diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0748.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0748.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0748.json.gz.jsonl" @@ -0,0 +1,275 @@ +{"url": "http://blog.zquad.in/2013/10/blog-post.html?showComment=1381162134041", "date_download": "2019-11-17T09:54:29Z", "digest": "sha1:J4Z5IEYNC3ZV5NW2TA7Q6K7SQBA44KGY", "length": 4068, "nlines": 94, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: படித்ததில் பிடித்தது", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nவாழ்க்கை நமது எண்ணங்களால் ஆனதெனில் நம் எண்ணம் ஏதாவது ஒன்றில் நிலைக்கவேண்டும். அப்போதுதான் அந்த எண்ணம் விதையாக மாறி மண்ணில் ஊன்றப்பட்டு செடியாகி, மரமாகி, பூத்து காய்த்து பலனை அளிக்கும். - படித்ததில் பிடித்தது\nநீ .....ண் .... ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குட்டியூண்டு பதிவு தொடருங்கள் நீண்ட பதிவுகளாய்\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஅது என்ன வாழ்வின் அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T09:28:08Z", "digest": "sha1:CUCUM4CNYHMPXNCYJH6KLOAALGWHI73C", "length": 6223, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆடாதொடையின் நன்மைகள் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஆடா தொடை, ஆடாதொடை, ஆடாதொடை மூலிகை, ஆடாதொடையின் நன்மை, ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடையின் பயன்கள், ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், இலை, பயன், மருத்துவ குணம், ராசம்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்க ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/05/like-and-share-changes-life.html", "date_download": "2019-11-17T11:27:35Z", "digest": "sha1:5ZI34SVB6BB626ZB3ZRJ3PTC747EFSCO", "length": 20753, "nlines": 151, "source_domain": "www.namathukalam.com", "title": "மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இ.பு.ஞானப்பிரகாசன் / தன்முன்னேற்றம் / தொடர்கள் / மச்சி நீ கேளேன் / வாழ்க்கைமுறை / மச்சி நீ கேளேன் - 1 | லைக் அண்டு ஷேர்\n - 1 | லைக் அண்டு ஷேர்\nநமது களம் மே 21, 2017 இ.பு.ஞானப்பிரகாசன், தன்முன்னேற்றம், தொடர்கள், மச்சி நீ கேளேன்\nமச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவுகளையும் தீர்மானிக்கிறது.\nமண்ணை விரும்புபவன் அதனுடன் தன் வியர்வையைப் பகிர்கிறான்; உழவனாகிறான். மொழியை விரும்புபவன் அதில் தன் கற்பனையைப் பகிர்கிறான்; எழுத்தாளனாகிறான். மக்களை நேசிப்பவன் அவர்களுக்குத் தன் ரத்தத்தைப் பகிர்கிறான்; தலைவனாகிறான்.\nபொது வாழ்க்கையில் இப்படியென்றால் சொந்த வாழ்க்கையில், காதலைப் பகிர்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கிறது. அன்பைப் பகிர்பவர்களுக்குச் சிறந்த உறவுகள் கிடைக்கின்றன. தோழமையைப் பகிர்பவர்களுக்கு உண்மையான நட்பு கிடைக்கிறது.\nநம் விருப்பு வெறுப்புகளில் மற்றவர்கள் தலையிடும்பொழுது, அதை மாற்றிக் கொள்ளச் சொல்லும்பொழுது, அது சரியோ தவறோ நமக்கு மூக்குக்கு மேல் கோபம் வருகிறது. “நான் எதை விரும்ப வேண்டும், விரும்பக்கூடாது என்பது என் தனிப்பட்ட விஷயம். அதை மற்றவர்கள் தீர்மானிக்கக்கூடாது” என நாம் நினைக்கிறோம். உண்மைதான்; விருப்பும் வெறுப்பும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதை ஊரார் தீர்மானிக்க முடியாது. ஆனால், நாம் விரும்புகிற அல்லது வெறுக்கிற விஷயங்கள் நம்மிடம் எதைப் பகிர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாதே மச்சி\nபடிக்கும் பழக்கத்தை விரும்பினால் அறிவு, துணிவு என வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களை அது நமக்குப் பகிர்கிறது. அதுவே, சிகரெட்டை விரும்பினால் அது நம்மிடம் புற்றுநோயைத்தான் பகிர்கிறது. உழைப்பை வெறுக்கிறவனுக்கு வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. ஆனால், வியர்வையை விரும்புகிறவனுக்கு வாழ்க்கை உச்சங்களைப் பரிசளிக்கிறது.\nஅதற்காக, நல்லதையே விரும்பி நல்லதையே பகிர்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்குக் கெட்டது நடந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறும் துணிச்சலை, ஆற்றலை அது வழங்குகிறது.\n பெண் விடுதலைக்காகப் போராடும் மாணவிகளுக்கு இருக்கும் கெத்தும் திமிரும், குடித்துவிட்டுக் காவல்துறை அதிகாரியிடம் பிடிபடுபவனுக்கு இருக்க முடியுமா\nஎனவே, நம் விருப்பு வெறுப்பை மையப்படுத்தி எதையும் சிந்திக்காமல், நல்லது கெட்டதை மையப்படுத்தி நம் விருப்பு வெறுப்புகளை வடிவமைத்துக் கொள்வோம் உலகில், நல்லது எதுவாக இருந்தாலும் அது எனக்குப் பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் எனவும், கெட்டது எதுவாக இருந்தாலும் அது என் வெறுப்புக்குரியதாகத்தான் இருக்கும் எனவும் நம் கொள்கையை வகுத்துக் கொண்டு அதனடிப்படையில் நம் விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கலாம் வாருங்கள்\nஇங்கு நான், இப்படிப் பக்கம் பக்கமாக அறுத்துத் தள்ளுவதைத்தான் அன்றே சொன்னார் ஔவையார், ஒரே வரியில் ‘அறம் செய விரும்பு’ என்று\nஅதே சமயம், நல்லதை விரும்பினால் மட்டும் போதாது அடுத்தவர்களுடன் பகிரவும் வேண்டும்\n இன்று நம் நண்பர்கள் எத்தனை பேர் வலைப்பூக்கள் தொடங்கி எவ்வளவெல்லாம் அருமையாக எழுதுகிறார்கள்\nகூடங்குளம் போராட்டம் முதல் காஷ்மீர் பிரச்சினை வரை, கண் தானம் முதல் கணினிப் பாதுகாப்பு வரை எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள், படிக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவற்றைப் பகிர்கிறோம் அட, பதிவின் இறுதியில் இருக்கும் கூகுள்+ பொத்தானை அழுத்த ஒரு நொடி ஆகுமா அட, பதிவின் இறுதியில் இருக்கும் கூகுள்+ பொத்தானை அழுத்த ஒரு நொடி ஆகுமா அதைக் கூட நம்மில் பலர் செய்வதில்லை. படித்தவுடன் டேப் மா��ிப் போய்க் கொண்டே இருக்கிறோம். தப்பு மச்சி\n நாம் அறிந்த நல்லனவற்றை அடுத்தவர்களுக்கும் பரப்ப வேண்டும். நாம் கற்ற அறிவுநுட்பங்களை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். கற்றுக்கொள்ளும்பொழுது அடிப்படை மட்டும்தான் புரியும். அதையே மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, அது மேலும் பல புதிய கோணங்களில் நமக்குப் புரியத் தொடங்கும். ஒருமுறை முயன்றுதான் பாருங்களேன்\nஇதுவும் நம் முன்னோர்களில் ஒருவர் சொன்னதுதான். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்மை விழி விரிய வைக்கும் அறிவியல் நுட்பங்களைச் சொல்கிற திருமந்திரத்தை எழுதிய திருமூலர் சொன்னார் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று.\nஆமாம் மச்சி, முகநூலின் ‘விருப்பம்’ பொத்தனையும், ‘பகிர்தல்’ பொத்தானையும் உருவாக்கியது வேண்டுமானால் மார்க் சக்கர்பெர்க்காக இருக்கலாம். ஆனால், நல்லது எதுவாக இருந்தாலும் விரும்ப வேண்டும், மற்றவர்களுடன் அதைப் பகிர வேண்டும் எனும் கருத்தாக்கத்தை உருவாக்கியது தமிழ்ச் சமூகம்தான்.\nஎனவே, நல்லதையே விரும்புவோம், நல்லதையே பகிர்வோம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் ��ன்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - 1 | லைக் அண்டு ஷேர்\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21745", "date_download": "2019-11-17T10:31:11Z", "digest": "sha1:WLFOTQWSLJRMGDU4MM7RJAIFA4ZXUZLV", "length": 10820, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராமாயணம்-கடிதங்கள்", "raw_content": "\nஅண்ணா ஹசாரே- அவதூறுகள் »\nமகாபாரதத்தைத் தழுவி வந்த பல கதைகளை நாவல்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து வந்துள்ளேன். ஆனால், ராமாயணத்தைத் தழுவிய புத்தகங்களை இதுவரை நான் அறிந்ததில்லை. இருந்தால் சொல்லவும். அனுமனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, ராவணனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, அந்த மாதிரிப் புத்தகங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் சொல்லுங்கள்.\nஎனக்குத்தெரிந்து ராஜாஜியின��� சக்ரவர்த்தித் திருமகன் மட்டுமே ராமாயணம் சார்ந்து தமிழில் எழுதப்பட்டுள்ளது.\nஅகலிகை கதை புதுமைப்பித்தனால் சாபவிமோசனம் என்ற பேரில் எழுதபட்டுள்ளது\nராமாயணக்கதை நவீன வடிவில் எழுதப்பட்டுள்ளது.\nராமாயணக்கதை நவீன இலக்கியத்தில் பெரிய பாதிப்பை செலுத்தவில்லை. காரணம் அதில் தர்ம அதர்ம மயக்கம் இல்லை என்பதே\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nTags: இராமாயணம், சக்ரவர்த்தித் திருமகன், சாபவிமோசனம், புதுமைப்பித்தன், ராஜாஜி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஎம் ஏ சுசீலா விழா யுடூயூப் நேரலை\nவாக்களிக்கும் பூமி - 2, பாஸ்டன்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் ச��ந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/contact/", "date_download": "2019-11-17T10:27:34Z", "digest": "sha1:BMDWXLU4I3BOJXYH6AXOAEXINPSKKMQ4", "length": 5249, "nlines": 95, "source_domain": "www.mrchenews.com", "title": "தொடர்புக்கு | Mr.Che Tamil News", "raw_content": "\n•தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி\n•பொன்னமராவதி அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய பொன்னமராவதி அதிமுக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர்\n•“சென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – அரசு ஆய்வறிக்கையில் தகவல்\n•திருவையாறு, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியாற்றில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்\n•டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\n•“9 வயதில் என்ஜினீயரிங் பட்டம்” உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\n•சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி – பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு\n•“இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு” – தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார்\n•பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த தேனி மாவட்ட, நடிகர் விஜய் ரசிகர்கள்\n•திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/11/08190616/1057412/Maharasthra-CM-Devendra-Fadnavas-Resigned.vpf", "date_download": "2019-11-17T09:36:27Z", "digest": "sha1:7SZKSALWKX25S5QB45ZV5CZLN6WSW4CQ", "length": 10631, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பெரும்பான்மை வெற்றிபெற்ற பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சியில் சரிபாதி பங்கு மற்றும் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என கூட்டணி கட்சியான சிவசேனா முரண்டு பிடித்து வருவதால், கூட்டணி இல்லாமல் பாஜகாவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கூட்டணியாக போட்டியிட்ட நீண்ட நாள் நண்பனான சிவசேனா முரண்டு பிடிக்கிறது. இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்நாவிஸ் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்துள்ளார்.\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகெளதம் கம்பீர் எம்.பியை காணவில்லை என சுவரொட்டி - காற்றுமாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காததால் ஆத்திரம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்��டுத்தியுள்ளது.\nபி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nபி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.\n\"சுதந்திரப்போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கை வெளிப்படுத்த அருங்காட்சியகம் அமைத்தது மோடி அரசு\"\nசுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை அடுத்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் மோடி அரசு அருங்காட்சியகம் அமைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி\nஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.\n\"பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்புவேன் என அஞ்சுகிறது\" : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்புவேன் என்று மத்திய அரசு அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nவரும் 21-ம் தேதி அதிதி சிங் அங்கத் சைனி திருமணம் - அழைப்பிதழ்களை கொடுத்து வரும் மணமக்கள்\nடெல்லியில் வரும் 21-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான அதிதி சிங் மற்றும் அங்கத் சைனிக்கு திருமணம் நடைபெற உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm26.html", "date_download": "2019-11-17T09:27:12Z", "digest": "sha1:W3HSYQB5NKYO37Q7ZEIKPANP66IEFWHT", "length": 45815, "nlines": 224, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை ந���ட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஅந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்���ளுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது.\nகடற்கரை சம்பவத்தன்று இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் சிந்தித்தபடி புறண்டு கொண்டிருந்தாள் சித்ரா. சராசரியாகப் பூமியின் வயதுள்ள மற்ற இளைஞர்களோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவர்களில் இருந்து பல விதத்தில் அவன் உயர்ந்து நின்றான். அவனுடைய சத்திய வேட்கை, சத்திய அவசரம், பிறருக்கு உதவும் பெருந்தன்மை ஆகிய சில குணங்களை வேறு இளைஞர்களிடம் இன்று அடையாளம் காணக் கூட வழியில்லாமல் இருந்தது.\nபத்திரிகை நடத்திப் புதுக்கவிதை எழுதும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளையான புரட்சிமித்திரன், முதலிய தான் பழகிய - பழகும் வேறு பல இளைஞர்கள் எல்லாரையும் நினைத்து விட்டுப் பூமியையும் நினைத்தபோது ஓர் அடிப்படை வித்தியாசத்தை அவளால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅவர்களெல்லாரும் அவளுக்கு முன் அல்லது அவளறிய எதைச் செய்தாலும் அவளைக் கவர்வதற்காகவே அதை நன்றாகச் செய்ய வேண்டுமென்று முயல்வது தெரிந்தது. இன்று உண்மை பேசுபவர்களில் கூட இரண்டு ரகம் உண்டு. அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டும் உண்மை பேசுபவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று எதையும் செய்ய முயன்றதில்லை என்பது நினைவு வந்தது. நல்லவனாக இருப்பது வேறு. அவ்வப்போது நல்லவனாக இருக்க முயன்று கைவிடுவது வேறு.\nஅவ்வப்போது நல்லவர்களாகவும், நல்லவர்களைப் போலவும், நல்லவர்களின் நினைப்போடும் இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் பூமியைப் போல் முயலாமல் பராட்டையும் எதிர்பாராமல் நல்லவனாக இருப்பதைத் தன்னிச்சையாகச் செய்யும் யாரும் தென்படுவது அபூர்வமாக இருந்தது.\nபூமி நல்லவனாகவும் இருந்தான். வல்லவனாகவும் இருந்தான். வல்லவன் நல்லவனாக இராததும் நல்லவன் வல்லவனாக இராததுமே இன்றைய சமூகத்தில் எங்கும் தூக்கலாகத் தெரியும் போது, ஒரு நல்லவன் வல்லவனாகவும் இருந்து இரண்டையும் பற்றிய கர்வமோ தலைககனமோ இன்றி எளிமையாக வாழ்ந்தது புதுமையாயிருந்தது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று ஒரு போதும் முயலவில்லை. யாரைக் கவரவும், அவன் முயலவில்லை என்பது அவளுக்கு நினைவு வந்தது.\nஅவனுடைய காது கேட்க அவனது நற்குணங்களைச் சிலாகிப்பதையும் அவன் விரும்புவதில்லை. தானே அவற்றை உணர்ந்து புரிந்து கொண்டது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பதும் இல்லை. சுபாவமாக இருந்தான். சுபாவமாக நல்லது செய்தான். சுபாவமாக உதவினான். சுபாவமாக நன்மையை நாடினான். தீமையை எதிர்த்தான். புரட்சிமித்திரன் போன்ற இரண்டும் கெட்டான் இளைஞர்கள் எதைச் செய்தாலும் பாராட்டுக்காகவும் கைதட்டலுக்காகவுமே செய்தார்கள்.\nசித்ராவைக் கவர வேண்டும் என்பதற்காகவே அவன் கவிதை எழுதினான். சித்ரா சிரித்துக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் ஜோக் அடித்தான். சித்ராவைப் போன்ற பெண்களின் ஞாபகத்தில் தான் ஆண் பிள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மட்டும் அவன் வீரதீரனாகப் பாசாங்குகள் செய்தான். இந்தக் கொச்சையான சிறுபிள்ளைத் தனமான முயற்சியை அவள் பூமியிடம் ஒரு போதும் கண்டதில்லை.\nஅடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் அவள் பூமியை நன்றாகப் புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. பாலாஜி நகரிலிருந்து சித்ரா அப்பர்சாமி கோவில் தெருப் பகுதிக்குக் குடிவந்த பிறகு காலையிலும் மாலையிலும் முத்தக்காள் மெஸ்ஸில் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவியாகச் சில மணி நேரங்கள் செலவழிக்க முடிந்தது. பெரும்பாலும் அவள் செய்கிற உதவி கேஷ் டேபிளில் அமர்ந்து பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற உதவியாகத்தான் இருக்கும். 'பீக் அவர்ஸ்' என்கிற கூட்ட நேரங்களில் பூமி எந்த வேலையையும் செய்து நிலைமையைச் சமாளிக்கத் தயாராயிருப்பான். அவனால் கேஷில் முளையடித்தது போல் உட்கார முடியாது.\nடேபிளில் பரிமாறுவது, பார்ஸல் கட்டிக் கொடுப்பது, ஸ்டோர்ஸ், பர்ச்சேஸ் வேலைகளைக் கவனிப்பது, பாங்க் வேலைகளில் ஈடுபடுவது எதுவும் பூமிக்கு விதிவிலக்கு இல்லை என்றாலும் மெஸ்ஸில் சில வேலைகளை அவர்கள் மற்றவர்களை நம்பி விடுவதே இல்லை. 'கேஷ்' டேபிளில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடும் வேலையை பூமி, முத்தக்காள், சித்ரா மூவர் மட்டுமே செய்வதென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸில் பழகத் தொடங்கிய புதிதில் கேஷில் அமர்ந்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கோளாறு சித்ராவின் கண்ணில் பட்டது.\nகேஷ் டேபிளுக்கு எதிராக ஒரு மேஜையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்���ிட்டுக் கொண்டிருந்த ஓர் ஆளைச் சித்ரா முதலிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை, வடை, காபி இவ்வளவும் சாப்பிட்ட அந்த நபரின் பில் வந்தபோது பில்லில் வெறும் அறுபது காசுதான் எழுதியிருந்தது. சித்ரா சந்தேகப்பட்டாள். அந்த வரிசையில் இரண்டு மூன்று டேபிளுக்குப் பொறுப்பாயிருந்த ஒரு சர்வர் மேல் அவளுக்குச் சந்தேகம் தட்டியிருந்தது.\nதொடர்ந்து கவனித்த போது அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கும் அந்த ஊழல் பேர்வழியான சர்வருக்கும் நடுவே ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பது புரிந்தது. பில்லில் எவ்வளவு குறைத்துப் போடப்படுகிறதோ அந்தத் தொகையைப் போகும்போது 'டிப்ஸ்' கொடுப்பது போல் சர்வரிடம் கொடுத்து விட்டுப் போய் விட வேண்டும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இது நடந்து கொண்டிருந்தது. சித்ரா தான் இதை முதல் முதலாகக் கண்டுபிடித்துப் பூமியிடம் கூறினாள். பூமி மறுநாள் தானே கவனித்து இப்படி நடப்பதை உறுதி செய்து கொண்ட பின் பில் போடுற பொறுப்பை சர்வர்களிடமிருந்து பிரித்துத் தனி ஆளிடம் ஒப்படைத்தான்.\nபில் தொகையை இரண்டு முனைகளில் 'டபிள் செக்' செய்ய ஏற்பாடு வந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சர்வருக்கு இது சித்ராவால் நடந்த மாறுதல் என்பது தெரிந்துவிட்டது. சித்ராவின் மேல் கடுங்கோபமும், எரிச்சலும் அடைந்தான் அவன். எப்படியாவது அவளைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தான். இந்தச் சர்வர் மாதிரி நடுவிலிருந்து லாபம் சம்பாதித்து வந்தவர்களுக்கு எல்லாம் பூமியும், சித்ராவும் கூட இருக்கிறவரை முத்தக்காளை ஏமாற்றவோ மோசடி செய்யவோ முடியாதென்று தோன்றியது. எப்பாடு பட்டாவது பூமியையும் சித்ராவையும் அங்கிருந்து கத்தரித்து விட முயன்று கொண்டிருந்தார்கள் சிலர்.\nமுத்தக்காள் தனியா இருக்கும்போது அவளிடம் பூமியையும் சித்ராவையும் பற்றிக் கோள் சொல்ல முயலும் வேலையை மேற்கொண்டார்கள் அவர்கள். பூமியைப் பற்றி முத்தக்காளிடம் தப்பபிப்ராயம் ஏற்படுத்த முடியும் போல் தோன்றவே அந்த முயற்சியைத் தொடர்ந்தார்கள் அவர்கள்.\nஅந்த மாதம் முதல் தேதி பள்ளியில் சம்பளம் வாங்கிய பணத்தோடு மாலையில் வீடு செல்கிற வழியில் மெஸ்ஸுக்கு வந்திருந்தாள் சித்ரா. மெஸ்ஸில் கூட்டம் அதிகமாயிருந்தது. வழக்க��் போல் சித்ராவைக் கேஷ் டேபிளில் அமர்த்தி விட்டுப் பூமி வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான்.\nகேஷ் டேபிளில் அமர்ந்திருந்த போதே சித்ரா தற்செயலாகத் தன் கைப் பையைத் திறந்து பள்ளி அலுவலகத்தில் வாங்கிய சம்பளத் தொகையை எண்ணிப் பார்த்தாள். அவள் தன் பணத்தைப் பாதி எண்ணிக் கொண்டிருக்கும் போதே பில் கொடுக்க இருவர் வந்தனர். பில் தொகையை வாங்கிப் போடும் அவசரத்தில் தன் சொந்தப் பணத்தையும் ஹோட்டல் கேஷ் மேல் வைத்த அவள், பின்பு அதைத் தனியே பிரித்து எடுத்துக் கைப்பைக்குள் போட முயன்ற போது ஒரு சர்வர் முத்தக்காளுடன் அங்கே வந்தான். முத்தக்காள் ஆத்திரத்தோடு கேட்டாள்.\n\"எத்தனை நாளாக இது நடக்கிறது\n நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அம்மா\n கேஷ் பணத்திலே கையாடி நூறு நூறாகப் பைக்குள்ளே வச்சு வீட்டுக்குக் கொண்டு போறதைத்தான் கேட்கிறேன்.