sulabame\nபில்கேட்ஸின் வெற்றிக்கதை - Billgatesin Vetrikkadhai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-24T15:55:07Z", "digest": "sha1:VYVXFNLIDZ2TP36AEPCXZ4F2GSQ3NALL", "length": 14324, "nlines": 199, "source_domain": "www.tamizhdb.com", "title": "' நடப்பு நிகழ்வுகள் Archives - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதைப்பொங்கல் – தமிழர் தேசிய விழா\nRajendran Selvaraj\tநடப்பு நிகழ்வுகள், பொதுத் தமிழ் தகவல்கள்\nதைப்பொங்கல் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி உழவுக்கு உறுதுணையான சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து மகிழும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால்\nதமிழ் இருக்கைக்கு ஹார்வர்டு ஒப்புதல்\nRajendran Selvaraj\tநடப்பு நிகழ்வுகள்\nஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். ஜான் ஹார்வர்டு ஆல் 1639 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை ஆராய்ச்சி கல்லுரியாக மாற்றினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் கு��ந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nபழமொழி விளக்கம் பகுதி 1\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/15511", "date_download": "2020-02-24T13:43:02Z", "digest": "sha1:QRVQ2X6BUTGETFGXE6W7XPUVXGJ4J4E3", "length": 5060, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து தோழமைகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் | பாத்திமா மலர் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎழ���த்து தோழமைகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்...\nஎழுத்து தோழமைகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்\nபதிவு : பாத்திமா மலர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/10/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-02-24T14:13:55Z", "digest": "sha1:QNYMNT6HXK7XDWN4K7KJ6KN23P5PHSTH", "length": 72538, "nlines": 275, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவிஞ்ஞானி புதுப் புது தாவர இனங்களையும் உயிரினங்களையும் உருவாக்குகின்றான்… மெய் ஞானி ஒளியான அணுக்களை உனக்குள் நீ உருவாக்கு…\nஅகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும்… மலர்களின் மணங்களையும்… கனிவர்க்கங்களின் வாசனகளையும்… நுகரும் தியானப் பயிற்சி\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது. 1.அவனைக் காக்க எண்ணுகின்றான் 2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது. 3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.\nஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும் நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.\nஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்… என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…” என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதையே செய்வதையே மறக்கின்றான்.\nஎதைச் செய்து என்ன புண்ணியம்.. அப்படியே நாசமாகப் போகட்டும்.. அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.\nஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் ப��ழுது எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.\nபின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.\nஇதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..\nஇதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.\nகடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.\nசெடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால் அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே குணமாக வளர்க்கின்றது.\nஇதைப் போல… 1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல பச்சிலை மூலிகைகளை எடுத்து 2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது 3.அதை எல்லோரும் பெற முடியும்… அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.\nஇந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து நீங்களும் பெற முடியும். 1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால் 2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை மாற்றமடையச் செய்யும்… 3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம். 4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.\nஅதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.\nஇங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை 1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் ���தைப் பெற்றோம்… 2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த வலிமை பெற்றோம்… 3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்… 4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்… என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை 5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள். 6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்… அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.\nஇதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால் இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.\nஇந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).\nஎத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.\nஇப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன் தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.\nநீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில் இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.\n என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள் போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள் நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.\nகொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடையலாம்.\nஇந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்கு உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.\nஇதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே (குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.\nஇப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள்.\nஅகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப் “பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.\nஅகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப் “பச்சிலை மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது… 1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்… 2.உங்களால் நுகர முடியும்… நுகர முடிகிறது என்றால் 3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது உணர முடியும்…\nஅகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.\nரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ… அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.\nஅந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.\n1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள்… அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் 2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை விளைய வைத்து… அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும் 3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். 4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும். நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே அந்தச் சுவைகளை உணரலாம்.\nஎல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள் அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.\nநம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு. மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும் உண்டு.\nஅதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித் தியானியுங்கள்.\nஇப்பொழுது உங்களுக்கு… 1.மல்லிகை மணமோ 2.மனோரஞ்சித மணமோ 3.ரோஜாவின் மணமோ 4.தாமரையின் மணமோ கிடைக்கும்.\nமலரைப் போல் மணம் பெறவேண்டும்… அந்த மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா.. என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது… 1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின் நறுமணமும் கிடைக்கும். 2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகவும் 3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.\nஇதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம் ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் 1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் 2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.\nசிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால் அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் அந்த மலர்களின் மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி பெருக்கிப் பழக வேண்டும். 1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து 2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து பழக வேண்டும்.\nகனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…\nஇப்பொழுது உங்களுக்குள் 1,மாம்பழங்களின் மணமும் 2.கொய்யாவின் மணமும் 3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.\nஇந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள் படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மண���்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.\nஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான் பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.\nஅதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின் உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.\nநம் பூமியின் துருவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி… முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.\nஅன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”\nஇந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.\nஇந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும். 1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான் 2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…\n“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்… என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா… என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா… 1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல் 2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.\nவட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்தி��் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.\nநம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது. 1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும் 2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.\nபலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..\nநம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.\nவட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…\nமாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…\nஅதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nமாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…\nஎதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.\nகுழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.\n1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா… 2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு… 2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்���ப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு… 3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே..\nஒரு சமயம் ரிக் வேதம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் குடுமியைப் பிடித்துத் தூக்கி அடிக்கத் தொடங்கினார் ஈஸ்வரபட்டர்.\nஏண்டா தப்புத் தப்பாக வேதத்தைச் சொல்கிறாய் என்று அவரை வாயில் வராத வார்த்தையைச் சொல்லித் திட்டினார்.\nபின் ரிக் வேதத்தைச் சுருதி மாறாமல் மேலிருந்து கீழேயும் திருப்பிக் கீழிருந்து மேலேயும் அப்படியே பாடிக் காட்டினார் ஈஸ்வரபட்டர். மேலும் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை ஆதியிலிருந்து விளக்கிக் கூறினார்.\nஅந்த வாத்தியார் அடியை வாங்கிக் கொண்டு பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார். மறு நாள் என்னிடம் (ஞானகுரு) வந்து “இவர் ஒரு ரிஷிப் பிண்டம்… குருநாதராக நீங்கள் பெற்றது உங்கள் பாக்கியம்..” என்றார்.\nஇந்த உலகில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.\n1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்\n2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்\n3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.\nநம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.\nஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…\nபிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெறவேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்… மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து.. இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும். “நல்ல நிலை அடையும் வழி இல்லை…\nஇந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன… என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.\nஅதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…\n2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.\nசித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nபல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு\n1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற\n2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.\nஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளும் துன்பங்களும் உடலில் நோயாக உருவாகமல் தடுத்து நிறுத்தும் பயிற்சி\nரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது… என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்ய வேண்டும்..\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.\nஅப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும் படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.\nஅதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப் புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.\n1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணப்படும் பொழுது\n2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும் உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.\nஅதாவது… இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து… இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்து���் கொள்கிறது.\nஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட வேண்டும்.\nமுதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத் தீமை போயிருக்கும்.\nஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும் போனவுடனே என்ன ஆகிறது…\n1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து விடுகிறோம்…\nஅதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி… அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும் படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.\nஅதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால்…\n1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்…\n2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக\n3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம் பார்த்த… கேட்ட.. நுகர்ந்த… உணர்வுகளைப் பரவச் செய்கிறது.\nஅந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.\nநம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.\nஇந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன் தூய்மைப்படுத்தலாம்… இதில் ஒன்றும் சிரமமில்லை…\nதிட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்… அடுத்த கணம் அந்தது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக வேண்டும்.\nஎங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.\n1.ஆக… ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.\n2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி இப்படித் தடுக்க வேண்டும்.\n3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக வேண்டும்.\nயாரையும் குறை காண வேண்டாம். அருள் உணர்வைப் பெருக்கினாலே போதும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது தேவை இல்லை.\nஅன்று வியாசர் வெளிப்படுத்திய கருத்துக்களை மந்திர ஒலிகளாக வேதங்களாக மாற்றி விட்டனர்.\nஆதிசங்கரர் கொடுத்த அத்வைதத் தத்துவத்தை ஏற்காத துவைதவாதிகள் அவருக்கு ஏவல் செய்தனர். ஆனால் அதிலிருந்து விடுபட்டார். இதே போல் தான் அப்பருக்கும் ஏவல் செய்தார்கள்.\nசெவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து.. சக்தி வாய்ந்த ஆற்றல்களை நுகர்ந்து… “உடல் நோய்களைப் போக்கும் வழி”\nதீமைகள் இருந்தால் நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஆகவே பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ துயரங்களையோ பார்த்தோம் என்றால் நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…\nபடத்தில் காட்டியபடி உங்கள் காதிலே இப்படிக் கையை வைத்துக் கொள்ளுங்கள்.\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்\n2.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று\n3.இந்த உணர்வு அனைத்தையும் உங்கள் வாயிலே சொல்லிக் கொண்டேயிருங்கள்.\n4.அதாவது இங்கே பாய்ச்சி… உங்கள் செவிக்குள் கொடுத்து உடலுக்குள் உணர்வலைகளைப் பரப்புங்கள்.\nநீங்கள் இப்பொழுது உங்கள் காதில் வைத்து இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வலைகள் வரும்.\nஉங்கள் உடலில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அங்கே எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.\nஉங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால்… இதே மாதிரி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும்… என்ற இந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதே போல் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒவ்வொரு நிமிடமும்\n1.“ஓ…ம் ஓ…ம் ஓ…ம்” என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது (முதலில் சொன்ன மாதிரி)\n2.இந்த உணர்வலைகள் நமக்குள் அந்த ஒலி அலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.\nஇதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்கலாம்.\nஇப்பொழுது இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் பெரும் தொல்லைகளும் துயரங்களும் வந்து கொண்டிருக்கும் பொழுது\n1.உங்கள் உணர்வுக்குள்… உங்கள் பேச்சே… செவிகளைக் கொண்டு இந்த உணர்வுகளை உந்தச் செய்து\n2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அணுக்களின் வீரிய சக்தியைப் பெருக்க இது உதவும்.\nஉடலிலே எந்த வலி வந்தாலும் சரி… உங்கள் உயிரைப் புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி உடலில் வலி இருக்கும் பக்கம் உங்கள் கண்ணின் நினைவை இங்கிருந்து செலுத்தி… அதை “உங்கள் உடலில் அந்த வலி நீங்க வேண்டும்… என்று எண்ணி உடலில் வலி இருக்கும் பக்கம் உங்கள் கண்ணின் நினைவை இங்கிருந்து செலுத்தி… அதை “உங்கள் உடலில் அந்த வலி நீங்க வேண்டும்…” என்று சொல்லுங்கள். வலி குறையும்.\nஎங்கள் உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் விஷ நீர் இறங்க வேண்டும் தரையில் இறங்க வேண்டும் எங்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள். உடலில் உள்ள பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நரம்புத் தளர்ச்சி போன்ற நிலைகளும் குறையும்.\n1.வெகு தூரம் உங்கள் நினைவுகளை அங்கே துருவ நட்சத்திரத்தில் செலுத்த\n2.அந்த உணர்வுகளை நுகர… உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த…\n3.அது துரித நிலைகள் கொண்டு இந்தத் தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.\nஅருள் வாக்குப்படி உங்களுக்குள் இதை இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து நல்லதாகும்.\nஏனென்றால் இது எல்லாம் வாக்குப் பிரசித்தம் தான்…\nஇந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின் இதைச் செய்தால் அதன் வழி உங்களுக்குள் இந்தத் தீமைகளை அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.\nஎல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் இதை எடுத்துப் பழகுங்கள்.\nசப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.\nநாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.\nஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.\nஇந்��ப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.\nஇந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.\nஇருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…\nநாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…\nஅது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.\nஅதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.\n1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…\n2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்\n3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்\n4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.\nஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.\nகாற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.\nநம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா… மற்ற மண்டலங்கள் இல்லயா… என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.\nஅதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்\n1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து\n2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து\n3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து\n4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற\n5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.\nமண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா… மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.\n1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.\n2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.\n1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை\n2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.\nசப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்\n1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண\n2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.\nஇந்த உலக மக்கள் யாரும் தவறு செய்யவில்லை. அறியாத நிலைகளில்… சந்தர்ப்பத்தால் அவர்கள் உயர்ந்த பண்புகள் இழக்கப்பட்டு ஒளி நிலை பெறாதபடி ஆக்கி விடுகிறது.\nவிஞ்ஞான நிலைகளும் இன்று இழி நிலைக்கே மனிதனை அழைத்துச் செல்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…\nஅதைச் செயல்படுத்தும் முன் உன் தாய் தந்தையரின் ஆசியை நீ பெற்று வா என்றார் குரு. அவர்கள் அருளால் தான் நீ அந்த மெய் ஞானத்தின் சக்தியைப் பெற முடியும் என்றார்.\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறிய��மல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559188/amp", "date_download": "2020-02-24T15:46:15Z", "digest": "sha1:GS6HZMTP5IQT6OSI7OPAVPXCKJON667G", "length": 11742, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "TN People need not worry about coronavirus: Health Minister Vijayabaskar | தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nதமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nசென்னை: கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுகாதார அதிகாரிகளுடன் அவர், ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் யாருக்கும் கரோனா வைரஸால் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். சீனாவிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது என குறிப்பிட்ட அமைச்சர், கரோனா வைரஸ் குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். நாள்தோறும் விமானம் மூலம் சீனாவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nசென்னை, திருச்சி கோவை விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. ஆகவே தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் 3 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்கிறது. இன்றிலிருந்து தொடர்ந்து கரோனா வைரஸ் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா வைரஸ் என்பது சுவாசிப்பதன் மூலமாக தான் பரவுகிறது என குறிப்பிட்டார். இந்நிலையில் கரோனா வைரஸ் சுவாச குழாயினுள் புகுந்து, சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இது சில நாட்களில் உயிரையும் பறிக்கும் அளவு வீரியம் வாய்���்ததாக உள்ளது என சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசோனியா காந்திக்கு அழைப்பு இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியுரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தை புறக்கணித்தார் மன்மோகன் சிங்\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு\nஈரானையும் வீட்டு வைக்காத கொரோனா: நடப்பு மாதத்தில் 50 பேர் பலி; 270 பேர் தடுப்புக் காவல்...அரசின் கட்டுப்பாட்டு செய்தி நிறுவனம் தகவல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு\nஅரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து\nஉலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப் குடும்பம் : தாஜ்மகாலின் தொன்மை, சிறப்புக்கள் குறித்து கேட்டறிந்தார்\nடெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது: போலீசார் துப்பாக்கிச்சூடு...கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇஷ்டம் போல் உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாகிய தங்க நகைகள்:\nநாட்டின் பெருமையை எடுத்துக்கூறிய அதிபர் டிரம்புக்கு நன்றி : இந்தியா - அமெரிக்க நட்புறவு வாழ்க என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி நன்றி உரை\nஅமெரிக்க அதிபர் இந்தியா வருகை எதிரொலி: சமூக வலைதளத்தை கைப்பற்றிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்...#NamasteyTrump ஹேஸ்டேக் இந்தியளவில் முதலிடம்\nஇந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது.. இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.. மனதை நெகிழ வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உரை\nஇந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு இன்று புதிய உயரத்தை எட்டியது. இவ்வுறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் : நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு டிஜிபி, 2 பேருக்கு ஏடிஜிபி-யாக பதவி உயர்வு\nமுதன்முறையாக இந்திய மண்ணில் கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு\nமலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் மகாதீர் மொஹமத்\nகாந்தியின் சபர்மதி ஆசிரமத்த��ல் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981604/amp", "date_download": "2020-02-24T14:51:45Z", "digest": "sha1:AW4RFBNQ5NIB45YCQZAUWHX2VSDNAAOE", "length": 9688, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர் ஒப்புதல் கூட்டம் | Dinakaran", "raw_content": "\nஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர் ஒப்புதல் கூட்டம்\nகிராமப்புற கண்டுபிடிப்பு திட்டம் மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர் ஒப்புதல் கூட்டம்\nதிருச்சி, ஜன.19: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர்களின் ஒப்புதல் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் துவங்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த திட்டம். இத்திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் 3,994 ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் முசிறி, மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூர், துறையூர் ஆகிய ஜந்து வட்டாரங்களில் 135 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்பட உள்ளது. முதற்கட்ட வட்டாரமான முசிறி வட்டாரத்தில் திட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஊரக தொழில் முனைவோரை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியன முக்கிய நோக்கமாகும்.\nசுய உதவிக்குழு குடும்பங்கள் பயனாளிகள் ஆவர். பெண்கள், இளைஞர், ஆர்வம் உள்ள தொழில் முனைவோர், முதல் தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பழங்குடியினர் ஆதிதிராவிடர் ஆகியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோரை உருவாக்க அனைத்துதுறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மற்றும் தகுதியான தனிநபர் பயனாளிகளையும், தொழில் கூட்டமைப்புகளையும் தேர்வு செய்து திட்ட பயன்கள் வழங்கப்பட வேண்டும்’ என்றார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட திட்ட செயல் அலுவலர் சுதாதேவி, மாவட���ட தொழில் மைய பொது மேலாளர் ரவிந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nதெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்\nமண்ணச்சநல்லூர் அருகே ஜல்லிகள் பரப்பி கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு\nசமயபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 140 பேர் மீது வழக்குப்பதிவு\nமாநகராட்சி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்\nமாணவரின் பேக்கை திருடியவரை காட்டிக்கொடுத்தது சிசிடிவி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது\nமனித உடலிலுள்ள திசுக்கழிவுகளை அகற்றி முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது திராட்சை\nமேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடை திறப்பு\nதானியங்கி உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு\nகவரிங் கடை பெண்ணை தாக்கிய நகை கடை உரிமையாளருக்கு வலை\nதிருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு\nசமூக மாற்றத்துக்கான மையங்களாக கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும்\nதனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நட்சத்திர கலைவிழா நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது\nபோலீசார் அதிரடி சோதனையில் மாட்டு வண்டிகளை போட்டு விட்டு மணல் கொள்ளையர்கள் தப்பியோட்டம்\nதிருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் குழாய் உடைப்பில் வெளியேறிய குடிநீர் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் அவலம் அதிகாரி அலட்சிய பதில்: பொதுமக்கள் அதிருப்தி\nமகாராஷ்டிராவில் விபத்து திருச்சி டிரைவர் சாவு\nமண் மாதிரிகள் எடுப்பதன் பயன்கள் பற்றி விளக்கம் கருத்தரங்கு\nவந்தலை கிராமத்தில் சிறு பாலங்களுடன் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019/08/ndtv_11.html", "date_download": "2020-02-24T14:49:17Z", "digest": "sha1:ZSBWA537NTX4ETOGZ36B2DMNPS3GHV7Z", "length": 46188, "nlines": 760, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : NDTV என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?", "raw_content": "\nஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019\nNDTV என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி\nமின்னம்பலம் : என்டிடிவி நிறுவனர் பிரனாய் ராய் வெளிநாடு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டதன் பின்னணியில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட் இருந்துள்ளது.\nஎன்டிடிவியின் நிறுவனர்களான பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகிய இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சென்றுள்ளனர். அந்நிலையில் சிபிஐ உத்தரவின் பேரில் விமான நிலைய அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதனைக் கண்டித்து ‘ஊடக நிறுவனர்களின் மீதான இத்தகு நடைமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என என்டிடிவி அறிக்கைவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரனாய் ராயின் மகள் தாரா ராய், “நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் இந்தியாவில் - யாரும் பாதுகாப்பாக இல்லை. இது ஒரு சர்வாதிகார ஆட்சி” என வன்மையாகக் கண்டித்துள்ளார்.\nகாஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும், சிறப்பு அந்தஸ்தையும் நீக்கிய பாரதிய ஜனதா கட்சியின் செயலை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது என்.டி.டி.வி. மத்திய அரசுக்கு எதிராக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதை விரும்பாத நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி இவ்விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பதிவில், “என்டிடிவி பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரைத் தேடுவதற்கான அறிவிப்பைக் கோரி நான் தான் ‘ட்வீட்’ செய்தேன். சிபிஐ செயல்பட்டது. பிரனாய் ராய் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, போர்டிங் மறுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார் அவர்.\nஅதே சமயம் ராயின் மகளான தாரா ராய் வெளியிட்ட கண்டன அறிக்கையில், அரசாங்கத்துக்கு எதிராகப் பேசத் துணிந்ததற்கும், ஊடகங்களில் உள்ள எவருக்கும் ஒரு வலுவான பாடம் கற்பிக்கவும் இச்செயல் நடந்துள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nகாஷ்மீர் கலவரங்கள் சர்வதேச ஊடகங்களின் பார்வையில் ....\nBBC : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விப...\nமோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்...\nமக்கள் நல கூட்டணி .. தமிழ்நாட்டின் இன்றைய அவலங்களு...\nஈரான்.. தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடும் ஈரானிய ஜிம் ப...\n110 ஆண்டுகளுக்குப்பின் வேலூரில் மிக கனமழை: அடுத்த ...\nவசூல் வேட்டையில் ��மைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்\nதிமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜக.. வ...\nஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்...\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி...\nவீராசாமி நாகமுத்து கயானா பிரதமர் .. உலகின் ஒரே தம...\nநாகாலாந்தில் தனிக்கொடியுடன் சுதந்திர தின கொண்டாட்...\nசெஞ்சிகொட்டை .. இருளர் குடும்பங்கள் .எந்த அடையாளங்...\nதி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது.....\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நி...\nஇங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர...\nஜெ.தீபா என்ன பாத்து டிரைவர்னு சொல்லிட்டா... குமுற...\nடிவிஎஸ்ஸை தொடர்ந்து ஹீரோ: பணியிழக்கும் ஊழியர்கள்\nகாங்கிரஸ் :காஷ்மீர் ஐ.நா. கூட்டம் மத்திய அரசின் ரா...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக UN பாதுகாப்பு கவுன்சில்...\nBBC : இந்தியாவுக்கு பாதுகாப்புப்படைத் தலைவர் அறிவி...\nமூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தின் முழு விப...\nநீதானே பொண்ணுங்கள அப்படிப் பண்ணுன\nசெஞ்சோலை படுகொலைகள் .. உண்மையில் என்ன நடந்தது\nதிமுக மிதப்பில் இருந்தால் ஆட்சிக் கனவு அவ்வளவுதான்...\nதங்கத்தமிழ் செல்வன் 27,200 பேரை திமுகவில் இணைத்தார...\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் ப...\nBBC :பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற பதவி உருவாக...\nப.சிதம்பரம் : சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையி...\nபிரதமர் மோடியின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...\nமுதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி\nகாஷ்மீர் பிரச்சனையில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ்....\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு- சுதந்திர தின விழ...\nசுதந்திர தின உரையில் மோடி .. ஒரே நாடு ஒரே தேர்தல் ...\nஓவைசி.எம்பி ரஜினிக்கு : இன்னொரு மகாபாரதத்தைப் பார...\nரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை பாடகியாக்கிய ஹிந்திப்...\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்...\nமாணவர்களுக்கு எச் ராஜா கயிறு கட்டும் போராட்டம்\n2020 ஏப்ரல் ரஜினியின் தனிக்கட்சி\n திருநாவுக்கரசு(வயது 55) கொலை வழ...\nகலைஞானம் எனும் கலைப் பொக்கிஷம்\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.....\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது: ...\nஅத்தி வரதர் வசூல் ரூ.6 கோடியே 81 லட்சமாம் ..87 தங...\nமு.க,அழகிரியும் இணைந்த புதிய கூட்டணியா\nஎன் உயிருக்கு ஆபத்து... பத��தைக்கும் குரலில் ஜெ தீப...\nஅமித் ஷாவை புகழ்வதற்காகவே அழையா விருந்தாளியாக சென்...\nகர்நாடகா .. மழை-வெள்ளத்துக்கு 48,915 வீடுகள் சேதம்...\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன .. ...\nமது அருந்திய மாணவர்கள் காமராஜ் நினைவு இல்லத்தை சுத...\nஅதிமுக பாஜக காதலுக்கு வேட்டுவைத்த வேலூர் தேர்தல்\nஜம்முவுக்கும் காஷ்மீருக்கும் மார்ச் மாதம் தேர்தல்...\nஸ்டாலின் : காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத...\nஅமிர்தலிங்கம் படுகொலை 1989 ஜூலை 13 ம் தேதி ... ஏக ...\nஅணைகள் நிரம்பிவிட்டன; இனி அவர்களால் தேக்கிவைக்க மு...\nஅத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க முறையீடு.. ரொம்ப வர...\nஅம்பானியின் ரிலையன்சில் சௌதி அரசின் அரம்கோ முதலீடு...\nஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு- மத்திய அர...\nரஷ்யாவில் அணு கதிர் விபத்து.. செய்திகளை மூடி மறைக...\nகாவிரி கரையோர பகுதி மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அப...\nதூத்துக்குடி.. தாயின் உடலை குப்பையில் வீசிய கோயில...\nதிரு ,மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக...\nவாளோடு வந்த கொள்ளையர்களை செருப்பு, பக்கெட்களை கொண...\nமருத்துவம் படிக்காமல் பிரசவம்... பெண் இறந்ததை மறைத...\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் கோரிக்கையை சர...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள்... தெரிந...\nகீழடி அகழாய்வில் புதிதாக அகலமான திண்டு கண்டுபிடிப்...\nகாஷ்மீர் ஆதரவு .. 30 தமிழகத்து பல்கலைக்கழக மாணவர்க...\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்...\nகாவல் நிலையத்தில் பெண் போலீசை கீழே தள்ளி, கையை கடி...\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் திமுகவில் இணைகிறார்\nமேட்டூர் அணை 90 அடியை தாண்டுகிறது.. வீடியோ\nஅடாவடி ஐ ஏ எஸ் பொன்னையா பன்னீரின் சிபார்சு .. ஜெயல...\nவெட்டப்பட்ட மரங்களை கண்டு அழுத சிறுமி ... .. அரசு...\nபா.சிதம்பரம் : நான் எச்சரிக்கிறேன், பா.ஜ.க இந்திய...\nபட்டியல் இன மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் ...\nலாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவ...\nஅமித் ஷா, : நான் தமிழ் கற்க முயற்சி செய்தேன்.\nகேரளா மழை... 72 பேர் உயிரழப்பு - வெள்ளச்சேத பகுதி...\nஎடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் 28-ந்தேதி லண்டன் ...\nநீலகிரியிலிருந்து ஒரு நேரடி வேண்டுகோள்..\nBBC : கோத்தபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ப...\nரேனுகுண்டா ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்...\nகலெக்டர் பொன்னையாவின் காட்டு தர்பார் .. காஞ்சியில்...\nதுப்பாக்கி முனையில் மருமகளை பலாத்காரம் பாஜக முன்னா...\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nரஜினி-அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா\nNDTV என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன்...\nரஜினி : மோடியும் அமித்ஷாவும் அர்ஜூனனும் கிருஷ்ணனும...\nகர்நாடகாவில் தொடரும் மழைவெள்ளம் . 31 பேர் உயிரழப்ப...\nகாவிரியில் பாய்ந்தோடி வரும் தண்ணீர் : மேட்டூர் அணை...\nநீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளாத...\nஇந்துத்வா பிரசார தொலைக்காட்சிகளும் நடுநிலை லேபலில்...\nBJP...ஒரு மீனவனை மருத்துவன் ஆக்கினாலும் அவனுக்கு ம...\nவிஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ... ...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nவிமர்சனம்: மாஃபியா... வில்லங்க வியாக்கியான வீடியோ\nகொடைக்கானலில் ஐ டி ஜோடிகள் ... போதை வலையில் சிக்கு...\nஇஸ்லாமியர்களின் எண்ணிக்கை.. நண்பர்களே,அது தவறான...\nBBC : உத்தர பிரதேசம்: “ 3000 டன் தங்க சுரங்கம் இல...\nமன்மோகன் சிங் : பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. தீவிர வ...\nஉபியில் 3500 டன் தங்கம் ... பச்சை பொய்யை பரப்பும் ...\nகேரளா.. மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பி...\n27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரண.. ...\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக...\nபெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை\nஇந்தியாவிலும் இலங்கையிலும் .. .. மலையக மக்கள் நாட...\nரஜினிகாந்தின் மன நிலை பாதிப்படைந்தது ஏன்\nஇந்��ியன் 2 விபத்து ... இது சினிமாவுக்கு Use பண்ற C...\nஅன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.. ஆதி மனிதனுக்க...\nசீமானும், அவர் கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி”-...\nநைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து\nபா.ரஞ்சித்... சமுக வலையில் விவாதம் .. கபிலன் காமர...\nஜாக்கியின் ஈவென்ட் மானேஜ்மென்ட் சிவராத்திரி கொள்ளை...\nசமுக வலையில் ஜாதி பதிவுகள் .. Karthikeyan Fastur...\nஜொ்மனி: துப்பாக்கி சூடு 9 போ் இறப்பு ... கொலையா...\nஅரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்த...\nதுரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி .. தீவிர சிகிச்...\nராதாரவி : ஹாலிவூட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படு...\nஅதிமுக .: இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்ட...\n \"தமிழக அரசின் சட்டம் வெ...\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்ரா...\nபாஜக நாராயண் திரிபாதி : வின் டிவி மட்டும் தான் நல...\nகொரோனா சீனாவில் 2236 பேர் உயிரிழப்பு .... ஒரே நாள...\nசீனர்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்குகிறார்கள் ...\nகூகிள் - விக்கிபீடியா இந்திய மொழகளில் தமிழ் முதலிட...\nஉனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம...\nடி.எம். கிருஷ்ணா அதிரடி : கர்நாடக ஹிந்துஸ்தானி எல்...\nஇந்தியன் 2 .. விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் .. ...\nகேரள போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங...\nமாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது தமிழகம்...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த13 ( பார்பனர்) கடற்படை ...\nபாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது...\nஅமெரிக்கா : புதிய இந்தியா குடியுரிமைச் சட்டம் நாட...\niஇந்தியன் 2 படுகொலைகள் ... ஊழலை ஒழிக்க படமெடுக்க...\nரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் ந...\nசென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் காமெரா ...உதவி பேரா...\nதிருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் உயிரிழப்பு...\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன ...\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி ; 20 பேர் உயிரிழ...\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் மூவர் உயிரிழப்பு . க...\nCAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்\nஇலங்கை .. பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரு...\nகுடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் \nமக்கள் பயன்படுத்திய பணத்தை அழிக்கும் சீன அரசு.. ...\nடொனால்ட் டிரம்ப் இந்தியா மீது அதிருப்தி.. நாங்கள...\nஅதிர வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை\n���ல்லிகட்டு போராட்டத்தால் பயனடையும் கர்நாடகா கம்பால...\nகொரோனா வைரஸ் ; சீனாவில் 2000 பேர் உயிரிழப்பு\nதுரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் செய்த காரியம...\nஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்.. அப்போ ரஜினி, விஜய், ஷ...\nசீமானின் கொள்ளையை தட்டி கேட்டதால் விலக்கப்பட்ட விய...\nமாதவிடாயோடு சமைக்கும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக...\nஅதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்\nபிப்ரவரி 18, 1992 மகாமகம் உயிரிழந்த 48 மனிதர்கள் ...\nகுஜராத் 'தீண்டாமை' சுவர்.. ட்ரம்ப் இந்தியா வருகை...\nகம்பாலா 9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாத...\nசமஸ்கிருதத்துக்கு 29 மடங்கு நிதி ..தமிழ், தெலுங்கு...\nCorona virus: “சீனாவில் தொடங்கி ஆப்ரிக்கா” கண்டங்க...\nAnti CAA Protest : களத்தில் நிற்கும் சாமானிய பெண்க...\n1849 ஆம் ஆண்டு தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்...\n. கொரொனோ வைரஸ் சரியும் சந்தை... சிக்கித்தவிக்கும் ...\nகன்னட திரைப்பட பாடகி சுஷ்மிதா தூக்குப்போட்டுத் த...\nமீண்டும் மருத்துவர்கள் போராட்டம்... .. தமிழகம் மு...\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 186...\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி திருப்பூருக்கும் டஃப்.....\nஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு சமுகவலையில் எழுந்த ....\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர...\nரயிலில் சிவனுக்கு மினி கோயில்\nஎச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமத...\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனம் .. அவ...\nCAA க்கு எதிராக பேரவையில் விவாதிக்க மறுப்பு ... ஸ்...