\"\nசித்ரா திகைத்துப் போனாள். ஊழல் பேர்வழியான அந்த சர்வர் மெல்ல நழுவினான். அன்று வாங்கிய சொந்தச் சம்பளத்தை எண்ணிக் கைப்பைக்குள் போட்டதை முத்தக்காளுக்கு விளக்கினாள் சித்ரா. முத்தக்காள் அதை நம்பவே தயாராயில்லை. ஏற்கவும் தயாராயில்லை. \"உன் சம்பளப் பணத்தை இங்கே வந்து எண்ணிப் பைக்குள்ளே போடறதுக்கு என்னடீ அவசியம் சும்மாப் புளுகாதே... நான் கண்ணால் பார்க்கறப்பவே பொய் சொன்னா எப்பிடி\nசித்ராவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் கண்களில் நீர் மல்கிவிட்டது. பனை மரத்தின் கீழ் நின்று பாலைக் குடிப்பது கூட ஆபத்தான அபவாதத்தை உண்டாக்கி விட முடியும் என்று இப்போது புரிந்திருந்தது அவளுக்கு. சத்தத்தையும், கூப்பாட்டையும் கேட்டுப் பூமி ஓடி வந்தான்.\n\"நீங்க முதல்லே உள்ள போங்கம்மா சித்ரா விஷயம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்\" என்று கடுமையான குரலில் அதட்டி முத்தக்காளை அவன் உள்ளே அனுப்பினான். சித்ரா விஷயத்தை அவனிடம் விவரித்தாள். அந்த சர்வரைக் கூப்பிட்டு உடனே விசாரித்தான் பூமி. பூமிக்கு பயந்து சற்று முன் தான் முத்தக்காளிடம் சித்ராவைப் பற்றிக் கோள் சொல்லியதாக ஒப்புக் கொண்டான் அவன்.\n\"நீ மறுபடி கேஷ் டேபிளில் உட்கார்\" என்று சித்ராவை அதட்டி உட்காரச் சொன்னான் பூமி. சித்ரா தயங்கினாள். உட்காரப் பயப்பட்டாள்.\n\"நம்மிடம் தவறில்லாதபோது நாம் கூசுவதும் தயங்குவதும் போல் கோழைத்தனம் வேறில்லை நீ இ���்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா\" என்று பூமி சித்ராவை நோக்கி உரத்த குரலில் அதட்டினான்.\nசித்ரா அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மறுபடி கேஷ் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல் செயல்பட்டாள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பி���் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்க��� வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு ��ேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/04/", "date_download": "2019-11-17T11:00:34Z", "digest": "sha1:6YYKVUPETOTKIVFNVKT2RRTVIVKTVPXG", "length": 93108, "nlines": 499, "source_domain": "www.kummacchionline.com", "title": "April 2013 | கும்மாச்சி கும்மாச்சி: April 2013", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nசித்ரா பௌர்ணமி அன்று ஏதோ எல்லோரும் குடும்பத்துடன் நிலா சோறு உண்பார்கள் என்றும் தமிழர் பண்பாடு என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்ம மருத்துவர் ஐயா மகாபலிபுரத்தில கட்சிக்காரங்கள எல்லாம் வைத்து சித்ரா பௌர்ணமியன்று ஒரு பெரிய மாநாடு நடத்தி தமிழர் பண்பாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். மாநாட்டில் பிரதான தலைப்பு \"ஜாதி வெறி\". ஜாதிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டே இந்த ஜாதி வெறியை தூண்டும் அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து ஸ்ஸ்ஸ் .......ப்பா தாங்கமுடியல.\nவிழாவின் ஹைலைட்டு காடுவெட்டி குருவின் பேச்சு, சின்ன ஐயா, மருத்துவர் ஐயாவின் பேச்சுகள்தான். அதை வைத்து மூஞ்சி புத்தகத்திலும் ட்விட்டரிலும் நம் தமிழ்கூறும் நல்லுலகம் கலாய்த்துக்கொண்டிருக்கிறது, இல்லை இல்லை கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறது. அதில் சில\nசிவனும் பார்வதியும் வன்னியர்களே..........காடுவெட்டி குரு.\nசிவனும் பார்வதியும் வன்னியர்களே #ஏதோ மாம்பழத்த வைத்து விளையாடினது தப்பா\nபெண்களெல்லாம் வன்னியர்கள் ஆண்களெல்லாம் ..ன்னியர்களே.\n .. #சாருஹாசன் சைட் டிஷ்கள்.\nதான் என்ன சாதியென அறிந்துகொள்ள சொடலைமாடசாமி,தைலாபுரம் செல்லப்போவதாக தகவல்.\nகடவுளின் சாதியைக் கண்டுபிடித்து விட்டார்கள். அடுத்து மதத்தை கண்டுபிடிக்க வேண்டியதுதான் பாக்கி.\nஅன்பான அரசியல்வாதிகளே, ஏனைய தெய்வங்களும் தங்கள் ஜாதி தெரிய காத்திருக்கின்றன.\nசிவன் பார்வதி எங்கள் சாதி; ஆதாம் ஏவாள் எங்கள் கூட்டம்.\nஒரு நார்த் இண்டியா பிகர��� மூக்குத்தியெல்லாம் போட்டுகிட்டு குறுக்க மறுக்க நடக்குது.. நார்த் இன்டியா கடவுள்ஸ்லாம் நம்மசாதிதானே\nநான் போனை எடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்-அன்புமணி #போன் ஒயர் அந்து ஒரு வாரமாகுது.\nபெரியார் உயிரோடு இருந்தால்,கேடி வெட்டி,கில்லாடி குருக்களை தடியை வைத்து நாலு போடு போட்டிருப்பார்.\nஎனி பகுத்தறிவாளிகள் இன் ட்விட்டர் ப்ளீஸ் ஏதாவது பேசுங்கப்பா.\nதமிழ்நாட்டில் கருணாநிதியை விடவும் கேவலமான அரசியல்வாதி ஒருவர் உண்டெனில் அது மருத்துவரய்யா அன்றி வேரொருவருமில்லை\nசமீபமாய் ராமதாஸ் மீது மக்களிடையே எந்தளவுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதென்பதை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கழிவறைச் சுவர்கள் வெளிப்படுத்துகின்றன\nபார்வதியும் சிவனும் வன்னியர்கள் தான் - காடுவெட்டி குரு #முருகன் ஒய் கலப்பு திருமணம்\nபார்வதியும் சிவனும் வன்னியர்கள் தான் - காடுவெட்டி குரு # அதுசரி உங்க கட்சிக்கு இப்படி ஆள் சேர்த்தாதான் உண்டு.\nநானறிந்த கட்சிகளிலே பாமக போல கேவலமானது எங்கும் கானோம்\nநேற்று பாமகவின் ஜாதிவெறி மாநாடு சிறப்பாக நடந்தேறியது.\nநான் போனை எடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும் - அன்புமணி #அட போனுல இங்கிளீஸுல பேசுறது, பிஎஸ்என்எல் ஆளுகண்ணே\nபார்வதியும் சிவனும் வன்னியர் தான்-காடுவெட்டிகுரு. #கடவுளோடு கூட்டணி வைக்கிறேன்னு சொல்றது இதுதானோ\nநான் ஃபோனை எடுத்தால் க்ளின்டன், ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்-அன்புமணி#அமெரிக்காவே அண்ணனை நம்பித்தான் இருக்கு டோய்.\nநான் ஃபோனை எடுத்தால் க்ளின்டன், ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்: அன்புமணி #அண்ணே அதுக்கு அவங்களும் ஃபோனை எடுக்கனும்.\nபார்வதியும் சிவனும் வன்னியர் தான் -காடுவெட்டி குரு அத அறியாதவங்க வாயில மண்ணு\nராமதாசின் பேச்சில் நல்லதைத் தேடுவதும் மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்றுதான்.\nஅல்லாரும் கிண்டலா அடிக்குறீங்க ,இருங்க அவங்க உறுப்பினர் அட்டைய காட்றேன் //சைண்டிஸ்ட் ,பாரெஸ்ட் கட்டர், குரு...\nசிவன்=வன்னியர். பார்வதி=வன்னியர். therefore, முருகன் = வன்னியர் ஆதி வன்னியனே கலப்புத் திருமணம் பண்ணியிருக்கான். உங்களுக்கென்ன கேடு..\nடாடி எனக்கு ஒரு டவுட்டு காடு வெட்டிங்கிறார்களே அவர் எந்த காட்டை வெட்டினாரு#சொல்லுங்க டாடி சொல்லுங்க டாடி....டிஷும்....டிஷும்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநொய்டா இரட்டை கொலை வழக்கு ஐந்து வருடம் முன்பு எல்லா ஊடகங்களுக்கும் நன்றாக தீனி போட்ட விஷயம். 2008 ம் வருடம் மே மாதம் 15ம் இரவு தேதி பதினான்கே வயதான ஆருஷி தல்வார் என்ற சிறுமி தனது படுக்கை அறையில் கழுத்தறுபட்டு கிடந்தது தெரிய வந்தது. இவர் பல் மருத்துவர்களான டாக்டர் ராஜேஷ் தல்வார், நூபூர் தல்வாரின் ஒரே மகள். டெல்லி பப்ளிக் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். முதலில் இந்தக் கொலையில் அவர்கள் வீட்டு வேலைக்கார இளைஞன் ஹேமராஜ் என்பவரின் மீது சந்தேகம் விழுந்தது. அப்பொழுது அவன் தலைமறைவாகிவிட்டான் என்று எல்லா ஊடகங்களும் செய்திகள் பரப்பின, ஆனால் அடுத்த நாளே அவனது உடல் அதே வீட்டு மொட்டை மாடியில் கழுத்தறுபட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு முதலில் உ.பி.மாநில போலீசார் வசமிருந்தது. அவர்கள் டாக்டர் ராஜேஷ் தான் குற்றவாளி என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று அவரை கைது செய்தனர். ராஜேஷ் அவருடன் வேலை செய்யும் அனிதா என்பவரிடம் தகாத உறவு வைத்திருந்தார், அது ஆருஷிக்கு தெரியவந்தது. ஆருஷி இதை ஹேமராஜிடம் சொல்ல இருவரும் அவரை கண்டித்ததால் கொன்றுவிட்டார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.\nஆனால் இதை எதிர்த்து ராஜேஷின் மனைவி நூபூர் முறையிட்டு, இது வேணுமென்றே என் கணவர் பெயரை கெடுக்க நடக்கும் சதி இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஅதன் படி நாற்பது பேர் கொண்ட சி.பி.ஐகுழு அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.அதனுடைய முடிவைத்தான் சி.பி.ஐ அதிகாரி நேற்று முன் தினம் கோர்டில் சமர்ப்பித்தார்.\nஇந்த கொலை எதிர்பாராமல் நிகழ்ந்தது. சம்பவம் நடந்த மே பதினைந்தாம் தேதி இரவு ராஜேஷும் அவரது மனைவியும் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். இரவில் ஏதோ சத்தம் வரவே ராஜேஷ் தனது ரூமில் இருந்த கோல்ப் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு முதலில் வேலைக்காரன் தங்கியிருக்கும் அறையில் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமராஜ் அங்கில்லை. பின்னர் தனது மகளின் அறைக்கு சென்ற பொழுது அங்கே படுக்கையில் தனது மகளும் ஹேமராஜும் தகாத முறையில் இருப்பதைக் கண்டு கையில் உள்ள கோல்ப் ஸ்டிக்கால் அவன் மண்டையில் அடித்திருக்கிறார், இரண்டாவது முறை அடிக்கும் அடிக்கும் பொழுது அவன் தலையை திருப்பியதால் இரண்டாவது அடி ஆருஷியின் தலையில் இறங்கியிருக்கிறது. இதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த நூபூர் ஆருஷியையும் ஹேமாராஜையும் செக் செய்து இரண்டு பேரும் இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இது தான் சி.பி. ஐ கொடுத்திருக்கும் ரிப்போர்ட். பிறகு கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து ஆருஷியின் கழுத்தை அறுத்து அந்த ரூமிலே விட்டு விட்டு ஹேமராஜின் கழுத்தையும் அறுத்து ஒரு பெட்ஷீட்டில் சுருட்டி மொட்டை மாடியில் போட்டுவிட்டு அப்புறம் அப்புறப்படுத்தலாம் என்று வந்த விட்டனர்.\nஅடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்த வேலைக்காரியிடம் ஆருஷியை ஹேமராஜ் என்ன செய்துவிட்டான் என்று தங்களது ஜோடனை ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஉ.பி.போலீசுக்கும், சி.பி.ஐக்கும் அன்று இரவு அங்கே கிடந்த விஸ்கி பாட்டிலில் இருந்த ஹேமராஜின் ரத்தக் கரைதான் கிடைத்த முதல் க்ளூ. ஹேமராஜ் தலைமறைவு என்ற ஊடகங்களின் வம்பிற்கு முற்றுபுள்ளி வைக்க கிடைத்த ஆதாரம்.\nவழக்கு எப்படியோ போகட்டும். சி.பி. ஐ சொல்லுவதே உண்மையாக இருந்தாலும் பதினான்கு வயது பெண் பெற்றோராலே கொல்லப்படுவது அநியாயம். அந்தப் பெண் அந்த வயதில் வேலைக்கார இளைஞனுடன் உறவு வைத்திருந்தற்கு அவளின் தனிமையே காரணம். பெற்றோரால் கொல்லப்பட்ட அந்தப் பெண் செய்த தவறு என்ன யார் யார் காரணம் இதையெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது இந்த பொருள் தேடும் வாழ்க்கையில் பெற்றோர்கள் கடமை தவறி நடந்தால் எதையெல்லாம் இழக்க நேரிடும் என்று தெளிவாகவே தெரிகிறது.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nமின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்\nவிடுமுறையில் ஆறுவாரம் ஊருக்கு சென்று விட்டு திரும்ப ஆணிபிடுங்க வந்து ஒருவாரம் கூட ஆகவில்லை மறுபடியும் ஐந்து நாட்களுக்கு ஊருக்கு போகவேண்டிய வேலை. ஏற்கனவே விடுமுறையில் சென்று விட்டு வந்து மின்வெட்டைப் பற்றி ஏகத்திற்கு புலம்பியாகிவிட்டது. இனி எனது வலைப்பூவில் இதைப் பற்றிய எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். மேலும் வலைப்பூவிற்கு வருபவர்களும் \"அதான் தெரிந்த விஷயமாகிவிட்டதே வேறே ஏதாவது மொக்க போடுயா இல்லை என்றால் நடப்பதே வேறு\" என்று பின்னூட்டத்திலும் தொலைபேசியிலும் மிரட்டியதால் தற்காலிகமாக வேறு மொக்கையை தொடர்ந்தேன். ஆனால் போனவாரம் சென்று திரும்பிய பொழுது நிலைமை வேருவிதமாகிவிட்டது.\nஒருவாரத்திற்குள் சென்னையில் வெயில் ஏகத்திற்கும் எகிறிவிட்டது. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஒரு வழியாக ஒப்பேற்றி ஆகிவிட்டது. அன்று ஊருக்கு திரும்பும் நாள் இரவு ஒரு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பவேண்டும். காலையில் பேங்க் வேலைகளை முடித்துவிடலாம் என்று தி. நகர் பக்கம் கிளம்புமுன் மின்சாரம் போய்விட்டது. சரி இந்த முறை சுழற்சி முறையில் நம்ம ஏரியாவில் வேலை செய்கிறார்கள் போலும் என்று கிளம்பிவிட்டேன். மதியம் மூன்று மணிக்கு திரும்புமுன் ஏரியாவில் மற்ற இடங்களில் மின்சாரம் இருக்கவே நம் வீட்டிலோ இல்லை தெருவிலோ பிரச்சினை போலும் என்று அடுத்த வீட்டில் கேட்டால் அவர்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லையே என்றார்கள்.இரவு ஊருக்கு கிளம்புவது பிரச்சினை ஆகிவிடுமே என்ற கவலை தொற்றிக்கொண்டது.\nஇது என்னடா சோதனை என்று உதவி மின் பொறியாளர் அலுவலகம் சென்றேன். அங்கு சென்றால் புகார் வாங்கும் பெஞ்சில் ஒருவர் இருந்தார். அவரை பார்த்தால் ஒரு சாயலில் ஆற்காட்டார் போலவும் மற்றொரு சாயலில் நத்தம் போலவும் \"OHMS LAW\" தெரியாதவர் போல் இருந்தார். அவரிடம் சார் \"எங்க வீட்டில் மின்சாரம்..........\" என்று ஆரம்பிக்கும் முன்னரே உதவி பொறியாளர் அறையை நோக்கி கையை நீட்டினார். அங்கு சென்றால் அவர் அலுவலகத்தில் நாய் ஒன்று இருந்தது. அது சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர் பேச நேரம் கேட்கும் பொழுது ஒரு பார்வை பார்ப்பாரே அது போன்ற பார்வையை வீசிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தது. சிறிது நேரம் அங்கு காத்திருந்தும் வேறு ஆட்களையோ அல்லது நாயையோ காணவில்லை.\nபின்னர் அரை மணி நேரம் கழித்து மறுபடியும் சென்றால் புகார் பெஞ்சில் ஆளை காணவில்லை. நாய் மட்டும் தலையையே தூக்காமல் கண்ணை விழித்து \"அவனடா நீயி\" ரேஞ்சில் பார்த்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது. மறுபடியும் கஜினி வேலையே தொடர்ந்தேன், இந்த முறை என் அதிஷ்டம் புகார் பெஞ்சில் இருந்தவர் \"சார் இந்த நோட்டுல உங்க அட்ரெஸ் எழுதிவிட்டு போங்க என்று ஆள் அனுப்புறேன்\" என்றார். நோட்டில் அட்ரெஸ் எழுதியும் அடுத்த இரண்டு மணிநேரத்தில் யாரும் வரவில்லை. மறுபடியும் என் படையெடுப்பை தொடர்ந்தேன். இந்த முறை மற்றும் இரண்ட��� பேரும் இரண்டு நாய்களும் இருந்தன. அவர்களிடம் சென்று கேட்டபொழுது \"தோ உங்கவீட்டுக்கு தான் சார் வரோம் நீ போ சார்\" என்றார்கள். நான் போவதாக இல்லை. பின்னர் ஒரு அரைமணி அவர்களுடனே காத்திருந்ததால் வேறு வழியில்லாமல் வந்தார்கள்.\nவந்து சுவிச்போர்டை செக் செய்து \"கேபிளில் பால்ட்டு கீது சார், தோ பாரு ந்யூட்ரலில் பவர் வருது\" என்றார்கள். \"சரிங்க அதுக்கு என்ன வழி\" என்றால் \"நாளைக்கிதான் சார் பகலில தெருவ நோண்டணும் நீ இன்னா செய் இன்ஜினீயர பார்த்து ஒரு கம்ப்ளைண்டு குடு அவரு ஆளு அனுப்புவாரு என்றார். \"அவர நான் எங்கே பார்க்கிறது அவர் ஆபிசுல நாய்தான் இருக்குது\" என்றேன்.\n\"சார் என்ஜினீயர என்ன வேணா சொல்லிக்க ஆனா நாய ஒன்னியும் சொல்லாத அவன் பேரு மணி சார்\" என்றார் ஒரு ஒயர்மென்.\n\"அது சரிங்க இப்போ ஏதாவது கொஞ்சம் வழி பண்ணுங்க\" என்றதற்கு \"இன்னா சார் சரி பக்கத்து வூட்டு போர்டுல ந்யூட்ரல் எடுத்துக்கலாம்\" என்றார்கள். சரி என்று பக்கத்து வீட்டு ஓனரிடம் பெர்மிஷன் கேட்கலாம் என்று போனால் ஒயர் மேன்களோ \"நீ சும்மா இரு சார் நாங்க பார்த்துக்கிறோம்\" என்றனர். இருந்தாலும் அவரிடம் நான் சென்று கேட்டதற்கு முடியாது என்றார். யாரு பில்லு கட்டறதாம் என்றார். அவரிடம் உங்கள் வீட்டிலிருந்து கரண்ட் எடுக்கவில்லை ந்யூட்ரலில் தான் கனெக்ட் செய்கிறேன் என்றாலும் அவருக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. பிறகு அவரிடம் வோல்டேஜ், பேஸ், ந்யூட்ரல்,எர்திங், ஒம்ஸ் லா எல்லாம் விளக்கியபின் அரை மனதாக ஒத்துக்கொண்டார்.\nஎப்படியோ அன்று ஒரு பேசில் கரண்டு வந்து ஊருக்கு கிளம்பியாகிவிட்டது. இங்கு வந்து ஊருக்கு போன் செய்தால் மனைவி மறுபடியும் மின்சாரம் இல்லை பக்கத்து வீட்டுக்காரர் அந்த ஒயரை பிடுங்கிவிட்டார், இப்பொழுது ஏதாவது செய்யவேண்டுமே என்றாள்.\nசரி அந்த உதவி பொறியாளரைபார்த்து விஷயத்தை சொல்லு என்றேன்.\nஇரண்டு நாட்களாக தெருவில் நோன்டிக்கொண்டிருக்கிறார்களாம், மின்சாரம் இன்னும் வரவில்லை.\nLabels: அனுபவம், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nவிஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கைவிட்டதாக புகார். சரிதான் இது என்னடா கேப்டனுக்கு வந்த சோதனை, உள்ளே தள்ள ஐடியாவா என்றெல்லாம் யோசிக்க வைத்து, இணையத்தில் இந்த தலைப்பைப் பார்த்து உள்ளே சென்று படித்தால் இது வேற கேப்டனாம். தட்ஸ்தமிழில் எப்படியெல்லாம் செய்தி போடுறாங்க. வர வர இந்துநேசன் ரேஞ்சுக்கு போய்ட்டாங்க.\nகரூரில் தன்னை கைவிட்ட காதலன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள தாளப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). தரகம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். விஜயகாந்த்தும் மாவத்துரையைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சரிதாவும்(29) காதலித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் சரிதாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சரிதா கரூர் கலெக்டர் ஜெயந்தியிடம் நியாயம் கேட்டு மனு கொடுத்தார். சரிதாவின் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் குளித்தலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விஜயகாந்த் மற்றும் சரிதா குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரிதாவை திருமணம் செய்துகொள்வதாக விஜயகாந்த் உறுதியளித்தார். ஆனால் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா நேற்று முன்தினம் மாலை முதல் விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சரிதாவை சமாதானப்படுத்தினர். விஜயகாந்துக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டது என்றும், உங்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் சரிதாவிடம் தெரிவித்தனர். அதன் பிறகே அவர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.\nகேப்டன் இந்த முறை தப்பித்துவிட்டார்.\nLabels: செய்திகள், நிகழ்வுகள், மொக்கை\nதமிழ் புத்தாண்டு தை மாதம் முதல் நாளா, இல்லை சித்திரை மாதம் முதல் நாளா என்பதை முடிவு செய்வது அரசியல் என்பது தமிழனுக்கு நேர்ந்த கொடுமை. உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எந்த புத்தாண்டை விமர்சையாக கொண்டாடுகின்றனர் என்று பார்த்தோமேயானால் ஆங்கில புத்தாண்டே ஆகும். அன்றுதான் கடற்கரையில் கூட்டம் அலைமோதும். போலிஸ் பாதுக்காப்பு எல்லாம் போட்டு நாம் குடும்பத்துடன் தெரியாமல் அந்தப் ப��்கம் போனாலே ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு வந்த வழியே திருப்பி அனுப்பிவிடுவார். ஓட்டல்களில் சாப்பிட மேஜை முன் பதிவு செய்யவேண்டும். மிகவும் முக்கியமாக கொண்டாட்ட அளவை நிர்ணயம் செய்வது \"டாஸ்மாக்\" வருமானமே ஆகும். ஆக அந்த விதத்திலும் ஆங்கில புத்தாண்டு நாளான ஜனவரி முதல் தேதிக்கே முதலிடம்.\nஇந்த அழகில் சில கூட்டம் சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பு ஆரிய கூட்டத்தின் சதி வேலை என்றும், தை மாதம் முதல் தேதி திராவிடர்களின் அறிவு பூர்வமான சிந்தனை என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.\nதை மாதம் என்று அரசானை பிறப்பித்த தாத்தாவோ உகாதி, விஷு போன்றவைகளுக்கு உலகத்தினருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, ஆரிய புத்தாண்டில் விடுமுறை தின கொண்டாட்டத்தை தனது தொலைக்காட்சியில் \"மார்பாட மயிலாட\" என்று ஜொள்ளு விட வைப்பார்.\nஏதோ ஒரு புத்தாண்டில் நாடு நன்றாக இருந்தால் சரி.\nகடந்த சில நாட்களாகவே \"அஞ்சலி அஞ்சலி\" என்று ஊடகங்கள் புலம்பி தீர்த்துவிட்டன. காணாமல் போனவர் தானாகவே திரும்ப வந்துவிட்டார். இனிமேல்தான் உண்மை கதையே ஆரம்பிக்கப் போகிறது.\nகாசுக்காக உறவினர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் எனபது தெரியவரும். ஏற்கனவே \"அட்ரா சக்க\" வில் செந்தில் குமார் பொன்னியின் செல்வன் ரேஞ்சிற்கு பாகம் பிரித்து நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆதலால் புதியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nஇந்த வாரம் முழுவதும் ஊடகங்கள் அஞ்சலி புண்ணியத்தில் நல்லாவே கல்லா கட்டினார்கள்.\nபோன வருடம் விஜயகுமார் குடும்பம், அதற்கு முன் நித்தி- ரஞ்சிதா, இந்த வருடம் அஞ்சலி அடுத்த வருடம் ஊடகங்களுக்கு ஒரு சுண்டெலி குடும்பம் கிடைக்காமலா போய்விடும்.\nLabels: அனுபவம், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ், 1930 ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி காக்கிநாடாவில் பிறந்தார். தந்தையார் பெயர் பாநிந்திரா சாமி, தாயார் பெயர் சேஷகிரியம்மாள். இவர் ஒரு பி.காம் பட்டதாரி.\nஇவர் முதன் முதலில் ஜெமினி பிக்சர்ஸ் ஹிந்தியில் எடுத்த மிஸ்டர் சம்பத் (1955) படத்தில் தன் முதல் பாடலை பாடினார்.\nபின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி என எல்லா மொழி படங்களிலும் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். தமிழ் படங்களில் இவர் ஜெமினிக்காக பாடிய பாடல்கள் மிக அதிகம். நல்ல வசீகரமான குரல். இவரை பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன் இவர் பாடும் ஸ்டைலை \"பேசுவது மாதிரியே பாடுவார், பாடுவது மாதிரியே பேசுவார்\" என்றார். அதன் அர்த்தம் அவரது பாடலை நன்று ரசித்தவர்களுக்கு புரியும்.\nநான் கல்லூரி படிக்கும் நாட்களில் பழைய படங்களை தேடிப்பிடித்து பார்ப்போம்.அதுவும் பரங்கிமலை ஜோதி, பல்லாவரம் லக்ஷ்மி, பட்ரோடு ஜெயந்தி, ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி போன்ற திரையரங்குகளில் ஒரு டிக்கட்டில் இரண்டு படம் காண்பிப்பார்கள். சில இடங்களில் ஒரு புது படம் ஒரு பழைய படம் அல்லது இரண்டு பழைய படங்களாக இருக்கும். நாங்கள் பெரும்பாலும் பழைய படங்களுக்கே செல்வோம். ஜெமினி படம் என்றால் அவரது பாடல்கள் நிறைய இருக்கும். அப்படி பார்த்தவை தான் சுமைதாங்கி, காத்திருந்த கண்கள், பாதகாணிக்கை போன்ற படங்கள். நானும் என் நண்பனும் பி.பி. ஸ்ரீனிவாசின் தீவிர ரசிகர்கள். அவரை எப்படியும் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொள்வோம். கல்லூரி செல்லும் பொழுது முதல் நாள் இரவு வைத்த அவர் பாடல்களை கேட்டோம் என்று பெருமையடித்துக் கொள்வோம்.\nஅவரை வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் கல்லூரி நாட்களில் எனக்கு கிடைக்கவே இல்லை. பின்னர் திருமணம் முடிந்த பின்பு மனைவியுடன் அங்கு ஒரு முறை சென்ற பொழுது அவரை சந்தித்தேன். எங்களுக்கு அருகாமை மேஜையில் அமர்ந்திருந்தார். சட்டை பையில் விதவிதமான கலரில் பேனாக்கள் சொருகியிருந்தார். மேஜையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஒரே ஒரு முறை எங்களை நிமிர்ந்து பார்க்கும் பொழுது வணக்கம் செய்தேன், அதற்கு பதில் வணக்கம் செய்தார். அவருடன் நாங்கள் பேசவில்லை.\n அவர் பாடல்கள் மூலம் என்னிடம் எத்தனை முறை பேசியிருக்கிறார்.\nஇன்று அவரது பாடல்கள் என்னுடைய MP3 ப்ளேயரில் ஏகப்பட்டது இருக்கிறது.\nஅவரது பாடல்களில் நான் விரும்பி திரும்ப திரும்ப கேட்பது\nநிலவே என்னிடம் நெருங்காதே (ராமு)\nகாற்று வெளியிடை கண்ணம்மா (கப்பலோட்டிய தமிழன்)\nகாலங்களில் அவள் வசந்தம் (பாவ மன்னிப்பு)\nநிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (போலீஸ்காரன் மகள்)\nபொன் என்பேன் சிறு பூ என்பேன் (போலீஸ்காரன் மகள்)\nநாளாம் நாளாம் திருநாளாம் (காதலிக்க நேரமில்லை)\nபூஜ���க்கு வந்த மலரே வா (பாதகாணிக்கை)\nநேற்று வரை நீ யாரோ நான் யாரோ\nயார் யார் இவள் யாரோ (பாசமலர்)\nஇன்பம் பொங்கு வெண்ணிலா வீசுதே\nதென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றல் ஆடிடும்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nஇதில் உள்ள ஒவ்வொரு பாட்டையும் அவ்வளவு ரசித்திருக்கிறேன். இன்னும் இது போன்ற நிறைய பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇன்று அவர் உயிர் நீத்த செய்தி கேட்டு மனது மிகவும் கனக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.\nஎங்கும் மனித நேயம் ஓங்க\nமங்கும் தமிழ் மொழி தழைக்க\nஎங்கும் தமிழ் எனச் செய்க\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டும்\nசமீபத்தில் விஜய் டி.வியில் பிரபலங்களை வைத்து நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பிரகாஷ்ராஜ் நடத்திக்கொண்டிருக்கிறார்.\nஅவர் உலக்கை நாயகனிடம் கேட்ட கேள்விகளில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு கேள்வி தயாரிப்பவர்கள் எந்த லெவெலில் இருக்கிறார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது. அதே போன்று கேணத்தனமான கேள்விகள் இதோ, விடையை பின்னூட்டத்தில் தெரிவிப்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரன் சொத்தில் ஒரு கோடி கொடுப்பதாக உறுதி அளிக்கிறோம் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)\n1) கஸ்மாலம் எந்த மொழியிலிருந்து வந்தது\na) செந்தமிழ் b) சென்னை தமிழ் c)தெலுங்கு d) சமஸ்க்ரிதம்\n2) சென்னை தமிழில் குஜிலி என்றால் என்ன\na) அட்ட பிகர் b) அழகான பிகர் c)அடுத்த வீட்டு பிகர் d) ஒரு வகை நோய்\n3) \"வட போச்சே\" என்ற வசனத்தில் வட எதை குறிக்கிறது\na) மசால் வடை b) கீரை வடை c) உளுந்து வடை d) வேறு எதையோ\n4) ஒன்று, இரண்டு மூன்றுக்கு பிறகு அடுத்து வரும் எண் எது\na) நாற்பது b) நானூறு c) நான்கு d) நாற்பதாயிரம்\n5)ஜிகிரிதண்டா என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது\na) கோவை b) பெஜவாடா c) மதுரை d) பெத்தாபுரம்\n6) ஆணி பிடுங்குவது என்றால் என்ன\na) பிகரை கணக்கு செய்வது b) பிகருக்கு கணக்கு சொல்வது c)வேலை வாங்குவது d) வேலைசெய்வது\n7) மெர்சல் என்ற சொல் தமிழ்நாட்டில் எந்த ஏரியாவில் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது\na) திருநெல்வேலி b) பாப்பாரப்பட்டி c) கொட்டாம்பட்டி d) கொண்டித்தோப்பு\n8) சட்ட சபையின் நடவடிக்கைகளில் முக்கியமானது எது\na) பெஞ்ச் தட்டுவது b) எதிர் கட்சி உறுப்பினர் முதுகில் தட்டுவது c) செருப்பு வீசுவது d) தூங்��ுவது\n9) தமிழகத்தின் தலைசிறந்த \"வெட்டு\" எது\na) கிடா வெட்டு b) அதிர்வேட்டு c) மின்வெட்டு d) முடிவெட்டு\n10) சாவு கிராக்கி என்ற சொல் எந்த நிலையிலிருந்து வந்தது\na) பிறப்பு b) மூப்பு c) ஆப்பு d) இறப்பு\nLabels: சமூகம், சினிமா, நிகழ்வுகள், மொக்கை\nதமிழ்கூறும் நல்லுலகமே இன்று \"அஞ்சலி அஞ்சலி\" என்று புலம்பிக்கொண்டிருக்கும் பொழுது நம்ம பங்கிற்கு பதிவு போடவில்லை என்றால் நமது கலை சேவைக்கு ஊறு வந்துவிடும் என்று பட்சி சொன்னதால் இந்த பதிவு.\nஇணையதளம், தொலைக்காட்சி என்று எந்த ஊடகங்களை தொட்டாலும் \"அஞ்சலி அஞ்சலி\" என்று புலம்பிக்கொண்டிருக்கின்றன. அஞ்சலியை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சித்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறை செய்த \"ஹேபியஸ் கார்பஸ்\" மனுவின் மீதான நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துள்ளது. அவரை புக் செய்த தயாரிப்பாளர்களும் என்ன ஆகுமோ என்று வட்டி கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nஅஞ்சலி, ஆந்திராவில் ரசோல் என்ற கோதாவரிக்கரை கிராமத்தில் பிறந்த அவர் பாத்தாவது வகுப்பு முடிந்த பின் சென்னைவாசியானார். பின்னர் கணித பாடத்தில் தன் பட்டப்படிப்பையும் முடித்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கு ஆசை இருந்திருக்கிறது. முதன் முதலில் மாடலிங் தொழிலில் இறங்கியிருக்கிறார், பின்னர் இவருக்கு முதலில் \"ப்ரேமலேக ராசா\" என்ற தெலுங்குப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் படம் சரியாகப் போகவில்லை. பின்னர் இவர் இயக்குனர் களஞ்சியம் படமான \"சத்தமின்றி முத்தமிடு\" என்ற படத்திற்கு ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் படம் சத்தமில்லாமல் முடங்கி முத்தமிடாமல் போய்விட்டது. பிறகு அதே இயக்குனரின் படமான \"கற்றது தமிழ்\" படத்தில் நடித்து படமும் வெளிவந்தது. படம் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை என்றாலும், இவருக்கு திரையுலகத்தில் முதல் விருதை வாங்கித்தந்தது. பின்னர் \"ஹோண்கனசு\" கன்னடப்படம். பிறது தமிழில் \"ஆயுதம் செய்வோம்\" என்று சாதாரணமாக போய்க்கொண்டிருந்த அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை \"அங்காடிதெரு\"\nசேர்மக்கனியாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது \"girl next door\" சாயல் கிட்டத்தட்ட ரங்கநாதன் தெரு ரசிகர்கள் முதல் எக்ஸ்பிரஸ் அவென்யு ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. \"அவள் அப்படியொன்றும் அழகில்லை\"என்று அனேக ஜொள்ளர்களை நெகிழவைத்தார்.\nபின்னர் கருங்காலி, கோ, ரெட்டைசுழி, மகிழ்ச்சி, தூங்காநகரம் என்று சுமாராக போய்க்கொண்டிருந்த வேளையில் மறுபடியும் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வந்த \"எங்கேயும் எப்போதும்\" மணிமேகலை கேரக்டரில் நன்றாகவே செய்திருந்தார். எல்லா ஊடகங்களும் படத்தின் க்ளைமேக்ஸில் அவரது நடிப்பை சிலாகித்து எழுதின. பின்னர் கிளாமர் ரோல்களில் \"சேட்டை, கலகலப்பு\" என்று தமிழக ஜொள்ளர்களின் தலைவியாக இருந்தவர் தற்பொழுது காணாமல் போய் எல்லோரையும் புலம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்.\nதன்னை அவரது சித்தியும், சித்தப்பாவும், களஞ்சியமும் கொடுமை படுத்துகிறார்கள் என்று ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்து விட்டு \"போல் பச்சன்\" ரீமேக் சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்று ஒரு ஓட்டலில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தலைமறைவானது பிறகு எல்லோரும் தேடுவது செய்திகள்.\nLabels: சமூகம், சினிமா, நிகழ்வுகள், மொக்கை\nஅஞ்சலி, டீச்சர், காதல், கருவாடு கீச்சுகள்\nஇன்று ட்விட்டரில் அஞ்சலி காணாமல் போனதை பற்றியும், \"தலைவா\" டீசர் வெளிவந்திருப்பதை பற்றியும் கொளுத்தும் வெயிலை பற்றியும் கீச்சாமனிகள், கீச்சென்று கீச்சென்று கீச்சி கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\n அவசரத்துல பேரைக்கேட்கல.இருங்க கேட்டுச்சொல்றேன்.தம்பி.உன் பேரென்னப்பா \nஇன்னும் அஞ்சலி டாபிக் ஓடுதா அடங்கோ… இது அடங்கனும்னா திரீசா ஸ்கேண்டில் எதனா ரிலீசானாத்தா உண்டு போல.\nதமிழர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணனங்க அஞ்சலியைக்கண்டு பிடிக்க 6 பேர் கொண்ட குழு ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு கிளம்பிட்டோம்.\nஎங்களுக்காவது டீசர் தான் ஸ்டில்லு ...பாவம் இவங்களுக்கு படமே ஸ்டில்ஸ் தானே.\nநாயகன்-பாம்பே-தமிழர்கள், தலைவா-தமிழ்நாடு-மீனவர்கள் #தலைவா ஒன் லைனர்.\nகுறும்படத்துக்கெல்லாம் டீசரா. உங்க விளம்பர யுக்திக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.\nதலைவா டீசர் #திஸ் இஸ் ஃபொட்டட்டோ :-)).\nதலைவா’ டீஸருக்குமட்டும் இசை ஏ. ஆர். ரஹ்மானா\nநான் எப்போதும் சிஎஸ்கே மற்றும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களை ஒரே தட்டில் தான் பார்ப்பேன் #எண்ணமும் செயலும் அப்படியே.\nபீச்சுல கண்ணகி சிலைக்கு அப்புறம் இவ்வளவு அழ்ழ்ழ்ழ்ழகா நிக்குறது நம்ம அணிலுதான் # தளபதிடா.\nதலைவா டீசர் லிங்க் கொடுங்கப்பா.நான் பாத்ததுல்ல ஏதோ டாய்லெட் போறதுக்கு லொகேஷன் பாக்குற மாதிரி நிக்கறார்.இல்ல இதான் டீசரா\nபல வருசத்துக்கப்பறம் ரூம கழுவி க்ளீனா பாக்றதுல இருக்ற த்ருப்தி இருக்கே, ஆஸ்கார் வாங்ன திருப்தில்லா தோத்ததுபோ.\nமுன்னெல்லாம் விஜய் படம் ரீலிஸானாதான் போட்டு கலாய்ச்சு கிண்டல் பண்ணி கேவலபடுத்துவாங்க.. இப்பல்லாம் போஸ்டர் டீசர்னு முன்னேறிட்டாங்கப்பா\nடீச்சர்க்கு வாழ்வு கொடுத்த எங்கள் தலைவனே.\nஅணிலால ஒரு சேட்டு அழிஞ்சான்னு வரலாறு சொல்லட்டும். ;)\nஅங்கிட்டும் இங்கிட்டும் கத்திகிட்டிருந்த அணில் குஞ்சுகள் எங்க போய் ஒளிஞ்சுதுகள்.. ஒண்ணையுமே காணோம்\nராமருக்கு பாலம் கட்ட உதவி செய்த முற்பிறவி நினைவு வந்துவிடுகிறது அணிலுக்கு,அதனால் மீண்டும் பாலம் கட்டுவதற்காய் நோட்டமிடுகிறார் # தலைவா\nஅதெல்லாம் தெரியாது. விஜய்னா அடிப்போம்.\nரீசரே இம்புட்டு அடி வாங்குதே .. இன்னும ஜ சப்போர்ட் தலைவா டாக் ரெடியாகல\n படம் வரட்டும்.. இன்னும் ஜாலியா கலாய்க்கலாம் ;-))\n1947க்கு முன்ன அணில் படத்துல நடிச்சிருந்தா,அணில் ரசிகர்களே நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கி குடுத்திருப்பாங்க\nபுதுப்பேட்டைல தனுஷ மிகப்பெரிய ரவுடின்னு சொன்ன மாதிரிதான், விஜய் ய தலைவா ன்னு சொல்றதும்\nவிஜயின் 'தலைவா' பட 'Teaser' பார்த்தவுடன் கண்ணுல 'Tears' முட்டிட்டு நிக்குது.. முடில\nஇதே டீசர ட்ரைலர்ல காமிச்சிடாதீங்கய்யா, அப்ப நான் இதே மாதிரி சாந்தமா இருக்க மாட்டேன், உக்கிரமா மாறிடுவேன். :))\nஇந்தியாலயே ஏன் உலகத்திலயே போஸ்ட்டர டீசர்னு சொல்லி உட்ட கோஷ்டி நம்ம கோஷ்டிதான். #தலைவாஆஆஆஆ\nநாட்டாமை பசுபதி வைச்சிருந்த டீச்சருக்கு பிறகு சந்து அல்லோகலப்படுறது இந்த டீ(ச்)சருக்கு தான் போல\nவடசட்டி இல்ல, எண்ணை இல்ல... ஆனாலும் கும்பிபாகம் நடக்குது... #இன்னும் ஒருதடவ வெயில்ல நடந்துட்டு வந்தா கருவாடு ஆயிடுவேன்..\nஇந்த மொட்டை வெயில்லயும் எப்பிடிடா உங்களுக்குக் காதல்லாம் வருது... கடலை போடுறாய்ங்க யுவர் ஆனர் கடலை போடுறாய்ங்க யுவர் ஆனர்\nதண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது........ காதல், கண்றாவியெல்லாம் இல்ல வெயில்.\nஇந்த ஐபிஎல் பாக்குற கூட்டத்த���கிட்டே இருந்து கரெண்டை புடுங்கி ஒழுங்கா தூங்கறவங்களுக்கு கொடுக்க என்ன வழி\nகாட்டுப் பன்றிகள் குறித்து நேற்று சட்டசபையில் நிகழ்ந்த விவாதங்கள் நம் சூழியல் அறிவின் லெட்சணம் இவ்வளவுதான் என்பதைக் காட்டுகிறது.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபெரும்பாலான தொலைக்கட்சிகள் காலையில் தவறாமல் ஒளிபரப்பும் நிகழ்சிகளில் ராசி பலன் கட்டாயம் உண்டு. இவர்கள் சொல்லும் ஜோதிடம் பலிக்குமா பலிக்காதா, நம்பலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சிகளுக்கு அவசியமில்லை. எப்படியும் நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும், அதை பற்றி முன் கூட்டியே தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லைதான். இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியாமல் இந்த மாதிரி நிகழ்ச்சி நம்ம வீட்டு பெருசுங்க பார்க்கும்பொழுது பார்க்க நேர்ந்தது.\nஅதில் எண் ஜோதிடம் சொன்னவர் அன்றைக்கு சரியான மூடில் இல்லை போலும், அவருக்கு என்ன பிரச்சினையோ. அன்றைக்கு எல்லா நம்பர்களுக்கும் அவர் சொன்ன ஜோதிடம் வித்தியாசமாக இருந்தது.\nஒன்றாம் நம்பர் உள்ளவர்கள் இன்று எடுத்த காரியம் எதுவும் உருப்படாமல் போகும்.\nஇரண்டாம் எண்காரர்கள் இன்று ரெண்டுகெட்டான் நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆதலால் இன்று எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.\nமூன்றாம் எண்காரர்கள் செய்யும் காரியம் எதுவும் இன்று மூளியாகிவிடும். மூலையில் முடங்கிவிடுவது நல்லது.\nநான்காம் எண் உள்ளவர்கள் நாய் படாத பாடு படுவார்கள்.எல்லாம் நாசமாகிவிடும்.\nஐந்தாம் எண்காரார்களுக்கு இன்று பொருள் அழிவு நிச்சயம். ஆதலால் அடுத்த வீட்டுக்காரனின் சொத்திற்கு ஆட்டையை போட யோசியுங்கள்.\nஆறாம் எண் உள்ளவர்கள் \"ஆற்றில் போட்டாலும் அளந்து போடுங்க\" இல்லை என்றால் உங்கள் சொத்து ஆட்டம் கண்டுவிடும்.\nஏழாம் எண் உள்ளவர்கள் இன்று தொழில் தொடங்கவேண்டாம் எதுவும் எடுபடாமல் போகும்.\nஎட்டாம் எண் நேயர்கள் தொட்டது துலங்காது. ஆதலால் பட்டென்று உங்கள் பாட்னரிடமிருந்து விலகிவிடுங்கள்.\nஒன்பதாம் எண் நேயர்கள் ஒடுங்கிவிடுவார்கள், இல்லை முயற்சி தொடர்ந்தாலும் ஓடிவிடுவார்கள்.\nஇந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அன்று மின்வெட்டு பதினாலு மணி நேரம் என்றாலும் பின்கட்டில் படுத்திருப்பதே நல்லது என்று தோன்றியிருக்கும்.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nதமிழக செய்திகள்-ஒரு ப���ங்கர உண்மை\nஇணையதளத்தை திறந்தால் பெரும்பாலும் தமிழகத்தை பற்றிய செய்திகள் கீழ் கண்டவாறுதான் இருக்கிறது. அதுவும் தட்ஸ்தமிழ் தளம் இந்த மாதிரி செய்திகளுக்கு பெயர் போனது.\nதர்மபுரியை உறைய வைத்த பயங்கரம்.. பஸ்சில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்\nராஜபாளையம் அருகே பயங்கரம்... காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் வெடித்து 5 பேர் பலி\nமனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறந்த கணவன்: திருப்புவனத்தில் சோகம்\nமாணவிகளை கேலி செய்த கும்பல் - தட்டிக்கேட்ட பெற்றோர்: கட்டையால் தாக்கிய இளைஞர்கள்\nவண்டி ஓட்டியபடியே புருஷன், பெண்டாட்டி சண்டை.. குழந்தை கீழே விழுந்து பலி\nஇதைவிட்டால் ஓடிப்போன நடிகைகள்,மருமகளுடன் குஜாலாக இருந்த மாமனார் என்று பரபரப்பு செய்திகள் போடுகிறார்கள்.\nகாதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி ஆடுகிறார்- சித்தியின் முதல் ரகசியம் வெளியீடா\nஉள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி' ஸ்டைல் ரயில் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்\nஎந்த மச்சான்ஸ் ஆக இருந்தாலும் நான் ரெடி ............நமீதாஅதிரடி\nபெரும்பாலான செய்திகளின் நோக்கம் பரபரப்பே.\nதமிழ்நாட்டில் மின்வெட்டு அடியோடு ஒழிப்பு. உபரியாக ஐயாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு கர்நாடகாவிற்கு அனுப்பப்படுகிறது.\nகர்நாடகா காவிரியில் வினாடிக்கு ஆயிரம் டிஎம்சி தண்ணீர் திறந்து விடுகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.\nசட்டசபையில் இன்று கலைஞர் வருகை தந்தார், முதலமைச்சர் அம்மா அவரை எழுந்து நின்று வரவேற்றார்.\nஇன்று தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை ஒ.பி. சமர்ப்பித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பெஞ்ச் தட்டவில்லை.\nகேரள அரசு முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்த ஒப்புதல் அளித்தது.\nநமீதா இனி தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டுதான் நடிப்பேன் என்று பேட்டி.\nகூடலூரில் இன்று ஒரு கணவன் மனைவி சண்டை சச்சரவின்றி உற்சாகமாக இருந்தார்கள், ஊரார் ஆச்சரியப்பட்டு விழா எடுத்தார்கள்.\nஇந்த மாதிரி செய்திகள் எல்லாம் அவர்கள் போடவும் மாட்டார்கள், அதற்கான சந்தர்ப்பமும் அமையாது. நம்ம ஆசைக்கு நம் பதிவில் போட்டால்தான் உண்டு.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஸ்ஸ்ஸ் ....ப்பா தாங்க முடியல\nசென்னையில் ஆறு வாரம் தங்கிவிட்டு ஆணி பிடுங்கும் கடமை அழைத்ததால் திரும்பி ���ந்துவிட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொளுத்திய வெயில் எப்படா திரும்பி வருவோம் என்றிருந்தது. இங்கு வந்தால் தட்பவெட்ப நிலை குளுமையாக இருக்கிறது. வர வர பாலைவனங்கள் சோலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம்மூரு பாலைவனமாகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.\nதிரும்பு வருவதற்கு இரண்டு நாள் முன்பு காலையில் ஐந்து மணிக்கே மின்சாரம் போய்விட்டது. சரி நேரத்தை மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால் ஏழு மணிவரை வரவில்லை. ஒன்பது மணிக்கு இஸ்திரி முருகன் வந்த பொழுது என்ன முருகா மின்சாரம் நாம் ஏரியாவிலேயே இல்லையா என்றால், சார் உனுக்கு தெரியாதா நாலாவது தெருவில் ட்ரான்ஸ்பார்மர் எரிந்துவிட்டது என்றான். சரி யாரவது ரிப்பேர் செய்து கொண்டிருக்கிரார்களா என்றால் அடப்போ சார் இது என்ன துபாயா, பதினோரு மணிக்கு தான் வருவானுங்க என்றான். ஒரு வழியாக மின்சாரவாரிய ஆட்கள் வந்து வேலையை தொடங்க ஒரு மணியாகிவிட்டது. எப்பொழுது கேட்டாலும் அரை அவர்ல முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டே இரவு ஏழு மணியாகிவிட்டது. நான் வேறு தெரியாத்தனமாக காக்கி ட்ரவுசருடன் அங்கு நின்றுகொண்டிருந்ததால் ஏதோ மின்சாரவாரிய ஆளென்று நினைத்து என்னிடம் ஆளாளுக்கு எப்போ வரும் எப்போ வரும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயில் கசிந்து ரிசர்வாயர் காலி ஆனதால் எரிந்து விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். மின்சார வாரிய ஆட்கள் ஆயிலுக்கு அலைந்து கொண்டிருந்தார்கள்.\nகடைசியாக வந்து ஒரு பெருசு \"எப்ப வரும் கரண்டு, இன்னது ஆயில் இல்லையா பின்ன இன்னா மசுருக்கு போன வாரம் காலையில் ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணி வரை நிறுத்தி வேலை செய்தீர்கள், அப்ப லீக் பார்க்கலையா\" என்று என்னிடம் சொல்லிவிட்டு அம்மா ஆட்சி எதிர்கட்சி உறுப்பினர் போல் அப்பால் நகர்ந்து ஊருக்கு வெளிநடப்பிற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.\nமத்திய கிழக்கு நாடுகளில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தொலைகாட்சியைப் போட்டால் பெரும்பாலும் \"முஸ்லி\"லேகியம் விற்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடியும் காரணம் நேர வித்தியாசம். ஏதோ ஒரு லோக்கல் சித்த வைத்தியரோ பித்த வைத்தியரோ அலுக்காமல் ஒரு பெண் அறிவிப்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு லஜ்ஜையில்லாமல் கூவி கூவி ���ிற்கிறார். அவர் லேகியத்தை உட்கொண்டால் அட்ட பிகரை பார்த்தாலே அனகோண்டா ஆகிவிடும் இல்லையென்றால் அமலா பால் தொட்டாலும் அம்பேலாகிவிடும் என்று அறிவிப்பாளினியை வெட்கப்பட வைக்கிறார். தொலைகாட்சிகளுக்கு சென்சார் போர்டு இல்லையா\nஇவர்களுக்கு குதுப்மினார் முன்பு ஸ்தூபியைக் காட்டி சாண்டேகா தேல் (உடும்பு தைலம்) விற்கும் வியாபாரி எவ்வளவோ மேல்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டு...\nஅஞ்சலி, டீச்சர், காதல், கருவாடு கீச்சுகள்\nதமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/157-feb01-15/3042-hindu-aranilayam.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-11-17T09:55:13Z", "digest": "sha1:UQQKSZYLZK2HLHIWIAZ3QV4B625Q3OC2", "length": 13566, "nlines": 33, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஹிந்து அறநிலையத் துறையின் பணி இதுவா?", "raw_content": "\nஹிந்து அறநிலையத் துறையின் பணி இதுவா\nநீதிக்கட்சியான திராவிடர் இயக்க ஆட்சியின் மகுடமுத்து போன்ற சாதனைகளில் முக்கியமானது, பலத்த எதிர்ப்புக்கிடையே, 2, 3 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு, (1925 முதல்) 1927ல் நிறைவேற்றப்பட்ட ‘தி மெட்ராஸ் ஹிந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்’ Act II of 1927 ஆகும்.\nஇச்சட்டத்தின்படி, கோயில்கள், மடங்கள் ஆகியவை தங்கள் சொந்த சொத்துக்கள் போல் பொதுச் சொத்துக்களை அனுபவித்ததையும், பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம்போல் பக்தியின்பேரால் சரண்டிக் கொள்ளையடித்ததையும் தடுத்து நிறுத்தி, தமிழ்நாடு (அப்போது சென்னை) அரசின் ஒரு துறையின்கீழ் _ வாரியம் அமைக்கப்பட்டு _ கண்காணிப்பு மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டது\nஇதன் ஆணையராக, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மற்ற நீதிபதிக���ும், சிறந்த அறிஞர்களான நிர்வாகிகளும் இருந்து, ஆங்காங்கு எல்லா வரவு_செலவுகளும் முறைப்படி நடந்து வருமாறு ஒழுங்குபடுத்தினார்கள்.