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ண...\nகொரோனா உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்...\nசீனாவில் 1,770 பேர் உயிரிழப்பு .. கோவித் 10 வைரஸ...\nகல்யாண பாட்டு சத்தத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை .. த...\nவிக்கிரவாண்டி தலித் இளைஞா் அடித்து கொலை... வன்னிய...\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மா...\nசிஏஏ: நூலகத்தில் புகுந்து படிக்கும் மாணவர்களை தாக்...\nCAA - NRC Protest: தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்...\nஉசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடகா கம்ப்...\nசென்னையில்300 கோடி ரூ மதிப்புள்ள 20,000 சதுர அடி ...\nகொரொனோ வைரஸ் சீனா உண்மைகளை மறைகிறது .. பேரழிவு \nஅமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை\nகேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கும் கிராமிய தமிழ் பாட...\nகபில் குமார் சரத்கர், ஐபிஎஸ் ...தூத்துக்குடியி���் 1...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-robo-shankar-supports-rajinikanth-067149.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-24T13:35:55Z", "digest": "sha1:G6AQHQYGWNLP57HSDYDNN4AP4QSENOOL", "length": 17057, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உண்மைய பேசினா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல.. ரஜினிக்கு ஆதரவாக வரிந்துகட்டிய பிரபல நடிகர்! | Actor Robo Shankar supports Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n28 min ago ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\n52 min ago ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் \"அண்ணாத்த\" கெத்துதான் போங்க\n1 hr ago அதெல்லாம் சரிதான், இதுக்கு என்ன பண்ணுவாங்க புரமோஷனுக்கு வராத ஹீரோயின் இப்படி கேட்கிறாராமே\n1 hr ago நரம்புல குளிர்தாம்ல... எக்குத்தப்பான போட்டோ... எடக்குமடக்கு கேப்ஷன்... இது ரிஷப் காதலியின் பிங்க்\nLifestyle உங்க லவ்வர் ‘அந்த’ விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகள் இதுதானாம்…\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nNews \"கருப்பு வெள்ளை காவி\".. அப்ப இதுதான் ரஜினி கட்சிக் கொடியா.. பரபரக்கும் அண்ணாத்த \"பேக்கிரவுண்ட்\"\nAutomobiles அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nSports டிரம்ப் \"பேட்டிங்\" சூப்பர்.. எல்லா பாலும் சிக்ஸர்.. ஆர்ப்பரித்த மோதிரா ஸ்டேடியம்.. \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மைய பேசினா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல.. ரஜினிக்கு ஆதரவாக வரிந்துகட்டிய பிரபல நடிகர்\nசென்னை: பெரியார் குறித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு பிரபல நடிகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபெரியார் குறித்து பேசியதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நில��யில் நேற்று சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅய்யய்யோ.. ஓவர்கோட்டை திறந்து உள்ளாடையை காட்டிய விஜய் பட நடிகை.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்\nஅப்போது பேசிய அவர், தான் கற்பனையில் பேசவில்லை என்று கூறி ஆதாரங்களை காண்பித்தார். மேலும் பெரியார் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nரஜினிகாந்த் நேற்று கொடுத்த செய்தியாளர் சந்திப்புதான் இன்றும் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது. அதேநேரத்தில் ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.\nநடிகை குஷ்பு, மீரா மிதுன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தலைவர் எப்போவும் உண்மைய பேசிடுறாரு.. உண்மைய சொன்னா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல என்று தெரிவித்திருக்கிறார்.\nமேலும் #IStandWithRAJINIKANTH என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் ரோபோ சங்கர். அவரது இந்த டிவிட்டை பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர்.\nரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் \\\"அண்ணாத்த\\\" கெத்துதான் போங்க\nஅதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்\nகிரில்ஸுடன் காட்டில் ரஜினிகாந்த்.. டிவிட்டரில் ட்ரென்டாகும் மேன் வெர்சஸ் வைல்டு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 168 படத்தில் குஷ்பு ரோல் இதானாமே.. இணையத்தை கலக்கும் கதை\nஇனிமேல் இப்படிதான்.. சும்மா அதிருதுல்ல.. தெறிக்கும் டிவிட்டர்\n அப்போ அவங்க இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. பிரபல இயக்குநர் ஆவேசம்\nபொதுவாதான் சொன்னோம்.. இருந்தாலும் தூக்கிடுறோம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. சரண்டரான லைகா\nதர்பார்.. என்னாச்சு.. ரஜினி ரசிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் ஏமாத்திட்டாரா.. வலுக்கும் அதிருப்தி\nதர்பார் படத்தை திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை.. பேனர்கள கிழிப்பு.. திண்டுக்கல்லில் களேபரம்\nகொஞ்சம்கூட பிசிறடிக்காம ஜெட் வேகத்துல போகுது முதல் பாதி.. ஆனாலும் டொக்கு.. நெட்டிசன்ஸ் ரிவ்யூஸ்\nஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. அனல் பறக்கும் வசனங்கள்\nதர்பார் ரிலீஸ்.. விதவிதமாக ட்ரென்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் அத்தனை முறை சொல்லியும் அவங்க கேட்கல.. இந்தியன் 2 விபத்து.. கிரேன் ஆபரேட்டர் பகீர் வாக்குமூலம்\nநடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன் ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே\nஅஜித் ரசிகர்கள் செம ஹாப்பி.. வெளியானது வலிமை படத்தின் மூன்று முக்கிய அப்டேட்.. என்ன தெரியுமா\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் நாயகன் வினோத் பாபு திருமண விழா\nகல்லூரி விழாவில் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய சிம்பு\nசொன்னதை போல, தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் ஒட்டினார்.\nஆணவக் கொலைகளுக்கு அரிவாள் தீட்டும் அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறை பாடம்தான், கன்னி மாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97674-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-24T13:44:29Z", "digest": "sha1:CDQQ2OEXJWG2MA7OXJXYZ5VUOEZEGFNS", "length": 7263, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "பேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு.. ​​", "raw_content": "\nபேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..\nபேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..\nபேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..\nபேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுபற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nடெல்லிபேரறிவாளன் தமிழக அரசு உச்சநீதிமன்றம்Delhitn government perarivalan\nஜன.26-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nஜன.26-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nடெல்லி சட்டமன்ற தேர்தல்: நேற்று மனுத்தாக்கலை தவறவிட்ட நிலையில் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல்\nடெல்லி சட்டமன்ற தேர்தல்: நேற்று மனுத்தாக்கலை தவறவிட்ட நிலையில் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல்\nசிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டக்காரர்களிடையே மீண்டும் மோதல் - வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழப்பு\nடிரம்புக்கான பாதுகாப்பு குழுவில் 5 லாங்கூர் இன குரங்குகள்\nபெண்களுக்கு நியாயம் வழங்குவதில் நீதித்துறைக்கு பெரும் பங்கு உள்ளது - குடியரசுத் தலைவர்\nஇன்று இந்தியா வருகிறார் டிரம்ப்... வரலாறு காணாத பாதுகாப்பு\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/jashodaben-protesting-shaheen-bagh-nope-picture-old", "date_download": "2020-02-24T15:07:11Z", "digest": "sha1:EVMSDFGRUC42KFSSULALEML57MC7JKMZ", "length": 6673, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி\nகுடியுரிமை திருத்த திட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற உத்தரவிடக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதுபோன்ற போராட்டங்களில் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென்னும் கலந்து கொண்டதாகவும் அதுதொடர்பான புகைப்படங்கள் கசிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் பிப்ரவரி 13, 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அன்றைய தினம் ஆதரவற்றோருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாரம் மோடியின் மனைவி ஜசோதாபென்.\nநரேந்திர மோடி Jashodaben குடியுரிமை சட்ட போராட்டம்\nPrev Articleமோகன் லாலுடன் இணையும் ஜாக்கிசான்\nNext Articleமீண்டும் வெளியாகிறது 1971 - இல் வெளியான துக்ளக் இதழ்\nகுஜராத் கலவர வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறது.\nராமகிருஷ்ண மடத்தில் மோடி பேசிய பேச்சால் சர்ச்சை\nஇனி தமிழக அரசு மூலமாக சினிமா ஆன்லைன் டிக்கெட் விற்பனை - கடம்பூர் ராஜூ\nட்ரம்புக்கு கேக் ஊட்டும் பிரதமர் மோடி\nநாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை\nபெண் காவலரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காவலர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpgmapshare.com/piwigo/gallery/index.php?/category/56/created-monthly-list-2006-9&lang=ta_IN", "date_download": "2020-02-24T14:02:19Z", "digest": "sha1:SZZPK3AQGZRHJPMVFZKW42NCWX4PSWDK", "length": 5322, "nlines": 97, "source_domain": "rpgmapshare.com", "title": "All the Maps / Historic Maps | RPGMapShare Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2006 / செப்டம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9992", "date_download": "2020-02-24T15:21:03Z", "digest": "sha1:CLGQ65LGRL5UMBLDBXBVL4LQ3QG4B5YE", "length": 13889, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - உளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்\nஉளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஏப்ரல் 2015 |\nவாழ்வது ஒருமுறை. அதில் வைகறை பலமுறை. ஆனால் விடியல் என்பதே இல்லாது, நோயின் இருளில், உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால், உறுப்புமாற்றுச் சிகிச்சை அல்லது மரணத்தறுவாய் என்றிருப்போருக்கு உடலுறுப்புகளைத் தானம் செய்வதன்மூலம் மறுபடியும் வாழ ஒரு வாய்ப்புத் தரமுடியும். இது தற்கால மருத்துவ வளர்ச்சியில் வந்திருக்கும் வரம். நான் அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சியில் இருந்த காலத்தில், அமெரிக்க உறுப்புமாற்றுச் சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது உரையில் விநாயகர் படத்தைப் போட்டு, உலகிலேயே மிகப் பழங்காலத்தில் உடலுறுப்பு அறுவை சிகிச்சை நடந்ததற்கான சான்று இதுவே என்று சொல்லித் தனது உரையை ஆரம்பித்தார். புராணக்கதைகளில் இதைப்பற்றிப் படித்திருக்கலாம். ஆனால், இன்று உண்மையிலேயே உறுப்புமாற்று அறுவை சிகிச்சை திறம்பட நடக்கின்றது. அதுகுறித்த சில உண்மைகளை அறியலாம் வாருங்கள்.\nயார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். தற்காலத்தில் எவரும் சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதி, தசை, தோல், எலும்பு மஜ்ஜை போன்றவற்றை உயிருடன் இருக்கும்போதே கொடுக்கலாம். கடவுள் இரண்டு சிறுநீரகங்கள் கொடுத்திருப்பதால், ஒன்றைக் கொடுத்தாலும், மற்றொன்றின் உதவியுடன் வாழலாம். இதைத்தவிர இறந்தபிறகு தானம் செய்யவும் முன்கூட்டியே பதிந்து கொள்ளலாம். வாகன ஓட்டும் உரிமம் வாங்கும்போதோ, அல்லது www.organdonor.gov வலைதளத்திலோ பதியலாம். இதைத்தவிர எலும்பு மஜ்ஜை தானம் செய்ய, உமிழ்நீர் பரிசோதனைக்குப் பின் பதியலாம். இதுபற்றி bethematch.org வலைதளத்தில் விவரமாக உள்ளது. இதற்கு வயது வரையறை இல்லை. முதியவரானாலும் உறுப்புகள் நலமாக இருந்தால் செய்யலாம். நாம் பதிந்தபின், பரிசோதித்து, தானம் செய்ய நாம் தக்கவரா இல்லையா என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வர்.\nசிறுநீரகம் பெரும்பாலும் நெருங்கிய உறவினரால் அளிக்கப்படும். உடன்பிறந்தோர் அல்லது நெருங்கிய உறவினரானால், ரத்தப்பிரிவு, தசைப் பொருத்தம் ஆகியவை பொருந்திவரும் வாய்ப்பு அதிகம். திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பதுபோல் உறுப்பு கொடுப்போருக்கும், வாங்கிக் கொள்வோருக்கும் பொருத்தம் இருக்கவேண்டும். இன்றைய காலத்தில் நல்ல தரமான மருந்துகள் இருப்பதால் இந்தப் பொருத்தங்கள் சற்றே தளர்த்தப்பட்டுள்ளன.\nதானம் பெற்றவர் செய்ய வேண்டுவது\nஓர் உடலில் வேறொரு நபரின் உறுப்பைப் பொருத்தும்போது, அதை ஏற்காமல் உடல் எதிர்க்கும். இந்த எதிர்ப்புச்சக்தியைக் குறைக்க மருந்துகள் கொடுப்பர். இந்த மருந்துகளை, தானம் பெற்றவர் வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். இதனால் நோயெதிர்ப்புச் சக்தி குறையும் வாய்ப்புண்டு. இவர்களை எளிதில் நோய்க்கிருமிகள் தாக்கலாம். அதையும்மீறி உடலுறுப்பு வேலை செய்யமுடியாமல் போகலாம். அப்போது மீண்டும் சிகிச்சை தேவைப்படும். உறுப்புகளின் பலம், நோய்க்காரணம் முதலியவற்றைப் பொறுத்து உறுப்புகளின் செயல்பாடு நீடிக்கும்\nதானம் தருபவர்கள் செய்ய வேண்டுவது\nஇவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னரே பல பரிசோதனைகளுக்கு உள்ளாக வேண்டும். இவர்களின் உடல் நலமாக இருக்கிறதா என்ற பரிசோதனைக்குப் பிறகே உடலுறுப்பை அறுவடை செய்வர். அதற்குப் பிறகு மருந்து தேவைப்படாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதன்மை மருத்துவரைப் பார்த்து சிறுநீரகம் அல்லது கல்லீரல், எதைத் தானம் செய்தார்களோ அதன் எஞ்சிய பகுதி வேலை செய்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nஇதைப்பற்றித் தென்றல், மார்ச் 2011 இதழ்க் கட்டுரையில் விவரமாக எழுதியுள்ளேன். எலும்பு மஜ்ஜைமாற்று சிகிச்சைக்கு இடுப்பிலிருந்து மஜ்ஜை எடுப்பர். இது புற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தச் சிகிச்சைமுறை மிக எளிதாகச் செய்யப்படுவதால் தானம் செய்பவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது. இதைப்பற்றிய தகவல்களுக்கும் உங்கள் ஊரில் எலும்புமஜ்ஜ��� வழங்க விரும்புவோர் கூட்டம் நடத்திப் பதியவும் bethematch.org வலைமனையைப் பார்க்கவும்.\nதெற்காசியர்களான நமக்கு அமெரிக்காவில் பொருத்தமான உறுப்புக் கிடைப்பது மிகவும் அரிது. அதனால் முன்கூட்டியே பதிந்தால், தேவை ஏற்படும்போது அந்த அமைப்புகள் நம்மை அணுகும். சிறுநீரக தானம் செய்ய முன்வருவோர், அவரது குடும்பத்தினருடன் பொருத்தம் இல்லாவிடில், வேறு எவரோடு பொருந்துகிறதோ அவருடன் இணை மாற்றுசிகிச்சை செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதை 'Paired donor' என்று சொல்வர்.\nநெருங்கிய உறவினர் தானம் செய்ய இயலாத நிலையில், மாற்று சிகிச்சை அட்டவணையில் பெயர்கொடுத்துக் காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியலில், பணமோ, புகழோ செல்லாது. அவரவர் வரிசைப்படியே தானம் வழங்கப்படும். உடல் உறுப்பு தானம் செய்வதற்கும், பெறுவதற்கும் எந்த மதத்திலும் தடையில்லை. இதனை பணம் கொடுத்து வாங்கி வணிகமாக்குவது சட்டப்படி குற்றம் என்பதை நினைவுகொள்ள வேண்டும்.\nஇங்கிருப்பவரின் உறவினர் இந்தியாவில் நோய்வாய்ப்பட்டால், இந்தியாவுக்குச் சென்று உறுப்பு தானம் செய்யலாம். அங்கும் இந்த அறுவை சிகிச்சை முறைகள் நல்லமுறையில் செய்யப்படுகின்றன. 'வறியார்க்கொன்று ஈதலே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து'. இல்லாதவர்க்கு எதையும் எதிர்பார்க்காமல் கொடுப்பதே ஈகை என்று திருவள்ளுவர் சொன்னதை நினைவில் கொண்டு உடலுறுப்புக் கொடை தர முன்வருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-24T13:52:09Z", "digest": "sha1:UNFJP3S7OYWZUHUWYSUDCOCB2BGLPN7B", "length": 30911, "nlines": 234, "source_domain": "www.nilacharal.com", "title": "கண்டிப்பாக இருங்கள் - Nilacharal", "raw_content": "\nஒவ்வொரு நாளும் இரவில் படுக்கும்போது சிந்தித்துப் பார்த்தால் ‘நாம் எத்தனை நேரம் பயனுள்ளதாகச் செலவழித்திருக்கிறோம், எவ்வளவு வீணடித்திருக்கிறோம்’ என்று புரியும்.\nராமசாமி –பக்கத்து வீட்டில் இருப்பவர்- மனுஷன் பேப்பர் இரவல் கேட்டுத்தான் வருவார். ஆனால் லேசில் போகமாட்டார், உலக விஷயம், சினிமா கிசு கிசு என்று விடாமல் துரத்தியடிப்பார் \"வருகிறேன்; போயிட்டு வரட்டுமா\" என்று வாசற்படிவரை சென்று நமக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, \"அப்புறம், ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே…\" என்று மறுபடி வருவார். அவரிட���் ‘எனக்கு வேலையிருக்கிறது; அப்புறம் வருகிறீர்களா\" என்று வாசற்படிவரை சென்று நமக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, \"அப்புறம், ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே…\" என்று மறுபடி வருவார். அவரிடம் ‘எனக்கு வேலையிருக்கிறது; அப்புறம் வருகிறீர்களா’ என்று சொல்ல முடியாமல் ஒரு தாட்சண்யம், தர்மசங்கடம். இந்த மாதிரி வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி நம் நேரத்தை வீணடிக்க என்றே பலர் காத்திருப்பார்கள்.\nஒரு மானேஜர் தன் மேசைக்கு முன்னால் ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார், ‘உங்களுக்கு ஏதும் வேலை இல்லையென்றால் அதை இங்கே செய்யாதீர்கள்’ என்று. எல்லா நேரத்திலும் தாட்சண்யம் பார்க்க முடியாது. அதே நேரத்தில், வருபவரிடம் கண்டிப்பாக, \"நீங்கள் வெளியே செல்கிறீர்களா\" என்றும் சொல்ல முடியாது. இந்த மாதிரி நிலைமைகளைச் சமாளிப்பதற்குக் கண்டிப்பும் வேண்டும் – அதே சமயத்தில் எதிரிலிருப்பவர்கள் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும். கடிதோச்சி மெல்ல எறிதல் – வார்த்தைகள் கடுமையானதாகத் தோன்றினாலும் அவற்றைச் சொல்லும் விதம் பக்குவமாக இருக்க வேண்டும்.\nஇப்படித் தேவையில்லாத அரட்டைப் பேச்சினால் கவனிக்க வேண்டிய முக்கியமான அலுவல்கள் தாமதப்படுகின்றன. நாம் விரும்பும் செயலைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடிவதில்லை.\nஎப்படி இப்படிப்பட்ட ஆசாமிகளைத் தவிர்ப்பது\nஒரு அதிகாரி, தன்னிடம் பேச வந்திருப்பவர் தேவைக்குமேல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் தனது இருக்கையிலிருந்து எழுந்து, \"நான் உங்களை லிஃப்ட் வரை கொண்டுவந்து விடுகிறேன். இப்போது நான் அந்த வழியாகத்தான் போகிறேன்\" என்று சொல்லி வந்தவரை வெளியே அனுப்புவார்.\nஒரு விற்பனை அதிகாரி தன் பணியாளரிடம் இந்த மாதிரி சொல்லி வைத்திருந்தார்: \"யாராவது என்னைச் சந்திக்க வந்து பத்து நிமிஷத்துக்குமேல் இருந்தால் நீ வந்து, ‘மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்’ என்று சொல்\" என்று. அவருக்குத் தெரியும், வந்திருப்பவர் பத்து நிமிஷத்தில் சொல்ல வேன்டியதைச் சொல்ல முடியவில்லையென்றால் அதற்குப் பிறகு பேசி நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை என்று.\nதனது தொழிலில் வெற்றி அடைந்த ஒரு நிறுவனர், யார் வந்தாலும் தனது அறைக் கதவின் வாசலிலேயே சந்திப்பார் -எங்கேயோ கிளம்பிக் கொண்டிருப்பதுபோல- வருபவரிடம் \"பேசிக் கொண்டே போகலாமே\" என்று சொல்லி, குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு வந்த பிறகு அங்கே செல்லப்போவதுபோல் பாவனை செய்து \"மிகவும் மகிழ்ச்சி அப்புறம் சந்திக்கலாம்\" என்று சொல்லிக் கைகுலுக்கி அனுப்பிவிடுவார்.\nஇதேபோல், வீட்டிலும் ஒரு பெண்மணி இந்த யுத்தியைக் கையாளுவார். யாராவது கதவைத் தட்டியவுடன் கையில் கைப்பையுடன் சென்று கதவைத் திறப்பார். வருபவர் வேண்டியவராக இருந்தால் \"இப்போதுதான் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன்\" என்பார். அவர் போரடிப்பவராக இருந்தால், \"நான் வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் – நீங்கள் வந்து விட்டீர்கள்\" என்று சொல்லுவார். எப்போது கிளம்பலாம் என்று தெரியாமல் அடுத்தவரது நேரத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களைச் சமாளிப்பது எப்படி என்று எல்மர்வீலர் சொல்கிறார். குறிப்பிட்ட ஆசாமியிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:\n\"காலையில் வேலைக்கு வீட்டிலிருந்து செல்வதற்கு எவ்வளவு நேரமாகும்\n\"நீங்கள் எப்போது காலையில் எழுந்திருப்பீர்கள்\" போன்ற கேள்விகளைக் கேளுங்கள். அவரே புரிந்து கொள்வார், தன்னை எதிராளி வெளியே கிளப்புகிறார் என்று.\nஇப்படியும் சொல்லலாம், \"இப்போது கிளம்பினால்தான் நீங்கள் 9 மணி பஸ்சைப் பிடிக்க முடியும். பத்து மணிக்குப் பிறகு கிளம்பினால் உங்களுக்குக் களைப்பாக இருக்காதா\" என்று. அல்லது இப்படியும் கேட்கலாம், \"நீங்கள் கிளம்புவதற்கு முன்னால் ஒரு காஃபி சாப்பிடுகிறீர்களா\" என்று. அல்லது இப்படியும் கேட்கலாம், \"நீங்கள் கிளம்புவதற்கு முன்னால் ஒரு காஃபி சாப்பிடுகிறீர்களா\" என்று. எதிரிலிருப்பவர் புரிந்து கொள்வார்.\n‘இல்லை, என்னால் முடியாது’ என்று உறுதியாகச் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். எதிராளி ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்பதற்காக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தாமல் ‘ஆமாம் சாமி’ போடாதீர்கள். \"அப்போ, நாளைக்குப் பத்து மணிக்குச் சந்திக்கலாமா\" என்று ஒருவர் கேட்டால், உங்களால் அந்த நேரத்தில் முடியாது என்று கருதினால் பளிச்சென்று சொல்லிவிடுங்கள். சரி என்று தலை ஆட்டிவிட்டு அப்புறம் போகாமல் இருப்பதைவிட அப்போதே மறுப்பது உத்தமம்\" என்று ஒருவர் கேட்டால், உங்களால் அந்த நேரத்தில் முடியாது என்று கருதினால் பளிச்சென்று சொல்லிவிடுங்கள். சரி என்று தலை ஆட்டிவிட்டு அ��்புறம் போகாமல் இருப்பதைவிட அப்போதே மறுப்பது உத்தமம் கெட்டிக்கார நிர்வாகிகள், \"தெரியவில்லை, எனது நாட்குறிப்பைப் பார்த்துவிட்டு நாளை உறுதி செய்கிறேன்\" என்று சொல்லுவார்கள்.\nமுடியாது என்று சொல்ல வேண்டுமானால் அதனைத் தீர்மானமாக அழுத்திச் சொல்லுங்கள் ஆனால், அடுத்தவரது மனம் புண்படாமல் சாமர்த்தியமாகச் சொல்ல வேண்டும். சாமர்த்தியமானவர்கள் தங்கள் மறுத்தல்களைத் தெரிவிக்கும்போது கூட எதிரிலிருப்பவருக்கு அவர் நமக்காகச் செய்கிறார் என்பதுபோல எண்ணம் ஏற்படும்படிப் பேசுவார்கள். ‘மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என வள்ளுவர் கூறுகிறார். உங்களால் ஒரு வேலையைச் செய்ய முடியாது என்றால் ‘முடியாது’ என்று சொல்லத் தயங்காதீர்கள். முடியும்; ஆனால் சற்று நேரமாகும் என்றால், எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நேரமில்லையே ஆனால், அடுத்தவரது மனம் புண்படாமல் சாமர்த்தியமாகச் சொல்ல வேண்டும். சாமர்த்தியமானவர்கள் தங்கள் மறுத்தல்களைத் தெரிவிக்கும்போது கூட எதிரிலிருப்பவருக்கு அவர் நமக்காகச் செய்கிறார் என்பதுபோல எண்ணம் ஏற்படும்படிப் பேசுவார்கள். ‘மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என வள்ளுவர் கூறுகிறார். உங்களால் ஒரு வேலையைச் செய்ய முடியாது என்றால் ‘முடியாது’ என்று சொல்லத் தயங்காதீர்கள். முடியும்; ஆனால் சற்று நேரமாகும் என்றால், எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நேரமில்லையே அடுத்த முறை நிச்சயம் செய்கிறேன்\" என்று, சொல்பவர் மனம் கோணாமல் சொல்லப் பழகுங்கள்.\nநன்றி – தேவியின் கண்மணி.\nNext : பாரதியார் பகவத் கீதையிலிருந்து…\nமிகவும் அழகான கட்டுரை. அருமை.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) ந��ீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nதீந்தமிழ் இசை அருவி ஹரிணி (2)\nதீந்தமிழ் இசை அருவி ஹரிணி\nநகைச்சுவை அன்றும் இன்றும் என்றும்\nமதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி\nமதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி\nஜாக் எனும் மனித மிருகம் (6)\nஜாக் எனும் மனித மிருகம் (5)\nஜாக் எனும் மனித மிருகம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/07/actress-priyanka-commits-suicide.html", "date_download": "2020-02-24T13:38:41Z", "digest": "sha1:NVCAYBLXVWNDQZO3DNDA6BFEF3IUH3ZM", "length": 5567, "nlines": 198, "source_domain": "www.tamilxp.com", "title": "சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘வம்சம்’ உள்பட பல சீரியல்களில்\nநடித்து வந்தவர் நடிகை பிரியங்கா.\nசென்னை வளசரவாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசெய்துக் கொண்டார்.இது சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து நடிகை பிரியங்காவின் உடலை கைப்பற்றி\nபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious article பாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்\nஒலிம்பிக் நிறுவனத்தின் Twitter பக்கம் ஹேக் – என்ன சொன்னார்கள் தெரியுமா\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nதர்பார் திரை விமர்சனம் | Darbar movie review Tamil\nபாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/biometric-30122019-new-rd-service.html", "date_download": "2020-02-24T15:38:27Z", "digest": "sha1:WRA6WZODT3EZPUA4NU3BWPH7QFH7TGVO", "length": 14752, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "புதிய Biometric வருகையினை 30.12.2019க்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! ( New RD Service Driver Installation Guide Added )", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்புதிய Biometric வருகையினை 30.12.2019க்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்\nபுதிய Biometric வருகையினை 30.12.2019க்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்\nRD serivce Driver uninstall செய்துவிட்டு புதிய RD Service Driver install செய்து 30.12.2019க்குள் புதிய Biometric வருகை நடைமுறைபடுத்த வேண்டும். Biometric சார்ந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..\nஅரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ��ார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலமா வருகைப் பதிவேடு முறைமை ( AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . பார்வை 2ல் காண் சென்னை 90 , தேசிய தகவலியல் மைய கடிதத்தில் UIDAI Certificate used to encrypt PID block in Authentication request is going to expire by 30 \" December 2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது .\nஎனவே சென்னை 6 , சிந்தாதிரிப்பேட்டை , ஐ போக்கஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ( Startek FM 220 Model ) மற்றும் அகமதாபாத் , மந்த்ரா சாப்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து ( Iris Scanner and MFS 100 Fingerprint Device ) கொள்முதல் செய்யப்பட்ட ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிகள் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் கருவிகள் மூலம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 30 . 12 . 2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31 . 12 . 2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் , இன்று ( 25 . 12 . 2019 ) மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தமது ஆளுகைக்குட்பட்ட கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொட்டுணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடி கணினியில் ஏற்கனவே உள்ள RD Service Driverஐ மட்டும் நீக்கம் செய்துவிட்டு ( Uninstall ) New RD Service Driverஐ ( install ) உட்புகுத்தி தொடர்ந்து தொட்டுணர் கருவிகள் மூலமான வருகை பதிவினை மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .\nதேசிய தகவலியல் மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ள மின்னஞ்சலை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இவ்வியக்ககத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது அதனை பின்பற்றியும் , மேலும் New RD Service Driverஐ உள்ளீடு செய்வதில் ஏதேனும் தெளிவுரை வேண்டப்பட்டால் மந்த்ரா நிறுவனம் மற்றும் ஐ போக்கஸ் நிறுவனங்களை தொடர்பு கொண்டு இப்பணியினை உடன் முடிக்குமாறும் மற்றும் பணிநிலைக்கு கொண்டுவரப்பட்ட அறிக்கையினை இவ்வியக்கக இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களுக்கு தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறத்தப்படுகிறது .\nதற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பினும் அவசரம் கருதி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் போர்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி தத்தமது மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள அனைத்து KRPகளை கொண்டும் இப்பணியினை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது .\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் சாகும் போதும் தமிழ் படித்துச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-17/", "date_download": "2020-02-24T15:26:24Z", "digest": "sha1:ZCKS7L6PAD2M57Q5HN5FG7FLOSXJO4KH", "length": 11872, "nlines": 177, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 17 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் – 17 – திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 17 – திருவிவிலியம்\n1 தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு; “நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்; அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.\n2 அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து ஆடுமாடுகள் திரியும் இடமாகும்; அவை அங்கே படுத்துக் கிடக்கும்; அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.\n3 எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்; தமஸ்கின் அரசு இல்லாதொழியும்; இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n4 அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்; அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.\n5 அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும் அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும் சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும் இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல யாக்கோபின் நிலைமை இருக்கும்.\n6 ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர், “என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.\n7 அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்; இஸ்ரயேலின் தூயவரைக் காண அவர்கள் கண்கள் விழையும்;\n8 தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்; தாங்கள் கைப்படச் செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.\n9 இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.\n10 இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை; ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும், வேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,\n11 நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும், விதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும், துயரத்தின் நாளில் தீராத வேதனையும் நோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.\n மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது; கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்; இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது; வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.\n13 பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் க���்ச்சிக்கிறார்கள்; அவர்களை ஆண்டவர் அதட்டுவார்; அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்; மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும், புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.\n எங்கும் திகில்; விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்; இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1030/2016/", "date_download": "2020-02-24T14:42:01Z", "digest": "sha1:SNEI52J3UYRUPWOZXJXWVAPBOJOCQHGZ", "length": 6555, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "2016 தமிழ் வாழ்த்து அட்டைகள் | 2016 Tamil Greeting Cards", "raw_content": "\n2016 தமிழ் வாழ்த்து அட்டைகள்\n2016 தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹாப்பி நியூ இயர் பாஸ்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஅன்பு மகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் 2016\nபுதுமண தம்பதியர்க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172028&cat=464", "date_download": "2020-02-24T15:45:44Z", "digest": "sha1:YXTJFDISFTLGWAIZEAVPR2CJDEXRP3GF", "length": 29622, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 05-09-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் ஸ்பெயினின் நடால், அர்ஜென்டினாவின் டீகோவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, அரைய���றுதிக்கு முன்னேறினார்.\nதிகார் வேண்டாம் : சிதம்பரம் கெஞ்சல் | P.Chidambaram | Dinamalar |\nதிருநாவுக்கரசர் மறுபடியும் காணாமல் போயிட்டாரே\nகனவுல மட்டுந்தான் போட்டு பாக்கணும் | Gold Rate Increase | Chennai | Dinamalar\nதொடர் மழையால் நிரம்பும் அணைகள்\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nவாலிபால்: மேற்கு மண்டலம் வெற்றி\nமண்டல ஹேண்ட்பால்: குமரகுரு வெற்றி\nஹேண்ட்பால்: ராமசாமி பள்ளி வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம்: மாணவர்கள் வெற்றி\nகுறுமைய கபடி: சித்தாபுதூர் பள்ளி வெற்றி\nபுதிய இந்தியாவில் திறமைக்கு மட்டுமே வெற்றி\nஹாக்கி போட்டியில் பஞ்சாப் வங்கி வெற்றி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\n2 ஒப்பந்தம் கையெழுத்து; முதல்வருக்கு முதல் வெற்றி\nவாலிபால் போட்டி ஏ.பி.சி., சபர்பன் பள்ளிகள் வெற்றி\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமயான கொள்ளை திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்ப��\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nஅட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்\nஇந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு\nட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்\n3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி\nதிருச்சியில் தேசிய வாழைத் திருவிழா\nபாழாய் போகுது பரசன் ஏரி\n6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை\nஅரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ\nஇந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகாட்டி கொடுத்த சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nரஜினிக்கு ஏன் அமெரிக்கா பிடிக்கும் \nமத அடிப்படையில் குடியுரிமை சட்டம் ஏன் \nமதுரை காவலன் தினேஷ் பாண்டியனுக்கு கவுரவம் | Kavalan sos App | Madurai | Dinamalar |\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nமாநில மகளிர் கபடி போட்டி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_283.html", "date_download": "2020-02-24T15:34:35Z", "digest": "sha1:TKCPPUOS4A3AM5FT3SGEANOBZWCKORBS", "length": 4794, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிகிச்சைக்காக சென்ற கோட்டா நாடு திரும்பினார்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிகிச்சைக்காக சென்ற கோட்டா நாடு திரும்பினார்\nசிகிச்சைக்காக சென்ற கோட்டா நாடு திரும்பினார்\nஇதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபே இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.\nபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோட்டாபே ராஜபக்ச, சிகிச்சைக்காக சென்றிருந்த போதிலும் அவரது பங்கேற்போடு பல நிகழ்வுகளை விமல் வீரவன்ச தரப்பினர் இம்மாதம் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஎனினும், இன்றைய தினமே கோட்டாபே நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்ற���; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195376?_reff=fb", "date_download": "2020-02-24T13:38:33Z", "digest": "sha1:N6CDLQGULB4HKLSEHQ4T6ZG46O65HLTA", "length": 8156, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள்\nபத்தனை, ஸ்டோனி கிளிப் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என கோரி போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும், 1000 ரூபா சம்பள உயர்வை காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல்வாதிகள் பெற்று தரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.\nதொடர்ந்தும், சம்பள அதிகரிப்பினை பெற்றுக் கொடுக்காவிட்டால் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினை உடனடியாக நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் வ��ளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/09-aug-2015", "date_download": "2020-02-24T15:50:57Z", "digest": "sha1:HW7GTCMO6MZA5XOYUU2NU3IMM7VXEDJH", "length": 10847, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 9-August-2015", "raw_content": "\nஇனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nடிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்\nஉலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா\nவாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்\nகன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்\nஃபண்ட் பரிந்துரை: நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு..\nஇண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்\nஎஃப் & ஓ கார்னர்\nஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை\nநிதி... மதி... நிம்மதி - 7\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 7\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 7\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nநாணயம் லைப்ரரி: பிசினஸ் வெற்றிக்கு... ‘ஒப்புக்கொள்ள’ வைக்கும் சூட்சுமம்\nஇனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nடிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்\nஉலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா\nவாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்\nஃபண்ட் பரிந்துரை: நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு..\nஇனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nடிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்\nஉலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா\nவாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்\nகன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்\nஃபண்ட் பரிந்துரை: நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு..\nஇண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்\nஎஃப் & ஓ கார்னர்\nஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை\nநிதி... மதி... நிம்மதி - 7\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 7\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 7\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nநாணயம் லைப்ரரி: பிசினஸ் வெற்றிக்கு... ‘ஒப்புக்கொள்ள’ வைக்கும் சூட்சுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taenakaoraiyaa-utana-inai-paecacauvaaratataai-ilalaai", "date_download": "2020-02-24T15:30:46Z", "digest": "sha1:I3IDPUNLUHLCCECLJP6BYTD65CXO55GH", "length": 11239, "nlines": 58, "source_domain": "sankathi24.com", "title": "தென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை! | Sankathi24", "raw_content": "\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை\nசனி ஓகஸ்ட் 17, 2019\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என வடகொரியா அறிவித்துள்ளது.இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது.\n2011-ம் ஆண்டில் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் பொறுப்பு ஏற்றது முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரம் அடைந்தது.\nதென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவும், தனது படை பலத்தை நிரூபிக்கும் வகையிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது.\nஇது ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறும் செயல் என்பதால் சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் வடகொரியா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.\nஆனால் கடந்த ஆண்டு இந்த சூழல் மாறியது. தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் கலந்துகொண்டதன் மூலம் பரம எதிரிகளாக இருந்து இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பு உருவானது.\nவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்து பேசினர். அதேபோல் தென்கொரியா மத்தியஸ்தம் செய்ததின் மூலம் வடகொரியா-அமெரிக்கா உறவிலும் இணக்கமான சூழல் உருவானது.\nஇந்த சூழலில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்தது. ஆனால் அதை மீறியும் கூட்டுப்பயிற்சி தொடங்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஜப்பானிய ஆட்சியில் இருந்து கொரியா விடுதலை பெற்ற தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் “2045-ம் ஆண்டுக்குள் கொரிய தீபகற்பம் ஒன்றிணைக்கப்படும்” என கூறினார்.\nஇதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, இனி தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது என அறிவித்துள்ளது. தென்கொரிய அதிபரின் உரைக்கு எதிராக வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த தருணத்தில் கூட தென்கொரியா தனது கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடர்கிறது. அதே சமயம் அமைதியான பொருளாதாரம் அல்லது அமைதியான ஆட்சியை பற்றி பேசுகிறது. இது முரணானது.\n90 நாட்களில் நமது பெரும்பாலான படைகளை அழிக்கத் திட்டமிடும் யுத்த காட்சிகளை அரங்கேற்றும் அதே வேளையில், வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையிலான பேச்சுவார்த்தையை அவர் குறிப்பிடும்போது அவரது சிந்தனை செயல்முறை சரியாக இருக்கிறதா என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.\nஅவர்(மூன் ஜே இன்) உண்மையிலேயே ஒரு வெட்கமில்லாத மனிதர். கொரிய தீபகற்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த அவரது கருத்துகள் மிகவும் மோசமானவை. அவை ஒரு பசுவின் வேகவைத்த தலையை சிரிக்க வைக்கும் முயற்சியை போன்றது.\nஅணு ஆயுதங்களை கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு தென்கொரியா கூட்டுப்பயிற்சியை நடத்த முடிவெடுத்ததுதான் காரணம். எனவே தென்கொரியாவுடன் பேச எங்களுக்கு இனி வார்த்தைகள் இல்லை.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையில், நேற்று அதிகாலை வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் 2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇது ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட்ட 6-வது ஏவுகணை சோதனை ஆகும்.\nசீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக\nபுகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தை\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nசிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்தது\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\n150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nசீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150221/news/150221.html", "date_download": "2020-02-24T15:17:33Z", "digest": "sha1:ZA67RW4CV54G4TIE7EN34G4HFB3LLIXT", "length": 5940, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்..\nஅனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்திருக்கும்.. அவை என்னவென்று காண்போம்.\nதங்கம் போல் தோற்றம் பெற : வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூட���து. நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும். தினமும் முடியாவிட்டாலும் வாரம் 3 நாட்கள் உபயோகியுங்கள். அற்புதமான மூலிகை மருந்து இது. குறிப்பாக வெயில் காலத்தில் பயன்படுத்துங்கள்.\nவறண்ட சருமம் பெற்றவர்கள் : வறண்ட சரும பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்துவிடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/corona_60.html", "date_download": "2020-02-24T13:56:57Z", "digest": "sha1:TV2J2B443KKD5TY5GKNE7AKFWFJU77J5", "length": 9089, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டார்", "raw_content": "\nஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டார்\nஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவின் வூஹான் பகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள�� விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\nஅதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெயிடப்பட்டுள்ளது\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்குகளை பாதுகாக்க இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜன...\nபற்றியெறியும் தீ அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு\nசீதுவ, கெலேபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல முதல் கட்டுநாயக்க வரையிலான பகு...\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ம...\nகள்ள காதல் காரணமாக தாய் கொலை - மகள் வைத்தியசாலையில் - ஒருவர் கைது\nலுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம ப...\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் தீர்மானம்\n- நூருல் ஹுதா உமர். சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப் படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5658,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11745,கட்டுரைகள்,1438,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3424,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2206,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டார்\nஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/185490?ref=archive-feed", "date_download": "2020-02-24T15:25:38Z", "digest": "sha1:6XOMGEAP7OONGVW4UHXGUZICOUYNMSH5", "length": 9388, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "உடல் நிலை சரியில்லாமல் இறந்த 7 மாத குழந்தை! இறுதிச் சடங்கின் போது உயிரோடு வந்த அதிசயம்: நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்���ுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் நிலை சரியில்லாமல் இறந்த 7 மாத குழந்தை இறுதிச் சடங்கின் போது உயிரோடு வந்த அதிசயம்: நடந்தது என்ன\nமத்திய அமெரிக்காவில் இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த போது, அந்த குழந்தை உயிரோடு இருந்ததால், தாய் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.\nமத்திய அமெரிக்காவின் Honduras பகுதியில் உள்ள San Pedro Sula-வைச் சேர்ந்தவர் Ivis Montoya. இவருடைய 7 மாத குழந்தையான Keilin Johanna Ortiz Montoya-விற்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர் உடனடியாக Villanueva பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு தன்னுடைய ஏழு மாத குழந்தையை கடந்த 3-ஆம் திகதி அனுமதித்துள்ளார்.\nஇதனால் குழந்தைக்கு அங்கிருக்கும் ஐசியூ வார்டில் தொடர்ந்து நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. .\nஇந்நிலையில் 6-ஆம் திகதி குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇதைக் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nஇதற்கிடையில் குழந்தையை கையில் வைத்த படி Ivis Montoya உட்கார்ந்திருந்த போது, குழந்தை திடீரென்று மூச்சுவிட்டுள்ளது, இதை அறிந்த அவர் உடனடியாக உறவினர்களிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு தற்போது குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குழந்தை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குழந்தை இறந்ததாக அறிவித்த, மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைக்கு என்ன பிரச்சனை இருந்தது எதன் காரணமாக நான்கு நாட்கள் ஐசியூ வார்டில் வைக்கப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/infinix-hot-7-pro-launched-in-india-camera-ram-specs-022146.html", "date_download": "2020-02-24T15:37:43Z", "digest": "sha1:E4DVBXQX2L7QPNI3WZCYHRMIJ7D7QNT2", "length": 17389, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா? | Infinix Hot 7 Pro Launched In India camera ram specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nMovies பெர்லியைப் பத்திவிட்டுட்டு அஞ்சனா வந்துட்டாரா\nNews எதிர்ப்பவர்களை தேச விரோதி என முத்திரை குத்தக்கூடாது.. உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு\nSports ISL 2019-20 : ஒடிசா - கேரளா பிளாஸ்டர்ஸ் கடும் மோதல்.. எட்டு கோல்கள் அடித்தும் போட்டி டிரா\nFinance அடி மேல் அடிவாங்கும் சீனா.. தொழில்நுட்ப துறையிலும் கைவைக்கும் கொரோனா\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்போது குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 7 ப��ரோ சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.19-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி டூயல் கேமரா ஆதரவு உள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முன்புறமும் 13எம்பி+ 2எம்பி டூயல் கேமரா ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்\nஎல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nசூரியனில் ஏற்பட்ட இந்த மாற்றம் தெரியுமா உங்களுக்கு\nஇந்த ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி-22 சிப்செட் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு: எவ்வளவு தெரியுமா\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.9,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.\nரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nபட்ஜெட் விலையில் இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பே���்ட் 5அறிமுகம்.\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nTikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி\nCamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா இல்லைனா உடனே இதை இன்ஸ்டால் செய்யுங்க\n5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் களமிறங்கும் விவோ இசட்6 5ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2205828&Print=1", "date_download": "2020-02-24T15:49:13Z", "digest": "sha1:MDORI6CHJKU2DMT6J6ULDIMOS425V4ES", "length": 6201, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஇரவு முழுவதும் மம்தா போராட்டம்: தொண்டர்கள் ரயில் மறியல்\nகோல்கட்டா: சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கிய தர்ணா போராட்டம் நேற்று (பிப்.,03) இரவு 9 மணிக்கு துவங்கி, இன்று (பிப்.,04) காலை வரை நீடித்தது.தொண்டர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.\nசிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு, மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை போலீசார் சிறைபிடித்து பின் விடுவிக்கப்பட்டனர். இது சிபிஐ.,யின் மூலம், மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசியல் அமைப்பை காப்போம் என்ற பெயரில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினார்.\nமாநில முதல்வர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து முதல்வரின் கட்சி தொண்டர்கள் மிட்னாப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags 6 மணி நேரம் மம்தா போராட்டம் தொண்டர்கள் ரயில்மறியல்\nகிராம சபையில் தி.மு.க., கொடி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விள��யாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/11/14180045/1271358/Royal-Enfield-Bullet-350-Prices-Hiked.vpf", "date_download": "2020-02-24T15:08:48Z", "digest": "sha1:EB2I4J3T5566VS6XMAGQQ5H3H6RWJ4UU", "length": 8290, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Royal Enfield Bullet 350 Prices Hiked", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் புல்லட் 350 விலையில் அதிரடி மாற்றம்\nபதிவு: நவம்பர் 14, 2019 18:00\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் விலையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.\nராயல் என்ஃபீல்டு புல்லட் 350\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புல்லட் 350 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் விலையை உயர்த்தியுள்ளது. விலை மாற்றம் புல்லட் 350 ஏ.பி.எஸ்.: ஸ்டான்டர்டு மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களின் விலையும் ரூ. 4000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் விலை ரூ. 1.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.\nதற்சமயம் விலை மாற்றம் செய்யப்பட்டு, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு மாடல் ரூ. 1.14 லட்சம் (முந்தைய விலையில் இருந்து ரூ. 2000 உயர்வு), புல்லட் 350 ஏ.பி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1.30 லட்சம் (முந்தைய விலையில் இருந்து ரூ. 4000 உயர்வு) என மாறியிருக்கிறது.\nவிலையை தவிர இருமாடல்களிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 349சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு பி.எஸ். 4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர் @5250 ஆர்.பி.எம். மற்றும் 28 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nபுல்லட் 350 மாடல் ஆனிக்ஸ் பிளாக், புல்லட் சில்வர் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 இ.எஸ். மரூன், சில்வர், ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளூ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.\nடிரையம்ப் டைகர் 900 இந்திய வெளியீட்டு விவரம்\nஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் அறிமுகம்\nஇ��்தியாவில் புதிய ஹோண்டா ஷைன் பி.எஸ்.6 அறிமுகம்\nஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி பி.எஸ்.6, ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\nமுற்றிலும் புதிய தோற்றம் கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6 அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6\nஇந்தியாவில் கிளாசிக் 350 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/category/articles", "date_download": "2020-02-24T14:42:39Z", "digest": "sha1:IZCXISYV4M4VJOATIGVOKY4GYVCNWCFK", "length": 19134, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "சிறப்பு கட்டுரைகள் | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஅகவை 87ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.. இலங்கை அரசியல் வரலாற்றில் இரா. சம்பந்தனின் வகிபாகம்..\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்…ஏன் எதற்கு\nயாழ் நாவற்குழியில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்படும் அரும்பொருள் காட்சியகம்..\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக 'சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்' உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.சுமார் 12 பரப்பு காணியில் 3...\nதமிழ் மண்ணின் பெருமை போற்றும் காலத்தால் அழியாத அரும்பொருள் காட்சியகம் யாழ் .நாவற்குழியில் \nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.யாழ்ப்பாணத்தின் வரலாற்றில்...\nஉல்லாசக் கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்.. உங்களுக்குத் தெரியாத உண்மைகள்..\nஉல்லாச கப்பல்கள் பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சிகரமான உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.உல்லாச கப்பல்களை நவீன அற்புதங்கள் என்று கூறினால் மிகையல்ல. விடுமுறையை உற்சாகமாக கழிக்க உல்லாச கப்பல்கள் சரியான தேர்வு. ஒவ்வொரு...\nஇயேசு பாலனின் பிறப்பும் வாழ்க்கைப் பாடங்களும்…\nஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் அதிசயமும் அற்புதமும் நிறைந்தது. இயேசுவின் பிறப்பு முழு உலகிற்கும் அதிசயமான அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.கன்னியாக இருந்த மரியாள் ஆணின் துணை இல்லாமல் குழந்தையைக் கருத்தரித்தது, விண்ணகத் தூதர்கள் கானம்...\nயாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…\nயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் கிரிசன். 70 ற்க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்று இயற்கை விவசாயம், வாழ்வியல்...\nசிவபூமிக்கு பெருமை தரும் திருவாசக அரண்மனை யாழில் இப்படியும் ஒரு ஆலயமா..\nசைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ் மண் தன்னிகறற்ற சிவபூமியாகவும் திகழ்கிறது யாழ்ப்பாண ராச்சியத்தை வரவேற்கும் நுழைவாயிலில் நீரேரிகழும் பனைமரக்காடுகளும் தலையசைத்து வரவேற்கும் இடம் நாவற்குழி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.யாழ் ,...\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு உட்கொள்ள அனுமதிக்கும் பெற்றோரா நீங்கள்… \nஇளம் வயதில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய சிறுவர், சிறுமிகள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப் படுவதைத் தவிர்க்க பெற்றோரும், பள்ளிகளும் உரிய நடவடிக்கைகள் எடுத்து, குழந்தைகளின் அல்லது மாணவர்களின் உணவுப் பழக்க முறைகளில்...\nஇலங்கையில் அழியா சாதனை படைக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கு அமைக்கப்பட்ட எம்பக்க தேவாலயம் பற்றிய ஓர் சிறப்பு...\nதமிழர்களுக்கே சொந்தமான வழிப்பாட்டுத்தலங்கள் பல இன்று சிங்களவர்களுக்கு சொந்தமாகியுள்ளதுடன் அவர்களின் வழிபாட்டுத் தலமாக மாறிப்போயுள்ளது.இந்த வரிசையில் முருகனுக்காக பல வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதும்,சுற்றுலா துறையில் வியக்கவைக்கும் கலைப்பண்புகளைக் கொண்டதுமான எம்பக்க தேவாலயம் இன்று சிங்களவர்கள் வழிப்படும்...\nஉலக மய��ாக்கலில் தோற்றுப் போன சமூகமாக மாறுமா தமிழினம்.. நவீன தொழில் தேடல்கள் எம்மிடையே...\nகாங்கேசன்துறையிலிருந்து புகையிரதம் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனும் பயணியாக இருந்தார்.புகையிரதம் மல்லாகம், இணுவில், யாழ்ப்பாணம்,சாவகச்சேரி என நிலையங்கள்ஒவ்வொன்றாக கடந்து பயணித்துக் கொண்டிருந்தது.மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த...\nஎமது நாட்டின் புதுமணத் தம்பதிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி…. கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள் இவை தான்….தவறவிடாதீர்கள்…..\nதிருமணமான புதுமணத்தம்பதியினர் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த ஒன்று தேனிலவு. தேனிலவு என்பது தேவையான ஒன்று. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும்.தேனிலவு என்றால் மலைப்பிரதேசங்கள், வெளிநாடுகள் போன்ற இடங்களுக்கு...\nபலருக்கும் தெரியாத இலங்கையின் வனப்பு மிகுந்த பிரதேசத்தில் ஒரு நாள்…. மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் இலங்கையின் சுவர்க்கம்.\nஓஹிய என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற கிராமமாகும்.இது ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவிற்கு மிக நெருக்கமாக உள்ளது. அழகிய கொழும்பு -பதுல்ல ரெயில்வே ஓஹியா வழியாக...\nஎழுக தமிழ் 2019 பேரணி நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எழுக தமிழை ஒருவித அசூசையுடன் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அரச தரப்பு ஆதரவாளர்கள்...\nநீங்கள் தினமும் பயன்படுத்தும் இனிப்பான சர்க்கரையின் கசப்பான உண்மைகள்..\nநாம் தினமும் உண்ணும் சர்க்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு...\n நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் பல உணவுகளும் இப்படித் தான் இருக்குமாம்..\nஆரோக்கியத்தை காப்பதற்காக நம்மில் பலர் இந்த உணவு நல்லது, இது தீயது என பார்த்து பார்த்து சாப்பிடுவோம். பல நேரங்களில் நாம் உண்ணும் உணவுகள் சிலவற்றை நல்லவை என நினைத்துக் கொண்டிருப்போம், சில...\nசரித்திரப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலயம் பற்றிய அத���சயிக்க வைக்கும் ஆலய வரலாறு…\nயாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் இது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும்.வல்லி நாச்சியார் என்றொரு...\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/category/reviews/page/3", "date_download": "2020-02-24T13:44:22Z", "digest": "sha1:FU5XZORZEYSUAKIXABYVWA2GRCAW2JEH", "length": 7825, "nlines": 163, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Reviews – Page 3 – Cinema Murasam", "raw_content": "\nமீண்டும் ஒரு மரியாதை, கிடைக்குமா\nமாஃ பியா 1. தேறுமா\nகாட் ஃ பாதர் ..( விமர்சனம்.)\nதம்பி . ( விமர்சனம்.)\nகதை ; ரென்சில் டிசில்வா ,சமீர் அரோரா, திரைக்கதை : ஜீத்து ஜோசப் ,ரென்சில் டிசில்வா ,சமீர் அரோரா, மணி கண்டன் .இசை : கோவிந்த் வசந்தா,...\nஎழுத்து இயக்கம் : சுசீந்திரன் ,ஒளிப்பதிவு :சுஜித் சாரங் ,இசை :அருள் கரோலி. விஷ்வா ,மிருணாளினி,மனோஜ் பாரதிராஜா, நரேன்,வாசவி ************* வழக்கமான வடசென்னை,புட்பால் விளையாட்டு ,சுசீந்திரன் இயக்கம்...\nஎழுத்து இயக்கம் : ஸ்ரீ செந்தில்,ஒளிப்பதிவு :சுரேஷ் பாலா, இசை : விஷால் சந்திரசேகர் . பரத் , ஆன் ஷீத்தல் ,சுரேஷ்சந்திரா மேனன்,ஆதவ் கண்ணதாசன், பிரியதர்ஷினி,...\nஜெய் ,வைபவி ,அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர். நன்றி : காமசூத்ரா. அந்த காலத்தில் சரோஜாதேவி புத்தகங்கள் என்கிற பெயரில் அதிக விலையில் குறைந்த பக்கங்களில் பச்சை ஆபாச புத்தகங்கள்...\nஇயக்கம் : சஞ்சய் பாரதி, ஒளிப்பதிவு :பி.கே.வர்மா. இசை : ஜிப்ரான், பாடல்கள் : விவேகா,மதன்கார்க்கி, விக்னேஷ் சிவன் , கு.கார்த்திக், சந்துரு. வசனம் :எம்.ஆர்.பொன் .பார்த்திபன்...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..( விமர்சனம்.)\nதயாரிப்பு : பா.ரஞ்சித்,. எழுத்து,இயக்கம் :அதியன் ஆதிரை. ஒளிப்பதிவு :கிஷோர் குமார், இசை : தென்மா. ,பாடல்கள் :உமாதேவி,தனிக்கொடி, அறிவு, முத்துவேல் தினேஷ்,ஆனந்தி,ரித்விகா,முனீஸ்காந்த்,மாரிமுத்து,லிஜிஸ்,ஜான் விஜய். ***************** மாமல்லபுரம்...\nஎனை நோக்கி பாயும் தோட்டா. ( விமர்சனம்.)\nஎழுத்து,இயக்கம் :கவுதம் வாசுதேவமேனன் .பாடல்கள் :தாமரை, இசை ;தர்புகா சிவா . தனுஷ்,சசிகுமார்,மேகா ஆகாஷ்,செந்தில் ,வேல.ராமமூர்த்தி, செந்தில் வீராசாமி, சுனைனா, ராணா டகுபதி.( சிறப்புத் தோற்றம்.) *********************...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். (விமர்சனம்.)\nஎழுத்து இயக்கம் ;சரண் ,ஒளிப்பதிவு :கே.வி.குகன் ,இசை :சைமன் கே .கிங், ஆரவ்,ராதிகா சரத்குமார்,காவ்யா தாப்பர்,நாசர்,ரோகிணி, நிகிஷா பட்டேல், சாயாஜி ஷிண்டே , ************** முதலில் ராதிகா...\nஅடுத்த சாட்டை. (விமர்சனம் .)\nஎழுத்து,இயக்கம் :அன்பழகன். ஒளிப்பதிவு : ராசமதி .இசை ; ஜஸ்டின் பிரபாகரன் . பாடல்கள் : யுகபாரதி, தேன்மொழி தாஸ். சமுத்திரக்கனி ,தம்பி ராமையா ,அதுல்யா ரவி....\nஆதித்ய வர்மா -விமர்சனம். நடிகர்கள்;துருவ் விக்ரம்,பனிட்டா சந்து,ப்ரியா ஆனந்த். ஒளிப்பதிவு : ரவி. கே.சந்திரன். இசை; ரதன். இயக்கம்கிரிசாயா. தமிழ் சினிமாவின் இன்னொரு வாரிசு வரவு துருவ்...\nஹன்சிகா இந்த அளவுக்கு ‘கீழே’ போகலாமா\nயாஷிகாவின் ‘செல்பி ‘பெருமையைப் பாருங்க.\nஅமலா பாலா அல்லது மாங்கனியா\nசைடு வேடம் கட்டிய ஆன்ட்டி நடிகையின் தண்ணீர்க் கவர்ச்சி\nகமலின் மகள் செய்யும் காரியமா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/aruvi-movie-preview/", "date_download": "2020-02-24T15:22:13Z", "digest": "sha1:WKANOJPORUUNMZIIMJODQ66B6ZVGIT4K", "length": 6564, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – aruvi movie preview", "raw_content": "\nTag: actress athithi balan, aruvi movie, aruvi movie preview, director arun prabhu purushothaman, director kavitha bharathy, dream warrior pictures, producer s.r.prabhu, slider, அருவி சினிமா விமர்சனம், அருவி திரைப்படம், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், இயக்குநர் கவிதா பாரதி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகை அதிதி பாலன்\nஅருவி – சினிமா விமர்சனம்\nட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n8 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்பு கிடைத்த ஹீரோயின்..\nட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு,...\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை ��ொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19667.html?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7", "date_download": "2020-02-24T15:43:50Z", "digest": "sha1:BAOO3IN7WSLM2ORTHIMFSCFF44KKXDKO", "length": 3768, "nlines": 14, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனக்குப்பிடித்த பாடல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > எனக்குப்பிடித்த பாடல்\nView Full Version : எனக்குப்பிடித்த பாடல்\nகாளமேகப்புலவர் சிலேடைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். இந்த பாட்டில் மக்கள் பயன்படுத்திவந்த எண் அளவைகளைவைத���து அவர் ஆடியிருக்கும் சொற்சிலம்பம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.\nநம் பழந்தமிழர் உபயோகித்த பல அளவைகள் இப்போது வழக்கத்தில் இல்லை. அந்த அளவைக்குறிக்கும் சொற்களும் இப்போது வழக்கொழிந்துவிட்டன். அதனால்தான் அளவைகளை அமைத்து காளமேகப்புலவர் பாடிய இந்த பாடலை கீழே தந்திருக்கின்றேன்.\nமுக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்\nஅக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் --விக்கி\nஇருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி\nஅதாவது, நமக்கு இறைவன் கொடுத்த இரண்டு கால்களுடன் மூன்றாவது காலான ஊன்றுகோல் வைத்து நடக்கின்ற முதுமைப்பருவம் வருமுன்பு, நம்முடைய தலையில் நரை தோன்று முன்பு, எம தூதர்களைக்கண்டு அஞ்சுவதற்கு முன்பு, விக்கல் எடுத்து இருமுவதற்கான வேளை வருமுன்பு, சுடுகாட்டிற்கு செல்லுமுன்பு, காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் ஏகாம்பரநாதரை துதிப்பாயாக என்பதே இதன் பொருள்.\nஇந்த பாடலை கூர்ந்து கவனித்தால் முக்கால், அரை, காலரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா மற்றும் கீழரை போன்ற என அளவைகள் உள்ளது தெரியும். நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த அளவைகளைப்பற்றி தெரியும்\nநன்றி : வே. நடனசபாபதி அவர்களின் நினைத்துப்பார்க்கிறேன் வலைப்பூ. http://puthur-vns.blogspot.com/", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8357-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page2?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f", "date_download": "2020-02-24T15:50:30Z", "digest": "sha1:2IHEIV4K4PR57Q4QPJTJTG4MQSFOFZPV", "length": 17868, "nlines": 501, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஸ்மைலீஸ்+வீடியோ - Page 2", "raw_content": "\nஎல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த பாடம் டீச்சர்..\nஉன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)\n= இது நடக்குர விசயமா\n= உன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)\n= நீங்கதான் சிறந்த பதிவாளர்\nஉரிமை மொத்தமும் தெ கிரெட் ஓவியா\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nஓவியா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.....\nகலக்கலோ கலக்கல்... தொடருங்கள்... உங்கள் விளக்கங்களை..\nவீடியோவை மற்றொரு திரியில் உபயோகித்துப்பார்க்கிறேன்.\nவிளையாட்டு பகுதியில் கொடுத்துள்ளேன்.. தங்களுக்கு வேகம் எப்படி இருக்கிறது என சோதித்துச் சொல்லுங்கள்.\nஇந்த ஸ்மைலி உதட்டு சா���ம் பூசி உள்ளதே அதானால் இது பெண்களுக்கு மட்டுமா\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nபுதிய அறிவிப்புகளுக்கு நன்றிகள்.. வீடியோ நல்ல முயற்சி.. அறிஞரே நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தானாக ஓடுகிறது. குறிப்பிட்டதை தவிர மற்றவைகளை நிறுத்த வேண்டுமா.. வேண்டுமென்பதை மட்டும் இயக்கும்படி, எல்லாவற்றையும் நிறுத்தியே வைத்திருந்தால் என்ன\nஸ்மைலி விஷயம் மகிழ்ச்சிகரமானதுதான்.. ஆனால் கண்டபடி உபயோகித்து பதிவைப் படிக்கும்போது முகச்சுளிப்பு வராவண்ணம் பயன்படுத்த வேண்டும் நண்பர்கள்\nநீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள டியோக்கள் அனைத்தும் தானாக ஓடுகிறது. குறிப்பிட்டதை தவிர மற்றவைகளை நிறுத்த வேண்டுமா.. வேண்டுமென்பதை மட்டும் இயக்கும்படி, எல்லாவற்றையும் நிறுத்தியே வைத்திருந்தால் என்ன\nநமக்கு தேவையானதை மாத்திரம் சொடுக்கி.. பார்க்க விரைவில் வழி செய்யப்படும்.\nஉன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)\n= இது நடக்குர விசயமா\n= உன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)\n= நீங்கதான் சிறந்த பதிவாளர்\nஉரிமை மொத்தமும் தெ கிரெட் ஓவியா\nநான்காம் வருடத்தில் வருகிர ஏப்ரல் 14ம் நாள்\nஅதற்கு முன்பாகவே நமது தலைவர்,\nதளமாக உறுவாக்க முயற்சிகள் மேற்கொண்டு\nஅர்த்தங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது\nஅதோடு நமது மன்ற நிர்வாகி தம்பி அறிஞருக்கும்\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nமன்றத்தின் மாற்றங்கள் பல என்னைக் கவர்ந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.\nஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவிடையே நடந்த ஒரு கிரிகெட் போட்டியில் இரு அணிகளும் 400 ஓட்டத்திற்கு மேல் எடுத்தன. இந்த ஆட்டத்தின் முழு ஒளிப்படம் கிடைக்குமா\nஎன்னிடம் அந்த முழு ஆட்டமும் கணணியில் .wmv கோப்பாக மூன்று கோப்பில் அடங்கி உள்ளது. முதல் கோப்பு: 35mb, இரண்டாவது: 34mb, மூன்றாவது: 41mb (மொத்தம்: 110 MB)\nஇதை எப்படி உங்களுடன் பகிர்வது என்று யோசிக்கிறேன், விரைவில் தெரிவிக்கிறேன்.\nஎன்னிடம் அந்த முழு ஆட்டமும் கணணியில் .wmv கோப்பாக மூன்று கோப்பில் அடங்கி உள்ளது. முதல் கோப்பு: 35mb, இரண்டாவது: 34mb, மூன்றாவது: 41mb (மொத்தம்: 110 MB)\nஇதை எப்படி உங்களுடன் பகிர்வது என்று யோசிக்கிறேன், விரைவில் தெரிவிக்கிறேன்.\nபொதுவான தளங்களில் (megaupload) ஏற்றிக்கொடுக்கலாமே...\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கவிதைப்போட்டி 23 முடிவுகள். | தமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/2020_39.html", "date_download": "2020-02-24T15:09:58Z", "digest": "sha1:3ZF72AHAOJ7GGWZNOUYBRUZVSZ2WBIUR", "length": 10879, "nlines": 261, "source_domain": "www.thamizhkadal.com", "title": "2020 ஆம் ஆண்டில் அரசு விடுமுறை அதிகாரபூர்வ பட்டியல்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்2020 ஆம் ஆண்டில் அரசு விடுமுறை அதிகாரபூர்வ பட்டியல்\n2020 ஆம் ஆண்டில் அரசு விடுமுறை அதிகாரபூர்வ பட்டியல்\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, December 31, 2019\n2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல். அதில், மொத்தம் 23 நாட்களுக்கு பொது விடுமுறை. இதில் அதிகபட்சமாக ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அதற்கடுத்தபடியாக அக்டோபா் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசுத் தினம், மொஹரம் பண்டிகை உள்ளிட்ட பொது விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு விடுமுறை தினமும்இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2020 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் பின்வருமாறு:\nஜனவரி 01 - ஆங்கில புத்தாண்டு,\nஜனவரி 15 - பொங்கல்,\nஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்,\nஜனவரி 17 - உழவர் திருநாள்,\nஜனவரி 26 - குடியரசு தினம்,\nமார்ச் 25 - தெலுங்கு வருட பிறப்பு,\nஏப்ரல் 1 - கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு,\nஏப்ரல் 6 - மஹாவீர் ஜெயந்தி,\nஏப்ரல் 10 - புனித வெள்ளி,\nஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் பிறந்த தினம்.\nமே 1 - மே தினம்,\nமே 25 - ரம்ஜான்,\nஆகஸ்ட் 1 - பக்ரீத்,\nஆகஸ்ட் 11 - கிருஷ்ணஜெயந்தி,\nஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்,\nஆகஸ்ட் 22 - விநாயகர் சதுர்த்தி,\nஆகஸ்ட் 30 - மொஹரம்\nஅக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி,\nஅக்டோபர் 25 - ஆயுதபூஜை,\nஅக்டோபர் 26 - விஜயதசமி,\nஅக்டோபர் 30 - மிலாடி நபி\nநவம்பர் 14 - தீபாவளி,\nடிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்\nமேலே கொடுக்கப்பட்ட பொது விடுமுறை தினங்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அலுவலர்களும் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் சாகும் போதும் தமிழ் படித்துச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/2_20.html", "date_download": "2020-02-24T15:07:48Z", "digest": "sha1:DPS3CULUOFREFT3HJMGPFVVNURU6KKL4", "length": 11126, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை அறிவிப்பு.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை அறிவிப்பு.\nதமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை அறிவிப்பு.\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, December 20, 2019\nதமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை முதல் ஜன.2 வரை விடுமுறை.\nஉள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தகவல்.\nடிச.23, 24, 26, 31 வி���ுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு.\nஉயர்கல்வி - பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் நான்கு விடுமுறை அறிவிப்பு\nமாநிலத்தின் 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்றும் தெரிவிக்கிறேன். 27.12.2019 மற்றும் 30.12.2019 அன்று. மேற்கண்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்களின் 2. வாக்குகளை வாக்களிப்பதற்காகவும், வரவிருக்கும் பண்டிகைகளின் பார்வையிலும். 25.12.2019 அன்று கிறிஸ்துமஸ் மற்றும் 01.01.2020 அன்று புத்தாண்டு கொண்டாட்டம், பல்கலைக்கழக / கல்லூரிகளின் மாணவர்களுக்கு நான்கு (4) கூடுதல் விடுமுறைகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅதன்படி, இந்த நிறுவனங்கள் 21.12.2019 முதல் 01.01.2020 வரை மூடப்பட்டு 02.01.2020 அன்று பல்கலைக்கழகம் / கல்லூரிகளை மீண்டும் திறக்க வேண்டும். பல்கலைக்கழகம் / கல்லூரிகள், சனிக்கிழமைகளில் / பிற விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்துவதன் மூலம் நான்கு விடுமுறைகளுக்கு (23.12.2019, 24.12.2019, 26.12.2019 மற்றும் 31.12.2019) ஈடுசெய்யக்கூடும் என்பதையும் நான் குறிப்பிடுகிறேன்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக��கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் சாகும் போதும் தமிழ் படித்துச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/dge-10-2020.html", "date_download": "2020-02-24T16:07:52Z", "digest": "sha1:66KMHSKAKNOAW4WGGZ7VUPBHNPH2M2TA", "length": 13974, "nlines": 242, "source_domain": "www.thamizhkadal.com", "title": "DGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்கள் பட்டியல் தயாரித்தல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!", "raw_content": "\nHomeஇயக்குநர் செயல்முறைகள்DGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்கள் பட்டியல் தயாரித்தல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்\nDGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்கள் பட்டியல் தயாரித்தல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, January 24, 2020\nமார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்குரிய கல்வி மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் USER ID ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களுக்கான தேர்வுமையங்கள் / இணைப்புப்பள்ளிகள் உட்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் .\nதிருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை கருப்பு மையினால் மட்டுமே உரிய தேர்வு மையத்திற்கு கீழே குறிப்பிட வேண்டும் . திருத்தங்கள் ஏதும் இல்லை எனில் Correction Nil எனக் குறிப்பிட்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களில் மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று , அப்பக்கங்களை மட்டும் ஸ்கேன் செய்து இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சலில் ( dgeb3sec @ gmail . com ) 27 . 01 . 2020 - க்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .\nஇப்பணி , மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைக்கல்வி பொதுத்தேர்விற்கு மிகவும் அடிப்படையான மிக முக்கியமான பணி என்பதால் இத்திருத்தங்களுக்கு பிறகு எவ்வித மாற்றமும் இல்லாமல் , தாங்கள் தனிப்பட்ட கவனத்துடன் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் / நேர்முக உதவி அலுவலர்கள் / கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் பிரிவுப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் .\nமார்ச் ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்கு தங்கள் மாவட���டத்தில் எழுதவுள்ள எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் ( துவக்க அனுமதி பெற்று முதன் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் புதிய பள்ளிகள் உட்பட ) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ( Cancellation Centre தவிர ) இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தேர்வின் சமயம் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் . இதில் தவறு ஏதும் ஏற்படின் தாங்களே முழுபொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . இத்துடன் இணைத்து அனுப்பப்படும் சான்றினை கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nஇவ்வலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் பட்டியலில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் ' மாற்றம் ஏதுமில்லை என்ற அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .\nமேலும் 27 . 01 . 2020 தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்தவொரு திருத்தமும் ( பள்ளியின் பெயர் , இணைப்பு பள்ளி மாற்றம் ) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தேர்வு மைய பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் பின்னர் கண்டறியப்படின் அதற்கு மாவட்டக் கல்வி அலுவலரே முழுபொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீ��ல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/i-have-been-playing-a-lot-of-match-but-this-is-the-best-goa/c76339-w2906-cid382265-s11039.htm", "date_download": "2020-02-24T15:18:05Z", "digest": "sha1:QPX6XW7GCAFQTYWXSYV5Q5REKMP6FCKT", "length": 7267, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "எத்தனையோ மேட்ச் விளையாடி இருக்கேன்… ஆனா இதுதான் பெஸ்ட் – சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பின் கோலி!", "raw_content": "\nஎத்தனையோ மேட்ச் விளையாடி இருக்கேன்… ஆனா இதுதான் பெஸ்ட் – சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பின் கோலி\nஇந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீச முடிவு எடுக்கபப்ட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீச முடிவு எடுக்கபப்ட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி இன்று வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற. நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது. இதையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் முன்றோ மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் எளிதாக அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று நினைக்க, கடைசி கட்டத்தில் சொதப்ப ஆரம்பித்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.\nஆட்டத்தை மாற்றும் விதமாக கடைசி ஓவரை வீசிய தாக்கூர் ராஸ் டெய்லர், டிம் செய்ஃபெர்ட் மற்றும் மிட்செல் ஆகியோரை அவுட் ஆக்கினார். இதனால் பரபரப்பான சூழல் உருவானது. கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாக சாண்ட்னர் பந்தை அடித்து விட்டு இரு ரன்கள் ஓட முயல இரண்டாவது ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி டை ஆக இன்றைய போட்டியிலும் சூப்பர் ஓவர் வீச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. போன போட்டியை போ���வே இந்த போட்டியிலும் கடைசி நேர சொதப்பலால் நியுசிலாந்து அணி வெற்றி வாய்ப்பை மயிரிழையில் விட்டுள்ளது.\nஅதன் பின் நடந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து 12 ரன்கள் சேர்க்க, பின்னர் வந்த இந்திய அணியில் ராகுல் முதல் 2 பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் அடித்து அவுட் ஆக அடுத்து வந்த கோலி மிச்ச ரன்களை சேர்த்து வெற்றி பெறவைத்தார். கடந்த இரு போட்டிகளிலும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி ‘இதற்கு மேல் விருவிருப்பான போட்டியை நாம் காணமுடியாது. எத்தனையோ போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இதுதான் பெஸ்ட்.. ஒரு பார்வையாளராகவும்… ஒரு ரசிகனாகவும்’ எனக் கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pana-vasiyam-pen-vasiyam-mantra/", "date_download": "2020-02-24T15:36:01Z", "digest": "sha1:SK2RGMIDHSR44OZ2HE6LZHOZJS5GH3DB", "length": 16960, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "பெண் வசியம் செய்வது எப்படி | Pen vasiyam seivathu eppadi tamil", "raw_content": "\nHome மந்திரம் பண வசியம், பெண் வசியம் செய்யும் முறை பற்றி தெரியுமா \nபண வசியம், பெண் வசியம் செய்யும் முறை பற்றி தெரியுமா \nபஞ்சபூத தத்துவத்தாலான இம்மனித உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி தான் உண்டு. இயற்கை வகுத்த சில அடிப்படை நியதிகளை மீறி இம்மனித உடலால் செயலாற்ற முடியாது. ஆனால் மனிதனுக்கேயுரிய “மனம்” அப்படிப்பட்டதல்ல. அது இயற்கையின் நியதிகளையும், காலத்தையும் கடந்து நிற்பது. இப்படிப்பட்ட மனித மனதின் மகத்தான ஆற்றலை உணர்ந்த யோகிகளும், சித்தர்களும் அம்மனதை சரியான முறையில் பிரயோகிப்பதால் நாம் விரும்பும் அனைத்தையும் பெறுவதற்காக கண்டுபிடித்த “மாந்திரீக, யந்திர, தந்திர” கலைகளில் ஒன்று தான் இந்த “வசியக்கலை”.\nஅக்காலங்களில் அடர்ந்த வனங்களிலும், மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அந்த வனங்களில் வாழும் கொடிய விலங்குகளால் தங்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க இவ்வசியக்கலையை பயன்படுத்தி, அவ்விலங்குகளை தங்களுக்கு நட்பான செல்லப்பிராணிகளைப் போல் மாற்றி அதிசயம் புரிந்தனர். காலப்போக்கில் இக்கலையை மனிதர்கள் மற்றும் பிற பொருட்களின் மீதும் பிரயோகப்படுத்தி அனைவருக்கும் நன்மை தரும் வகையிலான காரியங்களை செய்தார்கள் சித்தர்கள். மக்களும் இவ்வசியக்கலையை பயன்படுத்தி தங்களுக்கு உரிய நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வதற்கான நுணுக்கங்களை, எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத படி “பரிபாடல்களாக” எழுதி வைத்தனர். ஏனெனில் இவ்வசியக்கலையை தீயவர்கள் கற்றுக்கொண்டு, பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதற்கு இத்தகைய ஏற்பாட்டை செய்தனர் சித்தர்கள்.\nஇவ்வசியக்கலையில் “நேத்ர வசியம்” எனப்படும் பார்வையால் வசியப் படுத்தல், “மை வசியம்” எனப்படும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் வசியம், “மந்திர வசியம்” எனப்படும் மந்திரங்களை உச்சாடனம் ஜெபிபிப்பதன் மூலம் செய்யும் வசியம் என மூன்றுபிரிவுகள் உண்டு. முதல் இரண்டு வசிய முறைகள் ஒரு நல்ல குருவிடம் பல ஆண்டுகள் முறையாக பயின்றவர்களே செய்ய முடியும். ஆனால் மந்திர உச்சாடன வசியம் என்பது அப்படி அல்ல. கடின பயிற்சிகள் செய்ய முடியாத, சாமானிய மக்கள் தங்களின் நியாயமான ஆசைகள் நிறைவேற சுலபமாக செய்ய கூடியதே மந்திர உச்சாடன வசியம். ஆனால் அதற்கும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஇம்மந்திரங்களை உச்சாடனம் செய்யும் காலத்தில் உடல், மனம், எண்ணம், ஆன்மா என அனைத்திலும் தூய்மையை பேண வேண்டும். இதை செய்கிற காலத்தில் புலால் உண்ணுதல், போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு போன்ற செயல்கள் மேற்கொண்டால் வசியம் சித்தியாகாது. மந்திரங்களை 1,00,000 மந்திர உரு ஜெபித்து சித்தி செய்திருந்தால் மட்டுமே சிறந்த பலன்களைக் கொடுக்கும். இப்போது மந்திரத்தை பயன்படுத்தி செய்யப்படும் பண வசியம், பெண் வசிய முறைகளையும், அதற்கான மந்திரத்தையும் தெரிந்து கொள்வோம்.\n1. பணம் வசியம் மந்திரம்\nவாழ்வில் ஒருவர் நல்ல முறையில் வாழ அவருக்கு பொருட்செல்வம் அவசியம். ஆனால் ஒரு சிலர் தாங்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும், அவர்களால் அதிக செல்வத்தை ஈட்டமுடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கான மந்திரம் தான் இந்த பண வசியம் மந்திரம்.\n“ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்”\nஎன்னும் இம்மந்திரத்தையம் ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது வேறு ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்க வேண்டும். அதன் பிறகு இந்த ம���்திரத்தை தினமும் 108 முறை 1008 முறை என உங்களுக்கு வசதியான எண்ணிக்கையில் தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். 1,00,000 முறை ஜபித்த பின் இந்த மந்திரம் சித்தியாகும். அதன் பிறகு தினமும் இம்மந்திரத்தை காலையில் 108 முறை ஜெபித்து தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றை தொடங்க நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்களுக்கு வந்து சேரும்.\n2. பெண் வசியம் செய்யும் மந்திரம்\nபெண் வசியம் பற்றி கூறும்போதே சிலர் மிகுந்த ஆர்வம் கொள்வது இயற்கையானதே. அதே நேரத்தில் இம்மந்திரத்தை தவறான எண்ணங்களுடன் உங்களுக்கு\nசம்மந்தம் இல்லாத அந்நியமான பெண்கள் மீது பிரயோகிக்க முயற்சித்தால், சித்தர்கள் மற்றும் அற்புதமான இக்கலையை சித்தர்களுக்கு சொன்ன “சிவபெருமானின்” கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளாவீர்கள். மேலும் உங்கள் வருங்கால சந்ததியினர் இந்த சாபத்தால் பல வித துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பது இம்மந்திரத்தை மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்த சித்தர்களின் வாக்காகும். எனவே எச்சரிக்கை தேவை.\n“சிவ வசி வசி சிவ”\nஎன்னும் இம்மந்திரத்தை ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து உரு ஜெபிக்க தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு உங்களால் எத்தனை எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க முடியுமோ, அதையே தொடர்ந்து செய்து 1,00,000 எண்ணிக்கையை எட்டும் வரை உரு ஜெபிக்க வேண்டும். இந்த 1,00,000 எண்ணிக்கையிலான மந்திர உரு ஜெபித்து சித்தி செய்த பின்பு, நீங்கள் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட நினைக்கும் பெண்ணை மனதில் நினைத்து, இம்மந்திரத்தை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ கூறி வர அந்தப் பெண் உங்களுக்கு வசியம் ஆகி, உங்களை நோக்கி ஈர்க்கப்படுவாள். முன்பே கூறியது போல இந்த வசியத்தை தவறான நோக்கில் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.\n2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு\nஉங்களது வாழ்க்கையை சாபமாக நினைக்கிறீர்களா வரமாக மாற்றும் குலதெய்வ மந்திரம்.\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-reader-comment-on-darbar-movie-066806.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T15:03:36Z", "digest": "sha1:6DJIW3OJJ5J3TWZTYMD3H5KY5YOP2B4P", "length": 16048, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்! | a reader comment on darbar movie - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n2 min ago நரம்புல குளிர்தாம்ல... எக்குத்தப்பான போட்டோ... எடக்குமடக்கு கேப்ஷன்... இது ரிஷப் காதலியின் பிங்க்\n10 min ago கர்ணன் 2 வது ஷெட்யூல் ஓவர்... 90 சதவிகித ஷூட்டிங் முடிந்தது... உறுதிப் படுத்தினார் தனுஷ்\n38 min ago எனக்கு பிடிச்ச நடிகை அவங்கதான்.. ஓபனா பேசிய கன்னிமாடம் நாயகி சாயா தேவி\n51 min ago மக்களின் பேராதரவை பெற்ற \"கன்னிமாடம்\".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்\nAutomobiles அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nFinance இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. பிரிட்டன் குடியுரிமை பெறுவது இனி ரொம்ப ஈஸி..\nNews யார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nLifestyle இரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nSports டிரம்ப் \"பேட்டிங்\" சூப்பர்.. எல்லா பாலும் சிக்ஸர்.. ஆர்ப்பரித்த மோதிரா ஸ்டேடியம்.. \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்\nசென்னை: தர்பார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலுக்குக் குறைச்சல் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் படம் பார்த்த பலரும் என்னப்பா இது இப்படி ரஜினியை போட்டு வேஸ்ட் பண்ணிருக்காங்க என்று புலம்பிக் கொண்டுள்ளனராம்.\nநம்முடைய வாசகர் ஒருவரும் படம் பார்த்த பின்னர் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை கமெண்ட் பகுதியில் கொட்டியிருந்தார். பெரியசாமி என்ற அந்த வாசகரின் கருத்து இதோ...\nநேற்று 2000 ரூபாய் செலவழித்து குடும்பத்துடன் படம் பார்த்தபின் வந்த கடுப்பினால் எழுதுகிறேன். மும்பை போலீஸ் கமிசனர் எப்போதிருந்து டெல்லி அரசாங்கம் அப்���ாய்ண்ட் பண்ண ஆரம்பிச்சிச்சு ஒருவேளை மும்பையை டெல்லி போல் யூனியன் பிரதேசமாக மாத்திட்டாங்களோன்னு டவுட் வந்திருச்சு.\nநிவேதா சின்ன தம்பி பிரபு போல் சின்ன தங்கச்சி. தான் கல்யாணம் செய்துவிட்டால் அப்பா தனியாக இருப்பார் என அப்பாவை கல்யாணம் செய்து கொள்ள செட்டப் செய்கிறார். அது சரி, தன் கூட இருங்கள் என சொல்லி விட்டால் நயனுக்கு என்ன வேலை என நினைத்திருப்பார் போலும்.\nஒரே இரவில் 2000 க்கும் மேற்பட்ட பெண்களை விபச்சாரத்தில் இருந்து பறந்து பறந்து காப்பாற்றுவது என்பது ரஜினிபிகேஷன். வில்லனை கைது செய்ய துபாய், இந்தோனேசியா, அண்டார்டிகா போலீஸ் கமிஷ்னர்கள் எல்லாம் வடிவேலு பாணியில் \" இந்த ஆபரேஷனில் எங்க பங்கும் இருக்கணும்\" என வீடியோ போட்டு கேட்பது எல்லாம் சற்றே ஓவர்.\nஹியூமன் கமிஷன் ரஜினியை mentally unfit என சொன்னதற்காக தண்டால், பஸ்கி எல்லாம் எடுத்து 6 பேக் வரை செல்வது நல்லாவே இல்லை. ஒரு டிவி சேனலை ஓட விட்டு கதையின் பல பகுதியை சொல்லி விடுகிறார்கள். மொத்தத்தில் ரஜினி இருக்கிறார், அதனால் கதை திரைக்கதை எப்படி இருந்தாலும் ஓடும் என இயக்குனர் நினைக்கிறார் என்று கூறியுள்ளார் பெரியசாமி.\nஇல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\nதிடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nதர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\nஅதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்\n200 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய தெலுங்கு படங்கள்.. தர்பார் படத்துக்கு என்ன ஆச்சு\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nரஜினிப்பாவுக்கு கட்டாயம் சமைத்து தருவேன்.. நிவேதா தாமஸ் விருப்பம்\nதர்பாரில்..தேன் இசை தென்றல் தேவாவின் பின்னணி இசை\nஐ அம் எ பேட் காப்.. என்னா நடை.. என்னா ஸ்டைல்.. ரஜினிக்கே டஃப் கொடுக்கும் ஆயா.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசி.எஸ்.கேவுக்கு விளையாடுங்க.. கிரிக்கெட் பேட்டுடன் அதுல்யா.. டிரெண்டாகும் #AthulyaRavi\nதனுஷ் செய்த விஷயம்.. சிம்பு கொடுத்த பதிலடி.. கோலிவுட்டில் மீண்டும் உருவாக காத்திருக்கும் யுத்தம்\nஇந்தியன் 2 விபத்து.. அவர் தான் எல்லாத்துக்கும் காரணம்.. விளாசிய பவித்ரன்.. காரசார பேட்டி\nகல்லூரி விழாவில் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய சிம்பு\nசொன்னதை போல, தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் ஒட்டினார்.