\nஇதன் பணி என்பது, முழுக்க முழுக்க நிர்வாகப் பணிதானே ஒழிய, ஹிந்து மதப் பிரச்சாரம் செய்து, ஹிந்து மயமாக நாட்டை மாற்ற முயற்சிப்பது அல்ல\nஅதனால்தான் அக்காலத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்கள் சத்தியமூர்த்தி அய்யர்களும், விஜயராகவாச்சாரி போன்ற பிரபல பார்ப்பனர்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர். காங்கிரசிலிருந்த நிலையிலேயே, தந்தை பெரியார் அவர்கள் இம்மசோதாவை பலமாக ஆதரித்து வரவேற்றார்.\nஇதற்காக, தந்தை பெரியார் அவர்களை சத்தியமூர்த்தி, ‘டையர்’ என்று வர்ணித்ததைக் கடுமையாக எதிர்த்து அச்சொல்லை வாபஸ் வாங்க வைத்தனர் தமிழர் தலைவர்களான காங்கிரஸ் பிரமுகர்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள்.\nஇச்சட்டம் பல எதிர்ப்புகளைத் தாண்டி முதல் அமைச்சர் பனகல் அரசரால், 1927இல் முழுமை பெற்று நிறைவேறியது.\nஅதன் விளைவுதான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் இன்று பல கோயில்களும், மடங்களும் வந்துள்ள நிலை\nஇத்துறையின் பங்கும் பணியும் நிர்வாகம் மட்டும்தான் என்பதை அறவே மறந்துவிட்டு, அளவுமீறி, ஹிந்துமதச் சடங்கு, சம்பிரதாய பிரச்சார, பாதுகாப்புத் துறையாக இதனை மாற்றிடும் அளவுக்கு திராவிட இயக்க அரசுகளே கூட அறிஞர் அண்ணாவின் முதலமைச்சர் ஆளுமைக்குப் பின் சென்றுள்ளன. அப்போதே பலமுறை நாம் (தி.மு.க. ஆட்சியின்போதுகூட சுட்டிக்காட்டி) கண்டனமும் தெரிவித்தோம். அது ஓரளவுதான் பயன் தந்தது. ஆனால், அவ்வாட்சி செய்த சமூக சீர்திருத்தங்களில் ஒன்று அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம். இதன் திருத்தமாக வந்து உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது\nஅதன்பின் வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு குறிப்பாக செல்வி.ஜெயலலிதா அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்’’ என்பதுபோல இத்துறையை முழுதும் பார்ப்பனியம் பலமாகக் கொழுக்கும் துறையாகவே மாற்றிவிட்டது\n1. மழைவேண்டி வருண ஜெபத்தை கோயிலில் செய்ய, இந்து அறநிலையத்துறை கமிஷனே சுற்றறிக்கை விட்டு நடத்தி வைத்தக் கூத்து, மதச்சார்பற்ற அரசின் தத்துவத்திறகு முற்றிலும் முரணானது.\n2. திடீர் நடைபாதைக் கோயில்கள் பெருக���கத்தை அறநிலையத்துறை கீழ்க் கொண்டுவர எந்த முயற்சியும் செய்யாததும் (நீதிமன்ற ஆணைப்படி, அவற்றை அகற்றாத நிலையில்) முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.\n3. தமிழ் அர்ச்சனைகள் வலியுறுத்தப் படுவதில்லை. (தி.மு.க. ஆட்சியில் இது கண்டிப்பாக இருந்தது.)\n4. இப்போது இவ்வாண்டு பிரபல ராமேசுவரம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் _ அடுத்த மாதத்தில் 68_69 கோயில் கும்பாபிஷேகம் (முதல் அமைச்சர் ‘அம்மா’வின் 68 வயதுக்கு பக்திப் புண்ணியம் _ தேர்தல் வெற்றி _ இவைகளை மனதிற் கொண்டோ என்னவோ\nதமிழ்நாடு அரசு அறநிலையத் துறையினர் அர்ச்சகர் நியமனம் பற்றிய அக்கறை காட்டாமல், கண்டும்காணாத நிலையில் உள்ளனர்.\nஆனால், இவற்றில் மட்டும் தனி முனைப்புடன் செயல்பட்டு, யாகங்கள் முதலியன நடத்துகின்றனர். அரசுப் பணத்தில் இப்படியா\nஒரு பக்கம் பக்தி மூடநம்பிக்கை, இன்னொரு பக்கம், இது ஏன் 68, 69 என்று எண்ணிக்கை இப்போது என்ற சந்தேகம் விதைக்கப்பட்ட நிலை\n5. சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்களுக்குத் தாரைவார்க்க தமிழ்நாடு அரசு _ ஜெயலலிதா அரசு மிகவும் மறைமுக ஒத்துழைப்பைத் தரும் வகையில், உச்சநீதிமன்றத்தில் போதிய ஆர்வத்துடன் அரசு நிலைப்பாட்டை நிலைநிறுத்த வாதாடவில்லை என்பது உலகறிந்த ரகசியம் ஆகும்.\nஅறநிலையத் துறையின் பணி பற்றி அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த (1967) தி.மு.க. அமைச்சரவையில் இந்து அறநிலையப் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற நாவலர் நெடுஞ்செழியன் மிக அழகாக சிதம்பரத்திலே _ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் _ பேசும்போது 1967இல் விளக்கியது குறிப்பிடத் தகுந்ததாகும்.\n“நான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றுவந்தேன்; எங்கே நெடுஞ்செழியன் பதவி கிடைத்தவுடன் மாறிவிட்டோனோ’ என்று நினைத்துவிடாதீர். எனது துறையின் பணியாற்றச் சென்றேன். சாமி கும்பிட அல்ல. அங்கே போடப்படும் படி அளவு 8 மரக்காலும் செலவழிக்கப்படுகிறதா அல்லது 6 மரக்கால் செலவழித்து மற்ற 2 மரக்கால் காணாமற் போகிறதா என்று கண்காணிக்கும் ‘கணக்குப் பார்க்கும்’ வேலைக்காகத்தான் அங்கே சென்று திரும்பினேன் அல்லது 6 மரக்கால் செலவழித்து மற்ற 2 மரக்கால் காணாமற் போகிறதா என்று கண்காணிக்கும் ‘கணக்குப் பார்க்கும்’ வேலைக்காகத்தான் அங்கே சென்று திரும்பினேன்’’ என்ற��� சரியாக அதன் பணி பற்றி ஒரு விளக்கம் தந்தார்.\nஇன்றைய அண்ணா பெயர்கூறும் அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கடைப்பிடிக்காமல் இப்படி ஹிந்துமத சனாதன தர்மத்தின்படி 68, 69 கோயில்கள் என்று குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் ஈடுபடுவது எதைக் காட்டுகின்றது\nகடவுள் பெயரால் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத மந்திரிகளில் ஒருவர்தான் அன்றைய அறநிலையத் துறை அமைச்சர். ஹிந்து மதத்தில் கடவுள் இல்லை என்பவரும்கூட இருக்க இடம் உண்டே எனவே, இதைப் புரிந்து செயல்பட வேண்டியதை விட்டு, எங்கோ செல்வது என்ன நியாயம்\nஇந்து அறநிலையத்துறை, ஹிந்து மத பக்தி பிரச்சாரத் துறை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/04/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-11-17T09:29:07Z", "digest": "sha1:4V4GSBFVEFYI2R2Q7QMMQIWJVDVBRULS", "length": 9324, "nlines": 206, "source_domain": "kuvikam.com", "title": "திரைக் கவிதை: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதிரைக் கவிதை: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\nபாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன்\nமண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\nஎண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ\nபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா\nகண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா\nவெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி\nஎன்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி\nசந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்\nசிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்\nகன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்\nகன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்\nவிழியினில் மொழியினில் நடையினில் உடையினில்\nஅதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்\nமுத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்\nகொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்\nசிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்\nசுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்\nஎண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி\nஇத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி\nமுடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்\nவிருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/56", "date_download": "2019-11-17T10:09:41Z", "digest": "sha1:GIKUDH5JWJYXIPWJAAFRPBC7XJ47QJQB", "length": 4911, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/56\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/56\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/56\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவ���ந்தர்.pdf/56 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/p-chidambaram-slams-bjp-s-one-nation-one-poll-309939.html", "date_download": "2019-11-17T10:06:18Z", "digest": "sha1:WEKJLOIWFTF2JBEOE6CMLP66ASPXY3TC", "length": 17680, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஒரே தேசம்-ஒரே தேர்தல்\": மாநில அரசு கவிழ்ந்தால் 4 ஆண்டுக்கும் ஜனாதிபதி ஆட்சிதானா? ப.சிதம்பரம் கேள்வி | P Chidambaram slams BJP's 'one nation, one poll' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் கவலை அளிக்கிறது- வைகோ\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\nஅதிபராகும் முன்னாள் ராணுவ அமைச்சர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nMovies லோகேஷுக்கு நான் காரண்டீ மற்றும் வாரண்டீ தருகிரேன்\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஒரே தேசம்-ஒரே தேர்தல்\": மாநில அரசு கவிழ்ந்தால் 4 ஆண்டுக்கும் ஜனாதிபதி ஆட்சிதானா\nஒரே தே��ம் ஒரே தேர்தல் முழக்கம்...நாடு முழுவதும் சட்டசபைகள் அதிரடி கலைப்பு\nடெல்லி: பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது ஏமாற்று வித்தை.. சாத்தியமில்லாதது என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.\nப.சிதம்பரம் எழுதிய 'Speaking Truth to Power' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த நூலை வெளியிட்டார்.\n[Read This: விஸ்வரூபமெடுக்கும் \"ஒரே தேசம்.. ஒரே தேர்தல்\" : நாடு முழுவதும் சட்டசபைகள் அதிரடி கலைப்பு\nஇந்நிகழ்வுக்கு பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ப.சிதம்பரம் முன்வைத்த கருத்துகள்:\nநாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதுவும் 30 மாநிலங்களைக் கொண்ட நாட்டில் தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் லோக்சபாவுக்கும் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது. இது இன்னொரு தேர்தல்கால ஏமாற்று வித்தை.\nஒரே தேசம், ஒரே வரி என்கிற ஏமாற்று வித்தையைப் போல ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதும் மாய்மாலம்தான். எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை மாநில கட்சிகள். அவர்களது செயல்திட்டங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கடினம்.\nஒரு மாநில அரசு நாளையே கவிழ்கிறது. லோக்சபா தேர்தல் வரும் வரை 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சியேவா அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இது சாத்தியமே இல்லாத ஒன்று.\nநாட்டில் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை மார்ச் மாதத்துக்குள் உருவாக்கப் போகிறோம் என்கிறது மத்திய அரசு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருந்த போது பிஎப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 23 லட்சமாக உயர்ந்தது. இதுவே 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியபோது மேலும் 25 லட்சமாக அதிகரித்தது.\nஆனால் தற்போது 2016-17ல் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் இது எப்படி 75 லட்சமாக உயரும்\nராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானதில் பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சிதான். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலோக்சபா தேர்தலில் கட்சி ஆள்மாறாட்டம் செய்த அந்த 4 பேர் எப்போ சிக்குவாங்க\nபிராமணர்கள் பிறப்பால் உ��ர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு\nநாரதா ஸ்டிங் ஆபரேஷன்.. 3 சிட்டிங் திரிணமூல் எம்பிக்களை விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐ\nவேலூர் கோட்டையை கைப்பற்றினார் \\\"DMK\\\".. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்வு\nகனிமொழி எப்போது வரப் போகிறார்.. பிரச்சாரத்தை எதிர்நோக்கி பெரும் எதிர்பார்ப்பில் வேலூர் திமுக\nஉன்னாவ் மர்ம மரணங்கள்... நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி\nலோக்சபாவில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கலானது\nலோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் .. உரிமைகள் பறிபோகுமென எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஅவைக்கு வெளியிலும் உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.. கனிமொழி வலியுறுத்தல்\nதிமுக ஆதரித்த என்.ஐ.ஏ. சட்ட திருத்தத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lesson-1804771085", "date_download": "2019-11-17T10:04:52Z", "digest": "sha1:5F3WLTKYBPCPXYSBADV43QMGT3T7VZTK", "length": 3733, "nlines": 118, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Profese - உத்யோகம் | Détail de la leçon (Tchèque - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n0 0 bankéř வங்கியாளர்\n0 0 chirurg அறுவை சிகிச்சை நிபுணர்\n0 0 doktor மருத்துவர்\n0 0 filozof தத்துவஞானி\n0 0 fotograf புகைப்படக்காரர்\n0 0 fyzik இயற்பியலாளர்\n0 0 hasič தீ அணைப்பவர்\n0 0 hospodyně இல்லத்தரசி\n0 0 hudebník இசைக் கலைஞர்\n0 0 inženýr பொறியாளர்\n0 0 kadeřník சிகையலங்கார நிபுணர்\n0 0 klempíř பிளம்பர்\n0 0 kuchař சமையல்காரர்\n0 0 mechanik இயந்திர வல்லுநர்\n0 0 novinář பத்திரிகையாளர்\n0 0 objevitel ஆராய்ச்சிப் பிரயாணி\n0 0 pekař அடுமனை வல்லுனர்\n0 0 podnikatel தொழிலதிபர்\n0 0 policista காவல்காரர்\n0 0 politik அரசியல்வாதி\n0 0 popelář துப்புரவுப் பணியாளர்\n0 0 pošťák தபால்காரர்\n0 0 právník வழக்கறிஞர்\n0 0 prodavač விற்பனையாளர்\n0 0 spisovatel எழுத்தாளர்\n0 0 stevardka பெண் விமான பணிப்பெண்\n0 0 turista சுற்றுலா பயணி\n0 0 účetní கணக்காளர்\n0 0 učitel ஆசிரியர்\n0 0 vědec விஞ்ஞானி\n0 0 voják சிப்பாய்\n0 0 začátečník கற்றுக்குட்டி\n0 0 zahradník பூ வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/116526-information-about-vehicle-permit", "date_download": "2019-11-17T10:04:35Z", "digest": "sha1:XGSKZNR2QXJDC53DCJT5S6KVEM2UYD6R", "length": 5045, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 March 2016 - சீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே! | Information about vehicle permit - Motor Vikatan", "raw_content": "\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 34\nகார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்\nபோர்க் கப்பலின் இரும்பில் தயாராகும் பைக்\nஆட்டோ எக்ஸ்போ 2016 - பைக்ஸ்\nஇது ஆஃப்ரோடு பைக் இல்லை\nஆஃப்ரோடு இல்லை; ஆனால், அட்வென்ச்சர்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஎல்லாம் ஓகே... விலைதான் கொஞ்சம் அதிகம்\nசீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே\nசீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே\nவாசகர் அனுபவம் தமிழ் ஓவியம்: கண்ணா\nசீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/06/nenjil-Or-aalayam.html", "date_download": "2019-11-17T11:26:45Z", "digest": "sha1:ZQGN6XBXTIMTAI5UQ7K2QZXTWH4BCKG3", "length": 18747, "nlines": 148, "source_domain": "www.namathukalam.com", "title": "மறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்! - ராகவ் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / காதல் / திரை விமர்சனம் / திரையுலகம் / தொடர்கள் / மறக்க முடியாத தமிழ் சினிமா / Raghav / மறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்\nமறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்\nநமது களம் ஜூன் 05, 2017 காதல், திரை விமர்சனம், திரையுலகம், தொடர்கள், மறக்க முடியாத தமிழ் சினிமா, Raghav\nஎத்தனை முறை பேசினாலும், எந்த வயதில் யோசித்தாலும், எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மிக மிக சுவாரஸ்யமாக அனைத்துக் காலக்கட்டங்களிலும் இருக்கும் ஒரே விஷயம் காதல்\nஇந்தக் காதல் நமது தமிழ் சினிமாக்காரர்களுக்கு வேத மந்திரம். பார்க்காமல் காதல், பார்த்துக்கொண்டே காதல், பஸ்ஸில் காதல், இரயிலில் காதல் எனப் பல காதல்களைச் சொல்லியிருக்கிறது கோடம்பாக்கம். ஒரு சில காதல் படங்கள் மட்டுமே அரிதிலும் அரிதாக, காவியமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.\nஅந்த வகையில் 1960-களில் வந்த காதல் காவியம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. ஸ்ரீதர் இயக்க���ய படங்களில் மிகச் சிறந்த படமாக ரசிகர்களால் இப்படம் இன்றளவும் பார்க்கப்படுகிறது.\nஒரு மனைவி தனது நோய்வாய்ப்பட்ட கணவனுக்காக, மருத்துவமனைக்கு வருகிறாள். மருத்துவமனையில் கணவனைச் சேர்த்துப் பராமரித்து வருகிறாள். கணவனுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் அப்பெண்ணின் பழைய காதலன். இந்த முக்கோணக் கேரக்டர்களை வைத்துக்கொண்டு மிக அழகியலோடும், நேர்த்தியாகவும் கதை சொல்லியிருப்பார் இயக்குநர்.\nபிரம்மாண்டமான செட்டுகள், வெளிப்புறப் படப்பிடிப்புகள் இல்லாமல் மருத்துவமனைக்குள்ளேயே படத்தை எடுத்திருப்பார் டைரக்டர். தனது கணவன் உயிர்ப்பிழைக்க வேண்டுமே, தனது முன்னாள் காதலன் முறையாகக் கணவனுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு கதாநாயகியின் மனதில் இருந்துகொண்டே இருக்கும். கணவன் உயிர் பிழைப்பானா இல்லையா என்ற படபடப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி, இறுதியில் முன்னாள் காதலனை இறக்க வைத்துவிடுவார் இயக்குநர். அதாவது, காதலன் தனது உயிரைக் கொடுத்து முன்னாள் காதலியின் கணவரைக் காப்பாற்றியிருப்பார்.\nமுன்னாள் காதலனாக கல்யாணகுமாரும், கணவனாக முத்துராமனும், கதாநாயகியாக தேவிகாவும் வாழ்ந்திருப்பார்கள் மருத்துவமனையின் ஒவ்வொரு கேரக்டரிடமும் ஒருவிதச் சோகம் இருக்கும். இந்தச் சோகத்தையும் தாண்டி வாழ்க்கையைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்து போய்விடுவது பார்வையாளர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.\n’, ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’, போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் இவை இரண்டையும் விட ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் இன்றளவும் காதலில் தோல்வி அடையும் இளைஞர்களுக்கு ஆறுதல் மருந்து\nதன்னை மணக்கவில்லை என்றாலும், தன் காதலி மஞ்சள் குங்குமத்துடன் வாழ வேண்டும் என்று நினைத்த அன்றைய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ எங்கே ‘எவண்டி உன்ன பெத்தான் – பெத்தான்’, ‘உன் கேர்ள் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி’, ‘நீ நிறைய புள்ள பெத்துக் கஷ்டப்பட’ எனத் தன்னை விரும்பாத பெண்ணைத் திட்டி சாபம்விடும் பாடல்கள் கொண்ட இன்றைய சினிமா எங்கே\nபிளேடால் கையை வெட்டிக்கொள்வதும், பெண்ணைக் காதலிக்க வைக்க நிர்வாணமாக ரோட்டில�� ஓடுவதும் எனப் பல்வேறு அபத்தங்களை இன்றைய தமிழ் சினிமா அரங்கேற்றி வரும் வேளையில், காதலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கலாச்சாரத்தோடும், இயல்போடும் சொன்ன ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ஒரு குறிஞ்சிமலர்\n அப்படியானால், கீழ்க்காணும் சமூக ஊடகங்களின் பொத்தான்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிருங்களேன் அப்படியே உங்கள் கருத்தை அறியவும் ஆவல் அப்படியே உங்கள் கருத்தை அறியவும் ஆவல் கீழே கருத்துப்பெட்டி காத்திருக்கிறது உங்கள் மனதில் இருப்பதைத் தெரிவியுங்களேன்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகாந்தியடிகளின் விருப்பம் | தெரிஞ்சுக்கோ - 1\nமறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ...\nமறக்க முடியாத ��மிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/dhosam-and-parikaram/laknathoshamneenga-astrology.html", "date_download": "2019-11-17T10:04:01Z", "digest": "sha1:BNRUVPBVONUOFUPIDZFJS2H35S3Q3OVR", "length": 14345, "nlines": 334, "source_domain": "www.yourastrology.co.in", "title": "ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழு���ிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க\nஒவ்வொரு லக்னத்துக்கும் சில கிழமைகள் தோஷமாகும். லக்னத்துக்கு தோஷமான கிழமைகளில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு லக்ன தோஷப் பரிகாரம் செய்ய வேண்டும்.\nஜாதகத்தில் லக்னம் மற்றும் வாக்கு ஸ்தானம் ஆட்சி, உச்சம் நட்பாக அமைந்தாலும் லக்ன, தோஷம் காரணமாக கல்வித் தடை வரும். நல்ல பழக்கம் வராது. பணத்தைப் பக்குவமாக வைக்கத் தெரியாது. முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்துகலைத் தீய வழிகளில் அழித்து விடுவார்கள். குழந்தைகளுக்கு லக்ன தோஷம் உள்ளதா என்பதைக் கீழ்க்கண்டவற்றைக் கொண்டு அறியலாம்.\nமிதுன லக்னத்தில் ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nØ ரிஷப லக்னத்தில் திங்கள் கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nகும்பம், கன்னி லக்னத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nமேஷம் கடக் லக்னத்தில் புதன்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nதுலாம் மகர லக்னத்தில் வியாழக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nசிம்மம், மீன லக்னத்தில் வெள்ளிக்கிழமை பிறந்தால் லகன தோஷம் உண்டு.\nவிருச்சிகம் தனுசு லக்னத்தில் சனிக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nஇதற்கான எளிய பரிகாரத்தை இங்கு காண்போம்.