\nஆணவக் கொலைகளுக்கு அரிவாள் தீட்டும் அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறை பாடம்தான், கன்னி மாடம்.\nதர்ஷன் ஷெரினுடன் ஜோடியாய் சாண்டி வீட்டு விசேஷத்தில் பங்கேற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/dindigul-sreenivaasan-tribal-boy-removing-chappal.html", "date_download": "2020-02-24T16:06:02Z", "digest": "sha1:24J6O3TAIMSKURUSFPQZL5IAVMOOPVUT", "length": 6212, "nlines": 149, "source_domain": "www.galatta.com", "title": "Dindigul Sreenivaasan tribal boy removing chappal", "raw_content": "\n“டேய் வாடா, செருப்ப கழட்டுடா” அமைச்சரின் செருப்பை கழட்டிய சிறுவன்\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை அழைத்து தன் செருப்பை கழட்ட சொன்ன விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விழாவை தொடங்கி வைத்துவிட்டு, அங்கே நடந்து சென்றார்.\nஅப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பு, அங்குள்ள புல் தரையில் மாட்டிக் கொண்டது.\nஇதனால், அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடி சிறுவனைப் பார்த்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “டேய் வாடா, செருப்ப கழட்டுடா” என்று கூறி சிறுவனை அழைத்தார்.\nஇதனையடுத்து, சிறுவனும் அமைச்சரின் செருப்பை கழற்றி உள்ளார். அப்போது, அதிகாரி ஒருவரும் செருப்பை கழட்ட அமைச்சருக்கு உதவி உள்ளார். இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவும் உடன் இருந்துள்ளார்.\nஇந்த காட்சி தீயாகப் பரவிய நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிரான கண்டன குரல்கள் எழுந்துள்ளன.\nஇதனையடுத்து, காலணியைக் கழற்றச் சொன்ன விவகாரத்தில், பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன் என்று திண்டுக்கல் சீனிவாசன் இயல்பாகக் கூறினார்.\nமேலும், என்னுடைய பேரன் போல் நினைத்து தான், தன்னுடைய காலணியைக் கழற��றச் சொன்னேன் என்றும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதனிடையே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிறுவன் செருப்பைக் கழட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n>>“டேய் வாடா, செருப்ப கழட்டுடா” அமைச்சரின் செருப்பை கழட்டிய சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hengko.com/ta/", "date_download": "2020-02-24T15:30:38Z", "digest": "sha1:SXCBI6NVOUK5EQDNLVX3J3IMIYATPGX4", "length": 15551, "nlines": 208, "source_domain": "www.hengko.com", "title": "வடிகட்டி, போரஸ் உலோக, வெப்பப்படுத்தப்படும் எஃகு வடிகட்டி, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சென்சார் ஆய்வு டிரான்ஸ்மிட்டர், தீப்பிடிக்கக்கூடிய வாயு கசிவு கண்டுபிடிப்பு வீடுகள், காபன் கல், விரைவி, Sparger - HENGKO", "raw_content": "HENGKO டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nவெப்பப்படுத்தப்பட்ட போரஸ் உலோக வடிகட்டிகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வடிகட்டி டிஸ்க்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வடிகட்டி குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வடிகட்டி தட்டு\nSinter துருப்பிடிக்காத ஸ்டீல் வடிகட்டி\nதுருப்பிடிக்காத ஸ்டீல் மெஷ் வடிகட்டி\nSinter தூள் உலோக வடிகட்டி\nதூள் வெப்பப்படுத்தப்படும் போரஸ் உலோக வடிகட்டி பொருள்\nபீர் ஆக்ஸிஜன் காபன் ஸ்டோன்\nகுமிழி விரைவி ஏர் ஸ்டோன்\nஇடைக்காலத் & ஈரப்பதம் சென்சார் டிடெக்டர்\nவெப்பநிலை மற்றும் ஈரப்பதம் டிடெக்டர்\nஎரிவாயு டிடெக்டர் சென்சார் வீட்டுவசதி\nஎஃகு வடிகட்டி குழாய் பொதியுறை\nஅடுக்கு Sinter துருப்பிடிக்காத கண்ணி வடிகட்டி\nவெப்பப்படுத்தப்பட்ட பித்தளை வெண்கலம் வடிகட்டி உறுப்பு\nகார்பனேற்றம் கல் ஆக்சிஜன் விரைவி\nநுண்ணிய வீடுகள் சென்சார் ஈரப்பதம்\nஇடைக்காலத் & ஈரப்பதம் சென்சார் ஆய்வு\nபனிபடுநிலைக்கு ஈரப்பதம் பகுப்பாய்வி கண்டுபிடிப்பு\nஎரிவாயு சென்சார் நுண்ணிய வீடுகள்\nவாயு கசிவு கண்டுபிடிப்பு ஆய்வு வீடுகள்\nமேலும் பார்க்க . . .\nHENGKO தொழில்நுட்ப கோ, Ltd. ஒரு உயர் தொழில்நுட்ப உற்பத்தியாளர் ஆர் & டி, வடிவமைப்பு மற்றும் வெப்பப்படுத்தப்படும் நுண்ணிய உலோக செய்யும் எஃகு வடிகட்டிகள், கார்பனேற்றம் விரைவி, ஈரப்பதம் கண்டறியும் & சென்சார் ஆய்வு வீட்டுவசதி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்பு நுண்ணிய உறைவிடம் போன்றவை நாம் வாடிக்கையாளர்கள் உதவி கடமைப்பட்டுள்���ோம் கவனம் வடிகட்டும், ஈரப்பதம் மற்றும் எரிவாயு கண்டறிதல் துறையில் உயர் தொழில்நுட்ப மற்றும் கடினமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு.\nபிரீமியம் தரம், புகழ்வாய்ந்த துல்லியம், மென்மையானது தோற்றம், செயல்பாட்டு பன்முகத்தன்மை, வெவ்வேறு வடிவங்கள் மற்றும் மலிவு விலை பொருட்கள் உறுதி இதனால் HENGKO கடுமையான தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் பின்வருமாறு. திறமையான R & D குழுவினால் மற்றும் மேம்பட்ட உற்பத்தி மற்றும் பரிசோதனை உபகரணங்கள் உடன், நாங்கள் பயனர்கள் செயல்பாடுகளை, கட்டமைப்புகள், பொருட்கள், பரிமாணங்களை பயன்பாடுகளை ஏற்ப அவை திட்டவட்டமான தீர்வுகளை உருவாக்கும் திறன் கொண்டவை.\n18 ஆண்டுகள் 'ஓ.ஈ.எம் / ODM அனுபவம்\nவலுவான ஆர் & டி குழு, தொழில்முறை கூட்டு வடிவமைப்பு / உதவி வடிவமைப்பு திறன் 18 ஆண்டுகளுக்குப் 'தொழில்முறை உற்பத்தி திறன் மற்றும் OEM / ODM விருப்ப அனுபவங்களை.\nஓவர் 100 ஆயிரம் மாதிரிகள் கிடைக்கின்றன\nஇருக்கும் மாதிரிகள் பெரும் எண்ணிக்கையிலான விருப்ப, போதுமான இருப்புநிலைகள் கட்டமைப்புகள், பரிமாணங்களை, பொருள், வடிகட்டுதல் விகிதம், முதலியன வாடிக்கையாளர்களின்\nவாடிக்கையாளர்களுக்கு சேவையில் குறைபாடு எண்ணிக்கை\nமுதல் வாடிக்கையாளர் கருத்து அடிப்படையில், HENGKO உலகம் முழுவதில் இருந்தும் பரந்த வாடிக்கையாளர் குழுக்கள் பெற்றுள்ளது.\nநாம் செய்ய அனைத்து மேல் தரம் பொருட்கள் வழங்க இறுதியில் பயனர் தேவைகளைச் சந்திக்க எனவே, ஒரு பூஜ்ஜிய குறைபாடு தரமான தரமான, உகந்த செயல்திறன் கொடுக்க உள்ளது.\nஒருங்கிணைந்த அழுத்தம், ஈரப்பதம் மற்றும் டெம்பேவில் ...\nSHT10 SHT30 SHT35 ஒற்றை பஸ் மண் இடைக்காலத் ...\nவிருப்ப 5 60 மைக்ரான் வாயு அழுத்தம் ஓட்டம் மீட்டர் ...\n90 மைக்ரான் 5 0.2um - 800 மிமீ நீண்ட ப ...\nவெப்பப்படுத்தப்பட்ட உலோக 316 எஃகு வடிகட்டி ...\nவெப்பப்படுத்தப்பட்ட உலோக தூள் எஃகு filt ...\nமைக்ரான் நுண்ணிய தூள் உலோக stainl வெப்பப்படுத்தப்படும் ...\n/ மூலம் 19 அக்டோபர் 2016 நிர்வாகம்\n26 டிசம்பர் 17 வது டிசம்பர் போது 15% ஆஃப்\n/ மூலம் 19 அக்டோபர் 2016 நிர்வாகம்\nஎப்படி ஹைட்ராலிக் உள்ள வடிகட்டி தேர்ந்தெடுக்க ...\nஒன்று. வடிகட்டி உறுப்பு நீர்ம அமைப்பின் ஒரு தவிர்க்க முடியாத நுகர்வதாகும். சாலிட் துகள் மாசுபடுத்தி ஹைட்ராலிக் உயவு அமைப்பு பெரும் தீங்கு ஏற்படுத்தும். ஒவ்வொரு ஹைட்���ாலிக் மற்றும் உயவு அமைப்பு எண்ணெய் அமைப்பு இலக்கு தூய்மை உள்ள அசுத்தங்களை அளவு அதன் சொந்த குறைந்தபட்ச தேவைகள் உள்ளன. போது கேட்ச் ...\n/ மூலம் 19 அக்டோபர் 2016 நிர்வாகம்\nHENGKO எல் 35k க்கும் மேற்பட்ட துண்டுகளாக விற்பனை செய்துள்ளது ...\nHENGKO 27 அக்டோபர் 2019 ஆம் ஆண்டில் எல்சிடி வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் டிரான்ஸ்மிட்டர் 35k க்கும் மேற்பட்ட துண்டுகளாக விற்றுத் தீர்ந்துள்ளன.\n/ மூலம் 19 அக்டோபர் 2016 நிர்வாகம்\nHENGKO புதிய உயர் temperatur அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ...\n/ மூலம் 19 அக்டோபர் 2016 நிர்வாகம்\nவாடிக்கையாளர் முதல் மற்றும் HENGKO 2019\nHENGKO டெக்னாலஜி கோ, மேல் தரம் மற்றும் பரிவு சேவைகளில் லிமிடெட் வாழ்ந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் இது அசல் ஆர்வத்தையும் உண்மையாக இருக்கிறது மற்றும் அனைத்து நேரம் போகிறது வைத்திருக்கிறது. தொழில் வெப்பப்படுத்தலுக்கு அடிப்படையில், HENGKO எப்போதும் ஒருமைப்பாடு மேலாண்மை செயல்பாட்டை கொள்கைகளை, வாடிக்கையாளர்கள் உதவி, பரஸ்பர develo பின்பற்றுகிறது ...\nதரவரிசையில் 16 ஆம் கட்டிடம், Dawang தொழிற்சாலை பார்க், Pinghu டவுன் லாங்காக் மாவட்டம், ஷென்ஜென் 518111 சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎரிப்பு எரிவாயு டிடெக்டர் , தீப்பிடிக்கக்கூடிய எரிவாயு கசிவு டிடெக்டர் , போரஸ் ஸ்டோன் வடிகட்டி , குளோரின் எரிவாயு டிடெக்டர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tamil-cinema-producer-chitra-ramu-passes-away/", "date_download": "2020-02-24T14:40:29Z", "digest": "sha1:C3QN7LX47RRJYIPZHK7FGOB2GPBOS4CQ", "length": 7018, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "சிவாஜி, கமல், சத்யராஜ், பிரபு, ரேவதி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மரணம் – heronewsonline.com", "raw_content": "\nசிவாஜி, கமல், சத்யராஜ், பிரபு, ரேவதி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மரணம்\nசிவாஜி கணேசன் – சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’, சிவாஜி கணேசன் – அம்பிகா நடித்த ‘வாழ்க்கை’, கமல்ஹாசன் – நிரோஷா நடித்த ‘சூரசம்ஹாரம்’, பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி அறிமுகமான ‘மண்வாசனை’, பிரபு – நக்மா நடித்த ‘பெரிய தம்பி’ உள்ளிட்ட 14 படங்களை, தனது தம்பியும் இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணனுடன் சேர்ந்து தயாரி���்தவர் சித்ரா ராமு.\nகடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த சித்ரா ராமு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 73.\nஅவரது உடல் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் இறுதி சடங்கு நடக்கிறது.\nசித்ரா ராமுக்கு தங்கம் என்ற மனைவியும், விஜய் சரவணன், விஜய் கார்த்திக் என்ற 2 மகன்களும், குகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.\n“மோடி அரசை விமர்சித்தால் உங்கள் வாய் மேல் செலோ டேப் ஒட்டப்படும்\nதமிழக தேர்தல் வாக்குப்பதிவு – 74.26 சதவீதம்\n‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான வசனம் நீக்கம்: லைகா நிறுவனம் அறிவிப்பு\nஓவியா பெயரை கெடுக்க பிக்பாஸ் வேண்டுமென்றே கொடுத்த ‘ரெட் கார்ப்பெட்’ டாஸ்க்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sarkar-movie/", "date_download": "2020-02-24T15:21:36Z", "digest": "sha1:DA5X27QB2OWCDDATSDVCNOXM22HITBP3", "length": 14937, "nlines": 104, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sarkar movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n மக்களை உற்சாகப்படுத்த சர்க்கார் வீடியோ- ஆர் முருதாஸ்\nகடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் ஒரு வீடியோவை வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாக்காளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை (18ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, சினிமா நடிகர்கள் பலரும் கண்டிப்பாக வாக்களிக்கும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் செய்கின்றனர். இந்த நிலையில், சர்கார் இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூம் தனது சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு வாக்களர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். ‘ஓட்டு உனது உரிமை’ […]\n ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’\nவரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தோ்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சினிமா பிரபலங்கள், பேச்சாளா்கள், அரசியல் தலைவா்கள் என அணி அணியாக பிரசாரம் செய்துவருகின்றன இதனால் நாளுக்கு நாள் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. அதிமுக-வுக்கு மக்கள் இடையே நிறைய எதிர்ப்புகள் இருந்த நிலை யில் தற்போது புதிதாக சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளி யான […]\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் OMG பொண்ணு பாடல் – காணொளி உள்ளே\nசர்க்கார் படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு -விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் விஜயின் […]\nவிஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிப்பு -விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தப் படத்தை […]\nசிம்டங்காரேன் என்பதற்கு இதுதான் பொருளா \nநடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்த்த விஜய் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு சிம்டாங்காரன் பாடல் சற்று ஏமாற்றத்தை தருவதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடலசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் வரிகள்தான் புரியவில்லை என்றால், ஏ.ஆர்.ரகுமானின் ட்யூனும் சுமாராக இருப்பதாக பாடல் கேட்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாடலாசிரியர் ‘சிம்டாங்காரன்’ […]\nஇணையத்தில் வைரலாகும் சர்க்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் – காணொளி உள்ளே\n“சர்க்கார்” முதல் சிங்கில் அறிவிப்பு – 5 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்டானது\nசென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து […]\nசர்க்கார் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு. விவரம் உள்ளே\nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதா��் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் இன்று மாலை சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை சன் […]\nசர்க்கார் புகைப்பட விவகாரம். மக்கள் முன்பு அன்புமணியுடன் விவாதிக்க நான் தயார் – சிம்பு அதிரடி\nஇயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு இன்று காலை 11 மணி அளவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்டிஆர் படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் […]\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/08/blog-post_11.html", "date_download": "2020-02-24T13:33:49Z", "digest": "sha1:UXMG6DVSK2PWUBFOBLYN5CQEIMEC7J2O", "length": 14202, "nlines": 341, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: ஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது\nதளர்ந்த உனது கால் வழியே\nஅருமையான கவிதைகள்.. நவீனத்துவத்தின் நவீன பின்னல். வாழ்த்துக்கள் நிலா :-)\nஅப்படியே மடிப்பு மடிப்பாக காட்சிகள் ஓடுகின்றன கவிதையைப் படிக்கும்போதே\nவண்ணம் உதிர்த்து பறக்கும் பட்டாம்பூச்சி கவிதைகள். மனசுக்குள் வண்ணம் ஒட்டிக்​கொண்டாற் ​போன்ற உணர்வு\nசோகங்களை சொந்தமாக்கி கொள்ளவில்லை,மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கிழவனின் பார்வையில் எழுதப்பட்ட கவிதையது.கவிதைக்கும் கவிஞனுக்கும் முடிச்சு போடாதீர்கள்.ஒரு கவிதை எழுதி முடிக்கப்பட்டவுடன் எழுதியவனும் வாசகனாகிவிடுகிறான்.\nஅருமை நிலா ... இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்கிறது ...\nமூன்று கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்கு நிலா. கவித்துவக் காட்சிகள் கண்ணில் நிழலாடுகிறது.\nகவிதை அழுத்துகிறது. முன் முடிவுகள் இல்லாமல் இளமையாக முடியட்டும் நம் காலங்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉபன்டு ஹோரி (1935 - 2009 ) - எதிர்ப்பின் குரல்\nஎன் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்\nவேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை\nஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கி...\nஉரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்\nஉலகின் மிக மோசமான பெண்கள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88:_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_2011", "date_download": "2020-02-24T14:45:20Z", "digest": "sha1:WZMU2R7TSZPL3KJAK4NGDODZHBHKME4U", "length": 2395, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "யாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2011 - நூலகம்", "raw_content": "\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2011\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2011\nPublisher யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2011 (PDF Format) - Please download to read - Help\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\n2011 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chandra-graha-adhirstam-tamil/", "date_download": "2020-02-24T15:29:55Z", "digest": "sha1:V3T7TJ6UHGGK2E5USLI6LXNJCFJTTZP6", "length": 10256, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "சந்திரன் தரும் அதிர்ஷ்டங்கள் | Chandra graha adhirstam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்களுக்கு ச���ந்த வீடு, நிலம் அமைய ஜாதகத்தில் இவை இருந்தால் போதும்\nஉங்களுக்கு சொந்த வீடு, நிலம் அமைய ஜாதகத்தில் இவை இருந்தால் போதும்\nஜோதிடத்தில் ஜாதகம் பார்த்து பலன் கூறப்படும் ஜோதிடக்கலை மிகவும் நுணுக்கமானதாகும். இக்கலையில் பல்வேறு கிரகங்கள், நட்சத்திர சாரங்கள், புக்திகள், திசைகள், பாகைகள், போன்றவற்றை கணக்கிட்டு பலன்கள் கூறப்படுகின்றன. பலரும் தங்களின் ஜாதகத்தில் எந்த கிரகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளவே ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.\nஒரு நபரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட பல்வேறு கிரகங்களின் நிலைகள், அந்த கிரகங்கள் இருக்கின்ற வீடுகள், அந்த கிரகங்கள் சேர்க்கை மற்றும் சுபகிரக பார்வை மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனினும் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீடு காரணமாக அமைகிறது.\nஒரு நபரின் ஜாதகத்தில் எட்டாம் வீடு திடீர் அதிர்ஷ்டம் தரக்கூடிய இடமாகி, அந்த வீட்டில் சந்திரன் கிரகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகன் தனது சிறந்த புத்திசாலித்தனம் மூலம் மிகுதியான அதிர்ஷ்டங்களை பெறுவார். அவரின் தாயார் மூலமாக அந்த ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஅரிசியைப், பால், தண்ணீர், அலுமினியம், எண்ணெய் போன்ற வியாபாரங்களில் அந்த ஜாதகர் ஈடுபட்டிருந்தால் அந்த வியாபாரங்களில் மிகப்பெரிய லாபங்கள் உண்டாகும். மேலும் உணவுப் பண்டங்கள் தயாரித்தல், துணிகளை தூய்மை செய்தல் போன்ற தொழில்களில் இருந்தாலும் அதில் மிகச் சிறந்த அதிர்ஷ்டங்களும் லாபங்களையும் கிடைக்கப் பெறுவார்கள். தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களால் மிகப் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். இவர்களுக்கு திடீரென்று சொந்த வீடு அமையும். அந்த வீடு ஏதேனும் ஒரு நீர்பாங்கான இடத்திற்கு அருகில் அமையும்.\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் இணைந்திருந்தால் அமோக வாழ்க்கை\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு ��ன்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lenovo-z6-pro-lenovo-a6-note-sale-in-india-via-flipkart-and-more-details-023112.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-24T15:40:52Z", "digest": "sha1:ZVLMYO3ARJIGPMPBTBVOTLN7ZVVFEPOY", "length": 18636, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.! | Lenovo Z6 Pro, Lenovo A6 Note Sale in India via Flipkart and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n8 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n8 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nMovies பெர்லியைப் பத்திவிட்டுட்டு அஞ்சனா வந்துட்டாரா\nNews எதிர்ப்பவர்களை தேச விரோதி என முத்திரை குத்தக்கூடாது.. உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு\nSports ISL 2019-20 : ஒடிசா - கேரளா பிளாஸ்டர்ஸ் கடும் மோதல்.. எட்டு கோல்கள் அடித்தும் போட்டி டிரா\nFinance அடி மேல் அடிவாங்கும் சீனா.. தொழில்நுட்ப துறையிலும் கைவைக்கும் கொரோனா\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.\nலேனோவா நிறுவனத்தின் லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் மாடல்கள் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று பிளிப்கார்ட் வழியே துவங்கியுள்ளது. ���ேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லேனோவா இசெட்6 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவா ஏ6 நோட் விலை ரூ.7,999-ஆக உள்ளது.\nலெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு, 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக நிலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nஜியோவுக்கு போட்டி: ரூ.59க்கு 1ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட வோடபோன்\nலெனோவா ஏ6 நோட் சிப்செட் வசதி\nலெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nலேனோவா இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39-இன்ச் எப்எச்டி பிளஸ் யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.\nரூ.27,000 வரை பிரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்\nலேனோவா இசெட்6 ப்ரோ கேமரா அம்சம்\nலேனோவா இசெட்6 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த ப��ன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nசத்தமின்றி லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்பிளே அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nநாளை இறுதி நாள்: அதிரடி ஆஃபர்களில் மொபைல் போன் வாங்க...\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nலெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nலெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி கே30ப்ரோ.\nஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்\nஎங்கலாம் போறாரோ அங்கெல்லாம் நம்ம ஆள போடுங்கடா: ஒருவரிடமே 33 முறை மொத்தம் ரூ.9 கோடி ஏமாற்றிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2017/09/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-02-24T13:29:52Z", "digest": "sha1:IOROLAAW73CO55VUKDDNBPIE2SEHK3WK", "length": 28029, "nlines": 155, "source_domain": "timestamil.wordpress.com", "title": "இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்\nBy timestamil செப்ரெம்பர் 2, 2017 செப்ரெம்பர் 4, 2017\nLeave a Comment on இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்\nஇப்போது என்ன நடக்கிறதோ அதேதான் நடந்திருக்கும். இந்த நீட் போன்ற தரப்படுத்துதல்கள் எல்லாம் நாம் அனுமதித்திருக்கிற புத��ய பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கம். மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியும். தனது எஜமானர்கள் காலால் இட்டதை தலையால் செய்யும் மாண்புடையவர் அவர். ஆனால் பிராந்தியக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கிறபோது, இவ்வளவு மூர்க்கமாக இதை செயல்படுத்தியிருக்க முடியாது.\nபல மக்கள் விரோத நடவடிக்கைகள் சென்ற காங்கிரஸ் அரசால் முன்னெடுக்க முடியாமல் போனதற்கு அரசியல் ரீதியாக அவர்கள் எண்ணிக்கை பலத்தில் குறைவாக இருந்தார்கள் என்பதே காரணம். இதன் பொருள் அவர்களுடன் கூட்டணியில் இருந்த பிராந்தியக் கட்சிகள் நேர்மையானவர்கள் என்பதல்ல. அவர்கள் உள்ளூர் மக்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கவேண்டிய அழுத்தமே சில விஷயங்களை எதிர்க்கவேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது.\nஆனால் இப்பொழுதோ மிருகபலத்துடன் ஒரு வலதுசாரி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. மேலும், மன்மோகன் சிங்குகளின் காலம் முடிந்துவிட்டது என்று கருதியே மோடி ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த மூன்றாண்டுகளில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை அவர். உணர்வுகளைத் தூண்டும் அரசியலை திசை திருப்பும் அரசியலாகப் பயன்படுத்தமுடியுமே தவிர நீண்ட காலத்துக்கு அதைப் பயன்படுத்தமுடியாது.\nமேலும் மக்கள் மிகத் தீவிரமாக அதிருப்தியடைந்துகொண்டே வருகிறார்கள். செய்யமுடியாத விஷயங்களைச் சொல்லி ஆட்சிக்கு வரும் எல்லாரும் எதிர்கொள்ளும் அபத்தத்தை இப்போது மோடியும் எதிர்கொள்கிறார். வரும் காலம் இதைவிட ஆபத்தானதாகவே இருக்கும்.\nபிஜேபியை எதிர்த்து காங்கிரஸ் ஏன் எந்த போராட்டங்களையும் முன்னெடுப்பதில்லை\nநீட், ஆதார், GST, ரேஷன் கடைகள் குறைப்பு என்று எந்த விஷயமாக இருந்தாலும் அவையனைத்தும் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களே. காங்கிரஸ் அரசின் கொள்கையைத்தான் பிஜேபி அரசாங்கம் தீவிரமாகக் கடை பிடிக்கிறது. பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காரணத்தால் மக்களிடம் பொய் சொல்லவேண்டிய, பசப்ப வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இருந்தது.\nபிஜேபியின் இரத்தத்தில் இருக்கிற வலது சாரித் திமிர் அத்தகைய நெளிவு சுளிவுகளைக் கையாள அவர்களை அனுமதிக்க மறுக்கிறது. அதனால் மிகவும் திமிராகப் பேசுகிறார்கள். ஆக, காங்கிரஸ் பெருச்சாளிகள் மோடியின் பிம்பம் உ��ைவதற்காகக் காத்திருக்கிறார்கள்.\nமேலும் இந்திய அதிகார வர்க்கம் காங்கிரசின் தோளோடு தோளாக வளர்ந்த ஊழல் அமைப்பு. மோடியைப் போன்ற சர்வாதிகாரிகள் இந்த அதிகார அமைப்பின் மூலமாகவே தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். மக்களிடம் தோன்றியிருக்கிற அதிருப்தியைக் களைவது அத்தனை எளிதல்ல என்று காங்கிரசுக்கும் தெரியும். மேலும் மேலும் மக்கள் பதட்டத்தை நோக்கி நகர்வது தங்களது அரசியல் வெற்றியை சாத்தியப்படுத்தும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட கொடநாட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் வெளியே வந்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் அணுகுமுறை.\nஅதனால் போராடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எங்காவது மத வன்முறை மரணங்கள் நடந்துவிட்டால், எழவு வீட்டில் போய் சம்மணமிட்டு போஸ் கொடுக்கிறார் ராகுல். பொருளாதாரக் கொள்கை மரணங்கள் என்று வருகிறபோது அவர் காக்கிற கள்ள மவுனமே கவனத்திற்கு உரியது. அந்த மவுனத்தில் மறைந்திருக்கிறது காங்கிரசின் அரசியல்.\nஅப்படியென்றால் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்கிறீர்களா\nஇல்லை. நிறைய வேறுபாடு இருக்கிறது. காங்கிரசை ஒப்பிட சித்தாந்த ரீதியாகவே சாதி ரீதியான தரப்படுத்துதல்களில் நம்பிக்கை உடைய கட்சி பிஜேபி. என்னதான் முற்போக்கு முகமூடி போட்டாலும் வர்ண பேதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். “சாதிக்கு ஏற்ற புத்தி, தீனிக்கு ஏத்த லத்தி” என்பதுதான் அவர்களது சித்தாந்தம்.\nபிஜேபியின் கருத்தியலை ஆதரிக்கிற இளம் தலைமுறையினர் கூட இந்த சாதி சார்ந்த திறன் குறித்து நம்புவதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். என்னதான் இருந்தாலும் “பார்ப்பானை விட ஒரு பறையன் திறனில் குறைந்தவனாகத் தானே இருக்கமுடியும்” என்று அவர்கள் உள்ளூர நம்புவதில் உறைந்திருக்கிறது வலது சாரி அரசியல். இந்த பண்புகள் காங்கிரசில் கிடையாது. காங்கிரசில் இருக்கிற சாதி ரீதியான மேட்டிமைத்தனத்தைக் கூட அவர்கள் பணம் சம்பாதிக்கவே பயன்படுத்துவார்கள். ஆனால் வலது சாரிகள் ஊழல் பணத்தை விட இந்த தூய்மைவாதம் முக்கியம் என்று கருதுவார்கள்.\nஇந்த சாதி தூயமைவாதத்துக்கும் தரப்படுத்துதலுக்கும் (screening) நெருக்கமான தொடர்பு உண்டு. அது முதலாளித்துவத்த��க்கு உதவக் கூடிய பண்பு. ஒன்றுக்கொன்று இரத்தத் தொடர்புடையவை. இயல்பான பங்காளிகள். நீட் போன்ற விவகாரங்களில் பிஜேபி காண்பிக்கும் பிடிவாதத்தை நீங்கள் அந்த அர்த்தத்திலேய புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் இவ்வளவு நாள் குமைந்துகொண்டிருந்தார்கள். இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது பெருவாய்ப்பு. அனிதா போன்றவர்களின் உயிரற்ற உடல்களின் மீது நடந்துதான் அதை எட்ட முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த வழியில்தான் அவர்கள் நடப்பார்கள்.\nபிஜேபிக்கு எதிராக தமிழகத்தில் ஏன் வலுவான ஒருங்கிணைப்பு நிகழவில்லை திராவிடக் கட்சிகள் அல்லது அதிலிருந்து பிரிந்து வெளியேறிய கட்சிகள் எதுவுமே இதைப் போன்ற விவகாரங்களில் ஏன் ஒன்றாகவோ தனித்தனியாகவோ போராடவில்லை\nமுதலில், போராட்டம் என்பதே மக்கள் விரோதம் என்பது போன்ற மனநிலையைக் கட்டியமைப்பதில் கடந்த இருபது ஆண்டுகளில் முதலாளித்துவம் அடைந்த வெற்றிக்கு இதில் பங்கிருக்கிறது. ஒரு சாலை மறியலில், நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடுவதைப் போன்ற காட்சிகளை முன்வைத்து இத்தகைய சாலை மறியல் போராட்டங்கள் எவ்வளவு மக்கள் விரோதமானவை என்று திரைப்படங்கள் பேசத்தொடங்கியதும் அதை நாம் நம்பத்தொடங்கியதும் இதற்கு உதாரணம்.\nஇட ஒதுக்கீட்டு எதிராக, பண்பாட்டு ஒற்றுமைக்கு எதிராக இங்கு சினிமா உள்ளிட்ட நிறைய படைப்புகள் களமிறக்கப்பட்டன. சமூக நீதி பேசிய அரசியல்வாதிகளின் ஊழல்கள் பெரிதுபடுத்தப்பட்டு ஒன்று அவர்கள் சமூக விரோதிகள் போல சித்தரிக்கப்பட்டார்கள் அல்லது ஜோக்கர்களைப் போல திரிக்கப்பட்டார்கள். அதற்கு இணையாக, போராட்டங்களின் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் இயல்பாக அதிகார வர்க்க ஊழல் சுவைக்கு அடிமையாகி மக்கள் நல அரசியலில் இருந்து அப்புறப்படத் தொடங்கின. அங்கிருந்து சமரசங்கள் தொடங்கின. அதிருப்தியடைந்த மக்களை தமது போலி அன்புடன் வலது சாரி அமைப்புகள் அரவணைப்பது நடந்தது. மேலும், சாதிகளுக்கு இடையே போட்டிகள் ஊக்குவிக்கப்பட்டன.\nகல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் வன்னியர்களது இடங்கள் தலித்துகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்கிற வாதம் சமூகத்தின் கீழ்மட்டம் வரை பரவியிருக்கிறது. வன்னிய ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்தி சமூகத் தளத்தில் பங்களிக்கத் தொடங்கிய பாமக வெகு வேகமாக ஊழல் மயப்பட்டது. இன்று அது முன்னெடுக்கும் தலித் விரோத அரசியல் அதை வெளிப்படையாக கண்டிக்கத் துப்பற்ற (சில நேரங்களை அந்த மோதலை ஊக்குவிக்கிற…) திமுக அதிமுகவின் அதிகார அரசியல் என இவர்கள் பொது விஷயத்திற்காக ஒருங்கிணையும் புள்ளிகள் குறைந்து போய்விட்டன.\nதிமுகவும் அதிமுகவும் தங்களுக்கு இணையான போட்டியாளர்கள் அரசியல் தளத்தில் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். எப்போதைக்குத் தேவையோ அப்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஆட்களாக தலித் இயக்கங்களை அவர்கள் கட்டுக்குள் வைத்தார்கள். சமூகத் தளத்தில் தலித்திய வன்னிய பிரநிதித்துவத்தை தங்களது கள்ளக் கூட்டணி மூலம் திமுகவும் அதிமுகவும் மட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்தது.\nமறுபக்கம் அதிமுகவில் தமது ஆதிக்கத்தை நிலைக்கச் செய்ததன் வழியாக தேவர் சாதிகள் தமது இருப்பை ஆழமாக தமிழக அரசியலில் உறுதி செய்தன. ஜெயலலிதாவின் பார்ப்பனத் தலைமை இந்த ஆதிக்க சாதிகளின் ஒன்றிணைவை கட்சிக்குள் சாத்தியப்படுத்தியிருந்தது. இப்போது அங்கு நடக்கும் கவுண்ட, தேவ நாய்ச்சன்டையின் அடிப்படை அங்கு ஒரு பார்ப்பனத் தலைமை இல்லை என்பதே. பிஜேயின் குறி அத்தகைய ஒரு தலைமையை உருவாக்கி அங்கு நிலை நிறுத்துவதே. இப்படியாக ஒவ்வொரு கட்சியும் தமிழகத்தில் தனித்தனி கணக்குகளுடன் இயங்குவதால் பிஜேபிக்கு எதிரான திரட்சி சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.\nஅதிமுக என்றில்லை, வாய்ப்பிருந்தால் பிஜேபிக்கு கால் நக்கும் வேலையை – படும் எச்சிலில் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம் – திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் செய்யும் என்பதே இன்றைய எதார்த்தம்\nகுறிச்சொற்கள்: திமுக தேமுதிக பாமக\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\n“உயர்ந்த மரபணுக��களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nபெரியாரை பிச்சைக்காரராக்கி எஸ். வி. சேகர் மீம்\nநிழலழகி - 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா\nபாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nPrevious Entry அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு\nNext Entry உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் நல்லை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/irantha-pinnum-irukkiromaa-vasagasalai", "date_download": "2020-02-24T13:40:18Z", "digest": "sha1:H2M26WCCXACI5SNSMPQXJR6OD3DILHPX", "length": 8253, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "இறந்த பின்னும் இருக்கிறோமா? (வாசகசாலை) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இறந்த பின்னும் இருக்கிறோமா\nSubject: அறிவியல் / தொழில்நுட்பம்\nசொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவராய் ஜெர்மனி வந்த என் அப்பாவின் வரலாற்றுப் பயணத்தில், தமிழர்களுக்கான மிக முக்கிய அறிவியல் எழுத்தாளரான மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் உருவாகிய காலத்திலிருந்து அவர்கூடவே நானும் பயணித்திருக்கிறேன்.\nஅவரின் அறிவியல் துறையிலேயே என்னையும் ஒரு சயண்டிஸ்ட்டாக உருவாக்கினார். இந்த முகவுரை எழுதுவதற்கு என்னை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அறிவியல் சார்ந்து ஒரு காரணமும் இருக்கிறது. அப்பாவின் தூண்டுதலால், பெரியார் பிஞ்சு இதழில் நான் எழுதும் சிறுவர்களுக்கான அறிவியல் கார்ட்டூன் தொடரான ‘ஐன்ஸ் ரூலி’ தொடர்ச்சியாய் வெளிவந்த�� கொண்டிருக்கின்றது. ராஜ்சிவா என்ற ஒருவர் இல்லாவிட்டால் இது சாத்தியமே ஆகியிருக்காது.\nஜெர்மனியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணைத் தமிழ் பேசி எழுதக்கூடிய வகையில் வளர்ப்பதே சிரமம். அதில் ஒருபடி மேலேபோய், தமிழ் அறிவியலை எழுதும் வகையில் என்னை வளர்த்திருக்கிறார்.\nஇயற்பியலில் அப்பா தொட்டெழுதும் கடினமான குவாண்டம் பிசிக்ஸ், அஸ்ட்ரோ பிசிக்ஸ் என்பவை என்னை பிரமிக்க வைத்திருக்கின்றன. ஸ்ட்ரிங் தியரி, பிகபாங், குவாண்டம் என்பவற்றை இந்தப் புத்தகத்தில் மிக அழகாக, இலகுவாகப் புரியும்படி எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள், நான் கூறியவை எதுவுமே தவறில்லை என்பது புரியும்.\n- யாழினி (யாழு சிவா), துபாய்\nகட்டுரைஅறிவியல் / தொழில்நுட்பம்ராஜ் சிவாவாசகசாலை Raj Siva\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/11/172860/", "date_download": "2020-02-24T15:23:30Z", "digest": "sha1:AB4FYFEOBZV46R7YNALQNWP3WJN6IO3K", "length": 7327, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "தென்னாபிரிக்காவில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி - ITN News", "raw_content": "\nதென்னாபிரிக்காவில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி\nஉகண்டாவில் பெற்ரோல் கொள்கலன் தீ பிடித்ததில் 20 பேர் பலி 0 19.ஆக\nஅமேசன் காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்து 0 24.ஆக\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி 0 13.ஜன\nதென்னாபிரிக்காவில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வர்த்தக நிலையங்களை அமைத்து தொழில்புரிந்து வருவதால் தங்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதையடுத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nகொவிட் 19 – உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை அமெரிக்க ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளதாக தகவல்\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு\n92 வது ஒஸ்கார் விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/05085127/1249459/virat-kohli-keeps-his-word-arranges-world-cup-tickets.vpf", "date_download": "2020-02-24T15:25:23Z", "digest": "sha1:XEJ2BXUDLLW4IXXCKOFULLQEM3PB3VV4", "length": 7305, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: virat kohli keeps his word arranges world cup tickets for fan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய கோலி\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் உற்சாகப்படுத்தினார். அவருக்கு கொடுத்த வாக்கை இந்திய வீரர் விராட் கோலி காப்பாற்றியுள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதனை காண வந்த ரசிகர்களுள்\nசாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஆவார்.\nஇவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.\nசாருலதா, வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசைக்கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார்.\nபோட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nபின்னர் சாருலதாவிடம் பேசிய விராட் கோலி, இந்திய அணி கலந்துக் கொள்ளும் மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் உங்களுக்கு இல���சமாக வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார்.\nஅதன்படி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் கிடைத்துவிட்டதாக மூதாட்டியின் பேத்தி அஞ்சலி கூறியுள்ளார். இதனை கண்டு சாருலதா மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும், விராட் கோலிக்கு நன்றி தெரிவித்ததாகவும் அஞ்சலி கூறியுள்ளார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | இந்திய அணி | விராட் கோலி\nபெண்கள் டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது இந்தியா\nரஞ்சி டிராபி: ஜம்மு-காஷ்மீரை 167 ரன்னில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nபெண்கள் டி20 உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஒரேயொரு டெஸ்ட்: ஜிம்பாப்வே 256, வங்காளதேசம் 560 ரன்கள் குவித்து டிக்ளேர்\nலிவர்பூல் அணியை தோற்க வையுங்கள்: கடிதம் எழுதிய 10 வயது சிறுவனுக்கு க்ளோப் உருக்கமான பதில்.....\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=4", "date_download": "2020-02-24T15:56:32Z", "digest": "sha1:BOKJG66MZQS5PRUKAMVLYFKEXNXMCTPK", "length": 11720, "nlines": 85, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏனையசெய்திகள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் சாரணர் அமைப்பு 1920ம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருடம் 100 வருடம் நிறைவு நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை 2020.02.01 தபால்தலை வெளியீடு, சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல்...\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை\nபசுமை திட்டத்தின் கீழ் மரநடுகை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற்றது. சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள பொது இடங்களையும் உள்ளடக்கிய வகையில் மரநடுகை இடம்பெற்ற அதேவேளை ஆற்றோரங்களில் கண்டல் தாவரமும் நடுகை...\nபுளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…\nமண்முனை வடக்குப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற இளைஞர் கழகங்களுள் ஒன்றான புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் வருட இறுதி கலை நிகழ்வும், சிறுவர் விளையாட்டு பரிசில்கள் வழங்கல் மற்றும் கௌரவிப்புக்கள் என்பன இன்றைய...\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் இணைந்த���கொள்ள கலந்துரையாடல் நடத்தியதாக மகிந்த ராஜபக்‌ஷ தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் மூன்று சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார் மகிந்த ராஜபக்‌ஷ. தேர்தல் தொகுதிகளை வழங்குவதில்...\nகோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன \nகோட்டாபய ராஜபக்ஷவால் ஹிஸ்புல்லா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அப்துல் ராசிக் ஆகியோருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் என்னஎன்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சிங்கள ஊடகம் ஒன்று...\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் நீண்டகாலக் கண்காணிப்பாளர்...\nதிருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும்\nகதிரவன் திருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும் செவ்வாய்க்கிழமை 2019.11.05 மாலை திருகோணமலை அலஸ்தோட்டம் ஆனந்தபுரியில் அமைந்துள்ள கட்சியியின் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர நாயகமும் யாழ் மாவட்ட...\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\n(எருவில் துசி) எருவில் அங்கத்தவர் வீதி மற்றும் ஐயனார் ஆலய வீதி என்பவற்றினை அரசாங்க அதிபர் திரு மா.உதயகுமார் அவர்கள் இன்று(24) ஆரம்பித்து வைத்தார். மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா...\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nதபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தபால் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை,...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\n(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205 ஆவது ஆண்டுவிழா இன்று சனிக்கிழமை(29) கல்லூரியின் முதல்வர் இராசதுரை-பாஸ்கர் காலை 8.00 மணியளவில் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரியானது வில்லியம் அடிகளாரின் ஆசீர்வாதத்தால் 1814...\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. உரிய அதிகாரங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார் இரா.சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக மக்களையும், இளைஞர்களையும் தவறான...\n(எருவில் துசி) போதையற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவின் கீழ் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படும் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியுடன் அது தொடர்பான துண்டுப்பிரசூரம், ஸ்ரிக்கர்கள் என்பன ஒட்டும் செயற்பாடு மண்முனை தென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15917/amp", "date_download": "2020-02-24T15:34:29Z", "digest": "sha1:T6WAUVAUSO6ROFHH4WKV62UHDXNBJCCX", "length": 7744, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆஸ்திரேலியாவில் தீ காயங்களுடன் எண்ணற்ற கோலா கரடிகள் மீட்பு : குழந்தை போல் கையாளப்பட்டு சிகிச்சை அளிப்பு | Dinakaran", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் தீ காயங்களுடன் எண்ணற்ற கோலா கரடிகள் மீட்பு : குழந்தை போல் கையாளப்பட்டு சிகிச்சை அளிப்பு\nஆஸ்திரேலியாவில் தீ காயங்களுடன் எண்ணற்ற கோலா கரடிகள் மீட்பு : குழந்தை போல் கையாளப்பட்டு சிகிச்சை அளிப்பு\nஉலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு\nகாந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி\nஇந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு\nஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை\nஅமெரிக்க அதிபர் வருகை: பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்கள் மற்றும் பல ரகசிய படைகள் ஈடுபாடு\nபஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்\n24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nகளைக்கட்டிய மகா சிவராத்திரி : நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள், சாதுக்கள் சிவனுக்கு சிறப்பு வழிபாடு\nஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்\nகொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும் - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை\nபெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி\nமகாசிவராத்திரி: தி.மலையில் சிறப்பு லட்ச்சார்ச்சனை ஏற்பாடுகள்....பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு தோரணம்\n21-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய தயாரிப்பு கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1480207", "date_download": "2020-02-24T15:52:58Z", "digest": "sha1:GKBCQIOCQMXMVIBSQJYFUM32VKNYYFG3", "length": 7849, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (தொகு)\n12:58, 14 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n995 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:பாண்டிய அரசர்கள்; added Category:தென்காசிப் பாண்டியர்கள் using HotCat\n22:16, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:58, 14 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nச.பிரபாகரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:பாண்டிய அரசர்கள்; added Category:தென்காசிப் பாண்டியர்கள் using HotCat)\n'''அதிவீரராம பாண்டியர்''' 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத் [[தென்காசிப் பாண்டியர்கள்|பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். இவர் சுமார் 40 ஆண்டுகள் (1564-1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.\nமிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்|சிவாலயம்]] ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.\nஇவருக்குச் '''சீவலமாறன்''' என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[சிதம்பரநாத கவி]] என்பவர் இயற்றிய [[சீவலமாறன் கதை]] என்னும் நூலால் அறியமுடிகிறது.\n'''சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்''' கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[நெல்வேலி மாறன்|நெல்வேலி மாறனின்]] முதலாம் மகனாவான்.'''அழகன் சீவலவேள்''' என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக [[தென்காசி|தென்காசியில்]] [[குலசேகரமுடையார் ஆலயம்]] அமைத்து [[விண்ணகரம்]] ஒன்றினையும் அமைத்தான். [[சிவன்|சிவனிடன்]] பக்தியுடைய இம்மன்னன் சிறந்த [[புலவன்|புலவனும்]] ஆவான். [[தமிழ்|தமிழில்]] மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் [[வடமொழி|வடமொழியிலும்]] தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான '[[நைஷதம்]]' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு [[இராமகிருஷ்ணர்]] என்ற வடமொழி [[அந்தணர்]] உதவிகள் பல செய்தார். [[கூர்ம புராணம்]], [[வாயுசங்கிதை]], [[காசிகாண்டம்]], [[இலிங்க புராணம்]], [[நறுந்தொகை]] ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.