\nலக்ன தோஷத்தில் பிறந்த குழந்தையை குலதெய்வக் கோவிலுக்கு நேரில் எடுத்துச் சென்று, குலதெய்வத்திற்கு எழுதி வைக்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு நீங்கள் வேறு ஆலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும்போது அந்த ஆலயப் பெயரிலேயே அர்ச்ச���ைக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் லக்ன தோஷத்தால் பாதிப்பு வராது. குழந்தையின் வாழ்க்கையில் தடை வராது.\nலக்ன தோஷப் பரிகாரம் செய்யாமல், தற்போது பெரியவர்களாகி கஷ்டப்படுபவர்கள்,உங்கள் பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு 27 சனிக்கிழமைகள் சென்று வழிபட்டு வர, பெருமாள் அனுக்கிரகத்தால் தோஷம் நீங்கி, வரும் காலம் வளமாக அமையும்.\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/67242-rajini-insists-his-fans-to-remove-expelled-men-from-whatsapp-group.html?share=email", "date_download": "2019-11-17T10:24:20Z", "digest": "sha1:BV55BA77XQLWE37U44DYNTJVBV42QRLA", "length": 32282, "nlines": 364, "source_domain": "dhinasari.com", "title": "வாட்ஸ்அப் குரூப்ல கூட இருக்கக் கூடாது... ரஜினி கண்டிப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஅரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nஉரத்த சிந்தனை வாட்ஸ்அப் குரூப்ல கூட இருக்கக் கூடாது... ரஜினி கண்டிப்பு\nஉரத்த சிந்தனைசினிமாசினி நியூஸ்புகார் பெட்டிபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nவாட்ஸ்அப் குரூப்ல கூட இருக்கக் கூடாது… ரஜினி கண்டிப்பு\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மே���்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81, ஆகவும், டீசல் விலை...\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்க கூடாது என்று ரஜினி காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇப்போது வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்குவதும், ஒரு குழுவில் ஒரே எண்ணம் கொண்டவர்களை இணைப்பதும், அது பிடிக்கவில்லை எனில் அவர்கள் விலகுவதும் என வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கமாகிவிட்டது.\nவாட்ஸ் அப் குழுக்களில் இணைத்துவிட்டவர்கள் ஏதாவது பிரச்னை நேரிட்டால், அவர்களை அந்தக் குழுவில் இருந்து நீக்கினால் நட்புறவே கெட்டுப் போவது போல் அதனை பெரிய தன்மானப் பிரச்னையாகக் கருதுவதும் உண்டு.\nஆனால், சிலரோ வாட்ஸ் அப் விவகாரத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவை ஏதோ தொடர்புக்கான சாதனம் மட்டுமே என்று எண்ணிக் கொள்வார்கள். சொல்லப் போனால், இவை எல்லாம் சிறுபிள்ளைத் தனமானது என்றோ, குழந்தைத்தனமானது என்றோ நினைப்பார்கள்.\nஆனால் அரசியல் ரீதியான அல்லது அமைப்பு ரீதியான இணைப்புகளைக் கொண்டிருப்பவர்கள், அந்தக் குழுவின் கொள்கையைப் பிரதிபலிப்பவராக இருக்கவேண்டியுள்ளது. இந்தக் காரணத்தால்தான், ரஜினி தனது மன்றத்தினருக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுள்ளார்.\nவாட்ஸ்அப் குழுவிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும்; அந்த அந்தப் பகுதி மன்றத்தினரை இணைத்து பெயர் வைக்கவேண்டும். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து யாராவது நீக்கப்பட்டால், அவர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் நீக்கிவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தியிருப்பது இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநாளை… படங்கள் ரீலீசாகுது… பாலைத் திருடி ‘கட்அவுட்’க்கு அபிஷேகம் செய்வார்கள்… ஜாக்கிரதை\nNext articleபொங்கல் பரிசு ரூ.1000 எல்லோருக்கும் கொடுக்கக் கூடாது\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பது���ான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/08/salah-time-pudukkottai-dist-only.html", "date_download": "2019-11-17T10:49:29Z", "digest": "sha1:QQAUCRTRCCGADMYZIWQZPOFAN66GC635", "length": 22571, "nlines": 300, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "Salah time -pudukkottai dist only - Muckanamalaipatti - Events", "raw_content": "\nவியாழன், 1 ஆகஸ்ட், 2019\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\nவட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்...\nஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜ...\n2-வது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட...\nபாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் வ...\nவரலாறு காணாத மழையால் உருகுலைந்த எமரால்டு பகுதி.......\nஜம்மு காஷ்மீரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை மீண்ட...\nதலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவக...\nஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கொடுத்து உதவும...\n2020ல் பூமியை தாக்க இருக்கும் விண்கல்...\n'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்\" -...\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை... குறைந்த...\nஇமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை....\nகேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 7 மாவட்டங்கள...\nசுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி\nவெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் மலையளவு முதலீடு செய்...\nபேருந்து கட்டணம் குறித்து போக்குவரத்து துறை அமைச்ச...\nமு.க.ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜா...\nஇந்தித் திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இர...\nஉத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேல...\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு...\nஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதா மத்...\nஏழை, பணக்காரர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியத்த...\nஇந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பார்த்து அமெரிக...\nகாஷ்மீரில் மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடிய பள்ளி...\nஇஸ்லாமியர்களும், 73வது இந்திய சுதந்திர தினமும்.\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வெடிக...\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நா...\nவாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி -\nசென்னை பாஷையின் சுவாரஸ்ய பின்னணி..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nசைக்கிளில் 280 கிமீ வேகத்தில் பயணம் செய்து உலக சாத...\n10 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை; ராஜ்தானி ரயிலின...\n380வது சென்னை தினம் இன்று...\nஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வ...\nகாஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் இன்று...\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைத...\nடீ கடையில் பணியாற்றிய மேற்குவங்க முதல்வர்..\nஎன்னதான் இருக்கிறது உலகின் நுரையீரல் என்று கருதப்ப...\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு 5 ந...\nஇரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...\nப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கே.எஸ்.அழகிரி கர...\nஇந்தியா-அமெரிக்க கடலோர காவல் படையினர் இணைந்து கூட்...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாத...\nசிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் ...\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வ��க்கில் கைதான ப.சிதம்...\nபழங்குடியின பெண் ஓட்டுநர்கள் - அசத்தும் மகாராஷ்டிர...\nகாலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி......\nசுவரில் நாமம் வரைந்து விட்டு, திருடிய பொருட்களை சு...\nமேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....\nஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக...\nஅகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்\nதமிழக,கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இ...\nஇஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லும் சென்னை செய்தியும...\nஉடை மாற்றும் அறை, ஹோட்டல், பொதுக் கழிவறை போன்ற இடங...\nகலவர பூமியாக மாறியுள்ள ஹாங்காங் - என்னதான் நடக்கிற...\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்...\nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு ...\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ...\nமன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப...\nராகுல் காந்தி மீது ஜம்மு காஷ்மீர் ஆளுநர் குற்றச்சா...\nகீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு\nதன்னிடம் இருக்கும் 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அர...\nபசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேச...\nமூலிகை பொருட்களை வைத்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒ...\nமத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ...\nசட்டப்பிரிவு 370 ரத்தானதற்கு எதிரான வழக்கு அரசியல்...\nஐ.நா சபையில் அளித்த மனுவில் ராகுலின் பெயர்: பாகிஸ்...\nஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களி...\nபொருளாதார மந்த நிலை என்றால் என்ன\nகடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெ...\nசந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற...\nபிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..\nஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...\nஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன...\nபியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...\nபாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்...\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்...\nமரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் ...\nவருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி ...\nஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் ப...\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதி...\nகடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போ...\nட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகு...\nசட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறை...\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம்...\nஅறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை...\nGDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/09/04/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-17T10:39:03Z", "digest": "sha1:WBDDNQVSY3T2UK5N2PEYMIRC3LPX3ZNG", "length": 49745, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\nஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே.\nஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கும் நிஜ வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததில், அவர்மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின்மீது அ.தி.மு.க தொண்டர்களுக்கு பெரும்கோபமும் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னே, ஜெயலலிதாவின் வாழ்வும் முடிவுக்கு வரும் என, யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.\nஇவ்வளவு அவப்பெயரை வாங்கித் தந்த அந்தச் சொத்துகளை அனுபவிக்க, இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அந்தச் சொத்துகள் அனைத்தும் யாருக்குப் போகப் போகின்றன என்ற கேள்விதான் பெரிதாக எழுந்திருக்கிறது.\nஅன்றைய சொத்து… இன்றைய மதிப்பு\nஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே. அவர் பெயரில் சென்னை, நீலகிரி, செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 வங்கிக் கணக்குகளும் நிதி நிறுவனக்கணக்குகளும் இருந்தன. சொத்துக்குவிப்பு வழக்கின்போது, ஒன்பது கணக்குகள் முடக்கப்பட்டன. மீதம் உள்ள வங்கிக்கணக்குகளில் மொத்தம் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் இருந்தது.\nகொடநாடு எஸ்டேட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட் ஆகிய ஐந்து கம்பெனிகளில் பங்குதாரராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவற்றில் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்தில் பங்கு இருந்தது. அவற்றைத் தவிர்த்து 21,280 கிராம் தங்கம், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் இருந்ததாக வேட்புமனுவில் கூறியிருந்தார் ஜெயலலிதா.\nஅவரிடம் ஒன்பது வாகனங்கள் இருந்தன. ஹைதராபாத் – ஜீடிமெட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஹைதராபாத்தில் 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, சென்னை மந்தைவெளியில் ஒரு வணிகக் கட்டடம், சென்னை பார்சன் மேனரில் வணிகக் கட்டடம், போயஸ் கார்டனில் 10 கிரவுண்டு வீடு மற்றும் இரண்டு இடங்கள் என ஜெயலலிதா பெயரில் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அன்றைய மதிப்பு 113 கோடி ரூபாய்.\nஇவற்றின் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு, இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவோ, `‘அந்தச் சொத்துகளின் இன்றைய மதிப்பு 5,000 கோடி ரூபாய்’’ என்கிறார்.\nபல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துகள் யாருக்குப் போகும் என்பதுதான், தமிழக மக்களின் மண்டையைச் சூடாக்கும் கேள்வி. ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர் பாகத் தாக்கலாகியுள்ள வழக்கில், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று உரிமைகோரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது, “ஜெயலலிதாவுக்கு நாங்கள்தான் வாரிசு என்று கோரி வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தபோது, மூன்று மாதங்கள் இழுத்தடித்து இரண்டாம் நிலை வாரிசுதாரர்க��் என்பதால் நீதிமன்றம் மூலம் சான்று வாங்கிக்கொள்ளுமாறு துறை அதிகாரிகள் சொல்லிவிட்டனர். அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது’’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களிடம், ‘‘ஜெயலலிதா, ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்று கூறியவர். அவரது சொத்தில் ஒரு பங்கை மக்களுக்குக் கொடுத்தால் என்ன’’ என்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கேட்டனர். அதற்கு அவர்கள் தரப்பு, ‘‘என் அத்தை ஜெயலலிதாவுக்கும் அதுவே விருப்பமாக இருந்தது. அதனால் எங்கள் அத்தை ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று பதிலளித்தார்.\nவேதா இல்லத்தில்தான் தாங்கள் பிறந்ததாகக் கூறிவரும் தீபாவும் தீபக்கும், போயஸ் கார்டன் வீட்டை விட்டுத்தருவதில்லை என்பதிலும் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. “இந்து வாரிசுச் சட்டப்படி, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளுக்கு தீபக், தீபா இருவரும் வாரிசு உரிமைக் கோருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்கின்றனர் தீபாவுக்கு நெருக்கமானவர்கள். சசிகலா வெளியில் வருவதற்குள் இந்தச் சொத்துகளை ஏதாவது ஒரு வகையில் அடைந்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான இவர்களைத் தவிர, அதிகார வட்டத்தில் உள்ள சிலரும் மிகத்தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது.\n‘‘இது அப்பட்டமான அபகரிக்கும் முயற்சி\nஜெயலலிதா சொத்து என்றதும் எல்லோருக்கும் போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட், பையனுார் மற்றும் சிறுதாவூர் பங்களா ஆகியவை மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் எண்ணிக்கை 306. வழக்கு முடிவுக்கு வந்தபோது, ஒருவேளை அ.தி.மு.க அரசு இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தச் சொத்துகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இந்த விவகாரத்தை ஆறப்போட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் பட்டியலில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களிலும் ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். நீத��பதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், இந்தச் சொத்துகள் அனைத்தையும் அரசு பறிமுதல்செய்து ஏலம்விட்டு, அதில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 130 கோடி ரூபாயைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.\n‘தீபாவும் தீபக்கும் வாரிசுகள் அல்லர்’ என்று தீர்ப்பு வரும்பட்சத்தில், வாரிசு இல்லாத சொத்து களாக இவை மாறும். அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் பொது நிர்வாகி மற்றும் அலுவல் அறங்காவலர் இவற்றை நிர்வகிக்க வழிவகை செய்கிறது சட்டம். இதன்படி, ஜெ. சொத்துகளை, பொது நிர்வாகி மற்றும் அலுவல் அறங்காவலர் நிர்வகிக்க வேண்டும். இதை வலியுறுத்திதான் தற்போது கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார்.\nஅவரிடம் பேசினோம். ‘‘1991-96 காலகட்டத்தில், ஜெயலலிதா சம்பாதித்த சொத்துகளை பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம் பட்டியலிட்டு, ஜெயலலிதா பெயரில் 55.2 கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்துகள் இருப்பதை உறுதிசெய்தது. இதன் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் போயஸ் கார்டன் பங்களாவின் ஒரு பகுதி, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட நிலங்கள் எனப் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகள், தற்போது சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது அப்பட்டமான அபகரிக்கும் முயற்சி. இந்தச் சொத்துகளை மீட்டு, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிர்வகிக்க வேண்டும் என்று கோருகிறோம்.\nதீபா பேரவையில் நான் நிர்வாகியாக இருந்திருக்கிறேன். அவர்கள் இருவராலும் அந்தச் சொத்துகளை நிர்வகிக்க முடியாது. அவர்களிடம் சொத்துகளை ஒப்படைத்தாலும்கூட, அடுத்த கணமே சசிகலாவுவிடம் விற்றுவிடுவார்கள். ஆனால், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசே ஏற்று நடத்தினால், அதிலிருந்து வரும் வருமானத்தை பொதுநலக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்” என்றார்.\nஜெயலலிதா சொத்துகளை அரசுடைமை ஆக்காமல் இருப்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலாதான். அந்த நன்றிக்காகத்தான், சசிகலாவசம் இருக்கும் ஜெயலலிதாவின் சொத்து களை அவர் கைப்பற்றவில்லை. அவர்களும் எடப்பாடியைத் தொந்தரவு செய்வதில்லை. பரஸ்பரப் புரிதல் இருப்பதால்தான், எடப்பாடி அரசு எந்த நடவடிக்��ையும் எடுக்கவில்லை’’ என்றார்.\n‘‘போயஸ் கார்டனில்தான் சசிகலா வசிப்பார்\nஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை தொடக்கத்தில் கவனித்த வழக்கறிஞர் ஜோதியிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கிலிருந்து நான் விலகிவிட்ட நிலையில், அதுகுறித்து எதுவும் பேச விரும்பவில்லை. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அதிகாரபூர்வ முதலமைச்சர் இல்லமாக மாற்ற வேண்டும். அரசாங்கத்தை இயக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப, அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இதுவே முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்றினால், அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘‘ஜெயலலிதா இறந்தபோது அவர் நிரபராதியாகவே இறந்தார். அதேபோல், அந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு ஊழியராக இருந்தவர், ஜெயலலிதா மட்டுமே. அவர் மறைவுக்குப் பிறகு மற்ற மூவருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதற்கு முன் மூவரிடமும் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டிருக்க வேண்டும். நூறு கோடி ரூபாய் அபராதத்தொகையை ஜெயலலிதாவின் சொத்துகளை விற்றுக் கட்டவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் குறைதீர் மனுவைத் தாக்கல்செய்தது. ஆனால், இறந்தவரின் சொத்துகளை விற்க முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே காரணத்தை முன்வைத்தே சசிகலாவின் சீராய்வு மனுவும் இப்போது உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்றார்.\nசசிகலாவுக்கு நெருக்கமானவர்களோ, ‘‘ஜெயலலிதாமீது தி.மு.க ஆட்சியில் வழக்கு தொடர்ந்த பிறகு, அவர் பெயரில் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. சிறுதாவூர், கொடநாடு, பையனூர் உள்ளிட்ட சொத்துகள் ஜெயலலிதா பெயரில் இல்லை; கம்பெனி பெயரில்தான் இருக்கின்றன. அதேநேரம் ஜெயலலிதா பெயரில் போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட சில சொத்துகள் இருக்கின்றன. அனைத்துமே இப்போதும் சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கு வசதியாகவே போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு எதிரில் சசிகலா வசிப்பதற்கு தனியாக வீடு கட்டப்படுகிறது. சசிகலா முப்பது ஆண்டுகள் போயஸ் கார்டனில் வாழ்ந்துவிட்டதால், அந்த ஏரியாவைவிட்டு வெளியே செல்ல அவர் விரும்பவில்லை என்பதால் இந்த ஏற்பாடு நடக்கிறது’’ என்கின்றனர்.\nஇவற்றை தவிர்த்து சசிகலாவுக்கும் தெரியாமல் பினாமிகள் பெயரில் எக்கச்சக்க மான சொத்துகள் இருந்தன என்றும், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை யில் இவற்றின் ஆவண ஆதாரங்களும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு பல தரப்பும் குறிவைத்து சதுரங்க வேட்டை நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. அரசு மெளனம் காப்பதைப் பார்த்தால், சசிகலாவுக்கு இந்தச் சொத்துகளைக் காப்பாற்றிக் கொடுக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது. இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அதுவே இன்னொரு தர்மயுத்தத்துக்கு அடிகோலும் என்பது நிச்சயம்.\nசட்டப்படிப் பார்த்தால் ‘அட்டாச்மென்ட்’ செய்வது ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கையாகும். ஒரு சொத்தை பொது ஏலத்துக்கு விடுவதற்கு முன் ‘அட்டாச்மென்ட்’ செய்ய வேண்டும். உதாரணமாக, இப்போது விஜய் மல்லய்யாவின் சொத்துகள் அட்டாச்மென்ட் செய்யப்பட்டிருப்பதால், அவை பொது ஏலம் விடுவதற்குத் தயாராக உள்ளன. கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் உள்ள சொத்துகளும் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளன.\nஆனால், ஜெயலலிதா வழக்கில் ஒரு சிக்கல் இருப்பதை சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குமாரசாமி தீர்ப்பின் அடிப்படையில், ஜெயலலிதா மறையும்போது குற்றவாளி அல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு, இறந்துபோன ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது. சசிகலா உயிருடன் இருந்ததால் தண்டனைத் தீர்ப்பு அவரையே கட்டுப்படுத்தும். இதனால் ஜெயலலிதா பெயரில் மட்டும் இருக்கும் சொத்துகளை அரசு எதுவும் செய்ய முடியாது. ஆனால், சசிகலாவின் பெயரும் சேர்ந்திருந்தால் அந்தச் சொத்துகள் ‘அட்டாச்மென்ட்’ ஆகிவிடும். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துகளை அரசு பொது ஏலத்துக்கு விடலாம்.\n‘‘அரசுடைமை ஆக்காமல் இழுத்தடிக்கிறது அ.தி.மு.க அரசு\nஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் எஸ்.பி-யாக இவர் பணிபுரிந்தபோதுதான் ஜெயலலிதாமீதான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல் அதற்கான ஆவணங்களைத் தயார்செய்தது வரை அனைத்தையும் இவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது. கடந்த 1997-ல் ஓய்வுபெற்ற பிறகு கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இந்த வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கிவந்தார். ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை ஏ டு இசட் அறிந்தவரான அவரிடம் பேசினோம்.\n‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததான புகாரை விசாரித்தோம். சுமார் 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தோம். அந்தச் சொத்துகளின் மதிப்பு இப்போது ஐந்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். இந்தச் சொத்துகளை அப்போதே அட்டாச்மென்ட் செய்துவிட்டோம். உச்ச நீதிமன்றம் வரை குற்றத்தை உறுதிபடுத்திவிட்டது. பல வருடங்கள் கடந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசுதான் நடவடிக்கை எடுத்து அரசுடைமை ஆக்கவேண்டும். அதற்கான பூர்வாங்க வேலைகள்கூட நடந்தன. ஒரு சாதாரண சட்டச் சம்பிரதாயம்தான் பாக்கி. ஆனால், அதைத்தான் இப்போதுள்ள அ.தி.மு.க அரசு செய்யாமல் இழுத்தடிக்கிறது.\nகர்நாடக அரசு வழக்கை நடத்தி முடித்துவிட்டது. அவர்கள்வசம் உள்ள வழக்கின் ஆவணங்களை தமிழக அரசு கேட்டு வாங்கவேண்டும். அதையும் செய்யாமல் இருக்கிறார்கள். வழக்கின் தீர்ப்பில் 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்திருக்கின்றனர். அடையாளம் காணப்பட்ட சொத்துகளைத் தவிர மேலும் சொத்துகள் இருப்பது தெரியவந்தால், அபராதத்தொகைக்காக அதையும் அரசாங்கமே எடுத்துக்கொள்ளலாம். இப்போதுகூட, ஜெயலலிதா பெயரில் எங்கெங்கே சொத்துகள் இருக்கின்றன என்று விசாரித்துக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அரசு அதைச் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது’’ என்கிறார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப��படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “���ல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/55", "date_download": "2019-11-17T11:06:21Z", "digest": "sha1:EH3GIBR6C5SHRFJUMHL3O4AOZSPDKDXS", "length": 4713, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/55\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/55\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/55 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவுநூல் திரட்டு-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay2.html", "date_download": "2019-11-17T10:00:03Z", "digest": "sha1:6XPZMYRGVS5T46MTHZMGWXJQSZIVHMKH", "length": 11810, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு பிடிவாரண்ட் | Warrant issued against Actor Vijay - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n11 min ago இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\n18 min ago உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\n47 min ago 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\n58 min ago பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nNews அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் விஜய் உட்பட 3 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நெய்வேலி நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் விஜய் நடித்த தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. இப்படத்தில்வழக்கறிஞர்கள் மனம் புண்படும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரைசட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் முதலில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதைத் தொடர்ந்து தமிழத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே கோரிக்கையைவலியுறுத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாயின.\nபல நீதிமன்றங்களிலிருந்தும் விஜய், ஆசின், இயக்குனர் பேரரசு ஆகியோருக்குசம்மன்கள் அனுப்பட்டன.\nஇதே போல் நெய்வேலி வழக்கறிஞர் கலைமணி சார்பில் வக்கீல்கள் ஆனந்தராஜ்,மணவாளன், மூவேந்தன், இளங்கோவன், ராஜ்மோகன் ஆகியோர் நெய்வெலிஜூடிசியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, இயக்குனர் பேரரசு, நடிகர்கள் விஜய், பாஸ்கர்,சிட்டிபாபு, நடிகை ஆசின், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்கு சம்மன்அனுப்ப உத்தரவிட்டார்.\nகடந்த ஜனவரி 18ம் தேதியே சம்மனைப் பெற்றுக்கொண்ட விஜய், பாஸ்கர்,ஏ.எம்.���த்னம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என எதிர் மனு தாக்கல்செய்தனர். இதைத் தொடர்ந்து மார்ச் 28ம் தேதி அவர்களுக்கு மீண்டும் கோர்ட்டில்ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.\nஆனாலும் மூவரும் மீண்டும் ஆஜராகததால் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட்பிறப்பித்து நீதிபதி சுதா உத்தரவிட்டார். இயக்குனர் பேரரசு, ஆசின், சிட்டிபாபுஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநேத்து ஃபர்ஸ்ட் லுக்.. இன்னைக்கு டீசர்.. ’தம்பி’க்கு ஏன் இவ்ளோ அவசரம்\nதர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nஎப்படி சார் இதெல்லாம்.. வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/is-uc-browser-really-spying-on-us", "date_download": "2019-11-17T10:20:33Z", "digest": "sha1:BPLXUR3LASJFGL4UDUA3V6JWY3IWPYAI", "length": 17908, "nlines": 185, "source_domain": "www.maybemaynot.com", "title": "UC Browser ஆபத்தானதா???", "raw_content": "\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Heera : ஹீரா தற்பொழுது எங்கிருக்கிறார் தெரியுமா \n#Suchitra : மீ டூ வால் வாழ்க்கையிழந்த சுசித்ரா \n#Ileana : நடிகை இலியானாவின் ஹாட் போட்டோஸ் \n#Rashmika Mandanna :குட்டிக்கர்ணம் அடித்த ராஷ்மிகா வைரல் வீடியோ \n#KIDSNSCHOOLS: SCHOOL-ல படிக்கிறதுன்னா அவ்வளவு EASY-யா எவ்வளவு STRESS தெரியுமா\n#bank salary: கொத்தா சம்பளம் வாங்குறேன்னு இனி கெத்தா சொல்ல முடியாது - செயல்பாட்டை பொறுத்தே அதிகாரிகளுக்கு சம்பளமா\n#MinaChang வேல வாங்கறதுக்குப் படிப்பு வேணாம், மூளை இருந்த போதும் எப்படினு இந்தப் பொண���ண பாத்து கத்துக்கோங்க எப்படினு இந்தப் பொண்ண பாத்து கத்துக்கோங்க\n#GOVERNMENTJOBS: தமிழக அரசில் வேலை வேண்டுமா 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம்\n#MechanicalDragon பிரான்ஸ் நகர மக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற டிராகன்\n#Bike : புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 சிறப்பம்சங்கள் \n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா எதிர்பார்க்காத இடம்\n கடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு\n#Shabani ஆண்களைக் கூட மதிக்கல, ஆன இந்தக் கொரிலாவ கியூட்ன்னு சொல்லும் ஜப்பான் பெண்கள்\n#Losliya : திரைப்படத்தில் கதாநாயகியாகும் பிக் பாஸ் லொஸ்லியா \n#CHILDRENSDAY: கால் முளைத்த மரங்கள் வியக்க வைத்த சிறுமி DIVYANSHI SINGHAL வியக்க வைத்த சிறுமி DIVYANSHI SINGHAL\n#COOPTEX: மூன்று ஆண்டுகளில் 42 கிளைகள் மூடல் வருவாய்க் குறைவுதான் காரணமாம்\n#Adhar Card : ஆதார் விஷயத்தில் மனமிறங்கிய மத்தியஅரசு \n#Lucky : அதிர்ஷ்டம்னா இது தான் 90 ரூ வாங்கி 4.5 கோடிக்கு விற்றால் \n#DEPENDAL : 10 ரூபாயில் முடியும் சோலி தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றப்படும் போதை மாத்திரை - தமிழகத்தில் பகீர் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றப்படும் போதை மாத்திரை - தமிழகத்தில் பகீர்\n#relationships:திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் கண்டிப்பாக பேசிக்கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள்\n#Successful Love: உங்கள் காதல் தோல்வியடையாமல் வெற்றிபெற வேண்டுமா இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்\n#Sex Thoughts: கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடிக்கடி பாலியல் பற்றிய சிந்தனைகள் வருகிறதா இது உங்களுக்காகத்தான்\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#BloodRiver தென் கொரியாவில் ரத்தமாக ஓடும் ஆறு ஏன் என்று தெரிந்தால் உங்களுக்கே தலைசுற்றும் ஏன் என்று தெரிந்தால் உங்களுக்கே தலைசுற்றும்\n#ayothi: தீர்ப்பு வந்த கையோடு திக்குமுக்கு தெரியாமல் மாறப்போகும் அயோத்தி - திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் போலிருக்கே\n#Factcheck: வாட்ஸ்ஆப்பில் 3 புளூ டிக் வந்தால் போலீஸ் குண்டுகட்டாக தூக்கி செ��்லுமா பீதியை கிளப்பும் வைரல் மெசேஜ் பீதியை கிளப்பும் வைரல் மெசேஜ்\n#BEDSCAN: மதுரை அரசு மருத்துவமனையில் CANCER-க்கான BED SCAN தென்னிந்திய அளவில் முதல் முறையாக தென்னிந்திய அளவில் முதல் முறையாக\nUC ப்ரவுசர், சீனாவிலுள்ள அலிபாபா.காம் என்ற இணையதளத்திற்குச் சொந்தமான இது தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அது, அந்த ப்ரவுசரைப் பயன்படுத்துவோரின் தகவல்களை உரியவரின் ஒப்புதல் இல்லாமல் சீன சர்வர்களுக்கு அனுப்பி வைக்கிறது என்பது. இதன் காரணமாக விரைவில் இந்தியாவில் இவை தடை செய்யப்படலாம் எனவும் நம்பப்படுகிறது. இது குறித்து நிறையப் புகார்கள் வந்திருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. (நன்றி : News18)\nஅப்படி என்னதான் தகவல்களை இதனால் திரட்டிவிட முடியும் என நினைப்பவர்களுக்கு, UC ப்ரவுசரை ஒருமுறை பாருங்கள். ஏற்கெனவே உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகள் மற்றும் தகவல்களை அதனால் பெற முடியும். கூடுதல் தகவல்களாக நீங்கள் செல்லும் இடம் போன்றவை, அடிக்கடி செல்லும் பக்கங்கள் என அனைத்தையும் பார்க்க முடியும். மேலும், மற்ற ப்ரவுசர்களைக் காட்டிலும் இதில் விளம்பரங்களும், செய்திகளும் அதிகளவில் இருக்கும். இவற்றைக் கொண்டு உங்களைப் பற்றிய முழு உளவியல் ஆய்வறிக்கை தயாரித்துவிட அவற்றால் முடியும்.\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் மூளுமா என்ற கேள்வி எழும் வேளையில் ஆரம்பத்தில் தயங்கிய சீனா, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது. காரணம் நாம் பேசிய இந்தியாவால் சீனாவை ஜெயிக்க முடியாது, மோடியின் மீது வெகுஜன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி போன்ற பேச்சுக்களால் கூட இருக்கலாம். இந்த ப்ரவுசரின் தாக்கம் மிக அதிகம். இன்று 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனாலேயே அது மிகவும் ஆபத்தானதாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nகூகூள் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தரவுகளைச் சேமித்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல், மாற்றுப்பாதை போன்ற பல விஷயங்களைச் சேகரித்��ு நமக்களிக்கவே. ஆனால், நமக்கு கொஞ்சமும் பயனில்லாத, நம்மைப் பற்றிய அனைத்துத் தரவுகளும் வேறொரு நாட்டின் சர்வருக்கு செல்லும் பட்சத்தில், நம்மைப் பற்றி அவர்களுக்கு நம்மை விட அதிகம் தெரிந்திருக்கக் கூடும் என்பதையே சுட்டிக் காட்டும். இதனால், நம்மில் யாரை வேண்டுமானாலும் அவர்களது போக்கிற்கு, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள முடியும் என்பதையும் சற்று யோசித்தால் நல்லது.\nஒரே ஒரு நல்ல விஷயம், தென்னகம் சீனா எல்லை மீற ஆரம்பித்த நாள் முதலே பெரும்பாலான சீனப் பொருட்களை பயன்படுத்துவதை தன்னாலே நிறுத்திக் கொண்டது. அதனால் நமக்குப் பெரிதாக ஆபத்தில்லையென்றாலும் இந்தத் தகவலை பிற மாநிலங்களில் உள்ள நண்பர்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு இந்தியனாக நமது கடமை என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகிறது.\n#GOVERNMENTJOBS: தமிழக அரசில் வேலை வேண்டுமா 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம்\n#COOPTEX: மூன்று ஆண்டுகளில் 42 கிளைகள் மூடல்\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு\n இல்ல இல்ல வசமா மாட்ட போறோம் - கண் முன்னாடி காட்டப்படும் மரண பயம் - தலைகுப்புற தலைநகரம்\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11324-Shamitabh-Maestro-Amitabh-Dhanush-Balki-P-C-Sreeram&s=7a53dd4ea9656a7a72c488618c9b49f9&goto=nextnewest", "date_download": "2019-11-17T10:08:28Z", "digest": "sha1:T35WEVH3LQKXMVSL4KNR76NPYIB5W2FB", "length": 14474, "nlines": 345, "source_domain": "www.mayyam.com", "title": "ஸ்வப்னம் - நாட்டிய இசைப்பாமாலை", "raw_content": "\nஸ்வப்னம் - நாட்டிய இசைப்பாமாலை\nThread: ஸ்வப்னம் - நாட்டிய இசைப்பாமாலை\nஸ்வப்னம் - நாட்டிய இசைப்பாமாலை\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nஎல்லைகள் இல்லா இசை உலகம்\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nஸ்வப்னம் நாட்டியப் பாடல்களுக்கு பதிவர் சுரேஷ் எழுதிய விமர்சனம்.\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nஆரம்ப இசை. ஒரு பறக்கும் தட்டில் உட்காரவைத்து நம்மையெல்லாம் வனங்கள், பசுமை வயல்கள், அருவிகள், நீரோடைகள், கார் மேகங்கள் வழி அழைத்துச் சென்று மார்கழித் திங்களின் ஒரு காலைப் பொழுதில் தேவார இசை பாடும் திருவாரூர் திருக்கோயிலின் உள்வளாகத்தில் இறக்கிவிடுகிறார் இசை ஞானி.\nஏழாம் திருமுறை: பாடல் எண்:10 தலம் : திரு ஆரூர். பண் : பழம் பஞ்சுரம்\nஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து, அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு, மாவடுவின் வகிர்போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.\n\"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்\" என்ற மூன்று சொற்களைத் தாண்டிபோவதற்குள்ளாகவே ஒரு அழகான இசையோவியத்தை கண்முண்ணே வரைந்துவிடுகிறார் ராஜா. வீணையும், புல்லாங்குழலும் போட்டிப் போட்டுக்கொண்டு இந்த வரிகளோடு உரையாடுவது சிறப்பு. அதுபோலவே அடுத்த \"யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி\" சொற்களின் வரிசைகளுக்கு மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங், கடம்-களுக்கு இடையே ஒரு தனிஆவர்த்தனம் வைத்து தலைவாழை விருந்து படைந்திருக்கிறார் ராஜா. \"மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்\" என அபிஷேக் ரகுராம் உயரே சென்று \"என்ஆரூர் இறைவனையே\" என இறைவனின் முன்பு சரணாகதி அடையும்வரை கூடவே மிருதங்கம் பலதடங்களில் குரலுக்கு இணையான வேகத்தில் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே வருகிறது.\nஒரு தேவாரப் பாடலுக்கு மேற்கத்திய செவ்விசையையும், நமது பாரம்பர்ய இசையையும் இணைத்து விஸ்வரூப இசைவடிவம் கொடுத்திக்கிறார் ராஜா. அதையும் மேற்கத்திய செவ்விசை அமைப்பில் அமைந்த ஆரம்ப இசையிலேயே \"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்\" என்ற ஒலிக்கப் போகும் பாடலின் ராக அமைப்பை அதன் சாரம்சத்தை விவரித்துக் காட்டுவது ராஜாவுக்கே உரிய வியத்தகு யுத்தி. உருகிப் பாடியிருக்கும் அபிஷேக் ரகுராமிற்கு பாராட்டுக்கள்.\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய்..\nஎன்னுள் நிலைத்து நிற்��ும் இளையராஜா \nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nதினமும் மூன்று தடவையாவது கேட்டுவிடுகிறேன். ஸ்வப்னம் முழுதாய் என்னை ஆக்ரமித்திருக்கிறது. சில இடங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.\nஇளையராஜா குரலில் பாடல் ஏதும் இல்லாமல் இருப்பது கொஞ்சம் வருத்தம்.\nஸ்வப்னம் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் கிட்டியதா பகிருங்கள் உங்களின் இசைகேட்பு அனுபவத்தை.\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nதினமும் மூன்று தடவையாவது கேட்டுவிடுகிறேன். ஸ்வப்னம் முழுதாய் என்னை ஆக்ரமித்திருக்கிறது. சில இடங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.\nஇளையராஜா குரலில் பாடல் ஏதும் இல்லாமல் இருப்பது கொஞ்சம் வருத்தம்.\nஸ்வப்னம் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் கிட்டியதா பகிருங்கள் உங்களின் இசைகேட்பு அனுபவத்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-11-17T09:38:32Z", "digest": "sha1:QYRLLGEWJYIRRV4AMDAHJGOIDSR3T7NN", "length": 7793, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை நிக்கி கல்ரானி", "raw_content": "\nஜீவா, நிக்கி கல்ரானி நடித்த ‘கீ’ படத்தின் மினி டிரெயிலர்\nசசிகுமாருடன் முதன்முறையாக ஜோடி சேரும் நிக்கி கல்ராணி..\n‘சார்லி சாப்ளின்-2’ – சினிமா விமர்சனம்\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் டிரெயிலர்..\n“சின்ன மச்சான்; செவத்த மச்சான்’ பாடலால் பெருமையடைந்த ‘சார்லி சாப்ளின்-2’ திரைப்படம்\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சார்லி சாப்ளின்-2’ படத்திற்காக செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி பாடிய பாட்டு\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனத்தின் சார்பில்...\nபரபரப்பான சண்டை காட்சிகளுடன் தயாராகும் ‘சார்லி சாப்ளின்-2’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/not-offending-the-greatc-244.html", "date_download": "2019-11-17T09:27:49Z", "digest": "sha1:WQKZJDJSVS6B6QBGKRVH6YROJRKZ62F7", "length": 20521, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "பெரியாரைப் பிழையாமை, Not Offending the Greatc, Periyaaraip Pizhaiyaamai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதிர���க்குறள் - பெரியாரைப் பிழையாமை\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nபோற்றலுள் எல்லாம் தலை. குறள் விளக்கம்\nபெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்\nபேரா இடும்பை தரும். குறள் விளக்கம்\nகெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்\nஆற்று பவர்கண் இழுக்கு. குறள் விளக்கம்\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nஆற்றாதார் இன்னா செயல். குறள் விளக்கம்\nயாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்\nவேந்து செறப்பட் டவர். குறள் விளக்கம்\nஎரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்\nபெரியார்ப் பிழைத்தொழுகு வார். குறள் விளக்கம்\nவகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்\nதகைமாண்ட தக்கார் செறின். குறள் விளக்கம்\nகுன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு\nநின்றன்னார் மாய்வர் நிலத்து. குறள் விளக்கம்\nஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து\nவேந்தனும் வேந்து கெடும். குறள் விளக்கம்\nஇறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\nசிறந்தமைந்த சீரார் செறின். குறள் விளக்கம்\nவேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2009/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2019-11-17T11:18:16Z", "digest": "sha1:P23X7VIXWO6EKLWINH2BRUI4BZQR5YWL", "length": 5915, "nlines": 69, "source_domain": "nimal.info", "title": "ஒரு நீண்ட ஓய்வை நோக்கி – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஒரு நீண்ட ஓய்வை நோக்கி\nPosted byநிமல்\t அக்டோபர் 26, 2009 பிப்ரவரி 14, 2010 ஒரு நீண்ட ஓய்வை நோக்கி அதற்கு 2 மறுமொழிகள்\nமிக நீண்ட நாட்களாக எனது பதிவுப்பக்கம் வருவதந்கான சந்தர்பம் கிடைக்கவில்லை. கடந்த பலநாட்களாக 15 மணித்தியாலங்களாக மாறிவிட்ட வேலை முறையும் 4 மணித்தியால நித்திரையும் முழுமையாக எந்த பதிவுகளையும் எழுதிமுடிக்க ஏதுவாக இல்லை. இன்று கூட அதிகாலை 5 மணிக்கு வேலை முடித்து, மீண்டும் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் இடையில் நித்திரையின்றி இருக்கு இந்த நேரத்திலேயே இந்த பதிவையும் எழுத முடிகிறது.