\n* [[புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்]]\n* [[கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-24T15:45:47Z", "digest": "sha1:US6MFBISVXXZJ5BYYF3RBOUIXSMLF66H", "length": 34416, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வதேச தரவரிசை பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1.4 கல்வி மற்றும் கண்டுபிடிப்பு\nநீர்ப்பாசன நிலப்பகுதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவிவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nகாபி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபிளம் உற்பத்தி அடிப்படையில்நாடுகளின் பட்டியல்\nசர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகாடுகளின் பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்\nஆண்டுக்கான நூல்கள் பிரசுரித்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலக பொருளாதார மன்றம் : உலகளாவிய போட்டித்திறன் அறிக்கை\nஉலக பொருளாதார மன்றம் : நிதி அபிவிருத்தி குறியீடு\nமேலாண்மை மேலாண்மை சர்வதேச நிறுவனம் : உலக போட்டித்திறன் ஆண்டறிக்கை\nதி ஹெரிடேஜ் பவுண்டேஷன் / தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் : தற்போதைய வருடாந்திர இன்டெக்ஸ் ஆஃப் எகனாமிக் ஃப்ரீடம்\nகினி குறியீட்டு : வருமான சமத்துவம் மூலம் நாடுகளின் பட்டியல்\nவியாபார குறியீட்டை செய்வது எளிது\nபொருளாதாரச் சிக்கல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநீண்ட கால வேலைவாய்ப்பின்மை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலகின் நிகர சர்வதேச முதலீட்டு நிலை நாடுகளின் பட்டியல்\nநாட்டின் குறைந்தபட்ச ஊதியங்களின் அடிப்படையில் பட்டியல்\nபொது கடன் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவயதுவந்தோருடைய செல்வத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகடன் மதிப்பீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nGNI (PPP) என்ற தலைப்பின் கீழ் நாடுகளின் பட்டியல்\nGNI (பெயரளவிலான, அட்லஸ் முறை) அடிப்படையில் நாடுகளின் பட்டியல் தனிநபர் வருமானம்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாடுகளின் பட்டியல்கள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (பெயரளவு)\nஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆள்வீத வருமான அடிப்படையில் (PPP) நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) அடிப்படையில் (PPP) நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தின்படி வரி வருமான நாடுகளின் பட்டியல்\nமிகப் பெரிய வரலாற்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாடுகளின் பட்டியல்\nஇயற்கை பேரழிவு இடர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகாலநிலை மாற்றம் செயல்திறன் அட்டவணை (CCPI)\nசுற்றுச்சூழல் செயல்திறன் அட்டவணை (ஈபிஐ)\nசுற்றுச்சூழல் நிலைத்தன்மையும் குறியீடு (ESI)\nசுற்றுச்சூழல் பாதிப்பு அட்டவணை (EVI)\nஹேப்பி பிளானெட் இன்டெக்ஸ் (HPI)\nசூழியல் அடித்தடம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநிலையான சமூகச் சுட்டெண் (SSI)\nநன்னீர் உள்வாங்குதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஒவ்வொருவருக்குமான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகார்பன் டை ஆக்சைடு உமிழ்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமென்மையான பவர் 30 ( விக்கிபீடியாவில் )\nமொத்த பரப்பளவில் உள்ள அரசியல் மற்றும் புவியியல் உட்பிரிவுகளின் பட்டியல் (அனைத்தையும்)\nசுகாதார காப்பீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசுகாதார தரத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅரசாங்கத்தினால் நலச்செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமருத்துவமனை படுக்கைகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபுற்றுநோய் விகிதத்தில் நாடுகளின் பட்டியல்\nமரபணு அல்லாத நோயிலிருந்து இறப்பு ஏற்படுவதால் நாடுகளின் பட்டியல்\nயூரோ சுகாதார நுகர்வோர் குறியீட்டு (EHCI)\nஉலகளாவிய பசி அட்டவணை (GHI)\nஆயுள் எதிர்பார்ப்புஅடிப்படையில் நாடுகளின் ப��்டியல்\nகுழந்தை இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலகளாவிய சராசரி உயரத்தின் பட்டியல்\nஉடல் நிறை குறியீட்டின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயுற்றோர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஒவ்வொருவருக்கான மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் நாடுகளின் பட்டியல்\nதற்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநாட்டின் பழமையான மக்கள் பட்டியல்\nநாட்டின் விமான விமானங்களின் பட்டியல்\nதுப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல்\nஇராணுவ செலவினங்கள் அடிப்படையில் நாடுகள் மற்றும் கூட்டமைப்பின் பட்டியல்\nஇராணுவச் செலவுகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதனிநபர் செலவினங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇராணுவ வலிமை குறியீட்டின் மூலம் நாடுகளின் பட்டியல்\nஇராணுவ மற்றும் துணை இராணுவப் பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதேசிய திறன் கொண்ட கூட்டு குறியீட்டு\nடிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் : உலக ஊழல் பாரோமானி மற்றும் ஊழல் மலிவுச் சுட்டெண்\nஎல்லைகளற்ற செய்தியாளர்கள் : உலகளாவிய பத்திரிகை சுதந்திர சுட்டெண்\nவிதிமுறை உருவாக்க ஆலோசனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலக நீதி திட்டம் சட்ட விதிமுறை விதி\nநிலைத்தன்மையின் டாஷ்போர்டு ( புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் )\nபொருளியல் புலனாய்வு பிரிவு : எங்கு-க்கு-பிறக்கும் அட்டவணை 2013\nஉலகளாவிய பாலியல் இடைவெளி அறிக்கை\nமக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள்தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதுப்பாக்கி உரிமை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவீடற்ற மக்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசிறை வைப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமனிதக்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇன, கலாச்சார பன்முகத்தன்மை மட்டத்திலான நாடுகளின் பட்டியல்\nகுழந்தைகள் சேமிக்க : உலக அம்மாக்கள் அறிக்கை மாநில\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் : மனித அபிவிருத்தி சுட்டெண்\nஇலவச அறக்கட்டளை தேர்வு : உலகளாவிய ���டிமை குறியீடு\nFIFA உலக தரவரிசைகள் - கால்பந்து\nIIHF உலக தரவரிசை - ஐஸ் ஹாக்கி\nFIDE உலக தரவரிசை - செஸ்\nஐ.நா. பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் : ICT அபிவிருத்தி சுட்டெண்\nபொருளாதார வல்லுனர் புலனாய்வு பிரிவு : அரசு அகலக்கற்றை குறியீடு\nஇணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n4G LTE ஊடுருவல் மூலம் நாடுகளின் பட்டியல்\nநடமாடும் வைப்பகப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nGoogle : நுண்ணறிபேசி பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஸ்டெம் செல் ஆராய்ச்சி சோதனைகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nOECD : பிராட்பேண்ட் இண்டர்நெட் சந்தாக்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவிண்வெளி போட்டி அட்டவணை (SCI)\nஉலகளாவிய வலை அறக்கட்டளை : வலை குறியீட்டு\nஇரயில் பயன்பாடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதொடர்வண்டி வலையமைப்புகளின் அளவின் படி நாடுகளின் பட்டியல்\nபோக்குவரத்து தொடர்பான இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதனிநபர் வாகன அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமின் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபுதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nயுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nதங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nவெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nசெப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nஎஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅலுமினிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇலித்தியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபல்லேடியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமாங்கனீசு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமெக்னீசியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nவெள்ளீய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதுத்தநாக உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nஉப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசிலிக்கான் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nகனிம உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்கள்\nஎண்ணெய் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇயற்கை எரிவாயு உற்பத்தி நாடுகளின் பட்டியல்\nநிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபாக்சைட் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nசிமெண்ட் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமது தயாரிக்கும் நாடுகளின் பட்டியல்\nயுரேனிய இருப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநிகர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதலைவிகித ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅலுமினிய ஏற்றுமதிகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇயற்கை எரிவாயு ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநிகர எண்ணெய் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஎண்ணெய் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதங்க ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசெம்பு ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇரும்பு தாது ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவைர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகப்பல் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமின்சார ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதானுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகப்பல் ஏற்றுமதிகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவாகனக் உதிரிப்பாக ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவிமானக் உதிரிப்பாக ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவிமானம் மற்றும் விண்கல ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇயந்திர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவளிமச் சுழலி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதொகுசுற்று ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதொலைபேசி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதொலைத் தொடர்பு சாதனங்களின் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமருந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்காச்சோளம் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் ��ட்டியல்\nகாபி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபருத்தி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇறைச்சி நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதனிநபர் பீயர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதனிநபர் பால் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇயற்கை எரிவாயு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமின்சார நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபெட்ரோலிய எண்ணெய் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவருடாந்தர கஞ்சா பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகோகோயின் பயன்பாடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபூகோளமயமாக்கல் தொடர்பான குறியீடுகளின் பட்டியல்\nCSR உலகளாவிய தரநிர்ணய தரவுத்தளம்\nஏனெனில் ஒவ்வொரு நாடும் சிலவற்றில் சிறந்தது [1]\nஉலகளாவிய மேம்பாட்டு குறியீடுகள் மற்றும் தரவரிசைகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-9-pureview-now-available-via-offline-stores-in-india-022537.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-02-24T15:14:49Z", "digest": "sha1:HWAHPD3R6VMP4PIQIXLTSCVWPYKGMWCW", "length": 17665, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.! | Nokia 9 PureView now available via offline stores in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nMovies சந்திரேலேகா சீரியல் புகைப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.\nஇந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக\nதற்சமயம் இந்த நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் சில ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது, எனவே வாடிக்கையாளர்கள் எளிமையாக சென்று வாங்கலாம். மேலும் பிளிப்கார்ட் தளத்திலும் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nநோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநோக்கியா 9 பியூர் வியூ கேமரா:\n12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9 பியூர் வியூ மெமரி:\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு��ன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது, குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகையுடன் இந்த மாடல் கிடைக்கும்.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் நோக்கியா 1.3\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nNokia 1.3: விரைவில்: 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 1.3.\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nநோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nபுதிய கேமரா தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 9.2\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி1ப்ரோ.\nSamsung Galaxy Z Flip: பிப்ரவரி 21: இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்\nநீங்கள் இல்லையேல் Ctrl + C மற்றும் Ctrl + V இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-8a-specifications-leaked-online-023122.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-24T15:24:56Z", "digest": "sha1:OIQFHB7LZWMC7RSFDLRZVJ2QHPXML5NG", "length": 16404, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Redmi 8A Specifications: | விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.! | Redmi 8A Specifications Leaked Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nSports ISL 2019-20 : ஒடிசா - கேரளா பிளாஸ்டர்ஸ் கடும் மோதல்.. எட்டு கோல்கள் அடித்தும் போட்டி டிரா\nMovies சந்திரேலேகா சீரியல் புகைப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nFinance அடி மேல் அடிவாங்கும் சீனா.. தொழில்நுட்ப துறையிலும் கைவைக்கும் கொரோனா\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.\nசியோமி நிறுவனத்தின துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்���ு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாசா ஹலோ மெசேஜ்க்கு விக்ரம் லேண்டர் ரியாக்க்ஷன்\nரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nரியல்மி 2ப்ரோ, ரியல்மி 3, சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nபிப்ரவரி 25: ரூ.6,499-விலையில் விற்பனைக்கு ரெட்மி 8ஏ டூயல்\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி கே30ப்ரோ.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nRedmi Note 8 போனுக்கு அலைமோதிய கூட்டம்- விலை உயர்த்திய Xiaomi - அப்படி என்ன சிறப்பம்சம்\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nRedmi 8A Dual: ரூ.6,499-விலையில் அசத்தலான சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nRedmi: ஆஹா இதத்தானே இத்தனை நாளா எதிர்பார்த்திருந்தோம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய தயாரிப்பு வகை\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி1ப்ரோ.\nTikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி\nTRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-15-january-2019/", "date_download": "2020-02-24T14:01:40Z", "digest": "sha1:GXCQN5LT3K27S5CALVTOAZWWUGNC6KQT", "length": 9154, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 15 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.\n2.தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.\n1.பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.\n2.நாடு முழுவதும் உள்ள கணினிகளை கண்காணிப்பதற்கு எதிரான பொது நல மனுக்கள் தொடர்பாக, 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.\n3.மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த்(61) திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.\n4.பிரதமர் மோடியின் சிறந்த தலைமைப்பண்பைப் பாராட்டும் வகையில், அவருக்கு பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது வழங்கப்பட்டுள்ளது.\n5.மத்திய நிதித்துறை செயலர் அஜய் நாராயண் ஜாவுக்கு ஒரு மாத காலம் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.\n1.பயணிகள் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் லேசான தொய்வு நிலையைக் கண்டுள்ளது. கடந்த டிசம்பரில் 2,38,692 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2017 டிசம்பரில் விற்பனையான 2,39,723 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவானதாகும்.\n2.நாட்டின் பணவீக்கம் சென்ற டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.\n3.இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற டிசம்பர் மாதத்தில் 89.36 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.\n1.சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2.ஊழல் வழக்கில் நவாஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஊழல் தடுப்பு அமைப்பின் மேல் முறையீட்டு மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் திங்கள்க��ழமை தள்ளுபடி செய்தது.\n1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் பெடரர், ரபேல் நடால், மரியா ஷரபோவா ஆகியோர் தத்தமது முதல் சுற்று ஆட்டங்களில் வென்றுள்ளனர்.\n2.லா லிகா கால்பந்து போட்டியில் 400-ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.\n3.ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி.\nமொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(2005)\nஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்(1892)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/133750", "date_download": "2020-02-24T15:38:08Z", "digest": "sha1:LKVZGOZM52XYROEOYDAQ5XIZ7DFKWOHQ", "length": 9696, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி..\nமாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை (07) மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.அது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொ���ர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.1998ம் ஆண்டில் இருந்து 1999ம் ஆண்டின் பிற்பகுதி வரையும் மாங்குளம் நகரம் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளிற்குமிடையிலான முன்னரங்க யுத்த முனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாகப் பலியான இளம் மனைவி…\nNext articleயாழ்- தென்னிந்திய விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. கட்டணங்களை குறைப்பது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராய்வு…அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி..\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nகட்டியணைத்து கண்ணீர் வடித்து பிரியாவிடை: இறுதி பயணமாக முடிந்த கோர விபத்து – வைரல் வீடியோ\nஇலங்கை மக்களுக்கு ஓர் நற்செய்தி…புதிதாக அறிமுகமாகும் பனை ஐஸ்கிறீம்…\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/ajith/", "date_download": "2020-02-24T14:56:31Z", "digest": "sha1:7BAGGK7DQ2CKD3TEDXXPU4OTL7EY7THX", "length": 9012, "nlines": 93, "source_domain": "www.tamilminutes.com", "title": "ajith Archives | Tamil Minutes", "raw_content": "\nஅஜித்துக்கு ஒரு வருடம் கழித்து பதிலடி கொடுத்த ரஜினி\nகடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய திரைப்படங்கள் வெளியானபோது இரண்டு திரைப்படங்களிலும் இடம��� பெற்ற...\nதல அஜீத்தை வாழ்த்திய பிரித்விராஜ்\nதமிழில் கனா கண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் பிரித்விராஜ். மிக சார்மிங்கான லுக் கொண்ட பிரித்விராஜ் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் ,...\nஅஜித் ரசிகர்கள் அதிரடியால் ரஜினி எடுத்த திடீர் முடிவு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஆண்டு பொங்கல்...\nகிறிஸ்மஸ் கொண்டாட அஜித் விஜய் எடுத்த ஒரே மாதிரியான முடிவு\n‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த...\nஅஜித்தும் இல்லை, சிம்புவும் இல்லை: ‘பில்லா 3’ படத்தில் இந்த நடிகர்\nஅஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பில்லா. இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’பில்லா 2’ சுமாரான வெற்றி பெற்றபோதிலும்,...\nஅஜீத் வழியில் விஜய் வழியில் பயணத்தை தொடருங்கள்- சேரனுக்கு விவேக் சொன்ன மெசேஜ்\nபிக்பாஸி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கண்டபடி...\nதுப்பாக்கி சுடுதல் போட்டி- அஜீத்தின் ரேங்கிங் -மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅஜீத் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் கை தேர்ந்தவர் இது மட்டுமல்லாது சமீபத்திய நாட்களில் ரஜினிகாந்த் இமயமலை செல்வது போல...\nஇந்த சூட்டிங்குக்காகத்தான் இந்த லுக்கில் போனாரா அஜீத்\nஅஜீத்தின் ஒரு யங் லுக் நேற்று வைரலானது. சென்னை விமான நிலையத்தில் இவரது ரசிகர்கள் இவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்....\nவிஜய் அஜீத்தை இணைத்த ஒரே படம்\nவிஜய், அஜீத் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் போல யாருக்கும் ரசிகர்கள் கிடையாது. இவர்கள் போல சமூக வலைதளங்களிலும், நேரிலும் காரணமே இல்லாமல்...\nஅமைச்சர் பாராட்டிய அஜீத் பாட்டு\nகடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அஜீத் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படத்தில் பாடல்களும் மிக வெகுவாக பேசப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற...\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nபுரமோஷனுக்கு வரமுடியவில்லை என்றால் சம்பளத்தை திரும்ப வாங்குவோம்: த்ரிஷாவுக்கு எச்சரிக்கை\nசென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nதிருப்பதியில் குடிநீர்: திடீர் அறிவிப்பு செய்த தேவஸ்தானம்\nஏர் இந்தியா நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல தமிழ் நடிகை\nவெளியேறும் நிலையில் இருந்த சென்னை: திடீரென முன்னேறியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/42339", "date_download": "2020-02-24T14:24:29Z", "digest": "sha1:5ZV6JFQGSYS5N2EXCSANOCAI5HT5SSKU", "length": 11408, "nlines": 136, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பட்டாஸ் பூ மத்தாப்பா ,புஸ் வாணமா? ( விமர்சனம்.) – Cinema Murasam", "raw_content": "\nபட்டாஸ் பூ மத்தாப்பா ,புஸ் வாணமா\nதனுஷ் ,சினேகா ,மெஹரீன் பிர்சாடா, நாசர் ,நவீன் சந்திரா ,முனீஸ்காந்த் ,சதிஷ் .\nமீண்டும் ஒரு மரியாதை, கிடைக்குமா\nமாஃ பியா 1. தேறுமா\nஎழுத்து இயக்கம் :ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் ,ஒளிப்பதிவு :ஓம் பிரகாஷ் , இசை :விவேக் -மெர்வின் ,தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.\nதமிழரின் தொன்மையான ‘அடிமுறை’ சண்டைக்கலையை மையமாக வைத்து கதை பண்ணியிருக்கிறார் இயக்குநர் துரை .செந்தில்குமார்.\nதனுஷை நம்பி பண்ணிய கதை மாதிரி தெரிகிறது. இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருந்துவார் என காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். தனுஷ் ஏமாற்றவில்லை. மிகச்சிறப்பாகவே அவரது கேரக்டரை செய்திருக்கிறார். பெரிய இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கும் சினேகா அழகான அருமையான அம்மா. நடிக்கத் தெரிந்த அம்மா. குரலை மட்டும் ஏற்ற இறக்கத்துடன் பேசிவிட்டுச் செல்லும் சினிமா அம்மாக்களில் உணர்வுகளை பார்வையாலும் கடத்த தெரிந்தவர் சினேகா அம்மா.\nகதையை சுருக்கமாக சொல்லனும்னா அப்பாவை கொன்னவன் இவன்தான்னு அம்மா அடையாளம் காட்டிய பின்னர் அவனை பழி தீர்த்துக் கொள்கிற மகன். திருட்டுத் தொழில் செய்தவர் என்றாலும் பின்னாளில் போற்றப்படவில்லையா வால்மீகி. அந்த இன்ஸ்பிரேசனின் மகன் பட்டாஸ் ஜனித்திருக்கலாம்.\nபட்டாஸ் தனுஷ் சிறப்பா,அப்பா திரவிய பெருமாள் சிறப்பா என்று கேட்டால் இரண்டு கேரக்டர்களையும் செய்திருக்கிற தன��ஷ்தான் மிகவும் சிறப்பு. எந்த கேரக்டர் உயர்வு என்றால் திரவிய பெருமாளை சொல்லலாம். ஆசானின் மகன் தன்னுடன் மோதுகிற போக்கினை உடையவன் என்பது தெரிந்திருந்தும் அவனை திருத்துகிற மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை குருவுக்கு செய்கிற நன்றியாக எடுத்துக் கொள்ளலாம். பட்டாஸ் என்கிற சக்தியாக வருகிற தனுஷுக்கு இரண்டாவது பாதியில்தான் வாய்ப்புகள் நிறைய. வெறியுடன் நடித்திருக்கிறார். ஆக எல்லாசிறப்பும் தனுஷ் என்கிற நடிகருக்கே.\nஅடிமுறை கலையின் செய்முறைகளை தனுஷ் வெளிக்காட்டிய விதமும் அதை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படமாக்கிய முறையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சுருக்கமாக சொல்லனும்னா படமே தனுஷ் என்கிற ஒற்றை மனிதனின் சாதனையே\nஇவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டியவர் இயக்குநர் .\n ஏமாற்றிவிட்டார்.பல படங்களின் நினைவு வருவதுதான் மிச்சம். இந்த மாதிரியான பழி வாங்கும் கதைகளை சிங்காரவேலனில் கமல் கிண்டலடித்திருப்பார்.\nஆசான் முத்தையாவாக வருகிற நாசர் சரியான தேர்வு. மகனுக்கு அடிமுறை வரவில்லையே என்கிற ஆதங்கம் அப்பாக்களுக்கே உரியது. சரியாக வராததை தன் மீது திணிக்கிறாரே அப்பா என ஆத்திரமடைவது மகன்களுக்கே உரியது. நாசரும் நவீன் சந்திராவும் அவரவர் கேரக்டர்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.\nமெஹ்ரின் பிர்ஜாடா .கலர் .தமன்னா நிறம். வேறன்ன வேண்டும். தமிழ்ச்சினிமாவில் கதாநாயகியின் இலக்கணமே முக்கியமான செட் பிராப்பர்ட்டி என்பதுதான் .விசை கொடுத்தால் இயங்கும் பொம்மைகள்.\nவில்லனாக வருகிற நவீன் சந்திராவுக்கு நல்ல வாய்ப்பு.\nபாடல்கள் கேட்க கேட்க மனதில் அமரும் விதத்தில் மெட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் வருகிறது என்கிற உறுத்தல் இல்லாமல் ரசிக்க முடிந்தது.\nசினிமா முரசத்தின் மார்க் 3 / 5 .தமிழரின் தொன்மைக்கலையை திரைக்கு கொண்டு வந்து அதை தனுஷின் வழியாக வெளிப்படுத்தியதற்காக.\nTags: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்ஓம்பிரகாஷ்சினேகாதனுஷ்நவீன் சந்திராநாசர்பட்டாஸ்மெஹரீன் பிர்ஜாடா\nபல்லு விலக்கல ,குளிக்கல,ஷேவ் பண்ணல..அந்த ஆளோட வாழணுமா\nசினிமாவை விட்டா வேற எந்த தொழில் பெஸ்ட்\nமீண்டும் ஒரு மரியாதை, கிடைக்குமா\nமாஃ பியா 1. தேறுமா\nகாட் ஃ பாதர் ..( விமர்சனம்.)\nதலைக்கூத்தலை சொல்கிற ‘பாரம்.’ ( விமர்சனம்.)\nசினிமாவை விட்டா வேற எந்த தொழில் பெஸ்ட்\n“அண்ணாத்த” .ரஜினியின் அரசியலுக்கு கை கொடுப்பாரா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு பெயர் என்னவாக இருக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கிடந்தார்கள். இன்று மாலை பெயர் அறிவிக்கப்படும் என்கிற தகவலால்...\n யாரையும் காதலிக்கவில்லை “என்கிறார் அனுஷ்கா .\nபட்டாஸ் நடிகையின் பொய்யான குற்றச்சாட்டு \n“நிரூபி..பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.” எஸ்.ஏ.சந்திரசேகர் சவால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-453.html?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7", "date_download": "2020-02-24T15:49:41Z", "digest": "sha1:MIGC6GSEUWRW5RLT6QKC2U7Q553W2BK6", "length": 4432, "nlines": 77, "source_domain": "www.tamilmantram.com", "title": "வெகுமதி... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வெகுமதி...\nஎன் ஓட்டை நானே போட\nஅருமை ராம், அருமையாய் சொன்னாய்\nகூட வந்த பொறப்பு கொறச்சலா\n\" மூச்சு பேச்சில்லாம \" படுத்துக்கும்\nகுளுகோஸ¥ ஊசி கூட ஏத்திக்கும்\nதலையெழுத்து ஏதோ ஒண்ணு போட்டாச்சு - தன்\nஅறிவுஜீவி புலம்பல் எல்லாம் வெறும் பேச்சு\nஉருட்டுதடி, பணம் இதுதான் என் பேச்சு\nஅறிவிலிகள் .... சும்மா இருக்கும் மத்திய அரசு.\nநாடே இப்படியென்றால் நாமெங்கே போவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-29/", "date_download": "2020-02-24T15:06:13Z", "digest": "sha1:F6CQAOQ6CWZI3BUPFNJYMCIPX4D4FWAC", "length": 18558, "nlines": 191, "source_domain": "bible.catholicgallery.org", "title": "இணைச் சட்டம் அதிகாரம் - 29 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil இணைச் சட்டம் அதிகாரம் – 29 – திருவிவிலியம்\nஇணைச் சட்டம் அதிகாரம் – 29 – திருவிவிலியம்\n1 ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு;\n2 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது; எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள்.\n3 கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள்.\n4 ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை.\n5 நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை; உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை.\n6 நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.”\n7 நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம்.\n8 அவர்களது நாட்டைப் பிடித்து, ரூயஅp;பனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம்.\n9 எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.\n10 இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும்.\n11 உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.\n12 ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,\n13 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள்.\n14 வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை.\n15 மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார்.\n16 எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.\n17 அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள்.\n18 அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும்.\n19 அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும், “நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும்” என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும்.\n20 ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார். மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார்.\n21 இந்த திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார்.\n22 அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அன்னியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது,\n23 ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்ப+ண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது,\n24 வேற்றினத்தார் அனைவரும் “ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார் இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன\n25 அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர்.\n26 அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர்.\n27 ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார்.\n28 அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார். இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும்.\n29 எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎண்ணிக்கை யோசுவா நீதித் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/09/25/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-24T15:15:47Z", "digest": "sha1:QAB5NQ5U35EKLV7FNMJXTKDPOSJIPXWS", "length": 9386, "nlines": 144, "source_domain": "kuralvalai.com", "title": "ஓட்டுரிமை – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nதேன்கூடு போட்டிக்கு மூன்றாவது முறையாக நான் என் சிறுகதையை சமர்பித்திருக்கிறேன். முதல் இரண்டு முறையும் அறிமுக பிளாகரான எனக்கு நானே எதிர்பார்த்திராத அளவிற்கு வாக்குகள் கிடைத்தன. சந்தோஷம். இந்த முறை என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சில நண்பர்கள் – என் பதிவுகளை தவறாமல் வாசித்துவருபவர்கள் – என் சிறுகதைக்கு வாக்களிக்க முயற்சித்து, நான் தோல்வியைத் தழுவும் முன் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.\n21 ஆம் தேதி காலையிலே நான் என் அலுவலகத்திற்கு வந்தவுடன் வாக்களித்து விட்டேன். நான் வாக்களித்ததால், என்னைத் தொடர்ந்து வாக்களிக்க முயற்சித்த என் நண்பர்கள் அனைவருக்கும் இதே errror msg -ஐத் தான் பெற்றனர்.\nஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே server -க்கு கீழ் இருப்பதாலா அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு வெறும் server ip வைத்தே login செய்து கொள்ளலாமே. என்ன logic என்று எனக்கு விளங்கவில்லை.\nசரி, அலுவலகத்தில் ஒரே செர்வருக்கு கீழ் இருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்று என் நண���பர் ஒருவர் வீட்டிற்கு சென்று முயற்சித்திருக்கிறார், வீட்டிலும் இதே err msg தான். (இது என்ன கடவுளே, புரியாது கடவுளே\nஅவர் படைப்புகளை தேர்ந்தெடுக்கவேயில்லை. வாக்களிக்கவும் இல்லை. அவருக்கு எப்படி தேன்கூடு நன்றி சொல்கிறது\n>>Thank you for voting on this poll. தேன்கூடுக்கு ரொம்பத்தான் பவ்யம்.\nஒரே நபர் வேறு வேறு userid -க்களை create செய்து தன் கதைக்கு தானே பலமுறை வாக்களிப்பதை தடுப்பதே இதன் நோக்கம் என்பதை நான் அறியாமலில்லை, ஆனால் அதே சமயத்தில் வாக்களிக்க விரும்புபவர்களை – வாக்களிப்பதற்காகவே, userid create செய்தவர்களை – discourage செய்வதாகவே இருக்கிறது.\nகள்ளவோட்டுகள் போடக்கூடாதுதான், ஓட்டே போடக்கூடாது என்றால் எப்படி\nதேன்கூடு நன்றி. இப்பொழுது என் நண்பர்களால் ஓட்டளிக்க முடிகிறது.\nNext Next post: கேட்பதற்கு உரிமையில்லை\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558028/amp", "date_download": "2020-02-24T15:00:21Z", "digest": "sha1:WNLAD265LZ2EURI2DLKYT7QQUK2JZ5DC", "length": 6985, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Two arrested for stealing God idol worth Rs. 10 lakhs near Ranipettai. | ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலையை திருடிச்சென்றதாக கண்ணன், சத்யா ஆகிய 2 பேரை கைது, தலைமறைவாக உள்ள அஜித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை: தாய் சிக்கினார்; தப்பியோடிய காத���ன் கைது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை\nபெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து கொல்லப்பட்டவர் யார்: 5 பேர் சிக்கியும் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்\nஅயனாவரம் ரயில்வே குடியிருப்பில் தலைமை காவலர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை: ஆசாமிகள் துணிகரம்\nரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது: பெண் கஞ்சா வியாபாரிக்கு வலை\nவாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு\nடிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது\nஏடிஎம் மையத்தை உடைக்க முயன்ற இருவர் கைது\nகாதல் வலையில் வீழ்த்தி பெண் போலீசை கர்ப்பமாக்கிய ரயில்வே போலீஸ்காரர் கைது\nநெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் கொலை: தாய் சிக்கினார்; காதலன் கைது\nகோவையில் கள்ளநோட்டு தயாரித்த 3 பேர் சிக்கினர்\nகாதலன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெண்ணின் கணவனை கொன்று கை, கால் துண்டித்த மர்மகும்பல்: தண்டவாளத்தில் உடலை வீசிய கொடூரம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது சர்ச்சை தீர்த்த டிக்கெட் வழங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு: வரிசை எண் இல்லாமல் அச்சடித்து சுருட்டல்\n1 கோடி குட்கா லாரியுடன் பறிமுதல்\nபோலீஸ் கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் உட்பட 8 பேருக்கு குண்டாஸ்\nதிருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது\nகடலூர் மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதாக ரூ.17.97 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் கைது\nகொலை வழக்கில் 3 பேர் கைது\nநெல்லை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\n‘நீங்கள் யார்’ என கேட்டு ரஜினியை கிண்டலடித்த வாலிபர்: பைக் திருட்டு வழக்கில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/3-year-old-girl-baby-died-after-fall-down-into-the-well.html", "date_download": "2020-02-24T14:44:53Z", "digest": "sha1:DXTKKUWVSKPTJHM4OC57ZYHPRBFM6Q7H", "length": 10439, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "3 Year old girl baby died after fall down into the well | Tamil Nadu News", "raw_content": "\nபெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெரியம்மா வீட்டிற்கு சென்ற 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியனான ஹேமகுமா��் (34). இவரது மனைவி சரண்யா (29). இந்த தம்பதிக்கு, 3 வயதில் மித்ரா என்ற குழந்தையும், திஷா என்ற ஆறு மாத குழந்தையும் உள்ளன. இந்நிலையில், திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் உள்ள சரண்யாவின் அக்கா லாவண்யா (35) வீட்டிற்கு தனது 2 குழந்தைகளுடன் கடந்த 21-ம் தேதி சென்றுள்ளார்.\nஏனெனில், லாவண்யாவின் கணவர் யுவராஜூக்கு உடம்பு சரியில்லாததால், அவரைப் பார்ப்பதற்காக சென்ற அவர் அங்கேயே தங்கியுள்ளார். நேற்று மதியம் 12:30 மணியளவில், வீட்டு முற்றத்தில் சிறுமி மித்ரா விளையாடி கொண்டிருந்தார். சரண்யா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அங்கு 50 அடி ஆழம் உடைய, திறந்தவெளி கிணறு ஒன்று இருந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மித்ரா, எதிர்பாராதவிதமாக, கிணற்றில் தவறி விழுந்தார்.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா, உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்ட நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்ததை அறிந்த அம்மா மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n'துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகனுக்கு'... 'பிறந்த நாளில் நடந்த பயங்கரம்'... 'துன்பத்திலும் பெற்றோர் செய்த காரியம்'\nடேய் மகனே 'காங்கிரஸ்'... வாட் டாடி... சாப்பிட்டியா காங்கிரஸ்... எஸ் டாடி... ராஜஸ்தானில் ருசிகரம்...\n‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’\nசென்னையில் ‘தனியே’ இருசக்கர வாகனத்தில் சென்ற ‘இளம்பெண்ணுக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சிசிடிவி’ உதவியுடன் போலீசார் ‘தீவிர’ விசாரணை...\n'போற போக்குல வீசிக்கிட்டு போக முடியாது'... 'வீட்டு குப்பையை எடுக்கணுமா... சென்னை மாநகராட்சி அதிரடி\n'60 கிமீ வேகத்தில் பாய்ந்த மீன்'... 'போராடிய மருத்துவர்கள்'... சிறுவனின் கழுத்தை துளைத்த கொடூரம்\n'அயன் சூர்யா ஸ்டைலில் கடத்தல்'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'... 'விமான நிலையத்தில் பரபரப்பு\nஅன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n'நடுரோட்டில்' கடும் வாக்குவாதம்... அசுர வேகத்தில் 'மோதிய' தனியார் பேருந்து... புது 'மாப்பிள்ளை' உள்ளிட்ட 4 பேர் 'சம்பவ' இடத்திலேயே பலி... 22 பேர் படுகாயம்\n‘முதலில் தாய், அடுத்து கூட்டாளி’.. கட்டிலில் வைத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. மகனின் பகீர் வாக்குமூலம்..\n‘ஹனிமூனுக்கு’ அம்மாவை உடன் அழைத்துச் சென்ற மகள்.. ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’.. ஷாக் கொடுத்த கணவன்..\n'பெஸ்ட்டி ரிலேஸன்ஷிப்'... ஃபிரெண்டுக்குக் கொஞ்சம் மேலே, லவ்வருக்குக் கொஞ்சம் கீழே... இது என்ன புதுஸ்சா இருக்கு...\n“பாட்டு பாடிக்கொண்டே கழுத்தை நெரித்து”.. 3 குழந்தைகளை “கொன்ற” 22 வயது “மான்ஸ்டர்” தாய்\n‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..\n‘ரயிலைப் பிடிக்க’.. ‘அவசரத்தில் பயணி செய்த காரியம்’... ‘சென்னை எழும்பூரில் பதறிய மக்கள்’... 'துரிதமாக செயல்பட்ட போலீஸ்'\nதிடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடி வந்த ‘அண்ணன்’... ‘அப்பாவால்’... ‘தங்கைக்கு’ நேர்ந்த கொடூரம்\n'சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு'... 'எதார்த்தமாக பார்சலை திறந்த அதிகாரிகள்'... கைதான இளைஞர்கள்\n'100 அடி ஆழம்'... 'கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை'... 'என்ன நடந்தது\n‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-24T14:50:43Z", "digest": "sha1:XEPJ2TGZBHPYGWNKJDAG4QSLQZYW5SAY", "length": 21807, "nlines": 241, "source_domain": "timestamil.wordpress.com", "title": "உரையாடல் – THE TIMES TAMIL", "raw_content": "\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2019\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 25, 2019 செப்ரெம்பர் 26, 2019\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 12, 2019\nகட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 24, 2019\nஅம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 12, 2019\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 7, 2019 ஜனவரி 7, 2019\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 11, 2018 நவம்பர் 11, 2018\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 24, 2018 ஒக்ரோபர் 4, 2018\n”காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது”: அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 3, 2018 ஓகஸ்ட் 4, 2018\nகுடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 31, 2018\n‘தடயம்’ திரைப்படம் குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான தமயந்தி நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2018 ஜூலை 29, 2018\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 16, 2018 ஜூலை 18, 2018\n“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 7, 2018\n“கேரளாவில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்கூட தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன ”: வேளாண் செயல்பாட்டாளர் க.சரவணன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 2, 2018 ஜூலை 6, 2018\n“வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 3, 2018 ஜூன் 3, 2018\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 15, 2018 பிப்ரவரி 15, 2018\nஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என பேசும்போது புறக்கணிக்கப்படுகிறோம்: இயக்குநர் மீரா கதிரவன் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 4, 2017 ஒக்ரோபர் 4, 2017\nஅனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உ���ையாடல்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 11, 2017\n“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 28, 2017\n”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017\n“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 4, 2017 ஓகஸ்ட் 4, 2017\n“மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 14, 2017\nஇலக்கியம் உரையாடல் நூல் அறிமுகம்\n“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்\nஇலக்கியம் உரையாடல் நூல் அறிமுகம் வீடியோ\n“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்\nஇலக்கியம் உரையாடல் நூல் அறிமுகம் வீடியோ\n“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\n“தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான்”முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 13, 2016 செப்ரெம்பர் 13, 2016\n“சென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம்”: எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடல்\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 30, 2016 செப்ரெம்பர் 17, 2016\nஇந்தியா இந்துத்துவம் உரையாடல் தலித் ஆவணம்\n“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 25, 2016\n“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்”: எழுத்தாளர் கரன் கார்க்கி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 18, 2016 ஓகஸ்ட் 18, 2016\n“சினிமா என்ற கலை அரசியல் கட்சிகளிடமும் பெருமுதலாளிகளிடமும்தான் இப்போது இருக்கிறது”: தமிழ் ஸ்டுடியோ அருணுடன் உரையாடல்\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 9, 2016 ஓகஸ்ட் 13, 2016\n“மூவலூர் இராமாமிர்தம் நூலை எழுதிய���ற்காக பலர் என் சாதியை அறிந்துகொள்ள விரும்பினார்கள்”: பா. ஜீவசுந்தரி நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 2, 2016 ஓகஸ்ட் 2, 2016\n“எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 30, 2016 ஓகஸ்ட் 4, 2016\nஉரையாடல் பெண் குரல் பெண்கள்\nவீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 28, 2016\n“எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்\nBy மு.வி.நந்தினி ஜூலை 19, 2016 ஜூலை 23, 2016\nநடிப்புங்கிறது கிட்டத்தட்ட மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்: தம்பிச் சோழனுடன் உரையாடல்\nBy மு.வி.நந்தினி ஜூன் 21, 2016 ஜூன் 25, 2016\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்\nBy மு.வி.நந்தினி ஜூன் 14, 2016 ஜூன் 14, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nநிழலழகி - 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் வீட்டில் ஓவியாக்களை ஏற்றுக் கொள்வீர்களா\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\n'விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் நல்லை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ��விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/02/08101008/Delhi-Chief-Minister-Arvind-Kejriwal-along-with-his.vpf", "date_download": "2020-02-24T16:11:26Z", "digest": "sha1:GSYU7XVS7MF5U2WONGL5H577XSZIC3BY", "length": 11121, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi: Chief Minister Arvind Kejriwal along with his family casts his vote at a polling booth in Civil Lines || ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nடெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.\n70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nடெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தன் மனைவி மாலா பைஜாலுடன் கிரேட்டர் கைலாஷில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ், பாஜக சார்பில் ஷிகா ராய், காங்கிரஸ் சார்பில் சுக்பீர் பவார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.\nஅதேபோல், சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், “ அனைவரும் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். குறிப்பாக பெண்கள் வாக்களிக்க தவறக்கூடாது. செய்த பணிகள் அடிப்படையில் டெல்லி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.\n1. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 200 யூனிட் வரை மின்சா��ம் இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்\n2. நாய் சங்கிலியில் கட்டி இழுத்து சென்று, குரைக்க சொன்ன கொடூரம்; மனைவி குடும்பத்தினர் வெறிச்செயல்\n3. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்\n4. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு\n5. 2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97498-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88--3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-02-24T15:31:47Z", "digest": "sha1:3P5HKKMVCZDXXZF6HUYMUBFR5XFNTXNG", "length": 7462, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "காதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை ​​", "raw_content": "\nகாதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை\nகாதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை\nகாதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை\nவேலூரில் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவேலூரில் உள்ள துணிகடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nசனிக்கிழமை இரவு கோட்டைப் பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அஜித்தை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nவேலூர்கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவுகஞ்சா கும்பல் Vellorelove couples SexualHarassment\nஇலங்கைக்கு இந்தியா உதவுவதை நிறுத்த வேண்டும் - வைகோ\nஇலங்கைக்கு இந்தியா உதவுவதை நிறுத்த வேண்டும் - வைகோ\nமுதலமைச்சர் எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் - இயக்குநர் அமீர் புகழாரம்\nமுதலமைச்சர் எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் - இயக்குநர் அமீர் புகழாரம்\n6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nமுன்னாள் பிஷப் மீது இரண்டாவது கன்னியாஸ்திரீ பாலியல் புகார்\nபணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து பேரணி\nதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்\nஉலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thebigfm.com/2020/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-02-24T14:43:28Z", "digest": "sha1:AYHOLPBNIRBCTVADVGK3S5GU3YGJL3B7", "length": 9071, "nlines": 141, "source_domain": "www.thebigfm.com", "title": "முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வ���ப்பணிகள் நிறைவு – BigFm Jaffna", "raw_content": "\nHome News Local முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் நிறைவு\nமுல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் நிறைவு\nமுல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் நிறைவு செய்யபப்ட்டுள்ளன.\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள புனரவாழ்வு பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள பகுதியில் நேற்று முன்தினம் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.\nஇந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியில் நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி தடயவியல் காவல்துறை ஆகியோரின் கணிகாணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅகழ்வுப்பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை சட்ட அதிகாரியினால் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பு வடக்கில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்…\nNext articleஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள்….\nகதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…\nஇனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை\nடெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி\nகதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…\nதமிழ் சினி உலகின் உச்சம் தொட்ட நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கென்றே நாளாந்தம் பல ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருப்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.\nஇனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை\nஅரிசி அடை தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கிண்ணம், பச்சரிசி...\nடெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி\nநியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...\nகதாநாயகன���க களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…\nஇனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை\nடெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்\nவெளியானது Big Fm இன் ஊடக அனுசரணையில் மச்சி அஜினோவின் அலப்பறை\nமானிப்பாயிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்…\nகங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரிப்பு\nவடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் மீண்டும் ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்\nமாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்று முதல் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?paged=2&cat=5", "date_download": "2020-02-24T14:45:01Z", "digest": "sha1:QJE3OXQ2GT36CQNV7TA5BGHZUG2SKKEV", "length": 21339, "nlines": 121, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "எழுத்தும், பேச்சும் | Compcare K. Bhuvaneswari | Page 2", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nவாழ்க்கையின் OTP-17 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2019)\nசில வாரங்களுக்கு முன்னர் கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது. இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் மனதார வாழ்த்திய மாபெரும் அங்கீகாரம். இதன் தாக்கத்தில், படித்து முடித்துவிட்டு திறமைகளுடன் கனவுகளையும் சுமந்துகொண்டு கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வருகின்ற இளைஞர்களுக்காக சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். நேர்மையே உயரிய…\n எங்கள் நெருங்கிய உறவினரும் ஆகச் சிறந்த வேதவித்தகருமான நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் (56) டிசம்பர் 24-ம் தேதி இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இவர் சிறந்த வேத வித்வான். பாரம்பரியமான வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். வைதீகஸ்ரீ என்ற வேத பத்திரிகை நடத்தி வந்தார். http://www.vaithikasri.com/. பல்வேறு ஆன்மிக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். வேதம், உபநிடதம், தர்ம சாஸ்திரங்கள் குறித்து ஏராளமான ஆன்மிக…\n(NCBH குழும வெளியீடு, போன்: 044-26251968, 044-26258410, 044-26241288) சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட 2013–ம் ஆண்டு முழுவதும் ‘விவேகானந்தம்150 டாட் காம்’ என்ற இணையதளத்தில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அந்த இணையதளத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்படும் வாய்ப்பும் கிட்டியது. அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர் கட்டுரைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு வித்தியாசமான கோணத்தில் கட்டுரைகளை எழுதி…\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[9] : ஆராய வேண்டாம், புரிந்துகொள்வோம்\nநேற்று ஓர் ஓட்டல் வாசலில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட்டுடன் கவுண்டரில் பில்லை நீட்டிக்கொண்டு பார்சலுக்காக காத்து நிற்கும் இளைஞர் கூட்டத்தைக் கடந்து வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள் என்று படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது. மொபைல் App-ல் உணவை ஆர்டர் செய்கின்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஓட்டலில் அவர்கள் குறிப்பிடும் உணவை வாங்கி அவர்கள் இருப்பிடத்துக்கே டெலிவரி செய்யும் உணவோட்டிகள் இவர்கள். ‘இதெல்லாம் பெண்கள் வேலை’ என சொல்லி வீட்டு…\nஎழுத்தும் கிரியேட்டிவிட்டியும் தொழில்நுட்பமும் – நேர்காணல்\nஎத்தனையோ நேர்காணல்கள். என் பிசினஸ் குறித்தும், சாஃப்ட்வேர் தயாரிப்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறேன். அவற்றில் என் மனதுக்கு நெருக்கமான ஒரே ஒரு கேள்வியையும் அதற்கு என் பதிலையும் மட்டும் பதிவிடுகிறேன். ‘உங்கள் எழுத்தையும் கிரியேட்டிவிட்டியையும் தொழில்நுட்பத்துடன் எப்படி இணைக்க முடிந்தது’ நான் உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அச்சாரமே என் படிப்பும், திறமையுமே. இவை இரண்டையும் அஸ்திவாரமாக்கி உழைப்பை உரமாக்கினேன். என் திறமை ‘எழுதுவது’ மட்டுமே என…\nபல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்\nதொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக நான் எழுதிய 125 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்… இவற்றில் கடந்த 27 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக செயல்பாடுகளுக்கு உதவும்…\nவாழ்க்கையின் OTP-16 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2019)\nநவம்பர் 14. குழந்தைகள் தினம். சென்ற மாதம் முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள். அந்த சந்திப்புகள் குறித்து அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் தினந்தோறும் நான் எழுதி வரும் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா அடிக்கடி எனக்கு தேவதைகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அன்றும் அப்படியே. அன்று ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங். அலுவலகத்தில்…\n 1992 முதல் இன்று வரை 1000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறேன். தினம் ஒரு குறள் என்ற நிகழ்ச்சியை பாண்டிச்சேரி FM – ல் தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி இருக்கிறேன். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் என 1330 திருக்குறளும் இடம் பெற்றன. குறளை அப்படியே படித்தல், தொடர்ந்து குறளை இனிமையான குரலில் பாடுதல், பின் அதன் விளக்கம், இறுதியில்…\nஅனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள் தயாரிப்பாளராக\nஅனிமேஷன் முதல் ஆப்ஸ் வரை Since 1992 200 – படைப்புகளுக்கும் மேற்பட்டவை கிரியேட்டிவிடியே என் அடிப்படை. எழுத்தில் தொடங்கிய என் திறமை கால மாற்றத்துக்கு ஏற்ப கார்ட்டூன் அனிமேஷன் பக்கம் நகர்ந்தது. முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இதற்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த…\nதொலைக்காட்சி நிகழ்ச்சி / ஆவணப்பட இயக்குனராக\nதொலைக்காட்சி நிகழ்ச்சி கிரியேடிவ் டைரக்டராக 1992 முதல் இன்று வரை 500 படைப்புகளுக்கும் மேற்பட்டவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எனக்கு புதிதல்ல. ஜெயா டிவி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும், அயல்நாட்டு தமிழர்களுக்கான சில தொலைக்காட்சிகளிலும் பல்வேறு தொழில்நுட்பத் தொடர்களை நடத்தி இருக்கிறேன். எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியும் இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் பிரபலமாகாத 1992-களில் இருந்து எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம், என்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -55: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா\nஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்\nஹலோ With காம்கேர் -53: மொபைலில் டைப் செய்வது கடினமாக உள்ளதே\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9844", "date_download": "2020-02-24T15:12:06Z", "digest": "sha1:UN2AFB4PHJBN675XIIKJDPHYMT5DR5ET", "length": 11359, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஜனவரி 2015: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்��ல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஜனவரி 2015: வாசகர் கடிதம்\nமாத மொருமுறை மெல்லடி எடுத்து\nசீதக் கனிவுடன் செய்திகள் தாங்கி\nஏதமில் எழிலுடன் இலக்கிய ரசனை\nநீதமாய் நல்கிடும் தென்றலே வருக\nபதினைந்து வயதை எட்டிய இளந்தென்றலுக்கு மனமுவந்த ஆசிகள். மேலும் செழிப்பாக வளர வாழ்த்துக்கள்.\nப்ரின்ஸ்டன் ஜங்ஷன், நியூ ஜெர்சி.\nஉன்னதமான, மிகப் பழமையான தமிழ் மொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அழகாக உலகமுழுதும் பரப்பிக் கொண்டிருக்கும் எங்கள் இளவயதுத் தென்றலுக்கு 15ம் ஆண்டின் பிறந்தநாள் வாழ்த்து. அற்புதமாகச் செழித்தோங்கி வளர வாழ்த்துக்கள். வெளியுலகிற்கு அதிகம் தெரியாத, தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்களை, தொண்டு செய்தவர்களை, கதாசிரியர்களை, கவிஞர்களை, ஆர்வலர்களை, ஆய்வாளர்களை, சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் தங்கள் பணி சாதாரணமானதல்ல. அதனைச் செய்யும் தென்றலைக் கண்டு வியப்புறுகிறோம்.\nதென்றலின் அனைத்துப் பகுதிகளும் தரம் நிறைந்தவையாக உள்ளன. தங்கள் குறிக்கோளை மறவாமல், தெளிவாக, கவனமாகப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.\nதென்றல் பதினான்கு ஆண்டுகள் கடந்து புகுந்த திசையெல்லாம் பண்புமணம் வீசி, வாசகர்கள் உள்ளத்தில் இடம் பிடித்திருப்பதில் வியப்பில்லை. கடந்த ஏழுமாத காலமாகப் படித்துவரும் எனக்கே தென்றல் மணம் அருமையாக இருக்கும்போது, பல ஆண்டுகளாகப் படித்துவரும் வாசகர்களுக்கு எப்படியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆசிரியர் குழுவின் சிறந்த பணி, விளம்பரதாரர் பங்கு, கதை, கட்டுரை, எல்லாவற்றிற்கும் மேலாக நேர்காணல் பகுதி உங்கள் இதழின் வெற்றிக்குக் காரணம். தென்றல் பல வருடங்களைக் கண்டு மகிழ்ந்திட நான் பிரார்த்திக்கிறேன்.\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த புதுக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கடம், கஞ்சிரா, மிருதங்கம் என மூன்றிலும் முதன்மை பெற்று விளங்கிய லயமேதை தக்ஷிணாமூர்த்திப்பிள்ளை பற்றிய கட���டுரையை வெளியிட்ட தென்றலுக்குப் பாராட்டு. மாட்டுக் கொட்டகையைவிடச் சற்றே பெரிய இடத்தில் வசித்துக்கொண்டு தான் ஈட்டிய பணத்தை ஆலயப்பணிக்கும், இதர தர்ம காரியங்களுக்கும் அர்ப்பணித்த மாமேதை. காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு பல மேடைகளில் தேசிய முழக்கமிட்டவர். இறுதிவரை கதரை மட்டுமே அணிந்த தியாகச்சுடர். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடத்தில் மட்டுமல்லாது காஞ்சி மகாசுவாமிகளிடமும் அளவற்ற பற்றும் பக்தியும் கொண்டவர் எனத் திலகவதியார் திருவருள் ஆதீன கர்த்தரான சாயிமாதா சிவ பிருந்தாதேவி என்னிடம் கூறியதுண்டு. புதுக்கோட்டை சங்கரமடம் அருகே தஷிணாமூர்த்திப்பிள்ளைக்குத் திருச்சி தாயுமானவன் ஒரு நினைவாலயம் கட்டியுள்ளார். இன்றும் திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அவரது மிகப்பெரிய உருவப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.\nடிசம்பர் மாதத் தென்றலின் மூன்று சிறுகதைகளுமே முத்தானவை. 'காசுமாலை'யின் நாயகி லலிதா நல்ல பண்பாடும் பாரம்பரியமும் உள்ள குடும்பத் தலைவியாகவும், தற்கால நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் யதார்த்தவாதியாகவும் இருக்கிறாள். முடிவில் சுயநலமிக்க இந்த உலகில் பாரம்பரிய சொத்தான நூறு சவரன் காசுமாலை அந்திம காலத்தில் தங்களைப் பார்த்துக் கொள்பவருக்குச் சேரவேண்டுமென்று எழுதிவைத்த உயில் அவளது அறிவுக்கூர்மைக்கு அடையாளம். அகிலாண்டேசுவரிக்குப் போய்ச்சேரும் காசுமாலை கதையில் மென்மையானதோர் ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது.\nஏசுபெருமானின் ரட்சித்தருளும் பெருமையை விளக்கும் வெரோனிகாள் பாத்திரப்படைப்பு இடம்பெறும் 'மீட்சி' டிசம்பர் மாதத்திற்குப் பொருத்தமான கதை. மூன்றாவதாக, வயதில் மூத்தவர்களை மரியாதைக்குறைவாகப் பேசி மனதைப் புண்படுத்தும் இன்றைய இளைய தலைமுறைக்கு பாசத்திற்காக ஏங்கும் மூத்தவர்களின் மனநிலையை உளவியல் ரீதியாக அலசிப் பாடம் கற்பிக்கும் கதை 'அப்பா'. 15வது ஆண்டின் முதல் இதழே அமர்க்களமாய்த் தொடங்கியுள்ளது. மேன்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள். கதாசிரியர்களுக்குப் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/08/blog-post_21.html", "date_download": "2020-02-24T15:01:11Z", "digest": "sha1:ET5QDIEUXYFUOQM6FICF3Z74BH7CENWB", "length": 13640, "nlines": 365, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: அத்தமக செம்பருத்தி ....", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅவசரமா சமஞ்சு நின்னா ..\nசினிமா பார்க்க வருவா ..\nஒவ்வொரு யுகமா நகருது ....\nகிராம வாசனையும், கவிதையுடனே இருக்க வைத்தது சிறிது நேரம்.\nஅனுபவமுள்ள கிராம மருத்துவச்சியை எண்ணி பார்க்க வைக்கிறது..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகாதல் நதியெனில் நட்பே கடல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sarawedi.com/?p=4469", "date_download": "2020-02-24T14:56:31Z", "digest": "sha1:V6NIYIY66VAX6JDXU5RPFBPXCJR4DUIY", "length": 5651, "nlines": 76, "source_domain": "www.sarawedi.com", "title": "‘அவர்கள்’ மீண்டும் மஇகாவில் இணைவர்! – டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் – sarawedi.com", "raw_content": "\n‘அவர்கள்’ மீண்டும் மஇகாவில் இணைவர் – டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்\nகாப்பார்: ஏதோ சில காரணங்களுக்காக மஇகாவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், தற்போது இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மீண்டும் கட்சியில் இணைந்து வருகின்றனர். அவ்வரிசையில், இன்னும் சிலர் கட்சியோடு கைக்கோர்க்கும் சூழல் கூடிய விரைவில் ஏற்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கோடிகாட்டினார்.\nமஇகா தலைவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து செயல்படுவார்களேயானால், அது மஇகா மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சீர்குலைக்கச் செய்திடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nஆதலால், மஇகா தலைவர்களிடையே முதலில் புரிந்துணர்வும் ஒற்றுமையுணர்வும் மேலோங்கிட வேண்டும். அப்போதுதான் மஇகாவுக்கான பொதுமக்களின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.\nகட்சியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்த வேண்டும் என்பதற்காக கடந்த ஈராண்டுகளாக அனைவரையும் கட்ச���யினுள் ஒன்றிணைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியிருக்கிறேன் என்றார் அவர்.\nசிலாங்கூர், காப்பார், மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளியில் மஇகா காப்பார் தொகுதி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்ட அமைச்சர் சிறப்புரையாற்றினார்.\nஇந்நிகழ்வில் காப்பார் மஇகா தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன், மஇகா மத்திய, மாநில செயலவை உறுப்பினர்களோடு, மஇகா கிளைத் தலைவர்களோடு பொது மக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.\nஅந்த கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை – லிம் குவான் எங்\nஈப்போவிலுள்ள ஜப்பான் பூங்காவுக்கு புத்துயிர்\nமலேசியாவின் அபரிமித வளர்சிக்காக ஜனநாயகச் சக்தி ஒருங்கிணையட்டும்\nமக்கள் சேவையை முன்வைத்து நம்பிக்கை களத்தில் பிரகாஷ் ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_494.html", "date_download": "2020-02-24T15:31:44Z", "digest": "sha1:GT3UKWGBAE4D2AH3XAAASPLDRQRABVLZ", "length": 13791, "nlines": 242, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?", "raw_content": "\nHomeகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\nபள்ளிக்கூடங்களும்குழந்தைகளுககு வலுவானகல்வி அடிப்படைகளைக்கற்றுக்கொடுப்பதில்பின்தங்கியுள்ளன என்று2019-க்கான 'அசர்'ஆய்வறிக்கைதெரிவிக்கிறது. கல்விக்கொள்கையில்மாநிலங்களுக்குஇடையிலானவேறுபாடுகளையும் இந்தஅறிக்கைசுட்டிக்காட்டியிருக்கிறது.\nமுறையான கல்வி பெறக்குழந்தைகளின்குறைந்தபட்ச வயது 6 என்றுஅரசு நிர்ணயித்திருக்கிறது.ஆனால், 6 வயது நிரம்பாதகுழந்தைகளை முதல்வகுப்பில் சேர்ப்பதுஅதிகமாக இருக்கிறது. எந்தவயதில் ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் என்பதில்மாநிலங்கள் கண்டிப்பானவிதிகளைவைத்திருக்கவில்லை.\nஇதனால், அரசுப்பள்ளிக்கூடங்களில் 4 வயது, 5 வயது மாணவர்கள்சேர்ந்து படிப்பது மொத்தமாணவர் எண்ணிக்கையில்25%-ஆக இருக்கிறது.தனியார்ப்பள்ளிக்கூடங்களில்குறைந்த வயதுமாணவர்கள் சேர்வது 15%-ஆக இருக்கிறது. மேலும்,அங்கன்வாடிப்பள்ளிகளுக்குச் செல்லும்குழந்தைகளின் கற்றல்திறன், தனியார்ப் பள்ளிக்குழந்தைகளுக்கு ஈடாகஇல்லை. முறையாகவடிவமைக்கப்பட்டவகுப்பறைச் சூழல்இருந்தால் மட்டுமேபிள்ளைகளின் கற்றல்திறன் நன்றாக இருக்கிறது.\nஅரசுப் பள்ளிகளில்இரண்டா��் வகுப்பில்படிக்கும் ஏழு வயதுமாணவர்களில் மூன்றில்இரண்டு பங்கினருக்கு முதல்வகுப்புப் பாடப்புத்தகத்தையே படிக்கத்தெரியவில்லை. மூன்றாவதுவகுப்பில் பயிலும்மாணவர்கள் முதல் வகுப்புப்பாடப் புத்தகங்களைச்சுமாராகவேவாசிக்கின்றனர். கூட்டல்,கழித்தலிலும் இதேநிலைமைதான். அரசுப்பள்ளிக்கூடங்களைவிடக்குறைவான ஊதியம் பெறும்ஆசிரியர்கள் பணிபுரியும்தனியார்ப் பள்ளிகளில்மாணவர்களின் கற்றல்திறன் சற்றே கூடுதலாகஇருப்பதை இந்த அறிக்கைதெரிவிக்கிறது. 3 வயதுமுதல் 6 வயது வரையிலானகுழந்தைகளுக்குஅளிக்கப்படும் கல்வி,மிகவும் வலுவற்றஅடித்தளத்தில்தொடங்குகிறது, கற்பனைத்திறனுடன் கற்பதற்கு இதில்வாய்ப்பே கிடையாது.\nஅரசின் நிர்வாக அமைப்புதன்னுடைய பங்குக்கு நன்குபயிற்சி பெற்ற, லட்சியமுள்ளஆசிரியர்களை அளிப்பதில்ஆர்வக்குறைவுடன்செயல்படுகிறது.குழந்தைகள் நன்கு படிக்கஎவ்வகை நூல்களைக்கொடுக்கலாம்,ஆசிரியர்களை எப்படிஆர்வமுள்ளவர்களாகமாற்றலாம் என்பதைக் கூறநிறைய புத்தகங்கள்இருக்கின்றன.நிதியாதாரம்கூடஇருக்கிறது. தரமானகல்வியைத் தர வேண்டும்என்ற உறுதியை மட்டுமேஅரசு காட்ட வேண்டும்.ஆரம்பப் பள்ளிக்குமுன்னதாகப் பயிலும்இடங்களிலும்அங்கன்வாடிகளிலும் நன்குபயிற்சி பெற்றஆசிரியர்களைநியமிப்பதுடன், படிப்பதற்குத்தேவைப்படும்\nஅனைத்துவசதிகளையும் அரசுகள்செய்ய வேண்டும்.ஆசிரியர்களுக்கானபயிற்சிகளிலும் கூடுதல்அக்கறை அவசியம்.அங்கன்வாடிப்பள்ளிக்கூடங்களுக்கு நல்லகட்டிடம் உள்ளிட்டவசதிகளையும் செய்துதரவேண்டும். இவையெல்லாம்சாத்தியமாகும்போதுதான்,அரசுப் பள்ளிக்கூடங்களில்படிக்கும் குழந்தைகள்தங்களுடைய கற்றல்திறனை வளர்த்துக்கொள்ளமுடியும்; பிற தனியார்ப்பள்ளி மாணவர்களுக்குஈடாக நடைபோட முடியும்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 24, 2020\nபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் சாகும் போதும் தமிழ் படித்துச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/school_30.html", "date_download": "2020-02-24T14:48:37Z", "digest": "sha1:2VQAS2E7ZT7IL7FLRC5GCVYEVHKWNGSP", "length": 13056, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாடசாலை அதிபர், ஆசிரியர்களை உடன் இடமாற்றக் கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nபாடசாலை அதிபர், ஆசிரியர்களை உடன் இடமாற்றக் கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்யாலயாவின் தற்போதைய அதிபரையும், பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள், மாணவர்கள் இன்று திகதி காலை 9.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாடசாலையின் தற்போதைய அதிபர் பல மாதங்களாக ஆசிரியருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நிலையில், ஆசிரியரை வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் 29ஆம் திகதியன்று விஷம் குடித்துள்ளார். இந்த நிலைமை பாடசாலையிலும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.\nதற்போதைய நிலைமை குறித்து கல்வி அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்துள்ள போதிலும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் இப்பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் மற்றும் சாதாரண தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெடுக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் ஊடகங்களுடன் பேசிய கவரவில தமிழ் மகா வித��யாலய மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் இடையே நீண்ட காலமாக எழுந்துள்ள பல பிரச்சினைகளால் எமது கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் எமது பெற்றோர் பல இன்னல்களுக்கு மத்தியில் நமது கல்வி நடவடிக்கைக்காக எம்மை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.\nஆனால் இங்கு அதிபர் மற்றும் ஆசியர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளால் பாடசாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன் எமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் விஷமருந்துவதால் அதனை அவதானிக்கும் மாணவர்களும் ஏதேனும் பிரச்சனைக்கு விஷமருந்த முயற்சிக்க கூடும் ஆகவே இவ்வாறான ஆசிரியர்கள் எமக்கு வேண்டாம் என்றும் புதிய நிர்வாகம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\nஇந்த பாடசாலையில் 37 ஆசிரியர்களும் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்டணி - ரவூப் ஹக்கீம் அதிரடி\nமக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து புதிய கூட்ட...\nஅதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெயிடப்பட்டுள்ளது\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்குகளை பாதுகாக்க இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜன...\nபற்றியெறியும் தீ அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு\nசீதுவ, கெலேபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல முதல் கட்டுநாயக்க வரையிலான பகு...\nகள்ள காதல் காரணமாக தாய் கொலை - மகள் வைத்தியசாலையில் - ஒருவர் கைது\nலுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம ப...\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் தீர்மானம்\n- நூருல் ஹுதா உமர். சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப் படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை...\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ம...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5658,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11745,கட்டுரைகள்,1438,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3424,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2206,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: பாடசாலை அதிபர், ஆசிரியர்களை உடன் இடமாற்றக் கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்\nபாடசாலை அதிபர், ஆசிரியர்களை உடன் இடமாற்றக் கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/202531?_reff=fb", "date_download": "2020-02-24T14:03:51Z", "digest": "sha1:WIQ6GQBXGDNWABCQLZ64VQHJYFJ3AWGV", "length": 8854, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்: சிக்கிய ஆதாரம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்: சிக்கிய ஆதாரம்\nபேஸல் துறைமுகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள எரிபொருள் கலன்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிரபல சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிரிய போரின்போது ஐ.எஸ் அமைப்பினர் விட்டுச் சென்ற ஹார்ட் டிஸ்க் ஒன்றில், பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை நடத்தும் திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் கிடைத்துள்ளன.\nதாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் புகைப்படமும் அந்த டிஸ்கில் இருந்துள்ளத��.\nஐ.எஸ் தலைவரான Abu Bakr al-Baghdadiக்கு எழுதப்பட்டு ஆறு ஐ.எஸ் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதமும் சிக்கியுள்ளது.\nஅந்த கடிதத்தில், வாகனங்களைக் கொண்டு மோதுதல், வங்கிகளைக் கொள்ளையடித்தல், கணினிகளை ஹேக் செய்தல் மற்றும் ஐரோப்பாவில் முக்கிய பிரமுகர்களைக் கொல்லுதல் ஆகியவற்றிற்கான திட்டம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.\nஆனால், எதனால் பேஸல் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்பது தெரியவில்லை. அத்துடன் அந்த ஆவணங்களில் ஜேர்மனியின் அதிவேக ரயில்களில் தாக்குதல் நடத்தும் மற்றொரு திட்டமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஅந்த கடிதம் கிடைத்த குறுகிய காலத்திற்குள் பெர்லினிலுள்ள ரயில் பாதைகளின் அருகே ஐ.எஸ் கொடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் ஒயர்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-02-24T14:42:43Z", "digest": "sha1:7H42W2RQMBQ5BIUGC5WQLZSUGJP46U7D", "length": 6580, "nlines": 84, "source_domain": "rcpp19.ru", "title": "முதல் லெஸ்பியன் ஸெக்ஸ் அனுபவம் - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nTag: முதல் லெஸ்பியன் ஸெக்ஸ் அனுபவம்\nஇரு லெஸ்பியன் தோழிககளின் காம விளையாட்டுகள்\nநோன்பில் வித்யாவோடு செக்சு படம்\nவேலைகாரி தந்த மறக்க முடியாத பாத்ரூம் செக்ஸ் சுகம்\nகதவை சாற்றி விட்டு வேலைகாரி செய்து தரும் காம சுகம்\nஇளம் வீட்டு வேலைகாரி மங்கை காதலனுக்கு ரகசிய வீடியோ\nநோன்பில் வித்யாவோடு செக்சு படம்\nகதவை சாற்றி விட்டு வேலைகாரி செய்து தரும் காம சுகம்\nதங்கை தோழி தரணியோடு ரகசிய செக்ஸ் வீடியோ\nஆ மெல்லங்க. வலிக்குது ம்ம்ம் ம்ம். ச்சோ ச்சோ ச்சோ ச்சோ…ஆ….ஆ….பிள்ளை…எழுதுற போது மெதுவாங்க…ஸ்ஸ்ஸ்\nவேஷம் போடாமல் வெளி��்சம் காட்டும் மல்லிகாவிற்கு வெளிச்சத்தில் வேஷம் போட்டு ஆடும் \"கும்தலக்கா குமுதினி\" எழுதும் மடல். இது என்ன பெயர் என்று பார்க்கிறாயா- நான் வேலூரில் உள்ள ஒரு ரிக்கார்ட் டான்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/VO41lVe", "date_download": "2020-02-24T14:56:29Z", "digest": "sha1:P4YDAP5OQ4FK2A63SP4PQ4SBASZJMNAK", "length": 4612, "nlines": 133, "source_domain": "sharechat.com", "title": "🤣 லொள்ளு Images 💕K.Aarifa 💕 - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n7 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n23 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் #🎵 இசை மழை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#😏உண்மையில்லா வாழ்க்கை #😏வாழ்க்கை மாற்றங்கள்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🤳 நான் எடுத்த மொபைல் புகைப்படம்\n🤳 நான் எடுத்த மொபைல் புகைப்படம்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meena-join-the-cast-in-thalaivar-168-065644.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T13:59:27Z", "digest": "sha1:HDBX2WCH73MC47T7LAAALO5GWHU3D5RV", "length": 19891, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா! | Meena join the cast in Thalaivar 168 - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n4 min ago கோமாளியா இருந்தாலும்.. கொரலு நல்லாருக்குத்தா.. கோவை சரளா ஆவாரா ஷிவாங்கி\n16 min ago சிவா செஞ்சுட்டாரு அண்ணே.. ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\n51 min ago ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\n1 hr ago ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் \"அண்ணாத்த\" கெத்துதான் போங்க\nNews என்னதான் நடக்குது.. இன்னொரு மாணவி ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் எஸ்ஆர்எம் மர்மம்\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nSports ஒவ்வொரு நாளும் எனக்கு ரொம்ப முக்கியம் -ஒலிம்பிக் செல்லும் மல்யுத்த வீராங்கனை\nFinance எதிர் ந���ச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nAutomobiles அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா\nசென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'தலைவர் 168' படத்தில் நடிகை மீனா இணைந்துள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 'தலைவர் 168' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். காமெடியனாக சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.\nமேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார் போன்ற அப்டேட்களை வரிசையாக அறிவித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது, முத்து படத்திற்கு பிறகு 24 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் மீனா நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசிவா இயக்கத்தில் உருவாகவுள்ள 'தலைவர் 168' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. வயதான ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜோதிகா, மஞ்சுவாரியர், குஷ்பு மற்றும் மீனா என பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் அந்த ஜாக்பாட் நடிகை மீனாவுக்கு அடித்துள்ளது.\nகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார் என்ற அப்டேட்டை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முத்து படம் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் ஜப்பானில் அதிக நாட்கள் ஓடி அங்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிய படமாகும்.\n24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் மீனா நடிக்கவுள்ளார் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் அப்போ குசேலன் படத்தில் மீனா நடித்ததை மறந்து விட்டார்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 2008ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் மீனா பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், ஒருவேளை மறைமுகமாக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் என்பதைத் தான் அப்படி சொல்கிறார்கள் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nதலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் என்றால், அப்போ கீர்த்தி சுரேஷ் என்ன ரோலில் நடிக்கிறார் என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்த நெட்டிசன் ரஜினிக்கு ஜோடியாக மீனாவும் ரஜினிக்கு மகளாக கீர்த்தி சுரேஷும் நடிப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.\nதலைவர் 168 படத்தில் மீனா இடம்பெற்றுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து ட்விட்டர் டிரெண்டிங்கில் மீனா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்த மீனா, எஜமான், வீரா மற்றும் முத்து படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தலைவர் 168 படத்தில் மீனாவுக்கு என்ன ரோல் என்பது விரைவில் வெளியாகும் என தெரிகிறது.\nசிவா செஞ்சுட்டாரு அண்ணே.. ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் \\\"அண்ணாத்த\\\" கெத்துதான் போங்க\nநயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nதலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாராவின் ரோல் இதானாம்.. அதுவும் முதல்முறையாக.. செம குஷியில் ஃபேன்ஸ்\nவாவ்.. இது ஸ்பெஷல் அப்டேட்.. கெளதம் மேனனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன விஷயம் தெரியுமா\nஅடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தலைவர் 168 குறித்து சன் பிக்ஸர்ஸ் முக்கிய அறிவிப்பு\nஅதுக்குள்ள அந்த படத்தோட ஹைதராபாத் ஷூட்டிங்கை முடித்த கீர்த்தி சுரேஷ்.. இனிமே இதுல தான் கவனமாம்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 168 படத்தில் குஷ்பு ரோல் இதானாமே.. இணையத்தை கலக்கும் கதை\nசூப்பர்ஸ்டாரின் தலைவர் 168ல் சிவகார்த்திகேயனா புதிய ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nமன்னவன் மட்டுமில்ல தலைவர் 168 படத்துக்கு இந்த ஒரு சூப்பர் டைட்டிலும் சிவா மைண்ட்ல இருக்காம்\nதலைவர் 168 இயக்குநருடன் புத்தாண்டை கொண்டாடிய புது மாப்பிள்ளை சதீஷ்\nஎன்னது ’தலைவர் 168’ லுக் லீக் ஆகிடுச்சா வைரலாகும் ரஜினியின் கிராமத்து லுக்���ுக்கு காரணம் இதுதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன் ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே\n'திடீர்னு எனக்கு ஏதும் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க' விஷாலிடம் வில்லங்கமாகக் கேட்டாரா இயக்குனர் மிஷ்கின்\nஅஜித் ரசிகர்கள் செம ஹாப்பி.. வெளியானது வலிமை படத்தின் மூன்று முக்கிய அப்டேட்.. என்ன தெரியுமா\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் நாயகன் வினோத் பாபு திருமண விழா\nகல்லூரி விழாவில் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய சிம்பு\nசொன்னதை போல, தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் ஒட்டினார்.\nஆணவக் கொலைகளுக்கு அரிவாள் தீட்டும் அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறை பாடம்தான், கன்னி மாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/sanmuganathan/", "date_download": "2020-02-24T15:56:44Z", "digest": "sha1:UPW5KFTQZW4W57TTKY7VHUZ5IL23CI4I", "length": 6841, "nlines": 77, "source_domain": "tamilaruvi.news", "title": "திரு சபாரத்தினம் சண்முகநாதன் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nHome / மரணஅறிவித்தல் / திரு சபாரத்தினம் சண்முகநாதன்\nஅருள் 5th February 2020 மரணஅறிவித்தல் Comments Off on திரு சபாரத்தினம் சண்முகநாதன்\nஇளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி\nதிருநெல்வேலி(பிறந்த இடம்) Florida – United States\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nDr. துஷ்யந்தி, ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபரமேஸ்வரி சதாசிவம், மகேஸ்வரி(குஞ்சு) சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nராணி சௌந்தரநாயகம், Dr. செல்லத்துரை, செல்வேந்திரன்(Florida), Dr. செல்வகணேஷ்(Florida), செல்வா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசந்தனா, சுகன்யா, நிலேஷ், துளசி, தர்மன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious கொரோனா வைரசுடன் சிகிச்சை பெற்ற நபர் தப்பியோட்டம்…\nநமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)\n சர­சா­லை­யை��் பிறப்­பி­ட­மா­க­வும் கோப்­பாய் மத்­தியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட நம­சி­வா­யம் குமா­ர­தா­சன்(ஓய்வு பெற்ற பிராந்­திய முகா­மை­யா­ளர் இலங்கை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-26-june-2019/", "date_download": "2020-02-24T14:27:16Z", "digest": "sha1:45DVDIOBNVQN2A3AQFS54BFJDENB2VE5", "length": 8106, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 June 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.\n2.போக்குவரத்து காவலர்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் இ-செலான் கருவி வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.\n3.தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n1.திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களும், நடிகைகளுமான நஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி ஆகிய இருவரும் மக்களவையில் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.\n1.கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 21-ஆம் தேதி வரையிலான கால அளவில், இந்தியாவின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே கால அளவோடு ஒப்பிடுகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.\n2.இந்திய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 118.38 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.\n1.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\n2.ஜி-20 அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஜப்பான் நாட்டின் ஒஸாகா நகரில் ஜி-20 அமைப்பு நாடுகளின் 14-ஆவது உச்சி மாநாடு வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.\n3.பிரெக்ஸிட் விவகாரத்தில��� ராஜிநாமா செய்துள்ள தெரசா மே-வுக்கு பதிலாக, பிரிட்டனின் பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பதை வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்போவதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.\n1.இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ஆஸ்திரேலியா.\nசர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்\nஅஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்\nஉலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigboss-losliya-heroine-in-friendship-harbajan.html", "date_download": "2020-02-24T15:36:07Z", "digest": "sha1:CB3W4MPENUKWYX4PN7AYXAWOFRUPLHUI", "length": 5204, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "BigBoss Losliya Heroine In Friendship Harbajan", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.\nபிக்பாஸ் தொடரில் மிகவும் பிரபலமானதாக பேசப்பட்டது கவின்-லாஸ்லியாவின் காதல் விவகாரம் தான்.இது அந்த தொடரனுடையே முடிந்து விட்டது.லாஸ்லியா ரசிகர்கள் அவர் எப்போது படத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர்.\nஇவர் ஆரி நடிக்கும் படமொன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.இதனை தொடர்ந்து தற்போது ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபாடகராக அவதாரமெடுக்கும் நடிகர் சதீஷ் \nசின்ன லீவ் எடுத்துக்கிட்டேன் மன்னிச்சுருங்க...இனிமே...\nதாராள பிரபு படத்தின் முதல் பாடல் குறித்த ருசிகர தகவல் \nமாநாடு திரைப்படத்தில் புதிதாக இணைந்த உச்ச...\nசீறு திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ \nஅப்துல் காலிக்காக அவதாரம் எடுக்கும் STR \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_58.html", "date_download": "2020-02-24T14:19:57Z", "digest": "sha1:GX2SLNZ7WOPWEDHJUQCRV5S6TCQD4OQM", "length": 5382, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிலாபம் விவகாரம்: பேஸ்புக்கில் 'சர்ச்சை' பதிவ��ட்ட நபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிலாபம் விவகாரம்: பேஸ்புக்கில் 'சர்ச்சை' பதிவிட்ட நபர் கைது\nசிலாபம் விவகாரம்: பேஸ்புக்கில் 'சர்ச்சை' பதிவிட்ட நபர் கைது\nஇனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்கக்கூடிய வகையில் பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரின் பதிவையடுத்தே இன்றைய தினம் சிலாபத்தில் அசாதாரண சூழ்நிலை தோன்றியிருந்ததோடு நகரில் இயங்கி வரும் தவ்ஹீத் அமைப்பொன்றின் கட்டிடம் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு தஃவா அமைப்பின் கட்டிடம் மீதும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், அப்பகுதியில் நாளை காலை வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பேஸ்புக் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/cpi-m/", "date_download": "2020-02-24T15:21:51Z", "digest": "sha1:JKZ5XXTPHTN5MCOMDA2QWZWDXZZWRYT2", "length": 28150, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "சி.பி.ஐ – சி.பி.எம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம்\n”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் \nவினவு செய்திப் பிரிவு - October 9, 2018\nவங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் \nவினவு செய்திப் பிரிவு - September 25, 2018\nவாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் \nவினவு செய்திப் பிரிவு - August 28, 2018\nRSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச – தீக்கதிர் \nவினவு செய்திப் பிரிவு - July 27, 2018 2\nஹரிஷை தயங்காமல் தொடர்ந்து எழுதுமாறு தைரியமூட்டும் த.மு.எ.க.ச-வும் தீக்கதிரும், சங்கிகளின் ஆட்சேபனைக்குரிய நாவல் பகுதியின் எதார்த்தம் குறித்து தைரியமாக எழுத மறுப்பது ஏன்\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி \nபாலேஸ்வரம் முதியோர் இல்லம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அறிய, வாசுகி அவர்களின் தலைமையில் சென்ற உண்மை அறியும் அறிக்கையின் மீதான விமர்சனங்கள். படியுங்கள்... பகிருங்கள்...\nதிரிபுர��வில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.\nகாவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி \nபிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.\nசமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா \nஅரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)\nபாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.\nகமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் \nமாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.\nபுரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் \nதொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.\nதமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் \nமாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.\nஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் \nஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. CPM கட்சியின் மாணவர் அமைப்பான SFI யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.\nDYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் \nசட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.\nDYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்\nமோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4\n1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது.\nதா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்\nசசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது - தா.பாண்டியன். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்\nசிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா \nபொதுப்பயன்பாடு என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ரத்து செய்யாமல், மொன்னைத்னமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது \nபில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா\nமோடி, பாச���சம், அணு உலை, காஷ்மீர் போராட்டம் – கேலிச்சித்திரங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/pairaanacaila-tamailaiyala-inaaiyavalaita-taeravaila-mautaracaatanaai", "date_download": "2020-02-24T14:28:47Z", "digest": "sha1:6QTCRY4I4OBJAVG4RI7N3ABZNQPWFGJX", "length": 6343, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை\nதிங்கள் ஜூன் 10, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் இணையவழித் தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் அருளானந்தம் ஜெகதீஸ்வரி அவர்கள் தலா 100 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇதுவரை இணைய வழித்தேர்வில் ஒரு பகுதியில் மட்டுமே 100 புள்ளிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இரு தேர்விலும் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றது இதுவே முதன் முறையாகும். அத்தோடு பிரான்சில் அமலதாஸ் எனும் மாணவனும் இணையவழித் தேர்வு ஒன்றில் 100 புள்ளிகள் பெற்றுள்ளார்.\nஅத்தோடு இத்தேர்வில் அனைத்து மாணவர்களும் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய தேர்வில் தோற்றிய மாணவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 12 வரை கல்வி பயின்ற இளைய தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் (ஈழமுரசு) புதிய பணிமனை நேற்று (22.02.2020) சனிக்கிழமை\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில்\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய தாய்நிலத்து தமிழர்களின் பட்டறிவைப் பேசும்\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/medical/diseases_and_pathogens_11.html", "date_download": "2020-02-24T14:31:16Z", "digest": "sha1:JA6VH3ASN45A4SZBSHJJW2R7LQQWZ6B5", "length": 17592, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பண்டுவம், ஏற்படுவது, ஏற்படும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவ��விலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » நோய்களும் நோய்க்கூறுகளும்\nமருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்\n101. படுக்கைப்புண் என்றால் என்ன\nநோயின் காரணமாக நீண்டநாள் படுக்கையில் கிடப்பவருக்குப் பின் மண்டை, கணுக்கால், தோள் பட்டை, முழங்கை முதலிய இடங்களில் ஏற்படுவது. படுத்திருக்கும் பொழுது இந்த இடங்களில் அழுத்தம் அதிகம் ஏற்படுவதால் இப்புண் உண்டாகிறது.\n102. கன்றிப்புகள் என்றால் என்ன\nஊமைக் காயங்கள். தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள குருதி, வெளிப்படுவதால் தோலின் நிறம் மாறும்.\n103. கொப்புளங்கள் என்றால் என்ன\nமயிர்களைக் சுற்றிக் கடுமையாக ஏற்படும் அழற்சி. ஸ்டேப்பிலோகாக்கஸ் அரியஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. சீழ் உண்டாகும் வடிவத்திற்குத் திறப்பு இருக்கும்.\n104. கடிகள் என்பவை யாவை\nநாய்க்கடி, பூச்சிக்கடி, பாம்புக்கடி முதலியவை. இக்கடியினால் ஏற்படும் நஞ்சு உடலைப் பாதிப்பது. உடன் உரிய மருத்துவம் செய்ய வேண்டும்.\n105. வெறிநாய்க்கடி ��ன்பது என்ன\nநச்சியத்தினால் உண்டாகும் கொடிய நோய். மூளையைத் தாக்குவது.\n106. இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் யார்\nஇதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயிபாஸ்டர். இது ஊசி முறைப் பண்டுவம். 14 ஊசிகள் தொப்புளைச் சுற்றிப் போடப்படும்.\n107. கண்புரை என்றால் என்ன\nவிழிவில்லை ஊடுருவும் திறனை இழத்தல். இதனால் குருட்டுத் தன்மை ஏற்படும் பொதுவான காரணம் முப்பு.\n108. மிகை விழியழுத்தம் என்றால் என்ன\nகண்நோய், விழிக்கோளம் இறுகுதல், செரைன் துளிகள் பயன்படுத்தலாம்.\n109. இல்லாள் பழுது முழங்கால் என்றால் என்ன\nமுழங்காற் சில் வீக்கம். நிலையாகக் கடினப் பொருள்களில் மண்டியிடுவதால் ஏற்படுவது.\n110. விளையாட்டாளர் இதயக்குறை என்றால் என்ன\nநெருக்கடியினால் தமனியின் திறமைக் குறை.\nநோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பண்டுவம், ஏற்படுவது, ஏற்படும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/09/27/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2020-02-24T14:26:11Z", "digest": "sha1:AIOFTGCNUS6YCZYNPKQGNGK4DRKNPQ6G", "length": 16509, "nlines": 138, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு…\nஎங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு…\nபரிணாம வளர்ச்சியில் நல்ல குணங்கள் கொண்டு வளர்ந்ததால் தான் நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள�� வந்துவிட்டால் நம் உடலில் நோயாக மாறுகின்றது.\nஅப்படி நோயாக மாறாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்….\nநம் உடலில் மனிதனாக உருவாக்கக் காரணமான நல்ல குணங்களைத்தான் கோவில்களிலே தெய்வமாக வைத்துக் காண்பிக்கின்றார்கள்.\n1.தெய்வத்திற்கு வைரக் கிரீடத்தை வைக்கின்றார்கள்\n6.இருட்டறைக்குள் வைத்து திரையைப் போட்டு மூடி இத்தனை அலங்காரமும் செய்கிறார்கள்\n7.திரையை நீக்கியவுடன்… அங்கிருக்கும் சாமி மங்கலாகத் தெரிகிறது… சரியாக உணர முடியவில்லை.\nஅப்படி என்கிற பொழுது விளக்கை வைத்துக் காண்பிக்கின்றார்கள். “விளக்கைக் காட்டியவுடன்” அங்கிருக்கும் பொருள்கள் எல்லாமே தெரிகிறது.\nவைரக் கிரீடம் இருக்கிறது பட்டாடை தெரிகிறது நகைகள் தெரிகிறது கனிகள் தெரிகிறது… எதனால்…\nஅப்பொழுது நம்முடைய ஆறாவது அறிவினால் அதைத் தெரிந்து கொள்கிறோம். ஆடு மாடுகளுக்கு இவை எல்லாம் தெரியுமோ… அங்கே உணவுப் பொருள் இருந்தால் அதை உட்கொள்ளப் போகும். அந்தக் குணத்தை அறிய முடியாது.\n1.ஆகவே மனிதர்கள் தெய்வ குணங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தான் உருவம் அமைத்தார்கள்..\n விளக்கைக் காட்டும் பொழுது உருவம் தெரிகிறது.\n3.அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…\n4.பொருளறிந்து செயல்படும் இந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…\n5.(அங்கிருக்கும் பொருள் எல்லாம் விளக்கினால் தெரிகிறது அல்லவா…\nநம் பையன் வெளியிலே இரண்டு பேருடன் பழகி விளையாண்டு கொண்டிருக்கின்றான். அப்பொழுது அவர்கள் செய்யும் அதே குறும்புத்தனத்தை நம் பையனும் செய்யத் தொடங்குகிறான்.\nஏண்டா அவர்களுடன் சேர்ந்து கெட்டுப் போகிறாய்.. என்று தான் நம் பையனைத் திட்டத் தெரிகிறது. ஆனால் அவனை மாற்றத் தெரிகிறதா.. என்று தான் நம் பையனைத் திட்டத் தெரிகிறது. ஆனால் அவனை மாற்றத் தெரிகிறதா..\nஅப்பொழுது அவர்களுடன் சேர்ந்து அந்த மாதிரி ஆகிவிட்டான்… என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..\n அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அந்தப் பையன்களிடம் சேராத நிலைகளில் நல்ல உணர்வு பெறவேண்டும் என்று நாம் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.\nஏனென்றால் அவர்களுடன் சேர்ந்ததால் தான் நம் பையனும் தவறு செய்கிறான்.. என்று அறிந்து கொள்கிறோம். அதற்காக வேண்டி மேலே சொன்ன நல்ல உணர்வைப் பாய்ச்சிவிட்டு\n1.இந்த மாதி��ி அவன் கெட்டவனப்பா…\n2.அதனால் தான் உனக்கு இடைஞ்சல் வருகிறது… நீ பார்த்துச் செய்யப்பா…\n3.நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாய்.. அவர்களுடன் சேர்ந்ததால் உனக்கும் இந்தக் குறும்புத்தனம் வந்ததல்லவா… அவர்களுடன் சேர்ந்ததால் உனக்கும் இந்தக் குறும்புத்தனம் வந்ததல்லவா…\n4.அருள் உணர்வைப் பாய்ச்சி அவனைத் திருத்த வேண்டும்.\nஅதே போல் உதாரணமாக வீட்டில் மருமகள் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள். யாரோ வருகிறார்கள்… என்று சொல்லி அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று செய்கிறார்கள்.\nஅதிலே கொஞ்சம் குப்பையை விட்டு விட்டால் போதும் மாமியார் பார்த்து என்ன செய்கிறது… கூட்டுவதைப் பார்… இங்கே இவ்வளவு குப்பை இருக்கிறது… அதைக் கூட்டத் தெரிகிறதா…\nமருமகள் மீது பிரியம் இருந்தால் அன்பாகச் சொல்லும். அன்பு இல்லை என்றால் இந்த மாதிரிக் குறையாகத் தான் சொல்லும்.\n என்று சொன்னால் நான் கூட்டி விடுகின்றேன். இதற்கு ஏன் இந்த மாதிரி வெடுக் என்று பேச வேண்டும்…\nஅப்பொழுது அந்த இடத்தில் என்ன நடக்கிறது… ஒருவருக்கொருவர் பகைமையாகும் சந்தர்ப்பம் உருவாகிறது.\nஇந்த மாதிரி ஆகாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் கோவிலில் விளக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.\nஇந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்… வைரத்தைப் போல் எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்… தங்கத்தைப் போல் மங்காத மனம் நாங்கள் பெறவேண்டும்.. மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் நாங்கள் பெறவேண்டும்… கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்… என்று ஆலயத்தில் ஒவ்வொருவரும் எண்ணுதல் வேண்டும்… என்று ஆலயத்தில் ஒவ்வொருவரும் எண்ணுதல் வேண்டும்… இந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nஇப்படி ஆலயத்தில் காட்டியபடி மருமகள் எண்ணினால்\n1.சரி… அத்தை அவர்கள் மனதில் ஏதோ நினைத்துச் சொல்கிறார்கள்.\n2.அவர்களுக்கு என் மேல் நல்ல பிரியம் வர வேண்டும்\n3.அரவணைத்துச் சொல்லும் அந்த நல்ல மனது வரவேண்டும் என்று எண்ணினால் அங்கே பகைமைகள் அகலுகிறது.\nஅதே போல் மாமியாரும் ஆலயத்தில் காட்டியபடி எண்ணினால்\n1.மருமகளுக்குச் சிந்தித்துச் செயல்படும் சக்தி வர வேண்டும்\n2.பொறுப்புடன் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது அங்கே குறைகள் அகலுகிறது.\n1.ஒவ்வொருவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்\n2.பரிபக்குவ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்\n3.சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் வரும் குறைகளை அகற்ற வேண்டும் என்று தான்\n4.எங்கேயும் இல்லாத இந்தத் தத்துவங்களை நம் கோவில்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.\nஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் நடந்து பழக வேண்டும்.\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/558244/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-24T15:43:35Z", "digest": "sha1:NQQFAIQQH6L5DVXDHIXJSSCMAK2VYEJG", "length": 10338, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Protest against hydrocarbon project in Tiruvarur | ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதிருவாரூர்: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சுழல்துறை அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் 500-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு சுற்றுச்சுழல்துறை அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுடன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி அவர்களுடைய பங்களிப்பை பெற்று அதன்படியே அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.\nதற்போது கருத்துகேட்பு கூட்டமே தேவையில்லை என்று அனுமதி கொடுப்பதாக தெரிவித்தனர். இதனால் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட திருவாரூர் கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மாணவ, மாணவியர்கள் திடீரென ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் நாளைமுதல் அனைத்து கல்லூரிகளிலும் போராட்டத்தை முன்னெடுப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nமதுரை சிறை வளாகத்தில் கைதிகளால் நடத்தப்படும் ‘மட்டன் ஸ்டால்’: சுத்தம், சுகாதாரத்திற்கு முதலிடம்\nநத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nகொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தரமற்ற சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி\nநரிக்குடி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப ��ெற்றோர் தயக்கம்\nகிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை\nமூலக்கரை அருகே பகலிலும் எரியும் ஹைமாஸ்: கண்டு கொள்ளாத மாநகராட்சி\nதமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்றுத்தந்ததில் வரலாற்று சாதனைகள் படைத்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகுடமுழுக்கு விழாவுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்\n× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/google-maps-gets-real-time-availability-of-nearby-ev-charging-stations-option-020239.html", "date_download": "2020-02-24T15:10:27Z", "digest": "sha1:O2LMWFCSMIYC26N3OCC5Q2IS2TBUENH7", "length": 20386, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..\n54 min ago ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\n1 hr ago ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\n2 hrs ago அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\n4 hrs ago போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\nMovies கெட்டப்பை மாத்தி செட்டப்பை மாத்தி...தமிழா தமிழா\nNews கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nSports கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதிய��்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி\nஎலெக்ட்ரிக் கார்களுக்காக கூகுள் மேப்பில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.\nஇன்றைய வாகன ஓட்டிகளின் இன்றியமையாத விஷயமாக கூகுள் மேப் மாறிவிட்டது. கூகுள் மேப் இருந்தால் திக்கு தெரியாத இடத்தில் கூட சுலபமாக வாகனங்களில் சென்றடையும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. வாகன உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் அவ்வப்போது கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், மெல்ல வலுப்பெற துவங்கி இருக்கும் எலெக்ட்ரிக் கார் விற்பனையை மனதில் வைத்து, சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் குறித்த தகவலை அளிக்கும் வசதி கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமின்சார வாகனத்தில் செல்லும்போது திடீரென சார்ஜ் குறைந்தாலோ அல்லது சார்ஜ் ஏற்றும் தேவை இருந்தாலோ, கூகுள் மேப்பில் சென்று EV Charging Stations என்று தேடினால், உங்கள் வாகனம் இருக்கும் இடத்திற்கு அருகாமையிலுள்ள அனைத்து சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் குறித்த தகவல் வந்துவிடும்.\nசார்ஜ் ஏற்றும் நிலையத்தின் பெயர், படங்கள், முகவரி மற்றும் செல்வதற்கான வழிகாட்டும் வசதியையும் வழக்கம்போல் வழங்கும். இதுமட்டுமில்லாமல், கூகுள் மேப்பில் மற்றொரு வசதியும் உள்ளது.\nஅதாவது, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனமும் வெவ்வேறு வகையான டிசைன் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர்களை வழங்குகிறது. ஒரு நிறுவனத்தின் சார்ஜர் அதன் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.\nMOST READ: பேருந்தின் மீது தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்... விநோத தண்டனையை வழங்கிய ஊர் மக்கள்... வைரல் வீடியோ..\nஇதனை மனதில் கொண்டு, அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்களானது எந்த வகையான சார்ஜர்களை கைவசம் வைத்துள்ளன என்பதையும் இந்த கூகுள் மேப்பில் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலமாக, தேவையில்லாத அலைச்சலை தவிர்க்க முடியும்.\nMOST READ: பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா அப்போ உடனே வாங்கிட வேண்டியதுதான்\nமேலும், கூகுள் மேப்பின் செ���்டிங்ஸில் உள்ள எலெக்ட்ரிக் வெஹிக்கிள் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனுக்கு சென்று உங்களது வாகனத்தின் சார்ஜர் வகையை பதிவு செய்து கொண்டால், அதனை சப்போர்ட் செய்யும் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் குறித்த விபரங்களை கூகள் மேப் காட்டும். இது வரப்பிரசாதமான வசதியாக இருக்கும்.\nMOST READ: தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... எஸ்ஐ-க்கு போலீஸ் சுப்பிரண்டு வச்ச ஆப்பு... என்ன தெரியுமா...\nகுறிப்பிட்ட நிறுவனங்கள் வைத்திருக்கும் சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் அந்த நிறுவனத்தின் மின்சார கார் அல்லது இருசக்கர வாகனத்திற்கான பிரத்யேக சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு வசதி மட்டுமே இருக்கலாம். எனினும், கூகுள் மேப் சார்ஜர் குறித்து சரியான தகவலை அளிப்பதால் மின்சார வாகன உரிமையாளர்களுக்கு இந்த வசதி நிச்சயம் பெரிய அளவில் உதவி புரியும். இந்த புதிய வசதியானது உலகின் பல்வேறு நாடுகளிலும் கொடுக்கப்படுகிறது.\nட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nகாரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\nபெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா\nஅடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nபோலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\nகொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்\nஉலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\nசூப்பர்... இந்தியாவில் மைலேஜை வாரி வழங்க கூடிய கார்கள் இவைதான்... விலை எவ்வளவு தெரியுமா\nராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்\nபோலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்.. என்ன கார்னு தெரியுதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78660/", "date_download": "2020-02-24T14:19:27Z", "digest": "sha1:UGE7TGW27KHCJXIIPREH7NNHTTSFXNXW", "length": 4623, "nlines": 43, "source_domain": "tamil.fastnews.lk", "title": "மாவனெல்லயில் முட்டை ரொட்டியால் வன்முறை; பொலிஸார் உட்பட இருவர் வைத்தியசாலையில் - FAST NEWS", "raw_content": "\nவாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்\nநாளை கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தங்கள் – ட்ரம்ப்\nசம்பிக்க தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு அடுத்தவாரம்\nஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\nHomeஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு\nமாவனெல்லயில் முட்டை ரொட்டியால் வன்முறை; பொலிஸார் உட்பட இருவர் வைத்தியசாலையில்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனெல்ல பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் முட்டை ரொட்டியினால் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.\nஇதனால் கணவன் மனைவியை தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர், பொலிஸ் அதிகாரிகளினால் தனக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவரும் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் ஒரு முட்டை ரொட்டி கொண்டு வந்து தனியாக சாப்பிட்டுள்ளார்.\nபின்னர் பிள்ளைகளும் தங்களுக்கு முட்டை ரொட்டி வேண்டும் என கோரவும் மனைவி கடைக்கு சென்று முட்டை ரொட்டி வாங்கி வந்துள்ளார்.\nஇதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.\nபெண்ணிடம் “நிர்வாணமாக வைத்துள்ள நபர்”; வைரலாக பரவும் ரோஹிதவின் கருத்து\n‘மஹாசொஹோன் பலகாய’ அமித் தேர்தலுக்கு – விசேட வினாப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் [PHOTOS]\nதேர்தலில் இருந்து விலகும் ரணில்; சஜித் தரப்பு எடுத்த முடிவு\nஐ.தே.க. வாய்பை சரியாக பயன்படுத்துமா\nதிசைமாறும் வஸீம் தாஜுதீனின் படுகொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/10-tips-take-best-photos-instagram-feed-12544.html", "date_download": "2020-02-24T15:38:17Z", "digest": "sha1:B6X4RHROVJBAB6BFHQM3FBSLIEEDC3TZ", "length": 22037, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 Tips to take best Photos for Instagram Feed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n4 hrs ago ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\n7 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\n7 hrs ago அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nMovies பெர்லியைப் பத்திவிட்டுட்டு அஞ்சனா வந்துட்டாரா\nNews எதிர்ப்பவர்களை தேச விரோதி என முத்திரை குத்தக்கூடாது.. உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு\nSports ISL 2019-20 : ஒடிசா - கேரளா பிளாஸ்டர்ஸ் கடும் மோதல்.. எட்டு கோல்கள் அடித்தும் போட்டி டிரா\nFinance அடி மேல் அடிவாங்கும் சீனா.. தொழில்நுட்ப துறையிலும் கைவைக்கும் கொரோனா\nAutomobiles ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஸ்டாகிராமில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்ய 10 டிப்ஸ்கள்\nஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக இணணயதளங்கள் பொதுமக்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு உதவும் ஒரு தளம் என்பது போல இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம் என்று கூறினால் அது மிகையாகாது.\nபெரும்பாலும் செலிபிரிட்டிகள் உள்ள இந்த தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றி நம்முடைய தனித்திறமையை வெளிப்படுத்துவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்\nஐபோன்களுக்கு மட்டும் ரூ.7000/- தள்ளுபடி\n1 இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பவர்புல்லான புகைப்படங்களை பதிவேற்றி பெரும்புகழ் பெற்றுள்ள நேசனல் ஜியாகிரபி புகைப்பட கலைஞர் இரா பிளாக் இதுகுறித்து கூறும்போது இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் டார்க் கலராக கலர்புல் புகைப்படங்களை பதிவேற்றினால் நமது தனித்திறமை வெளிப்படும் என்று கூறுகிறார���. எனவே உங்கள் இன்ஸ்டாகிராமில் நீங்கள் கலர்புல்லான, பலவித வடிவங்களை புகைப்படங்களை பதிவு செய்யுங்கள்\n2. உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து புகைப்படம் எடுக்கும்போது கேமிராவில் உள்ள கிர்ட் ஆப்சனை கண்டிப்பாக பயன்படுத்தி புகைப்படங்கள் எடுங்கள் என்று இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய பயனாளி டான் கோலி கூறியுள்ளார்.\nடிசம்பர் 3-க்குள் ஜியோ சிம் ஒன்றை வாங்கி இலவசங்களை அள்ளுங்கள்.\n3. Tandem Reportages நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல புகைப்பட கலைஞருமான மாட்டில்ட் கட்டானி என்பவர் கூறும்போது வணிகரீதியான கேமிராக்களை விட ஸ்மார்ட்போனில் உள்ள கேமிரா ஒளியை வித்தியாசமான முறைகளில் உறிஞ்சி எடுத்து கொள்வதில் அதிக வலிமை உடையது. எனவே ஸ்மார்ட்போன் கேமிரா மூலம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தலாம். எனவே புகைப்படம் எடுக்கவுள்ள பொருளுக்கு அல்லது நபருக்கு முன்போ அல்லது பின்போ பவர்புல் லைட்டை உபயோகிங்கள்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n4. போட்டொகிராபில் நீங்கள் நிபுணர் ஆகவேண்டும் என்றால் எல்லோரும் எடுக்கும் கோணங்களில் எடுக்காமல் வித்தியாசமான கோணங்களில் எடுக்க பழகுங்கள். நீங்கள் எடுத்த புகைப்படத்தில் இருப்பது என்ன என்பதை பார்ப்பவர்கள் ஒருசில நிமிடங்கள் யோசித்து சொல்லும் அளவுக்கு அந்த பொருள் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதை கூறியவர் பிரிட்டனை சேர்ந்த பிரபல போட்டோகிராமரும், கிராபிக் டிசைனருமான மைக் கஸ் என்பவர்\n5. பொதுவாக மோசமான தட்பவெப்ப நிலை என்றால் மனிதர்களுக்கு ஆகாது. ஆனால் இந்த மோசமான சீதோஷ்ணநிலை போட்டோகிராபர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். கடுமையான பனி, மழை, வெள்ளம் ஆகியவற்றில் எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள் தனித்தன்மையை பெறும் என்று கூறுகிறார் ஒயிட் ஹவுசின் அதிகாரபூர்வமான புகைப்பட கலைஞர் பெட்டே செளஸா\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n6. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் இணையதளம் போட்ராயிட் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்-ஐ பயன்படுத்தி மேலும் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து கொள்ளுங்கள்\n7. பொதுவக ஒளி தொகுப்புகளை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். குறிப்பாக சூரிய ஒளியின் ஒளித்தொகுப்புகளை தக்க முறையில் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால் அதன் அழகோ அழகுதான்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n8. பொதுவாக நைட் மோட்-ல் பலர் புகைப்படம் எடுக்க விரும்புவதில்லை. ஆனால் நைட் மோட்-இல் தான் அதிகபட்ச வித்தியாசத்தை புகைப்படங்களில் காட்ட முடியும். முதலில் டார்க் மோட்-இல் புகைப்படம் எடுப்பதில் சிரமம் இருந்தாலும் போகப்போக பழகிவிட்டால் நீங்களும் ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்பட மேதைதான்\n9. புகைப்படங்களை எடிட் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சினிமா எடிட்டர் போல அதிகபட்ச எடிட்டிங்கை செய்து புகைப்படத்தின் அழகை கெடுத்துவிட வேண்டாம். சிம்ப்ளான எடிட்டிங் அல்லது தேவையான எடிட்டிங் போதும்\n10. கடைசியான ஆனால் முக்கியமான விஷயம் ஒரு புகைப்படம் தேர்ந்த புகைப்படமாக மாற வேண்டுமானால் கேப்ஷன்ஸ் ரொம்ப முக்கியம். பெஸ்ட் கேப்ஷன்ஸ் உள்ள புகைப்படங்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nஇனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது: இன்ஸ்டாகிராம் தொடங்கிய புது பணிகள்\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் திறப்பது எப்படி\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nஏஞ்சலினாவாக ஆசைபட்டு கடைசியில் காஞ்சனா பேயாக மாறிய இளம்பெண்.\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nஎப்படி வருவாய் ஈட்டுகிறது இன்ஸ்டாகிராம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி கே30ப்ரோ.\nஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்\nTRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50029181", "date_download": "2020-02-24T15:10:41Z", "digest": "sha1:7QD5V536IXJXXCAVOG3E5LCQXXHR5B3D", "length": 26604, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "பருவநிலை மாற்றம்: ஐநா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமி ஜனனியின் குரல் - BBC News தமிழ்", "raw_content": "\nபருவநிலை மாற்றம்: ஐநா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமி ஜனனியின் குரல்\nசாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ஜனனி சிவக்குமார்\nஉலக அமைதி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தனது அமைப்பு செயல்படுத்தி வரும் திட்டத்தை விளக்கியுள்ளார் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமார்.\nஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலிருந்து போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்களில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே நபர் இவர்தான்.\nதமிழகத்தில் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் செய்து வரும் பணிகள் குறித்து ஐநா கூட்டத்தில் ஜனனி எடுத்துரைத்தார்.\nஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை, உலகின் கவனத்தை ஈர்த்துள்ள அதே காலகட்டத்தில், அதே ஐநா சபையில் ஜனனி ஆற்றிய உரையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்காக அவரிடம் பேசியது பிபிசி தமிழ்.\nஇந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே பங்கேற்பாளர்\nஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி உலக அமைதி தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'பருவநிலை மாற்றம்' எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, பரு���நிலை மாற்ற பிரச்சனையை வித்தியாசமான முறையில் அணுகும் பத்து மாணவ தலைவர்கள் நியூயார்கில் அமைந்துள்ள தங்களது தலைமையகத்தில் போட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உரையாற்றுவதற்கான வாய்ப்பை ஐநா அளித்தது.\nஅதன்படி, தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 10ஆம் வகுப்பு படித்து வருபவருமான ஜனனி, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் தனது திட்டத்தை விவரிப்பதற்கு ஐநா தேர்ந்தெடுத்தது. இந்த அவையில் பேசிய பத்து மாணவ தலைவர்களில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே பங்கேற்பாளர் தான்தான் என்று அறிந்தபோது பெருமகிழ்ச்சியடைந்ததாக கூறுகிறார் ஜனனி.\n'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'\nதமிழகத்தை சேர்ந்த கவிஞரான கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற சிறப்புமிக்க வரிகளுடன் ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையை தொடங்கிய ஜனனியிடம் அதுகுறித்த மேலதிக தகவலை கேட்டபோது, \"ஐநா சபையின் தலைமையகத்தின் சுவர்களிலேயே 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதை முதலாக கொண்டு, உலகையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மை 'உலகத்தின் குடிமகனாக' கருதி செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எனது உரையை தொடங்கினேன்\" என்று கூறினார்.\nஆவேச கேள்விகளால் உலகத் தலைவர்களை அதிர வைத்த பெண்: யார் இவர்\nஉயரும் கடல் மட்டம், கேள்விக்குறியாகும் மனிதக்குலத்தின் எதிர்காலம்: ஐ.நா. எச்சரிக்கை\n'கேர்ல்ஸ் பிளே குளோபல்' எனும் லாபநோக்கமற்ற அமைப்பின் நிறுவனரான ஜனனி, அதன் மூலம் தமிழகத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை முதலாக கொண்டே ஐநாவில் பேசினார். இந்நிலையில், அந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவரிடம் கேட்டபோது, \"நான் ஓராண்டுக்கு முன்பு 'கேர்ல்ஸ் பிளே குளோபல்' எனும் அமைப்பை தொடங்கினேன். பாலின பாகுபாட்டாலும், பொருளாதார சூழ்நிலையாலும் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகளுக்கு கால்பந்து உள்ளிட்ட பெரிதும் வாய்ப்பளிக்கப்படாத விளையாட்டுகளை கற்று கொடுத்து அதன் மூலம் அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பது முதன்மையான நோக்கம். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்கை அடைவத��் முக்கியத்துவமும் அதன் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.\nஅதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தின் கோயம்புத்தூரிலுள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் இருபது மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான ஆடைகள், காலணிகள், உபகரணங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை கொண்டு கால்பந்து பயிற்சி வாரந்தோறும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக அளவிலும், தத்தமது சுற்றுப்புறத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவிகள் தங்களது வாழ்விடத்தில் முன்மாதிரியான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் எனது அமைப்பின் வாயிலாக ஊக்குவிக்கப்படுகிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார் 15 வயதே ஆகும் ஜனனி.\nகோயம்புத்தூரை சேர்ந்த இந்த இருபது மாணவிகளிலிருந்து சிறப்பாக செயல்படும் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்கும் 'குளோபல் கோல்ஸ் வேர்ல்ட் கப்' தொடரில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றிபெறும் பட்சத்தில் சௌதி அரேபியா அல்லது அமெரிக்காவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இவர்கள் பங்கேற்பார்கள்.\nஎப்படி தொடங்கியது இந்த திட்டம்\nஅமெரிக்காவில் இருந்து கொண்டு எப்படி தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறீர்கள் என்று ஜனனியிடம் கேட்டபோது, \"நான் வாரத்திற்கு ஒரு முறையாவது கோயம்புத்தூரிலுள்ள மாணவிகளுடன் வாட்ஸ்ஆஃப் குழு மற்றும் காணொளி அழைப்பு வழியாக தொடர்பு கொண்டு அவர்களது கால்பந்து பயிற்சி குறித்தும், பருவநிலை மாற்றம் தொடர்பான மற்ற செயல்பாடுகள் குறித்தும் உரையாடி வருகிறேன். மேலும், ஆண்டிற்கு ஒருமுறையாவது நேரில் வந்து பணிகளை மேற்பார்வையிடுவதற்கு எனது பெற்றோருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளேன்.\nஇதுவரை எனது பெற்றோரின் நிதியுதவி வாயிலாகவே இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன். இந்நிலையில், பல தரப்பினரிடமிருந்து நிதி திரட்டி, இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் மாதம் கோயம்புத்தூருக்கு வந்து, சுமார் 2,000 பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன்\" என்று கூறுகிறார் ஜனனி.\n\": பருவநிலை மாற்றம் தொடர்பாக கிரேட்டாவ��ன் உரை\nபருவநிலை மாற்றம்: சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகள் இல்லாமல் போகும்\nமென்பொருள் பொறியாளர்களான ஜனனியின் தந்தை சிவக்குமார் மற்றும் தாய் கார்த்திகா ஆகிய இருவருமே கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள். பணிநிமித்தமாக 1997இல் அமெரிக்கா சென்ற சிவக்குமார், 2001இல் திருமணமானவுடன் அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்றுவிட்டார்.\nஇந்நிலையில், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஜனனி, தந்தையின் பணிச் சூழல் காரணமாக 2014 முதல் 2018ஆம் வரை சென்னையில் வசித்து படிக்க நேரிட்டது. இடைப்பட்ட இந்த நான்காண்டுகளே தனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததுடன், தனது அமைப்பை நிறுவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறுகிறார் ஜனனி.\n\"நான் சென்னையின் பிரபல பள்ளியில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். கல்வியை போன்றே சிறுவயது முதலே விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட நான், இப்பள்ளியில் கால்பந்து அணியில் சேர்ந்து விளையாட விரும்பியபோது, பெண்களுக்கென தனி அணி இல்லை என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். எனினும், ஆர்வத்தின் காரணமாக பள்ளியிலுள்ள ஆண்களுக்கான கால்பந்து அணியில் சேர்ந்து விளையாட தொடங்கினேன்; இருப்பினும் பல்வேறு காரணங்களால் என்னால் அதை தொடர முடியாமல் போய்விட்டது.\nImage caption பெற்றோருடன் ஜனனி\nமாநில தலைநகரிலுள்ள பிரபல பள்ளியிலேயே இந்த நிலை என்றால், கிராமப்புற பகுதிகளில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைக்க தோன்றியதன் விளைவே எனது அமைப்பின் தொடக்கமும், இந்த கால்பந்து அணியும்\" என்று விவரிக்கும் ஜனனி, தமிழ் மொழி பரவல் இல்லாத அமெரிக்க பள்ளிகளில் கூட தமிழில் பேசலாம் என்றும், ஆனால் தான் சென்னையில் படித்த பள்ளியில் தமிழ் மொழியில் பேசினாலே அபராதம் விதிப்பது நடைமுறையாக இருந்தது தனது மொழி வளர்ச்சிக்கு ஏமாற்றத்தை அளித்ததாக மேலும் கூறுகிறார்.\nபருவநிலை மாற்றமும், விழிப்புணர்வின் அவசியமும்\nபருவநிலை மாற்றத்தினால் உலகம் சந்திக்க வேண்டிய சவால் குறித்தும், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்கள் பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும் என்று ஜனனி வலியுறுத்துகிறார்.\n\"முன்னெப்போதுமில்லாத வகையில், பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது. உலகின் முன்னேறிய நாடுகள் தங்களது ���ளர்ச்சிக்காக இயற்கை வளத்தை அழித்ததன் விளைவே இதன் தொடக்கம் என்றால், தற்போது வளரும் நாடுகள் தங்களது பங்கிற்கு போட்டிபோட்டுக்கொண்டு சூழியல் சீர்கேடுகளை செய்து வருகின்றன. எனவே, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகள், வளரும் நாடுகள் இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத வகையில் பொருளாதார வளர்ச்சி அடைய வழிகாட்டுவதற்கு கடமைபட்டுள்ளன.\nபருவநிலை மாற்றம் குறித்து ஒவ்வொரு தனிநபரும் தெரிந்துகொள்ள வேண்டியது மட்டுமின்றி அதை எதிர்த்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து நான் கோயம்புத்தூரில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். இப்பணியை மென்மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்\" என்று கூறுகிறார் ஜனனி.\nஅமெரிக்காவில் பள்ளிக்கல்வியும், மருத்துவத்தில் மேற்படிப்பையும் நிறைவு செய்துவிட்டு தமிழகத்திற்கு வந்து சேவை செய்ய விரும்புவதே தனது எதிர்கால லட்சியம் என்று கூறுகிறார் இவர்.\nஜப்பானில் வரலாறு காணாத புயலில் சிக்கிய தமிழர்களின் அனுபவம்\nஇமயமலை செல்லும் ரஜினிகாந்த்: முடிந்தது தர்பார், தொடங்க இருக்கிறது சிவா திரைப்படம்\nஐ.எஸ் கைதிகளை இனியும் எங்களால் காக்க முடியாது: குர்துகள் - சிரியாவில் நடப்பது என்ன\nதமிழ்நாடு - சீனாவின் ஃபூஜியன் மாகாணம் இடையே 'சகோதர மாநில' உறவு ஏற்படுத்த முடிவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/31021347/Near-Attur-In-the-case-of-bribery-2-years-jail-for.vpf", "date_download": "2020-02-24T16:06:38Z", "digest": "sha1:VHSJZPDM4ADSZUNQ3CJJMQBH254LSNJI", "length": 14483, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Attur, In the case of bribery, 2 years jail for forest workers || ஆத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய வழக்கில், வன ஊழியர்களுக்கு 2 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி ம��ம்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய வழக்கில், வன ஊழியர்களுக்கு 2 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Near Attur, In the case of bribery, 2 years jail for forest workers\nஆத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய வழக்கில், வன ஊழியர்களுக்கு 2 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு\nஆத்தூர் அருகே லஞ்சம் வாங்கிய வழக்கில் வன ஊழியர்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் தேனூற்றுவாடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஜடயகவுண்டம்பட்டியில் வனஇடத்திற்கு அருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே முட்டல் கல்லாநத்தம் மண் பாதை வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த மண் பாதை கோர்ட்டு உத்தரவின்படி வனத்துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் மண்பாதை வழியாக பொதுமக்கள் செல்லக்கூடாது என முட்டல் வனக்காவலர் கோபாலகிரு‌‌ஷ்ணன், வன கண்காணிப்பாளர் பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து அவர்களிடம் சீனிவாசன் பேசினார். அதற்கு அவர்கள் பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக ரூ.15 ஆயிரம் வசூலித்து வழங்கினால் மண் பாதையை பயன்படுத்தலாம் என கூறியுள்ளனர். இதற்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் தருவதாக சீனிவாசன் அவர்களிடம் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் சீனிவாசனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கோபாலகிரு‌‌ஷ்ணன், பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிரு‌‌ஷ்ணன், பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\n1. ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு\nரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்க��யது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-\n2. ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது\nரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.\n3. 3 பெண்களை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்; இன்ஸ்பெக்டர் கைது\nவழக்கில் இருந்து 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\n4. ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் நகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை - நெல்லை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\nரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் நகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.\n5. திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது\nதமிழக அரசின் திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n2. டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n3. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n4. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n5. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\nஎங���களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/133753", "date_download": "2020-02-24T15:39:19Z", "digest": "sha1:2SJITNOSMLNTKTWYFQN5XHVAKUITXCXH", "length": 12205, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ்- தென்னிந்திய விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி..! கட்டணங்களை குறைப்பது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராய்வு…அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nயாழ்- தென்னிந்திய விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. கட்டணங்களை குறைப்பது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராய்வு…அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி..\nயாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.\nநல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்;பபாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந்தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nகுறித்த அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அம���ச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.இந்தநிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த தூரத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. இந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி..\nNext articleஉலகெங்கும் கோரத் தாண்டவமாடப் போகும் கொரோனா வைரஸ்…\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nகட்டியணைத்து கண்ணீர் வடித்து பிரியாவிடை: இறுதி பயணமாக முடிந்த கோர விபத்து – வைரல் வீடியோ\nஇலங்கை மக்களுக்கு ஓர் நற்செய்தி…புதிதாக அறிமுகமாகும் பனை ஐஸ்கிறீம்…\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…\nநுகர்வோருக்கு ஓர் முக்கிய செய்தி….நாளை நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.\nசமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் ���ாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://putli.org/?page_id=484", "date_download": "2020-02-24T14:59:30Z", "digest": "sha1:Q536QMMJIPTZBO2LYTSJO2NSYHCD5MR4", "length": 10469, "nlines": 84, "source_domain": "putli.org", "title": "Tamil – God is in Our Land", "raw_content": "\nகடவுள் நம் தேசத்தில் உள்ளார்\nஒவ்வொருவருடைய இறை இயல்பினையும், சமயத்தின் உண்மையான நோக்கினையும், பண்பாட்டின் உன்னதமான பணியினையும், இவையனைத்தையும் ஒருங்கே பெற்ற இந்தியாவின் தனித்துவத்தையும் எடுத்து இயம்பும் முகத்தான் இந்நூல் இறைச் சித்தத்தின்படி எழுதப் பெற்றுள்ளது.\nஆசிரியர் முன்னுரை: தெய்வீக அன்னையே போற்றி சத்குரு நாதனே போற்றி என் பெயர் பாபுஜி. நான் தமிழ் நாட்டில் வசிப்பவன். நான் அடிப்படையில் ஒரு ...\nதிருவண்ணாமலை (ஜன 12, 2001 – ஜன 15, 2001): இந்த ஆண்டு, திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற தூண்டுதலை தீவிரமாக உணர்ந்தேன். ஒரு விஷக் காய்ச்சலில் இருந்தும், சில ...\n” கடவுள் நம் தேசத்தில் உள்ளாா்” – ஒரு அடிப்படை விசாரணை\n“கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” - ஒரு அடிப்படை விசாரணை: அந்த வாக்கியம், நான் வீடு திரும்பும் வரையிலும் அதற்குப்பின்பும் கூட என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது. அது எனக்காகவே கொடுக்கப்பட்ட ...\nசாஸ்திரங்களில் கடவுள்: போன அத்தியாயத்தில், கோயிலினுள் நான் கண்ட பாடல், பதிணெண் சித்தர்களில் ஒருவரான திருமூலரால் எழுதப்பட்டது. சித்தியை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். ஒருவர் தன் உடல் ...\nகடவுள் நம் தேசத்தில் உள்ளார்\nகடவுள் நம் தேசத்தில் உள்ளார்: சில வருடங்களுக்குப் பின் அந்த வாசகத்தை, அதை எழுதியவரின் பெயரோடு சேர்த்துப் பார்க்க நேர்ந்தது. அது ஒரு பாடலின் வரி. அந்த ...\nமனித ஜீவனில் இறைவன்: ”ஆத்மன் விழிப்பு நிலையில் கண்களில் வெளிப்படுகிறான்; ஸ்வப்னத்தில் கண்டத்தில் உள்ளான். சுஷீப்தியில் இருதயத்தில் (அநாகதசக்கரம்) வீர்யம் பெற்றுள்ளான்; துரியத்தில் உச்சியில் விளங்குகிறான்” – ...\nகோயில்கள்: நான் இங்கே கோயில்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், கோயில்கள் மற்றும் அவை சார்ந்த இடங்களில்தான் எனக்கு இந்த தலைப்பும், அதனுடைய பொருளும், சூட்சுமங்களும் ...\nசமயங்களின் நோக்கம்: கடவுளைப் பற்றி வரையறுத்து விளக்கம���ற்படுவோர்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார்: நான்கு குருடர்கள் ஒரு யானையின் தோற்றத்தைப் பற்றி அறிய முற்பட்டார்கள். அவர்களுள் ஒருவன், யானையின் காலைத் தொட்டுவிட்டு, ...\n வேதாந்தத்தின்படி, கடவுளைக் காணக்கூடிய கண்கள் இரண்டு. ஒன்று பிரேமஸாக்ஷீ அதாவது அன்புக்கண், இன்னொன்று ஞானஸாக்ஷீ அதாவது ஞானக்கண். அன்புக்கண் ஆத்மஞானத்தைக் காட்டுகிறது. ஞானக்கண் ...\nஇந்தியாவும், இந்த செய்தியும்: இந்தியாவுடன் தொடர்புபடுத்தாமலேயே, இந்த செய்தியை ('கடவுள் நம் தேசத்தில் உள்ளார்') நாம் இதுவரை கண்டிருந்தாலும், இந்தியாவுக்கும், இந்த செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கத்தான் ...\nஇந்தியாவைப் பற்றிய உண்மைகள்: இன்றைய இந்தியா படைத்துள்ள சாதனைகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; உலக அமைதிக்கான இந்தியாவின் பங்கும், இந்தியாவின் தனித்துவமும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் அவர்களுடைய உண்மையான இயல்புக்கு, ...