\nஇவ்வாறான சூழ்நிலை இன்னும் 3-4 மாதங்களுக்கு நீடிக்கும் நிலை இருப்பதால் எனது பதிவுகளில் புதிதாக எதையும் எழுதும் வாய்ப்புக்கள் இல்லை. ஏற்கனவே எழுத ஆரம்பித்து இன்னமும் Draftல் உள்ள இஸ்தான்புல் மற்றும் மலேசிய பயண கட்டுரைகளை மட்டும் அவ்வப்போது எழுதினால் வெளியிடலாம்.\nPosted byநிமல் அக்டோபர் 26, 2009 பிப்ரவரி 14, 2010 Posted inஅனுபவம்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஅழகு – காதல் – கடவுள் – பணம்\nதுருக்கித் தொப்பி – ஒரு பயண அனுபவம்\n2 replies on “ஒரு நீண்ட ஓய்வை நோக்கி”\nஅக்டோபர் 28, 2009 at 2:51 காலை\nவெகுவிரைவில் சந்திப்போம் என எதிர்பார்கின்றோம்…\nஓ.. சொந்த தளத்திற்கு மாற்றம்.. 10 feeds ஒன்றாக வரும்போது தெரிந்தது.. வாழ்த்துக்கள்..\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vasanthi-devi-filed-nomination-r-k-nagar-252316.html", "date_download": "2019-11-17T10:32:20Z", "digest": "sha1:VKME4I55PMZWYRYLU5UOG3FJ3ARVPMBX", "length": 14795, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.கே.நகரில் வசந்தி தேவி, சிம்லா முத்துச்சோழன் வேட்புமனு தாக்கல் | Vasanthi devi filed nomination in R.K.Nagar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஅயோத்தி தீர்ப்பு.. இஸ்லாமிய அமைப்பு மறுசீராய்வு செய்ய முடிவு\nஅதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\nMovies அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.கே.நகரில் வசந்தி தேவி, சிம்லா முத்துச்சோழன் வேட்புமனு தாக்கல்\nசென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவி, திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் ஆகியோர் இன்று தங்களின் வேட்புமனுக்களை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம்தேதி தொடங்கியது.\nஇந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணி சார்பில் இதே தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான வசந்திதேவி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nஇன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வந்திருந்த வசந்திதேவி, தொகுதி ��ேர்தல் அலுவலரான பத்மஜா தேவியிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்திதேவி, ஆர்.கே.நகர் தொகுதி ஏழைகள் வசிக்கும் பகுதியாகும். கடந்த பல ஆண்டு காலமாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் எந்தவித நன்மையும் செய்யவில்லை. நான் முதல்வர் ஜெயலலிதாவை மட்டும் எதிர்த்து போட்டியிடவில்லை. பல வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர் என்று கூறினார்.\nஇதேபோல ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் இன்று பிற்பகலில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nவேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 29தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30ம்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற மே 2ம்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் தேர்தலில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற விபரங்கள் தெரியவந்து விடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcrunch.com/the-heroines-who-desperately-want-the-villain-are-shocked-fans/", "date_download": "2019-11-17T11:00:17Z", "digest": "sha1:5O4LL5VILJ6NMH6BLIVFFMUMYOXHP4SM", "length": 10247, "nlines": 264, "source_domain": "tamilcrunch.com", "title": "வில்லியாக ஆசைப் படும் கதாநாயகிகள்.....அதிர்ச்சியில் ரசிகர்கள்.. - Tamil Crunch", "raw_content": "\nHome Heroines வில்லியாக ஆசைப் படும் கதாநாயகிகள்…..அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nவில்லியாக ஆசைப் படும் கதாநாயகிகள்…..அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஹீரோயின்கள் எல்லாம் வில்லியாக ஆசைப்படுகிறார்கள். ஹீரோயின், வில்லி என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தி வருகிறார் நம்ம வரலட்சுமி சரத்குமார். அதிலும் குறிப்பாக வில்லத்தனம் செய்வதில் அவர் ட்ரெண்டாகவே மாறிவிட்டார். இந்நிலையில் சில ஹீரோயின்களுக்கும் வில்லியாகும் ஆசை வந்துள்ளது.\nசுந்தர் சி. இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம். வித்தியாசமாக பார்த்த தமன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஹீரோயினாக நடித்து போர் அடிக்கிறது என்று அடிக்கடி கூறி வந்த காஜல் அகர்வாலும் வில்லியாக மாறியுள்ளார். சீதா என்கிற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம் காஜல். சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எதிர்மறையாநடித்து விட்டார் மிரட்டிவிட்டார். வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோயின்கள் பயப்படுவார்கள் காரணம் வில்லியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று, ஆனால் தற்போது உள்ள நடிகைகளோ வில்லத்தனம் செய்ய ஆசை படுகிறார்கள்.\nPrevious articleகடகடன்னு நகர்ந்து செல்லும் நயன் அதற்குள் 4 முடிந்து விட்டது..\nNext articleகண் கலங்க வைக்கும் காணொளி , வேலியே பயிரை மேய்யலாமா\nஉங்கள் முகத்தை பளிச்சிடச் செய்யும் அற்புத காபி பேஸ் பேக்…. உங்களுக்குத்தான்…\nஇன்ஸ்டன்ட் முக பொலிவு வேண்டுமா அப்போ இத பதிவு உங்களுக்கு தான்….\nமென்மையான பளபளக்கும் முடி ஒரே வாரத்தில் வேண்டுமா இந்த குறிப்பு நிச்சயம் உதவும்….\nஅடேங்கப்பா நம்ம அனுஷ்காவை இது…. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…\n கவலை வேண்டாம்… உங்க வழுக்கை மண்டைல கிடு கிடுன்னு...\nஉருளை கிழங்கை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க… இந்த குறிப்பு உதவும்..\nசெம்ம ஒர்த் சிம்பு சார்…. ரசிகர்கள் கொண்டாட்டம் ….\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா அப்போ இந்த குறிப்பை பயன்படுத்துங்க\nToday 31-07-2019 புதன்கிழமை Rasi Palan – அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை)\nஒரே மாதத்தில் அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா \nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மதுமீதா… பரபரப்பான திருப்பங்களுடன்..\nகடுப்பாகி மீரா மிதுனை திட்டிய கவின் … புது ப்ரோமோ\nமகன் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட அப்பா நடிகர்… ஆனந்தத்தில் படக்குழு…\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/39693-mk-stalin-to-become-jayalalithaa.html", "date_download": "2019-11-17T09:33:52Z", "digest": "sha1:OUPEMIHNKXX5WFO6QV7VHG2WV5PQPNCA", "length": 12972, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதாவாக மாறி வரும் மு.க.ஸ்டாலின்! | MK Stalin to become Jayalalithaa!", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஜெயலலிதாவாக மாறி வரும் மு.க.ஸ்டாலின்\nதி.மு.க செயல் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய அவரது நடவடிக்கைகளை வைத்து ஸ்டாலின், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்ற ஆரம்பித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nஜெயலலிதாவுக்கு செண்டிமெண்டான தொகுதி ஸ்ரீரங்கம். இந்த ஊர்தான் அவருக்கு பூர்வீகமும் கூட. ஸ்ரீரங்கம் கோயிலில் அவருக்காக பல யாயகங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதே கோயிலில்தான் நேற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டி யாகம் நடைபெற்றுள்ளது. அதே போல் கட்சி நடவடிக்கைகளிலும் ஜெயலலிதாவையே பின்பற்றி வருகிறார். பொதுவாக தி.மு.கவில் கட்சிக்கார தி.மு.க செயல் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.\nஉறுப்பினர்கள் மீது புகார்கள் வந்தால், விளக்கம் கேட்டு விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும். அதற்கு உரியவர்கள் தரும் பதில் திருப்தியளிக்காக வகையில் இருந்தால் நடவடிக்கை பாயும். இதுவரை இதுதான் தி.மு.கவின் சட்ட திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. ‘சம்பந்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டு அந்தப்பதவியில் மற்றவர் நியமிக்கப்படுகிறார் என ஜெயலலிதா பாணியில் தடாலடியாக கட்சிப்பத்திரிக்கையில் அறிவிப்பு செய்து விடுகிறார் ஸ்டாலின்.\nஅதுமட்டுமல்ல, முன்பெல்லாம் தி.மு.க-வில், கருணாநிதி, ஸ்டாலின் கலந்து கொள்கிற பொதுக் கூட்டங்களில், அவர்கள் மேடைக்கு வரும்போது பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோது, கட்சியினர் திருமணம், பொதுக்குழுவுக்கு வந்தால், பட்டாசு வெடிக்க மாட்டார்கள். வழிநெடுக நிர்வாகிகள் வரிசையாக கை கட்டி நின்று, தலைகுனிந்து வணங்கி வரவேற்பார்கள். ஜெயலலிதாவின் கார் கண்ணாடியே மறையும் அளவுக்கு, பூக்களை துாவி வரவேற்பார்கள். இப்போது அதே பாணியில ஸ்டாலினுக்கும், கட்சியினர் பூத்தூவி, பவ்யமாக வரவேற்பு கொடுக்க துவங்கி விட்டார்கள்’ என்கிறார்கள்.\nஇதனையறிந்த அ.தி.மு.கவினர், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக இருக்கிறதே என புன்னகைக்கிறார்களாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇளமை தரும்... முதுமை தடுக்கும்... மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nபா.ஜ.கவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது: தமிழிசை அதிரடி\nஇந்தோனேசியாவில் மதகுருவுக்கு மரண தண்டனை\nஆசிரியர் பகவானுக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nடாஸ்மாக்கில் காட்டும் அக்கறை, விவசாயிகள் மீது இல்லை: முத்தரசன்\nவெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதிமுக பணக்காரக் கட்சி - அதிமுக ஏழைக்கட்சி: அமைச்சர் விமர்சனம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nஸ்ரீராமன��� மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/11/05220351/1057072/Ayutha-ezhuthu.vpf", "date_download": "2019-11-17T10:39:56Z", "digest": "sha1:UNDBZ7WCCMMG63NPDLJ7VTUZW7H26ZZU", "length": 9720, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...\n(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...\n(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...\nசிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // அந்தரிதாஸ் , ம.தி.மு.க // கே.டி.ராகவன் , பா.ஜ.க\n* மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க திணறல்\n* ஹரியானா அரியணையிலும் கூட்டணி\n* சட்டப்பேரவை தேர்தலில் சரிவை சந்திக்கும் பா.ஜ.க\n* மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றி யோசிக்கும் வாக்காளர்கள்\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்\n(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந���தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக\n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன \n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவகர் அலி, அதிமுக // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன், பா.ஜ.க\n(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன \n(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு // ஓவியா, செயற்பாட்டாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // பொன்ராஜ், கலாம் வி.இ.கட்சி\n(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்...\n(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்... சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர் // காரை செல்வராஜ், ம.தி.மு.க\n(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா \nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக\n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் \n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/news/page/3/", "date_download": "2019-11-17T10:23:31Z", "digest": "sha1:MVQYCDC6PFPG4YLI3D5PI72I57HIBO4C", "length": 23067, "nlines": 220, "source_domain": "eelamalar.com", "title": "செய்திகள் Archives - Page 3 of 173 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\n“எல்லாளன்” 21கரும்புலிகளின் நினைவு நாள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n•தமிழின் தலைமகனே• ★---------★★★★★★----------★ ஒவ்வொரு தந்தையர் தினத்திலும் அப்பாவின் நினைவுகள் அலைமோதினாலும்- கூடவே அண்ணனே உன் நினைவும் எப்படியோ வந்து சேர்ந்துவிடுகிறது.. மீசை அரும்பும் வயதில் உன்னிடம் வந்து சேர்ந்தோம். இன்று ...\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்… 09.11.1998\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்… கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் ...\nவிடுதலைக்கான அடையாளம்: பனங்கூடல்கள், தரவைகள், தோட்டவெளிகள், ஊர்மனைகள், ஒழுங்கைகள், கோவில்கள், குளங்கள், வயல்வெளிகள், கடற்கரை இப்படித்தான் அநேகமாக எங்கள் ஊர்களும் நகரங்களும் ...\nகளத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன்\nகளத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன் தமிழீழ விடுதலைப் புலிகள் தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் ...\nஇந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் நினைவுநாள் இன்றாகும்.\nஇந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் நினைவுநாள் இன்றாகும். நல்லையா அமிர்தலிங்கம் மேயர் பசிலன் தமிழீழம் (முல்லைத்தீவு மாவட்டம்) வீரமரணம் 08-11-1987 முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த ...\nதமிழன் மார்தட்ட களமாடி வீரமாய் சாந்த தெய்வங்கள் உறங்கிய கோவில்கள்…\n எமக்காய் அல்லும் பகலும் காடும் மேடுமாய் அலைந்து - காவலானவர் கல்லறைகள் விடும் மூச்சிலே வீரமாய் பவனி வந்தோம்... வையமெங்கும் விரவிக்கிடக்கும் தமிழன் மார்தட்ட களமாடி வீரமாய் சாந்த தெய்வங்கள் ...\n���ீரம் செறிந்த இந்த மண்ணே என் மகனின் நினைவாக…\nவீரம் செறிந்த இந்த மண்ணே என் மகனின் நினைவாக… “தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும்போதுதான் ஒருதேசம் தனக்கே உரித்தான தனித்துவமான ...\n“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்”\n\"எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்\" “தமிழரின் பலமும் வளமும் ஒன்று குவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கின்றோம். இந்த ...\nஎமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை\nஎமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை அன்றைய தமிழர் இராட்சியம் விழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியரும், அயலவருக்கும், ...\nகார்த்திகை மாத மழையில் கல்லும் விறைத்து விடும் ஆனால் எம் காவல் தெய்வங்கள் உறங்கும் கல்லறைகள் மட்டும் கம்பீரமாக எழுந்து நிற்கும்.\n\"ஒளியின் கண்ணீரும், கதையின் கதையும்\" கார்த்திகை மாத மழையில் கல்லும் விறைத்து விடும் ஆனால் எம் காவல் தெய்வங்கள் உறங்கும் கல்லறைகள் மட்டும் ...\nஈழ வரைபடம் விழிகளில் வரைந்தவர்\nஈழ வரைபடம் விழிகளில் வரைந்தவர் ஈழ வரைபடம் விழிகளில் வரைந்தவர் தோளில் சுமையுடன் போர்க்களம் விரைந்தனர் கரிகால சேனையின் காவிய நாயகர்கள் பகையினை விரட்டவே பாசங்கள் மறந்தவர் மறதமிழ் வேங்கையாய் மண்காக்க ...\nகேணல் பரிதி அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nகேணல் பரிதி அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் ...\nபல நூறு இன்னுயிர் காத்த ஓர் உன்னத வைத்தியர் காந்தன்…\nபல நூறு இன்னுயிர் காத்த ஓர் உன்னத வைத்தியர் காந்தன்... “அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான ...\nஅந்தக் கடைசிக் கணத்திலும்... கும்….. கும்…. கும்….. எறிகணை வீழ்ந்து வெடித்த சத்தத்தில் சாரத்திற்குள் சுருண்டு படுத்திருந்த வஞ்சி திடுக்கிட்டு எழுந்தான். ...\nகுப்பிக் கடித்த மகனோடு ஒரு தாய் பேசுகிறாள்…\nகுப்பிக் கடித்த புலிப்பல் குப்பிக் கடித்த மகனோடு ஒரு தாய் பேசுகிறாள்-- குப்பி கடித்தாயாமே மகனே கேள்விப்பட்டேன். விழிக் குடிசைகளின் ரோமக் கூரைகளில் உப்பு மழைத்துளிகள் ஒழுக ஒழுக உனக்காக அழவேண்டும் என்று எதார்த்தம் விரும்புகிறது மகனே கேள்விப்பட்டேன். விழிக் குடிசைகளின் ரோமக் கூரைகளில் உப்பு மழைத்துளிகள் ஒழுக ஒழுக உனக்காக அழவேண்டும் என்று எதார்த்தம் விரும்புகிறது மகனே ஆனால் உனது கனவுகள் வந்து என் கண்ணீரைத் துடைத்து விடுகின்றன. இது ...\nநீயாவது பத்திரமாக போய் சேர்ந்திடப்பா… -உண்மை சம்பவம்\nநீயாவது பத்திரமாக போய் சேர்ந்திடப்பா... -உண்மை சம்பவம் கணமழை பெய்த காலம் ஒருநாள் 17பேர் கொண்ட போராளிகள்குழு கஞ்சிக்குடிச்சி ஆற்றுக்கு அந்த பக்கம் ...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு கடிதம்.\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு கடிதம். இலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2009. கடந்த வருடம் ...\nஒரு பயணப்பொழுது… பனை வெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘”யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு…” ...\nதமிழீழத் தாயகத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் தமிழீழ கடற்புலிகள்\nதமிழீழத் தாயகத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையான தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோக நடவடிக்கைத் தடங்கள்... ஒரு நாட்டின் அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும் ...\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா \nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா -புகழ்மாறன் வீரத்தின் விளைநிலம் – துரோகத்தின் நிகழ்விடம் – வஞ்சகத்தின் அமைவிடம் . ஆனந்தபுரம் தமிழர்களால் ...\nஇராவணன் ஆண்ட தீவடா இலங்கை அது சிங்களத்தீவாய் ஆகும் முன்னே உடைப்பாய் விலங்கை\nஇராவணன் ஆண்ட தீவடா இலங்கை அது சிங்களத்தீவாய் ஆகும் முன்னே உடைப்பாய் விலங்கை எல்லாளன் ஆண்டதடா எங்களேற்றம் அந்த எழுச்சியில் என்றுமில்லை மாற்றம் ஈழத்தை இழந்தோர் ...\n 27 வருடங்களுக்கு முன்னர் கிழக்கின் வீரஞ்செறிந்த குளக்கோட்ட மாமன்னன் அரசுசெய்த கந்தளாய் பகுதியில் இருந்து வடக்கே தோன்றிய ...\nகரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல\nபுரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை - திருப்பி அடிப்பேன் - சீமான்\nகுருதியாற்றின் நடுவே இறுதி கணங்கள்…. தலைவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்\nஅந்த ஒற்றை வார்த்தையில்தான் தனித் தமிழீழ கோரிக்கையின் ஆன்மா இன்னும் உயிர்வாழுகின்றது... குருதியாற்றின் நடுவே இறுதி கணங்கள்.... ஒரு போராளியின் நினைவிலிருந்து... நச்சுக் குண்டுகள்,விமான ...\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-17T10:57:39Z", "digest": "sha1:H7KKWFDF3S7C332C37T5ZVQMHPZRG2TO", "length": 7401, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | போலீஸ் கவுண்டமணி Comedy Images with Dialogue | Images for போலீஸ் கவுண்டமணி comedy dialogues | List of போலீஸ் கவுண்டமணி Funny Reactions | List of போலீஸ் கவுண்டமணி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது\nதாய் மார்களே தந்தை மார்களே\nவாங்கம்மா வாங்க இளநீர் சாப்பிடுங்க\nடீ எஸ் பி சௌத்ரி வால்டர் வெற்றிவேல்\nஎன்னை யாரும் ஏமாத்த முடியாது\nமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா \nநன் குத்துறேன் டா அவன் கண்ண\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nவெல்டன் மிஸ்டர் வால்டர் வெற்றிவேல்\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅடேய் பொறம்போக்கு வீட்ல சொல்லிட்டு வந்தியா \nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஆரம்பமே ரொம்ப கஷ்டம்டா சாமி\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅவர் உடம்புல சதை இல்லாம இருக்கலாம் சத்தான உடம்பிருக்கு\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nடேய் அந்த அண்டால என்னடா கறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/contact", "date_download": "2019-11-17T10:54:18Z", "digest": "sha1:KSR4HDHYETWVNVN6J6JENX3SLC6YTLO4", "length": 17942, "nlines": 161, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Contact | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nதென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வ���ற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழில��ளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/03/3-2017.html", "date_download": "2019-11-17T10:26:51Z", "digest": "sha1:LWBZRSWPDS7O7OJLEMQFG4ZNCYF7TNHB", "length": 10167, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-மார்ச்-2017 கீச்சுகள்", "raw_content": "\nகிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் முறை, நம் தலைமுறையே பார்த்திருக்க வாய்ப்பில்லை 👇👇👇 👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/837016620967071751/pu/vid/176x320/q3P0yBzP9ln23ZPY.mp4\nநேற்று PepsiCo CEO இந்திரா நூயி அருண் ஜெட்லிய சந்திக்கிறார் இன்று தாமிரபரணியில் குளிர்பான ஆலை தண்ணீர் எடுக்க தடை இல்லை என்று தீர்ப்பு வருது\nசற்றே இனிய நாள்:) New York, Columbia பல்கலையில்... பகுதி நேரத் தமிழ்ப் பேராசிரியராக, பணி நியமனம்\n#தலைவா உன் இத்தகைய தன்னடக்கமும் , எளிமையுமே உன் இமாலய வெற்றிக்கு அடித்தளம் 🙏 #இளையதளபதி #அழகு 💙 https://video.twimg.com/ext_tw_video/837127530465411072/pu/vid/492x360/kuG9Sd_XJuybrQWN.mp4\nசினிமாவுல வில்லன்தான்.. ஆனா நிஜ வாழ்க்கை ஹீரோ மன்சூர் அலிகான் 👍 தமிழர்களோட தேவைகளை சிறப்பா சொல்றாரு 👏 https://video.twimg.com/ext_tw_video/837243227417763840/pu/vid/626x360/FXOQpk5QBjp2EEh3.mp4\nசத்தியமா சொல்றேன் மக்கழே, இந்தளவுக்கு தொடர்ந்தாப்ல சிரிச்சி ரொம்ப நாளாச்சு...