\nஇந்தியாவின் பங்கு - மீளப்பெறல்: மீளப்பெறுதல் என்பது செயல்பாட்டில் உள்ளது – வெறும் தத்துவங்களில் அல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தனிப்பட்ட சிந்தனைளைப் பெற்றுள்ளான். ஒவ்வொருவரும் மாறுபட்டிருக்கும் ...\nஇந்த காலகட்டத்தின் தேவை: பள்ளிகளில் நன்னெறிக் கல்வி: “ஒரு பள்ளியைத் திறப்பவன் பல சிறைச்சாலைகளை மூடுகிறான்” என்னும் ஆங்கிலப் பழமொழி எப்பொழுது உண்மையாகும் என்றால், அவன் நன்னெறிக் ...\nஇயற்கையுடன் இணக்கமான வாழ்வு: “மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான நாடுகளே இயற்கையுடனான சம நிலையைப் பேணுகின்றன. சுமார் முப்பது நாடுகள், இச் சமநிலையை இழக்கும் மிக அபாயமான காலகட்டத்தில் ...\nகடவுள் நம் தேசத்தில் உள்ளார் எனும் செய்தியைப் பரப்புங்கள்\nகடவுள் நம் தேசத்தில் உள்ளார் எனும் செய்தியைப் பரப்புங்கள்: இந்தியாவின் ஆன்மீக இறையாண்மையை இயன்ற மட்டும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது என்னும் முடிவுக்கு வந்தேன். இவ்வாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12013", "date_download": "2020-02-24T15:12:55Z", "digest": "sha1:3CDPY3LC4KBES3VHCBBHYFI2374RT3CB", "length": 6678, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "அவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள் » Buy tamil book அவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள் online", "raw_content": "\nஅவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் ��தைகள்\nஎழுத்தாளர் : மாத்தளை சோமு\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஅந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள் செந்தமிழ் நீதிக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள், மாத்தளை சோமு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மாத்தளை சோமு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal\nதெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai\nஅமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2\nதிருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai\nமுன்றுறை அரையனார் பழமொழி நானூறு மூலமும் உரையும்\nஅழகின் சிரிப்பு மூலமும் உரையும்\nபவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை\nஓதலாந்தையார் செய்தருளிய பாலை மூலமும் உரையும்\nEnglish Grammar தமிழ் வழி ஆங்கில இலக்கணம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69683", "date_download": "2020-02-24T15:15:42Z", "digest": "sha1:MTR44ZBIJT4MJL57XVJLNT27XYK7B2KU", "length": 9643, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "முஸ்லிம் ஆளுநர் என்ற மனநிலையை மாற்றி தமிழ்பேசுபவர் என சிந்திப்போம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுஸ்லிம் ஆளுநர் என்ற மனநிலையை மாற்றி தமிழ்பேசுபவர் என சிந்திப்போம்.\nமுஸ்லிம் ஒருவர் என்ற மனோநிலையை மாற்றி தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக கிடைத்துள்ளார் என்ற உரிமையில் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nமுன்னாள் ஆளுநர்கள் பெரும்பாண்மை சமூகத்தை சார்ந்தவர்கள், தமிழ் பேசத் தெரியாதவர்கள், மாகாண சபைகளின் தீர்மானங்களை அமுல்படுத்த தடையாக இருந்தவர்கள், பக்கச்சார்பாக இருந்தவர்கள் என்றெல்லாம் மிக அதிகமான குற்றச்சாட்டுக்களை கிழக்கில் வாழும் இரண்டு சிறுபான்மை சமூகங்களும் மிக நீண்ட காலமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதில் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் சிலரால் இனவாத கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கருத்து தெரிவிக்கும்போதோ கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும், கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் 30 வருட காலங்கள் இரண்டு சமூகங்களையும் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் நன்கறிந்த ஒருவர் கிழக்கு மாகாண ஆளுனராக கிடைத்திருப்பது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குடையிலான அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஓர் நல்ல சந்தர்ப்பமாகும்.\nஅது மட்டுமல்லாது முன்னைய ஆளுநர்கள் பிரித்தாளும் தந்திரங்களுடன் கடந்த காலங்களில் செயற்பட்டு பிரதான இரண்டு சிறுபான்மையினரையும் எதிரிகளாக பார்க்க வைத்த பல சந்தர்ப்பங்களும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆக மொத்தத்தில் முஸ்லிம் ஒருவர் என்ற மனோநிலையை மாற்றி தமிழ் பேசும் நம்பிராந்தியத்தை சேர்ந்த ஒருவர் எமக்கு ஆளுநராக கிடைத்திருக்கின்றார் என்ற உரிமையில் எமது அடிப்படை பிரச்சினைகளை புதிய ஆளுநருடைய காலத்துக்குள் தீர்த்துக்கொள்ள இரண்டு பிரதான சிறுபான்மை சமூகங்களும் முயற்சி செய்ய வேண்டும்.\n“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” வெறும் அற்ப அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் என்ற பதப்பிரயோகத்தை முன்னிறுத்தி எமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பை தவற விட்டுவிடாமல் செயல்படுவது காலத்தின் தேவையாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பிறுனர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.\nPrevious article13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் .கிழக்கு ஆளுநர் .\nNext articleஉணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nமட���டக்களப்பில், புளட் சார்பில் போட்டியிட பொறியிலாளரின் பெயர் பரிந்துரை\nமட்டக்களப்பில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் மென் பொருள் அறிமுகம்.\nமண்முனை தென்மேற்கில் அறநெறி பாடசாலை நேரத்தில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும்\nபல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு\nதோணியில் சென்று உதவி வழங்கும் யோகேஸ்ரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vip-hair-color-shampoo-will-make-guinnes-records/?shared=email&msg=fail", "date_download": "2020-02-24T14:50:50Z", "digest": "sha1:ABNDHLS3ZD5LVRWHX5O5IDJ3SZULFQ7R", "length": 21099, "nlines": 117, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘VIP Hair Colour Shampoo’-விற்காக 1௦௦5 வாடிக்கையாளர்களுடன் கின்னஸ் சாதனை செய்ய தயாராகும் ஆர்.கே.", "raw_content": "\n‘VIP Hair Colour Shampoo’-விற்காக 1௦௦5 வாடிக்கையாளர்களுடன் கின்னஸ் சாதனை செய்ய தயாராகும் ஆர்.கே.\n‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்.கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்.கே.வுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.\nஅந்த வகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் ‘VCare’ நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக ‘VIP Hair Colour Shampoo’ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்.கே.\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும்விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும்விதமாக உருவாகியுள்ள இந்த ‘VIP Hair Colour Shampoo’-வை உலகெங்கிலும் எடுத்துச்செல்லும்விதமாக கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கும் தயாராகி விட்டார் ஆர்.கே.\nஅது குறித்த விபரங்களை நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார் ஆர்.கே.\nஇந்த நிகழ்ச்சியில் ஆர்.கே. பேசும்போது, “தரமான தயாரிப்பாக இருந்தாலும் ‘மேட் இன் இந்தியா’ என்று சொன்னால் அதுவும் தமிழ்நாட்டுக்காரன் தயாரிப்பு என்று சொன்னால் அதை சற்றே மட்டமாக பார்க்கும் மனோபாவமே பல வெளிநாடுகளில் இருக்கிறது.\nபலரும் உங்களுடைய தொழிற்சாலையை, சிங்கப்பூர், துபாய் போன்ற ஏதோ ஒரு நாட்டில் துவங்கினால் பிசினஸ் பெரிய அளவில் நடக்குமே என கூறினார்கள். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே அனைத்திற்கும் போராடியே பழக்கப்பட்டவன் என்பதால் அவர்கள் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன்.\nதங்களது தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது வெறும் கையால் ஹேர் டையை தொட முடியுமா என்று கேட்டு, அதை வைத்தே கின்னஸ் சாதனை செய்து எங்களுடைய ‘VIP Hair Colour Shampoo’-வின் தரத்தை உலக அளவில் நிரூபிக்க முடிவு செய்திருக்கிறேன்.\nசரியாக 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி… ஒரே சமயத்தில் அவர்களிடத்தில் இந்த ‘VIP Hair Colour Shampoo’-வை கொடுத்துப் பயன்படுத்தச் செய்து, அதன் மூலம் இதன் தரத்தை உறுதி செய்வதுதான்… இந்த சாதனையின் நோக்கம்.\nஇதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\nஇந்த ‘VIP Hair Colour Shampoo’-வை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1005 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து செல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கலந்து கொள்ளும் 1௦௦5 பேருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பயன்பாட்டாளராக பங்கேற்க இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய இருக்கும் ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகின்றனர். மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்.\nதற்போது தமிழ்நாட்டில் நிலவு தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக இந்த கின்னஸ் சாதனையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆணுக்கும் வெறும் நான்கு லிட்டர் தண்ணீர் என்கிற குறைந்த அளவே பயன்படுத்த இருக்கிறோம்.\nஇந்த சாதனைக்காக விண்ணப்பிக்கும்போது இத்தனை நபர்களை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா.. இங்கே லண்டனில் இருந்து நடுவர்கள் வேறு வருவார்கள்.. சரியாக செய்ய முடியுமா என கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்கள்.\nஒரு தயாரிப்பாளராக இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறேன் என்கிற ஒரே ஒரு விபரத்தை மட்டும் நான் சொன்னேன். அதன் பின் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக் கொண்டார்கள்.\nஅவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தது ஆர்.கே. என்கிற பிசினஸ் ���ேன் அல்ல. ஆர்.கே. என்கிற சினிமாக்காரன். ‘எல்லாம் அவன் செயல்’ என்கிற படம் மூலம் எனக்கு கிடைத்த ‘சினிமாக்காரன்’ என்கிற அந்தஸ்துதான் இந்த சாதனைக்கு என்னை தயார்படுத்தியது.. போட்டி நடத்துபவர்களையும் ஒப்புக் கொள்ள வைத்தது. சினிமா மூலம் நான் சம்பாதித்தது இதைத்தான்.\n1991-ல் ‘காசு தங்க காசு’ என்கிற படம் மூலம் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் நுழைந்தேன். ஆனால் என் வீட்டையே அடமானம் வைத்துதான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது. அப்போதுதான் சினிமா எடுப்பதற்கு ஒரு வலுவான பொருளாதார பின்னணி இருக்க வேண்டும். வந்தால் நூறு கோடியுடன் படம் எடுக்க வர வேண்டும், அதற்கு மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கவேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கி சாதித்து அதன் பின்பு எனது வீட்டை மீட்டு, மீண்டும் சினிமாவிற்குள் மிகவும் அழுத்தமாக அடி எடுத்து வைத்தேன்.\nதிரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. சினிமா ஒரு சூதாட்டம் போன்று ஆகிவிட்டது.. இதனை தெளிவாக தெரிந்து கொண்டு நான் மீண்டு(ம்) வந்ததால்தான் இதுவரை வெளியான எனது படங்கள் எதுவுமே எந்த ஒரு கடன் பிரச்சனையையும் கடைசி நேர ரிலீஸ் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை. அதற்கு எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது என்னுடைய பிசினஸ்.\nலைக்கா நிறுவனம் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. எங்கிருந்து வருகிறது இந்த பணம்.. இது போன்ற பிசினஸ் மூலமாகத்தான்.. அங்கே சம்பாதித்து இங்கே கொண்டு வந்து செலவு செய்கிறோம்.. சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் செய்ய முடியாது. பிசினஸில் சம்பாதித்துதான் சினிமாவில் முதலீடு செய்கிறோம் என்பது இதிலிருந்தே நன்றாக தெரியும். இந்த வருடத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்.\nஇதேபோல இதுவரை உலகம் முழுவதும் தீர்க்கப்படாமலேயே உள்ள முக்கிய பிரச்சனை அல்லது நோய் என்று சொன்னால் அது குறட்டை விடுவதுதான். குறட்டை விடுபவர்களும் அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களும் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான சங்கடங்களை சந்திக்கின்றனர்.\nஉலகத்திலேயே இதற்கும் முதன்முதலாக ‘VIP Smoke Hair Oil’ என்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன்.. சுமார் 2000 பேரிடம் இதைப் பயன்படுத்த சொல்லி இதன் வெற்றிகரமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் ஆதரவுடன் இந்த தயாரிப்பையும் பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறேன்..” என்றார் ஆர்.கே.\nactor rk slider vcare company vip hair colour shampoo கின்னஸ் ரெக்கார்டு நடிகர் ஆர்.கே. விஐபி ஹேர் கலர் ஷாம்பூ விகேர் நிறுவனம்\nPrevious Postகளவாணி-2 – சினிமா விமர்சனம் Next Post'வெண்ணிலா கபடி குழு-2' படத்தின் டிரெயிலர்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்ப��� விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/women_articles/women_articles_24.html", "date_download": "2020-02-24T14:17:01Z", "digest": "sha1:NEUSYGRF24PP5TSFIOS6KXMNPNH752FE", "length": 16063, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நாய் வளர்க்கிறீங்களா..?, உங்கள், உடம்பில், விடுங்கள், Women Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைக���்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மகளிர் கட்டுரைகள் » நாய் வளர்க்கிறீங்களா..\nபிரதிபலன் எதையும் எதிர் பார்க்காமல் அன்பை கொட்டக் கூடியவை வளர்ப்புப் பிராணிகள்.\nஅதிலும் குறிப்பாக நாய் வளர்ப்போருக்கு டென்ஷனும், மன உளைச்சலும் குறைவதாகவும், அதன் விளைவாக இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.\nஉங்கள் வளர்ப்புக்காக இங்கே சில குறிப்புகள்....\nஒவ்வொரு முறை உங்கள் நாயைக் குளிப்பாட்டும் போதும், கடைசியாக வினிகர் கலந்த தண்ணீரால் ஒரு முறை அலசி விடுங்கள். ரோமங்களில் இருந்து வீசும் நாற்றத்தை இது தவிர்க்கும்.\nஉங்கள் செல்லத்தின் உடம்பெல்லாம் பூச்சித் தொல்லையா வேப்பிலையை அரைத்து அதன் உடம்பில் தடவி, சில மணி நேரம் கழித்துக் குளிப்பாட்டுங்கள்.\nகுளிர்காலத்தில் நாய்களைக் குளிப்பாட்டலாமா, வேண்டாமா எனப் பலருக்கும் குழப்பம். சோடா பை கார்பை அதன் உடம்பில் தூவித் துடைத்து விடுங்கள். சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஅக்கம் பக்கத்து வீட்டு நாய்களுடன் போட்ட சண்டையில் உடம்பில் காயங்களுடன் வந்துள்ளதா உங்கள் செல்லம் அடிபட்ட இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி விடுங்கள்.\nஆரஞ்சுப் பழத் தோலைக் கசக்கி அதை நாயின் உடம் பெல்லாம் தேய்த்து விட்டுப் பிறகு குளிப்பாட்டினாலும், அதன் உடலி லிருந்து பூச்சிகள் எஸ்கேப் ஆகும்.\nஆட்டிறைச்சி கொடுக்கும் போது அத்துடன் வெங்காயமும், பூண்டும் சேர்த்து சமைத்துக் கொடுத்தாலும், பூச்சிகள் வராது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n, உங்கள், உடம்பில், விடுங்கள், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/former-australia-captain-michael-clarke-ends-7-year-marriage-with-wife.html", "date_download": "2020-02-24T14:42:09Z", "digest": "sha1:JBAVHNY67SU5LN6YWH6ZB32X2CXLI2R7", "length": 7370, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Former Australia captain Michael Clarke ends 7-year marriage with wife | Sports News", "raw_content": "\n7 வருட 'மணவாழ்க்கை' முடிவுக்கு வந்தது... '192 கோடி' ரூபாய் விட்டுக்கொடுத்து... மனைவியை 'பிரிந்த' முன்னாள் கேப்டன்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மைக்கேல் கிளார்க் தன்னுடைய மனைவி கைலியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிளார்க்குக்கு கெல்சி லீ என்ற 4 வயதுடைய மகள் இருக்கிறார்.\nசுமார் 5 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் நேற்று பரஸ்பர அடிப்படையில் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இதற்காக கிளார்க் சுமார் 192 கோடி ரூபாய் மனைவிக்கு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள், ''சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்த பின் நாங்கள் இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்து இருக்கிறோம். இது மிகவும் கடினமான ஒன்று தான்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.\nஷ்ஷ்... இப்பவே 'கண்ணை' கட்டுதே... காயத்தால் அவதிப்படும் 'முன்னணி' ஆல்ரவுண்டர்... 'பிரபல' அணிக்கு ஏற்பட்ட இடியாப்ப சிக்கல்\n‘அவரு 12-வதா களமிறங்குனா கூட சதம் அடிப்பாரு’.. அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய தவான்.... அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய தவான்..\nபேர மாத்துறோம், 'கப்ப' ஜெயிக்குறோம்... களத்தில் குதித்த 'பிரபல' அணி... கண்ணாடிய திருப்புனா 'ஆட்டோ' எப்டி... ஷிப்ட் போட்டு 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்\n'சின்னப்பசங்க' கிண்டலடித்த நியூசி.வீரர்... ஐபிஎல்ல வா 'ராசா' ஒன்ன வச்சு செய்றேன்... கெத்து 'ரிப்ளை' கொடு��்த கேப்டன்\n35 ரன்களுக்கு ஆல் ‘அவுட்’... ‘18 ஓவர்களுக்குள்’ முடிந்த ‘ஒரு நாள்’ போட்டி... ஒரே மேட்சுல ‘எத்தன’ மோசமான சாதனை\n'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'\n'டி-20' போட்டியில் 3 வீரர்களால் '200 ரன்கள்' அடிக்க முடியும் ... முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் 'யுவராஜ்சிங்' கணிப்பு...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'இந்த' மாதிரி பண்றவங்கள 'வச்சுக்கிட்டு'... நான் 'என்ன' செய்றது\nஉங்களுக்கு 'சூப்பர் ஓவர்' நடத்தியே... நாங்க 'ஓய்ஞ்சு' போயிட்டோம், அதனால 'நல்லா' கேட்டுக்கங்க... புதிய 'விதிகளை' வெளியிட்ட ஐசிசி\nபேசாம 'அவர்கிட்ட' குடுத்துருங்க... இதுக்கு மேலயும் நீங்க 'கேப்டனா' தொடரணுமா... வறுக்கும் ரசிகர்கள்... காரணம் இதுதான்\n... அவர 'பார்த்தா அப்டி... சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/different-between-husqvarna-250s-and-ktm-250-duke-020102.html", "date_download": "2020-02-24T13:52:52Z", "digest": "sha1:KD5NORMHUG7CCAUCF2MZZ47TAMUC5XSO", "length": 21771, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்க்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்\n6 min ago ஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\n1 hr ago அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\n3 hrs ago போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...\n3 hrs ago உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\nLifestyle மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்\nNews மேஷ ராசிக்காரங்க விருச்சிக ராசிக்காரங்களோட ஜோடி சேராதீங்க\nSports ஒவ்வொரு நாளும் எனக்கு ரொம்ப முக்கியம் -ஒலிம்பிக் செல்லும் மல்யுத்த வீராங்கனை\nFinance எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\nMovies ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\nTechnology Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்க்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஆஸ்திரியா நாட்டின் கேடிஎம் நிறுவனத்தில் இணையலாமா அல்லது ஸ்வீடனின் ஹஸ்க்வர்னா நிறுவனத்துடன் இணையலாமா அல்லது ஸ்வீடனின் ஹஸ்க்வர்னா நிறுவனத்துடன் இணையலாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா கவலை வேண்டாம், இந்த இரு நிறுவனங்களின் பைக்குகளும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த செய்தியில் விரிவாக கூறியுள்ளோம். அவற்றை அறிந்துகொண்டு ஒரு முடிவை எடுங்கள்.\nகேடிஎம் நிறுவனம் கடந்த 2012ல் ட்யூக் 200 பைக்குடன் இந்தியாவில் களமிறங்கியது. ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த 7ஆம் தேதி இந்திய பைக் வாரம் 2019 கண்காட்சியில் ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 என்ற ட்வின்ஸ் பைக்குகளுடன் இந்தியாவில் பதித்தது. ஹஸ்க்வர்னா நிறுவனம் கேடிஎம்-ன் 250 ட்யூக் பைக்குடன் தான் இந்திய சந்தையில் போட்டியிட முடியும்.\nடிசைன் வகையில் பார்த்தோமேயானால், இந்த மூன்று பைக்குகளும் வெவ்வேறான பயன்பாட்டிற்கென ப்ரேத்யகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கேடிஎம் 250 ட்யூக் பைக்கானது ஸ்ட்ரீட்ஃபைட்டராகவும், ஸவர்ட்பிளேன் 250 பைக் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற விதத்திலும் விட்பிளேன் 250 ரேசிங்கிற்கு உகந்த முறையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.\nட்யூக் 250 பைக்கை அதன் ஆரஞ்ச் நிற ஏணி வடிவிலான ஃப்ரேம்களை வைத்து எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ளலாம். ஹஸ்க்வர்னாவின் ட்வின்ஸ் பைக்குகள் சில்வர் மற்றும் கருப்பு நிற பெயிண்ட் அமைப்பை கொண்டுள்ளன.\n250 ட்யூக், உயரமாக பொருத்தப்பட்ட ஹேண்டில்பார்களையும் பைக்கிற்கு சிறிது பின்புறமாக பொருத்தப்பட்ட கால் வைக்கும் பகுதியையும் கொண்டுள்ளது. விட்பிளேன் 250 ரேசிங்கிற்காக குறைவான உயரத்தில் ஹேண்டில்பார்களையும் ஸவர்ட்பிளேன் 250 பைக் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் சற்று அதிகமாக திருகக்கூடிய ஹேண்டில்பார்களையும் பெற்றுள்ளன.\nஎன்ஜினை பொறுத்த வரையில் இந்த மூன்று பைக்கிலும் ஒரே 248.8சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 பிஎச்பி பவரையும் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூன்று பைக்கிலும் என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஹஸ்க்வர்னா ட்வின்ஸ் பைக்குகளில் என்ஜின் 250 ட்யூக்கை காட்டிலும் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தலாம். அதேபோல் மேற்கூறப்பட்ட அளவுகளில் தான் ஹஸ்க்வர்னாவின் ட்வின்ஸ் பைக்குகள் ஆற்றலை வெளியிடவுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை.\nMost Read:எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nசஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகள் அனைத்தும் 250 ட்யூக்கில் உள்ளதை போன்று ஹஸ்க்வர்னா ட்வின்ஸ் பைக்குகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று பைக்குகளிலும் முன் சக்கரத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்கும் பின் சக்கரத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் தான் சஸ்பென்ஷன் அமைப்பாக இருக்கும்.\nMost Read:2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா\nப்ரேக்கிங்கிற்காக 300 மிமீ டிஸ்க் முன்புறத்திலும் 230 மிமீ டிஸ்க் பின்புறத்திலும் உள்ளது. கூடுதலாக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இல்லாத நிலையில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் 250 ட்யூக் பைக் 146 கிலோ எடையை கொண்டிருக்கும். அதேபோல் ஸவர்ட்பிளேன் 250 மாடல் 153 கிலோவிலும் விட்பிளேன் 250 பைக் 154 கிலோவிலும் எடையை கொண்டுள்ளன.\nMost Read:2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nவிலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் விலையுயர்ந்ததாக காணப்படுகின்றன. கேடிஎம் 250 ட்யூக்கின் விலை ரூ.1.97 லட்சமாகவும் ஸவர்ட்பிளேன் 250 பைக்கின் விலை ரூ.2.3 லட்சமாகவும் விட்பிளேன் 250 பைக்கின் விலை ரூ.2.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\nமீண்டும் எஸ்யூவி பிரிவில் முன்னிலையில் கியா செல்டோஸ்... 2020 ஜனவரியின் சிறந்த விற்பனை கார் எது..\nஅடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...\nஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது\nபோலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... ���து எப்படி இருக்கு...\n2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா\nஉலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\n2020ல் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ள டாப்-5 எலக்ட்ரிக் கார்கள்...\nராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்\n2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\n2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ #auto news\nடாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்\nஒரே சார்ஜில் 370 கிமீ பயணம்... அசத்த வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/losliya-queen-of-the-year/", "date_download": "2020-02-24T15:29:46Z", "digest": "sha1:7B53MUEC5YP4Q5JEUQOJAECV7IDMHFX5", "length": 6847, "nlines": 71, "source_domain": "tamilaruvi.news", "title": "இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்... லொஸ்லியா | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nHome / சினிமா செய்திகள் / இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா\nஇந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா\nமலரவன் 11th February 2020 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா\nஇந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா\nஇலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார்.\nஅவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார்.\nகுறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார். ஓவர் மேக்அப் போடாதே செட் ஆகலை என்று கூறியதோடு புடவையில் ஜொலித்த லொஸ்லியாவை புகழ்ந்தும் வருகின்றனர்.\nTags ஈழத்து பெண் லொஸ்லியா\nPrevious இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் \nNext நாடு திரும்பினார் பிரதமர்\n10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்\nஇந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்\nசஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி\nவைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்\n வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4568:2018-06-07-05-54-11&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34", "date_download": "2020-02-24T15:29:52Z", "digest": "sha1:QI62L376GLLZ6QBB5DFFAZI74C4HM6QV", "length": 87368, "nlines": 226, "source_domain": "www.geotamil.com", "title": "கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது ! எம். ரிஷான் ஷெரீப் நேர்காணல்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது எம். ரிஷான் ஷெரீப் நேர்காணல்\nThursday, 07 June 2018 00:49\t- நேர்காணல் கண்டவர்: கத்யானா அமரசிங்ஹ -\tநேர்காணல்\n(இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)\nகேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது\nபதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத��திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.\nகேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள் சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா\nபதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.\nகேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி\nபதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்���ியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.\n‘இந்த வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கற்று, வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தை எட்டியதன் பிறகு எழுதத் தொடங்குங்கள். அப்போதுதான் அந்த எழுத்து ஆழமாகவும், காத்திரமாகவும் அமையும்’ என தக்க சமயத்தில் சகோதரி அறிவுறுத்தினார். ஆகவே உத்தியோகம் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் திரும்பவும் எழுதத் தலைப்பட்டேன். கல்வி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் எதுவும் எழுதாமலிருந்த போதும் அக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதை நிறுத்தவில்லை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சிறந்த நூல்கள் எனக் கூறப்படுபவற்றைத் தேடி வாசித்திருக்கிறேன்.\nபிறகு திரும்பவும் நான் எழுதத் தொடங்கியது எனது வலைத்தளத்தில்தான். அவை தமிழ் வாசகர்கள் இருந்த அனைத்து நாடுகளையும் சென்று சேர்ந்தமையால் எனது வலைத்தளத்தில் பதிவிட்ட எனது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பவற்றை அச்சு நூல்களாக வெளியிடத் தீர்மானித்தோம். அவ்வாறு கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கள், அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றன இதுவரைக்கும் அச்சு நூல்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் எனது புதிய கவிதைத் தொகுப்பையும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பொன்றையும் வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம்.\nகேள்வி : முப்பது வருடங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக தமிழ் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர்கள் பலருக்கும் இலங்கையை விட்டும் புலம் பெயரை நேர்ந்திருக்கிறது. மேலும் பல எழுத்தாளர்கள் யுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இவற்றால் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் \nபதில் : யுத்தமானது, தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தது என்பதே உண்மை. 1983 கலவரத்துக்கு முன்பு இலங்கையின் தமிழ் சினிமாவும், தமிழ் இலக்கியமும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தவை. நிறைய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தார்கள். 1983 கலவரத்தில் அனைத்தையும் இழக்க நேரிட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களி��் ஒன்றான யாழ்ப்பாண நூலகமும், பல்லாயிரக்கணக்கான நூல்களும் எரிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு அவை இல்லாமலாகின. அது சாதாரண விடயமல்ல.\nயுத்தம் தொடங்கியது. யுத்தத்தின் காரணமாக போர்க்கால இலக்கியம் உருவானது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களும், யுத்தத்தின் காரணமாக தமக்குரியவற்றை இழந்தவர்களும் தமிழ் மொழியில் எழுதியதெல்லாம் யுத்தமானது தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியிருக்கும் துயரத்தையும், கண்ணீரையும், இழந்த ஜீவிதங்களையும், துயருறும் மக்களையும் பற்றித்தான். அவ்வளவு காலமும் தமிழ் இலக்கியம் என்றால் அது இந்தியத் தமிழ் இலக்கியம்தானென ஏற்றுக் கொண்டிருந்த உலகத்தில் போரிலக்கியமாக இலங்கைத் தமிழ் இலக்கியம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அது தனிப்பட்டு எழுந்து நின்றது.\nயுத்த தேசத்தில் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தினால் நிறைந்திருக்கும் இலக்கியம். அதை எழுதியவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், போர்க்களத்தில் இருந்தவர்களும்தான். அவ்வாறுதான் யுத்தமானது தமிழ் இலக்கியத்தைப் பாதிக்கச் செய்தது. இன ஒடுக்குமுறை மேலோங்கி, தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற அனைத்தும் யுத்தங்களின் போது இல்லாதொழிக்கப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்து இலக்கியமானது அத் துயரங்கள் குறித்த படைப்புக்களால் பூரணத்துவம் அடையத் தொடங்கி விடுகின்றது. '‘Protest literature’ என அழைக்கப்படும் அந்த இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாக பிறப்பெடுத்தது அப்போதுதான்.\nஇப்போதும் கூட பொதுவாக தமிழ் இலக்கியம் எனும்போது இந்தியத் தமிழ் இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தமிழ் இலக்கியம், தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கியம் என ஒவ்வொரு படைப்பையும் வகைப்படுத்த முடிகிறது. யுத்தத்துக்கு முன்னர் இந்தளவு பிரிவுகள் இருக்கவில்லை.\nகேள்வி : இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்திலும் இந்திய ஆக்கிரமிப்பைத் தவிர்க்க முடியாதுள்ளது. இலங்கைக்குள் தரமான தமிழ் இலக்கிய படைப்புக்கள் குறைவாகத்தான் பதிப்பிக்கப்படுகின்றன. அநேகமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் இந்தியாவில்தான் பதிப்பிக்கப்படுகின்றன. ���ங்களுடையதும் கூட அப்படித்தான் இல்லையா அதன் காரணத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில் : நான் முன்பே கூறியது போல இலங்கைத் தமிழ் இலக்கியம் எனும்போது அதிலிருந்து யுத்தத்தையும், சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடியாது இல்லையா யுத்த காலத்திலும், தற்போதும் யுத்தத்தைக் குறித்தும், தற்காலத்தில் நிகழ்த்தப்படும் இனக் கலவரங்கள் குறித்தும் எழுதப்படும் இலக்கியப் பிரதிகளை தமது பதிப்பகத்தினூடாக பிரசுரிக்க பல தமிழ்ப் பதிப்பகங்கள் தயங்குகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் சாதாரணமானது தான்.\nஅண்மையில் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை முன்னட்டையில் கொண்டிருந்த ஒரு இந்தியத் தமிழ் சஞ்சிகையை இலங்கையில் தனது புத்தகசாலையில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்பதற்காக தமிழ் பதிப்பகத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்து விளக்க மறியலில் அடைத்தது. எனவே தான் உணர்வதை எழுதுவதற்கு, எழுதியதைப் பதிப்பிப்பதற்கு இலங்கைக்குள் சுதந்திரம் இல்லை எனும்போது அப் படைப்புக்களை வெளிநாட்டில்தான் பதிப்பிக்க நேர்கிறது. அதுதான் எனக்கும் நேர்ந்தது. எமது நாட்டின் எமது இலக்கியத்தை நாம் எழுதி இன்னொரு நாட்டிடம் பதிப்பிக்கக் கொடுக்க வேண்டியிருக்கிறது. காரணம் இலங்கையில் அதற்கான சுதந்திரம் இல்லை என்பதோடு அவ்வாறு பதிப்பித்தாலும் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் அதிகம் என்பதால்தான். ஆகவே இலங்கையில் ஒரு தொகுப்பை பதிப்பித்து விட்டு சிறைக்குச் செல்லவும், அதன் பிறகு இலக்கியமே வேண்டாமென்று வீட்டிலிருந்து பெருமூச்சு விடவும் விரும்பாததால்தான் இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் இந்தியாவில் தமது புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.\nகேள்வி : பிற நாடுகளில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களின் பிரதிகளை இலங்கைக்கு தருவித்துக் கொள்ளும்போதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருவதாக அறியக் கிடைக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அனுபவம் எவ்வாறிருக்கிறது\nபதில் : அது உண்மைதான். தமிழ்ப் புத்தகங்கள் தபால் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்படுமாயின், அப் புத்தகங்களின் அட்டைப்படம் முதற்கொண்டு முழுமையான உள்ளடக்கம் வரைக்கும் தபாலதிகாரிகளிடம் விவரித்த பிறகுதான் அப் புத்தகங்கள் எமக்கு கிடைக்கும். அட்டைப்படத்திலோ, உள்ளடக்கத்திலோ யுத்தம் சம்பந்தப்பட்ட ஏதேனும் இருப்பின் புத்தகங்களைப் பெற்றுச் செல்ல வந்தவரின் பாடு முடிந்தது. எவரும் அவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ள விரும்ப மாடடார்கள், அல்லவா\nஎனது அனுபவத்தைப் பற்றிக் கூறுவதானால், ஒரு தடவை நானும் கவிஞர் பஹீமா ஜஹானும் இணைந்து சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதைத் தொகுப்பொன்றை மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளிநாட்டில் பதிப்பித்து வெளியிட்டிருந்தோம். அப் பதிப்பகம் அதன் பிரதிகளை எமக்கு அனுப்பியிருந்தது. புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள தபாலகத்துக்குச் சென்றால் புத்தகப் பொதியைப் பிரித்துப் பார்த்திருந்தார்கள். அத் தொகுப்பைப் பற்றிய விபரங்களை விசாரித்தார்கள். இராணுவ வீரர்களின் ஓவியம் அட்டைப்படத்தில் அச்சாகியிருந்தது. அதைக் கவனித்தவர்கள் அப் பொதியை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. ‘புத்தகங்களைத் திரும்பவும் கொழும்புக்கு அனுப்புகிறோம். அங்கு விசாரணைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு கடிதம் வரும். பிறகு அங்கே சென்று உங்கள் புத்தகப் பொதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அக் கடிதம் வரும் வரைக்கும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இன்று வரையில் அக் கடிதம் வரவேயில்லை. இது நிகழ்ந்து தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன.\nஇது எனது அனுபவம் மாத்திரமல்ல. பிற நாடுகளிலிருந்து இலங்கையில் பெற்றுக் கொள்ள தமிழ்ப் புத்தகங்களை கொள்வனவு செய்யும் பலரும் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி : ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களினூடாக மத்திய ஆசிய இஸ்லாமியக் கலாசாரப் பின்னணி குறித்துக் கூறப்படும் பல படைப்புக்களை நாங்கள் வாசித்திருக்கிறோம். இலங்கையில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்று சேர்ந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்களா\nபதில் : இலங்கையின் இஸ்லாமிய இலக்கியமானது சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்றடையவில்லை. இலங்கையின் இஸ்லாமிய இலக்கியம் எனும் போது அதைக் கூட போர் பாதித்திருக்கிறது.\nயுத்த காலத்தில் கூட இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் பலவும் அதிகளவில் கிழக்கு மாகாணத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் காரணமாக அவை குறித்து பெரிதளவில் பேசப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்படும் தரமான சிறந்த இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதை விட்டு விட்டு, நன்றாக விற்பனையாகக் கூடிய இரண்டாந்தர தொகுப்புக்களை மொழிபெயர்ப்பு செய்து இலங்கையில் புத்தக வியாபாரிகளிடம் சேர்ப்பிப்பதைத்தான், தமிழ்மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் அனேகமானவர்கள் செய்து வருகிறார்கள். எனவே அவற்றை வாசிக்கும் சிங்கள வாசகர்கள் இவ்வளவுதான் தமிழ் இலக்கியம், இவ்வளவுதான் இஸ்லாமிய இலக்கியம் என அந் நூல்களைக் கொண்டு வரையறுத்துக் கொள்கிறார்கள். இந் நிலைமை மாற்றப்பட வேண்டும்.\nகேள்வி : இலங்கையில் 1950 களிலிருந்து அதிகளவில் இனக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அண்மையில் கூட இஸ்லாமிய சமூகத்தினருக்கெதிராக அவ்வாறானதொரு இனக் கலவரம் மூண்டது. இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கமும், மன அழுத்தமும் ஒரு படைப்பாளியாக உங்களைப் பெரிதும் பாதிக்கும். இன ஒற்றுமையை வலியுறுத்தி பல படைப்புகள் வருகின்றபோதிலும், இப்போதும் கூட இலக்கியவாதியாகவோ, படைப்பாளியாகவோ நாங்கள் இருக்கும் இடம் குறித்து உங்களால் திருப்திப்பட முடிகிறதா இன ஒற்றுமைக்காக ஒரு இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்குள்ள பொறுப்புக்கள் எவை\nபதில் : தற்கால இலங்கையானது, இரு புறமும் வெட்டக் கூடிய கத்தி போன்றிருக்கிறது. ஒரு புறம் இன வாதம். மறு புறம் சிறுபான்மை மக்களை அடக்கியாளக் கூடிய அரசியல் வியாபாரம். அரசியல்வாதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி தமது இலாபங்களுக்காக வேண்டி சந்தர்ப்பங்களுக்கேற்ப கத்தியின் இரு புறங்களையும் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடையே எவ்வித இன மத வேறுபாடுகளுமில்லை. இந்த விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுதான். அவர்கள் உசுப்பேற்றி விடும் மக்கள் குறித்தும், அதன் காரணமாக தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இந் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எவருமே கவனத்தில் கொள்வதில்லை.\nஅண்மையில் வெளிவந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற 'கூம்பியோ (எறும்புகள்)' எனும் சிங்களத் தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு பாகத்தை நானும் பார்த்தேன். ���தில் பொட்டு வைத்திருக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறாள். அவ் வீட்டுக்கு பொருட்களை வினியோகிக்க வரும் ஒரு சிங்கள இளைஞனைக் கண்டு அவள் புன்னகைக்கிறாள். அவனோடு கொஞ்சிக் கதைக்கவும், தனது தொலைபேசி இலக்கத்தை அவனுக்குக் கொடுக்கவும் அவள் விரும்புகிறாள். அதற்கு முன்பு ஆண்கள் எவரையுமே கண்டதில்லை போல அவளது நடவடிக்கையின் மூலம் கேவலமாக அத் தமிழ்ச் சிறுமி சித்தரிக்கப்படுகிறாள்.\nஇக் காட்சியை நாடகத்தின் இயக்குனர் நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கக் கூடும். கடந்த காலத்திலும் அப்படித்தான் இருந்தது. அனேகமான சிங்களத் திரைப்படங்களிலும், சிங்கள நாடகங்களிலும் பார்வையாளர்களை சிரிப்பூட்டுவதற்காக வேலைக்காரியாகவும், தோட்டக்காரனாகவும் தமிழ்க் கதாபாத்திரங்களை நுழைத்திருப்பார்கள். அவர்களை கேவலமாக சித்தரிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரும் இந்த நிலைமைதான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இவ்வாறான படைப்புக்களை பார்க்கும், வாசிக்கும் பெரும்பான்மை சமூகமானது, சிறுபான்மை சமூகத்தை கேலிக்குரியதாகத்தான் கருதுகிறது. அவர்களை வெறுப்போடு பார்க்கிறது.\nஇன ஒற்றுமைக்காக உருவாக்கப்படும் இவ்வாறான படைப்புக்களில் கூட சிறுபான்மையினரை கேலியாகச் சித்தரிக்கும்போது இலங்கையில் பெரும்பான்மை சமூக கலைஞர்களைப் போலவே இலக்கியவாதிகளும் இன ஒற்றுமை என வரும்போது அவர்கள் இருக்குமிடத்தைக் குறித்து திருப்திப்பட முடியாது. இன ஒற்றுமை குறித்துச் சிந்திக்கும் எந்தவொரு கலைஞருக்கும், எந்தவொரு இலக்கியவாதிக்கும் இருக்க வேண்டிய பொறுப்பு என்பது சிறுபான்மையினரை கேலிக்குரியவர்களாக்காமல், அவர்களை மோசமானவர்களெனச் சித்தரிக்காமல் படைப்புக்களை உருவாக்குவதாகும்.\nஅண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போதும் அதுதான் நடந்தது. ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும்போது கூட இனவாதக் கும்பலுக்கு அவ்வளவு மோசமான தாக்குதல்களையும், தாம் விரும்பியவாறு நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதாவது, அரசையும், சட்டத்தையும் கவனத்திலேயே கொள்ளாது தெருவிலிறங்கி பகிரங்கமாக சிறுபான்மையினரைத் தாக்கி, அவர்களது சொத்துக்களையும், உயிர்களையும் அழிக்க முடியுமாக இருக்கும் ஜனநாயக நாடு இது ��ன்பதுதானே\nஅனேகமான கலை, இலக்கியப் படைப்புக்களில் இலங்கையில் ஒரு இன சமூகத்தினரை, ஏனைய இன சமூகத்தினரை விடவும் சிறந்தவர்களாக சித்தரித்துக் காட்டுவதால் வந்த வினைதான் இல்லையா எனவே இன ஒற்றுமை குறித்து இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்கு இருக்கும் பொறுப்புதான் ஏனைய மக்களையும் கௌரவமாக, அவர்களது மனித உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் தமது கலை, இலக்கியப் படைப்புக்களை சமூகத்துக்கு வழங்குவதாகும்.\nகேள்வி : நீங்களும், உங்கள் சகோதரியும் சிங்கள மொழிப் படைப்புக்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவற்றுக்கு தமிழ் வாசகர்களிடையே எவ்வாறான வரவேற்பிருக்கிறது\nபதில் : யுத்த காலத்தில், போரில் சிக்கித் துயருற்ற அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றையே நாங்கள் மொழிபெயர்த்திருக்கிறோம். அவற்றை எழுதியவர்கள் சிங்கள இலக்கியவாதிகள். எனவே அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு படைப்புக்களை உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் வாசகர்கள் வாசித்துவிட்டு எம்மிடம் எழுப்பிய முதல் கேள்வி, 'பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரலெழுப்பும் சிங்களவர்களும் இலங்கையில் இருக்கிறார்களா\nஅது வரையில் சிங்களவர்கள் அனைவருமே, இலக்கியவாதிகளும் கூட தமிழர்களை எதிர்ப்பவர்கள், தமிழர்களை வாழ விடாதவர்கள் என்றுதான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே இன ஒற்றுமையை வலியுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வழங்கி அந்த எண்ணத்தை மாற்ற எம்மால் முடிந்தது. இந்தியாவிலும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் வாசகர்கள் சிங்களத்தில் எழுதப்படும் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மொழிப் பிரச்சினைதான் இங்கு சிக்கலாக இருக்கிறது. தற்போது எமது மொழிபெயர்ப்புக்களின் மூலம் அச் சிக்கலை ஓரளவு தீர்க்க முடிந்திருக்கிறது எனக் கூறலாம். எதிர்காலத்திலும் அதனை ஒரு சேவையாகச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின�� ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்\n'முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'\nஇன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை \n காலம் இதழ் 54 அறிமுக, விமர்சன நிகழ்வு. \"சொற்களில் சுழலும் உலகம்\" நூல் வெளியீடு 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய ��ுகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கர��துவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாப���ர விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவு���ள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்���ு நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.getclip.net/get/news7+tamil+live+puthiya+thalaimurai/", "date_download": "2020-02-24T15:03:04Z", "digest": "sha1:ATLTJ5FF4RIEOQHSZ54PRB6HPA6XQTBO", "length": 7923, "nlines": 173, "source_domain": "www.getclip.net", "title": "news7 tamil live puthiya thalaimurai - Top video search website - Getclip", "raw_content": "\nNerpada Pesu: \"அராஜகம்\" - நேர்படப் பேசு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாநவாஸ் | 15/09/2019\nகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தடையை மீறி தேசிய கொடிகள் ஏந்தி பேரணி\nதமிழக முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் : Detailed Report\nகாதலனை செருப்பால் அடித்து திருமணம் செய்த காதலி | Thanthi TV\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nகாதலனை செருப்பால் அடித்து திருமணம் செய்த காதலி | Thanthi TV\nஅழியும் ஆஸ்திரேலியா...அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..|Australia Fire | News7 Tamil\nசீனத் தமிழர்களுடன் சிறப்பு நேர்காணல் | Special interview with Tamil Chinese\nஉயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது | Surjith | Surjith RIP | Surjith News\nசசிகலா எங்க ஆளு.. ரஜினி உங்க ஆளு.. வெளுத்து வாங்கிய சீமான் seeman speech on rajini | tamil news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145960.92/wet/CC-MAIN-20200224132646-20200224162646-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}