\nவற்றாத ஜீவநதி என்ற பெயரை தமிழகத்திற்கு வாங்கி தந்தது இந்த தாமிரபரணி தான்.. தமிழனாய் ஒன்று கூடுவோம்..… https://twitter.com/i/web/status/837181709816778752\nநெடுவாசல் போராட்டம் முடிஞ்ச கையோட தாமிரபரணிக்கு ஷிப்ட் ஆகறோம்.. . எடுக்காதே எடுக்காதே தண்ணீர் எடுக்காதே .\nஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அனைத்து உண்மைகளையும் மறைக்கும் மத்திய அரசு & தமிழக அரசு.. விகடனின் குற்றச்சாட்டு 👌👌 https://video.twimg.com/ext_tw_video/837147610448281601/pu/vid/626x360/a0ky0Wqg9UPvenLq.mp4\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கவே மாட்டோம் என்கிறார் தமிழக முதல்வர். நெடுவாசல் மக்கள் என்ன செய்யலாம் உங்க யோசனை\nநாலு தடவைக்கு மேல சரக்கடிக்க ATM ல காசு எடுத்தா, அஞ்சாவது தடவை எடுக்கும்போது பேங்க்காரனுக்கு குவாட்டர் வாங்க 150 ரூபாய் குடுக்கணுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20vavuniya%20district%20branch", "date_download": "2019-11-17T09:38:01Z", "digest": "sha1:FSH3JUWQPP3TS6FAYNVCE7KHXOJSE3H5", "length": 5700, "nlines": 93, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: acju vavuniya district branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அநுராதபுர மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n10.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ ஜுனைத் அவர்களின் தலைமையில் சூடுவெந்தபுலவு, அல்அஃலா ஜுமுஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n02.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல்- அக்‌ஷா ஜுமுஆப் பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஜுனைத் தலைமையில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km22.html", "date_download": "2019-11-17T09:30:00Z", "digest": "sha1:LQ7QA4LMXOJ25NORCGW2EO3KW4A2X7BC", "length": 55684, "nlines": 276, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 22 - கரிப்பு மணிகள் - Karippu Manigal - திருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Works of Rajam Krishnan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள்\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்டதால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலைகளைக் கொய்து கொண்டு வருகிறான்.\nமஞ்சள் பூச்சு படர்ந்த முகத்தில் திருநீறும் குங்குமமும் துலங்க, மொடமொடவென்று கோடிச் சேலையை உடுத்துக் கொண்டு பொன்னாச்சி சங்கமுகேசுவரர் சந்நிதியில் புது மணப் பெண்ணாக நிற்கிறாள். குஞ்சரியும், வள்ளியும், பாஞ்சாலியும், பச்சையும் அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வருகின்றனர். மூங்கில் துறையிலிருந்து குருக்கள் முன்னதாகவே அதிகாலையில் வந்து ஈசுவரனுக்கு அபிடேகம், ஆராதனை முடிக்கிறார். ஓர் புறம் அடுப்பு மூட்டி பொங்கலும் வைத்திருக்கிறார்.\nமுதல் நாள் காலையில் வேலுதான் சென்று பொன்னாச்சியையும் குழந்தைகளையும் க���ட்டி வந்திருக்கிறான். திருமணம் என்று சொல்லாமலேயே அவர்களை அழைத்து வரச் செய்திருக்கிறார் அவர். ராமசாமி மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியுடனும் வெள்ளைச்சாமியுடனும் வந்தான்.\n...\" என்று மாமன் கேட்ட போது, அவன் சிரித்து மழுப்பி விட்டான். அவன் முரண்பாடாகத் தகராறு செய்வாளென்றும், திருமணம் முடித்துக் கூட்டிக் கொண்டு போனால் போதும் என்றும் மொழிந்தான். காலையில் நேராகக் கோயிலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, அவளுக்கு இருபத்தைந்து ரூபாயில் ஒரு சேலையும் ஏழு ரூபாயில் ஒரு ரவிக்கையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். இரவில் யார் யாரையோ பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதாம். \"ஏழு மணிக்கு நாங்கூட்டியார...\" என்று தனபாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். சிலுசிலுத்து ஓடும் ஓடையில் மாமன் முழுகி, வேறு வேட்டியணிந்து பட்டையாகத் திருநீறு அணிந்து தட்டத்தில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறார். வெண் சம்பங்கியும் அரளியும் ரோஜாவும் கட்டிய இரண்டு மாலைகள் - வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு பழம், இரண்டு தேங்காய் எல்லாவற்றுடன் அந்தப் புடவை ரவிக்கை, மாப்பிள்ளைக்கு அவர் வாங்கிவைத்த வேட்டி, துண்டு ஆகியவற்றையும் வைக்கிறார். பின்னர், பத்திரமாகக் கொண்டு வந்திருக்கும் அந்த மங்கிலியத்தை புதிய சரட்டில் கோத்து அதன் நடுவே வைக்கிறார். தங்கபாண்டியிடம் வட்டிக் கடன் பெற்று முதல் வேலையாக அதை மீட்டு விட்டார். உப்பின் வெப்பமும் உயிரற்ற வெண்மையும் கவிந்த வாழ்க்கையில் இந்த இளம் பருவம் உப்புக் காட்டில் ஓடி வரும் ஆற்றின் கால்களைப் போன்று குளிர்ச்சி பொருந்தியது. இந்தக் குளிர்ச்சி தரும் இனிமைகளே இவர்கள் வாழ்வில் பசுமைகளாகும். எனவே, கல்யாணத்தை இவர்கள் மிகப் பெரியதாக எதிர் நோக்கியிருக்கும் போராட்டத்துக்கு முன்பே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டார்.\nஇந்த இனிய சேதி பொன்னாச்சியைப் பூரிப்பிலாழ்த்தியிருக்கிறது. மாமியினால் அதிகாலை நேரத்தினால் நடந்து வர ஏலாது என்று கூறிவிட்டாள். ஆனால் பொன்னாச்சிக்கு அன்போடு முழுக்காட்டி, சடை கோதி, மலர் அலங்காரம் செய்திருக்கிறாள். அவள் மாப்பிள்ளையுடன் வரும் காலை நேரத்தில் இனிப்பும் பாயசமும், புட்டும் சமைத்து வைத்திருப்பாள்.\nஒரு சிறு கைமணியை அடித்து, குருக்கள் பூசைக்கு வானவரையும், தேவதைகளையும் அழைக்கிறார்.\nகிழக்கே விண்மணி பொற்சுடராய்ப் பொங்கிச் சிரிக்கிறாள். வசந்தகாலத்து இன்பசாரலின் துளிகள் பசும்புல்லில் வீற்றிருக்கையில் ஒளிக்கதிரின் கால்பட்டுச் சிதறும் வண்ண மாலையாக உலகம் தோன்றுகிறது.\nஅருகிலுள்ள வேம்பின் உச்சியில் இரு பச்சைக்கிளிகள் கொஞ்சுகின்றன.\n...\" என்று அந்தக் குழந்தைகள் கவடற்ற ஆனந்தத்தில் மூழ்கிக் கூச்சலிடுகின்றன.\nஉதயத்தின் செம்மை மாறி, ஒளிக்கற்றைகளில் வெம்மை ஏறுகிறது. மாமன், ஓடைக்கரையினூடே வரும் ஒற்றையடிப் பாதையில் வெண்மையாக ஆள் அசைந்து வருவது தெரிகிறதா என்று முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறார். வேலு அவர்களை எதிர் கொண்டு அழைப்பவனாக பாதி வழிக்கே ஓடிச் சென்று நிற்கப் போகிறான்.\nஅருணாசலத்துக்கு அடிமனதில் ஓர் அச்சம் உண்டு. ஏனெனில் தங்கபாண்டி அந்தப் பக்கமே நடமாடுபவன். அவன் பொன்னாச்சி தனக்குரியவளென்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனாலேயே அவர் கேட்டவுடன் பணமும் கொடுத்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்தால் ஏதேனும் இடையூறு செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இந்தத் திருமணத்தையே இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் எல்லோரும் திருச்செந்தூர் சென்று மணமுடிப்பதென்றால், செலவு அதிகமாகும். அதற்கேற்ற தாராளம் கூட இப்போது இல்லை.\n\"நாங்க முன்னாடி மாப்பிள்ளையோடு வந்து காத்திருப்பம். நீங்கதா பொண்ணுக்குச் சிங்காரிச்சிக் கூட்டியார நேரமாவும்\" என்று தனபாண்டியன் கூறினாரே மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை எட்டு மணிக்கு அவர்கள் மணமுடித்துத் திரும்பி விட வேண்டும் என்றல்லவா திட்டம் போட்டிருக்கின்றனர்\nபொறுமையுடன் உச்சி விளிம்பில் நிற்பதைப் போன்று ஓர் பரபரப்பு அவரை அலைக்க, மேற்கே அவர் விழிகளைப் பதித்திருக்கையில், பின்புறமிருந்து குரல் கேட்கிறது.\n\" என்று மண்டபத்தின் பக்கம் தங்கபாண்டியின் குரல் கேட்டு அவர் திடுக்கிட்டவராக வருகிறார். அவர் உமிழ் நீரை விழுங்கிக் கொள்கிறார். \"எங்க வந்த நீ\n\"நா கிளித்தட்டு ஓடப்பக்கம் வரயில இங்க ஆளுவ தெரிஞ்சிச்சி, என்ன விசேசம்னு வந்த, அங்ஙன ஆர எதிர்பார்த்திட்டு நிக்கிறிய\n\"ஆரயுமில்ல, சக்திவேலு வந்திருக்கா. அவ பெறந்த நாளு அவாத்தா ஏதோ ��ேந்துக் கிட்டாப்பல... அவனுக்காவத்தா நிக்கே...\"\nமுழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா தங்கபாண்டியன் கண்கள் கபடத்தை நிரப்பிக் கொண்டு பொன்னாச்சியின் மீது பதிகின்றன. பிறகு தட்டத்துக்கு மாறுகின்றன.\n\"கெளவா, பொய்ய ஏஞ் சொல்ற\" என்ற முணமுணப்புடன் அவர் மீது குரோதப் பார்வையை வீசுகிறான்.\n\"அதுக்கு ரெண்டுமால, புதுச்சீல, வேட்டி... ஒம்ம மவனுக்கு இவளக் கட்டி வைக்கப் போறியளா\n வாயத் தொறந்து வார்த்தய அநாவசியமா வுடாத. ஒஞ்சோலியப் பார்த்திட்டுப் போ\n இப்ப ஏன் சோலி இதா. எனக்கு இப்ப பணம் வேணும் என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும் என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும்\n\"சரி, தார. நீ முதல்ல இந்த இடத்தில இப்ப ஏங்கிட்ட வம்புக்கு வராத. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. போல...\"\nஅவர் அழாக் குறையாகக் கெஞ்சுகிறார்.\n\"அது சரி. எனக்கு இப்ப பணமொட. ஒங்ககிட்டக் கேக்கத்தா வந்த...\" என்றவன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக்கென்று குனிந்து தட்டத்தில் வெற்றிலை பூமாலைகளுக்கிடையே புதிய மஞ்சட்சரட்டில் கோத்து வைத்திருந்த மங்கிலியத்தை எடுத்து விடுகிறான்.\nஅவர் பதறிப் போகிறார். \"ஏல, குடுரா அதெ. கொரங்குப் பயலே அத்த ஏண்டா எடுத்த\" அவன் பின் அவர் ஓடுகிறார்.\n\"நீரு என்னிய மோசஞ் செய்தீரல்ல இந்தத் தாலிய இப்ப கெட்டி இவள இழுத்திட்டுப் போவ.\"\nபொன்னாச்சி அஞ்சிச் சந்நிதிச் சுவரோரம் ஒண்டிக் கொள்கிறாள்.\n\" என்று கலங்கிய அவர் அவன் கையைப் பற்றி அவன் மடியில் கட்டிக் கொள்ளும் அந்த மங்கிலியத்தைக் கவர முயலுகிறார். ஆனால் அவன் அவரைத் தள்ளிவிட்டு ஓடியே போகிறான்.\nபொன்னாச்சி இடி விழுந்த அதிர்ச்சியுடன் மாமனை எழுப்புகிறாள்.\n\" என்று பாஞ்சாலி கத்துகிறாள்.\n\"பாவிப் பய, இதுக்கு அநுபவிப்பான். இவனுக்கு மண்ண வெட்டிப் போடுற...\" என்று மாமன் குடி முழுகிப் போன ஆத்திரத்தில் கத்துகிறார்.\n அந்த மடப்பய தாலியத் தூக்கிட்டு ஓடிட்டானே நான் ஒரு மட்டி. தாலிய மடிலல்ல வச்சிருக்கணும் நான் ஒரு மட்டி. தாலிய மடிலல்ல வச்சிருக்கணும்\n\"நீங்க கடசீ நேரத்துல எடுத்து வச்சாப் போதுமே யாரு அந்தப் பய...\" என்று விசாரிக்கிறார் குருக்கள்.\n அவங்கல்லாம் அங்க வாராங்க. எதோ பஸ்ஸில் வந்து இறங்கி வராப்பில...\"\nமணாளனை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்பதற்கு மாறாக அதிர்ச்சியுடன் கண்களில் நீர் கசிய, பொன்னாச்சி நிற்��தைக் கண்டு ராமசாமி திடுக்கிடுகிறான்.\n\"ஒண்ணில்ல, நீங்கல்லா வரக்காணமின்னுதா, கொஞ்சம் சடைவு...\"\nசங்கமுகேசுவரனுக்கு முன்பு சாத்திய ரோஜா மாலையைக் குருக்கள் மூலையில் போட்டிருக்கிறார். அதைப் பிரித்து எடுத்து, நூலை தனியே பிரித்து முறுக்கி மஞ்சட் தூளைப் பூசி விரைவில் மாமன் கொண்டு வருகிறார். அதில் பொன்னின் சின்னமில்லை; ராமசாமி ஏதோ நடந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்கிறான். எனினும் கேட்கவில்லை. அந்த மஞ்சட் கயிற்றை அவளுக்குப் பூமாலையுடன் அணிவித்து அவளை உரிமையாக்கிக் கொள்கிறான். குருக்கள் மணியடித்து மணமக்களுக்காக அருச்சனை செய்கிறார். பொங்கல் பிரசாதம் பெற்று மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகையில் அருணாசலத்தின் கண்களிலிருந்து நீரருவி பெருகுகிறது. புட்டும் பயற்றங் கஞ்சியும், பழமும் பப்படமுமாக மாமி அவர்களுக்குக் காலை விருந்தளிக்கிறாள்.\nமாமியின் காலைக் கும்பிட்டுப் பணிகையில் புதிய தாலியை எடுத்துக் காட்டவில்லை. முனிசீஃப் வீட்டாச்சியை, இன்னும் தெரிந்தவர்களைக் கும்பிடுமுன் மாகாளியம்மன் கோயிலையும் வலம் வந்து பணிகின்றனர். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி பஸ் ஏறுகின்றனர்.\nதெரு முனையில் இவர்கள் வருவதை வாயிலிலிருந்தே சரசி பார்த்து விடுகிறாள். \"அக்கா வந்திற்று... அக்கா... அல்லாம் வந்திட்டாவ...\" என்று உள்ளே ஓடுகிறாள். சொக்கு வருகிறாள்; பவுனு வருகிறாள். சொக்குவின் புருசன் கூட எழுந்து நிற்கிறான்.\n\"ஆச்சிய, அந்தப் பெரிய கணக்கவுள்ள ரிச்சாவில கூட்டிட்டுப் போனாவ\nபொன்னாச்சி கேள்விக் குறியுடன் அவள் முகத்தைப் பார்க்கிறாள்.\n\"பெரி... முதலாளிக்கு ரொம்ப ஒடம்பு சாஸ்தியாயிருக்குன்னு கூட்டிப் போனா. படுத்த படுக்கையா இருக்காவளா...\" என்று மெல்லிய குரலில் சாடையாகச் சேதி தெரிவிக்கிறாள் சொக்கு.\nபொன்னாச்சி சட்டென்று நினைவு வந்தவளாகச் சொக்குவையும், அவள் புருசனையும் அடி தொட்டுப் பணிகிறாள்.\nஅவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி; பவுனுவும் சொக்குவும் குலவையிட்டு வாழ்த்துகின்றனர். இலைகளில் இட்டிலியுடன் சீனியும் சட்னியும் வைத்து அவளுக்கும் ராமசாமிக்கும் உண்ணக் கொடுக்கிறாள் சொக்கு.\n\"நாங்க அங்கேயே உண்டாச்சு. இப்ப வாணாம்...\" என்றால் அவள் விடுகிறாளா\n\"இருக்கட்டும்... உண்டுக்கடீ... உங்கப���பா, ஆயி, சின்னம்மா, ஆருமே பாக்க இல்லாம போயிட்டாவ...\" என்று கண் கலங்குகிறாள். சிவந்தகனி பழமும் கலரும் வாங்கிக் கொண்டு ஓடி வருகிறான். சிவந்தகனியின் பெண்சாதி அவள் புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறாள். குழந்தை பழத்துக்குக் கை நீட்டுவதை விலக்கிக் கொண்டு அவளுக்கு இலையில் பழத்தை வைக்கிறாள். சேவு பொட்டலத்தை அவிழ்த்து வைக்கிறாள். \"அக்காவுக்கு ரொம்ப ஆசை... கலர் குடிச்சிக்கும் மாப்பிள பொன்னாச்சி\" என்று சிவந்தகனி உபசரிக்கிறான்.\n\"என்னத்துக்கு இப்படிச் செலவு பண்ணுறிய\" என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். \"சரசி\" என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். \"சரசி கிளாசெடுத்திட்டு வா\n\"இருக்கட்டும். கலியாணம் கட்டி வாரவங்களுக்கி ஒரு விருந்தாக்கிப் போட இல்லாத போயிட்டம். நீங்க ஆருக்கும் குடுக்க வாணா. நா அவியளுக்கு வேற வாங்கிக் குடுப்ப...\"\nஇந்த அன்புப் பொழிவில் திளைத்த பின் ராமசாமி அவளைத் தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறான். மாலை மயங்கும் அந்த நேரத்தில் வீடு திரும்பும் அனைவரும் அந்த மணமக்களைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nகூந்தலில் தாழையும் மருவும் மணக்க, தன் மகனுடன் வந்து அடி தொட்டுப் பணியும் பெண்ணைக் கண்டு தாய் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. பிறகு அவன் முகத்தை அவள் கை தடவுகிறது.\n\"அம்மா, இவ தா ஒம் மருமவ... பொன்னாச்சி.\"\nதாய் அவளுடைய கழுத்திலுள்ள மஞ்சட் சரட்டைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். வெறும் மஞ்சள் சரடு. ஒரு குன்றிமணி பொன்னில்லை.\n\"இம்புட்டு நா வேல செஞ்சே அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா\n\"அம்மா இவ பேரே பொன்னாச்சிதா அம்புட்டும் தங்கம்\" அவனுடைய நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு ரசிக்கத்தானில்லை. பொன்னாசிக்கோ, பாயசத் துரும்பாய் நினைவுப் பிசிறுகள் நெஞ்சில் தைக்கின்றன.\nஇரவு, பாய் தலையணையை உள்ளே வைத்துவிட்டு, தாய், தனது துணி விரிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறாள். அந்தச் சோபன இரவில், பொன்னாச்சி கண்ணீர் தோய்ந்த பனி மலர் போல் விலகி நின்று அவனைப் பணிகிறாள்.\n\"நீங்க பொறவு மனக்கிலேசப் படக்கூடாது. தாலியத் தங்கபாண்டி எடுத்திட்டுப் போனா. ஒங்கக்குத் தெரி��ும். அவெ தாலியத்தா கொண்டு போனா. என் ராச நா எப்படிச் சொல்லுவே ஒங்ககிட்ட.\"\nராமசாமிக்கு இதையெல்லாம் கேட்கப் பொறுமையில்லை.\n\"நீ ஒண்ணுஞ் சொல்லாண்டா. சொல்லவுடமாட்ட...\"\nஅவள் கை அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவன் திகைத்துப் போகிறான்.\n\"நா அன்னியே ஒங்ககிட்டச் சொன்ன; அந்தக் கிழக்கில உதிப்பவஞ் சாட்சியா என் அந்தராத்மாவுல துளி அழுக்கு கெடயாது. ஆனா, பாத்திக்கட்டுச் சேறு எம்மேல பட்டிரிச்சு\n\"அட, சே, இந்த நேரத்துல இத்தையெல்லாஞ் சொல்லிட்டு அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே\n\"நாச்சப்ப இல்ல. அவனை நா சமாளிச்சிட்ட. அந்தச் சோலப் பய குடிச்சிட்டு தேரிக் காட்டு இருட்டில..\" அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள்.\nஒரு கணம் பருக்கைக் கல் குத்திவிட்டாற் போன்று ராமசாமி திடுக்கிட்டுப் போகிறான். ஆனால் மறுகணம் அவன் வென்று விடுகிறான்.\nபொன்னாச்சியின் கண்ணீர் கரிப்பில் உதடுகள் அழுந்துகின்றன.\n\"நீ பொன்னு... தங்கம். எந்தச் சேறும் ஒம் மேல ஒட்டாது. நீ தங்கம்...\"\nஅந்தக் கரிப்பு ஈரேழு உலகங்களிலும் கிடைக்காத இனிமையாக இருக்கிறது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாற��� மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஷெர்லாக் ��ோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/82--16-31/1724--.html", "date_download": "2019-11-17T09:33:57Z", "digest": "sha1:PRFDR3VKX2BW47WFGA6FIT4SHJ35R6ZD", "length": 20711, "nlines": 57, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்\nஅய்ன்ஸ்டீன் 300க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 150க்கும் மேற்பட்ட அறிவியல் அல்லாத கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது அறிவுசார் சாதனைகளும் தனித்தன்மையும், அய்ன்ஸ்டீன் என்றால் மேதை என்ற பொருளில் உலகால் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது.\nஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (1879 மார்ச் 14 _ 1955 ஏப்ரல் 18), ஜெர்மனியில் பிறந்த சித்தாந்த இயற்பியல்வாதி. நவீன இயற்பியலின் இரண்டு தூண்கள் என்று சொல்லப்படும் அதிர்வுத் தொழில்நுட்பம் மற்றும் (குவாண்டம் மெக்கானிக்ஸ்) உறவின் தொடர்பு பற்றிய பொதுக் கருத்தும் அவரால் வளர்ச்சி பெற்றது. அவரது பரந்த சக்தி சமன் விதி, E=MC2 என்ற தேற்றம் (உலகத்தின் மிகப் புகழ் பெற்றதாகக் கூறப்படும் சமன் விதி. அவர் 1921இல் இயற்பியலில் நோபெல் பரிசு பெற்றார். அவரது செயல்முறை அல்லாத இயற்பியலுக்கான பணிக்காகவும், சிறப்பாக அவரது புகைப்பட மின் சக்திக்காகவும் (Photo Electric Effert) ஆன கண்டுபிடிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இதில் போட்டோ மின்சார சக்தி பிற்பாடு குவாண்டம் கொள்கையை நிலைநிறுத்துவதற்கான அச்சாணியாக விளங்கிற்று.\nஅவருடைய ஆரம்பகாலப் பணிகளில், அய்ன்ஸ்டீன் நியூட்டனின் பொறியியல் கருத்து, மின்காந்த உலகின் சட்டங்களுடன் ஒத்துப் போக, இனிமேலும் போதுமானதாக இராது என்று எண்ணினார். இது அவரது சிறப்பு ரிலேட்டிவிட்டி கருத்தை வளர்ச்சி பெறச் செய்ய அவரைத் தூண்டியது. எப்படியிருந்தபோதும், ரிலேட்டிவிட்டி கொள்கை புவி ஈர்ப்பு நிலைகள் அளவிற்கு நீட்டிக்கப்படக் கூடும் என்பதை அவர் உணர்ந்தார். 1916இல் அவரது அடுத்த புவி ஈர்ப்புக் கொள்கையை அவர் ரிலேட்டிவிட்டியின் பொதுக்கருத்து என்ற பெயரில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். அவர் தொடர்ந்து புள்ளிவிவர இயந்திரவியல், மற்றும் குவாண்டம் கொள்கையைப் பற்றிய பிரச்சினைகளை ஆராய்ந்ததில் அவை துகள்களைப் பற்றிய அவரது கருத்துகளுக்கு விளக்கங்கள் கொடுத்ததுடன் அல்லாமல், மூலக்கூறுகளின் இயக்கம்பற்றியும் அறிய வைத்தது. அவர் வெளிச்சத்தின் அனல் தன்மைகளைப் பற்றி ஆராய்ந்து அதன் விளைவாக வெளிச்சத்தின் போட்டோன் (Photon) தியரியின் அடிப்படையைக் கண்டுபிடித்தார். 1917இல் அய்ன்ஸ்டீன் பிரபஞ்சத்தின் பெரிய அமைப்பை உருவகப்படுத்த பொதுக்கருத்தான ரிலேடிவிட்டியைப் பயன்படுத்தினார்.\n1933இல் அடால்ஃப் ஹிட்லர் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா வந்திருந்த அய்ன்ஸ்டீன் திரும்பவும் ஜெர்மனிக்குப் போகவில்லை. ஜெர்மனியில் அவர் பெர்லின் நகரில் உள்ள அறிவியல் கல்விக்கழகத்தில் (Academy of Sciences) பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் அமெரிக்காவிலேயே தங்கி இருந்து 1940இல் அதன் குடிமகன் ஆனார்.\nஅய்ன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்டிற்கு இரண்டாம் உலகப் போரின்போது ஒரு கடிதம் எழுதினார். அதில் மிகவும் அதீத சக்தி படைத்த புதுவிதமான போர்க் குண்டுகளைக் (Bombs) கண்டுபிடிக்கத் தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக எச்சரிக்கை செய்து அமெரிக்காவும் அதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். இதுவே பிறகு மன்ஹாட்டன் திட்டம் என்று பிரபலமாயிற்று. அய்ன்ஸ்டீன் இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகளுக்கு ஆதரவாயிருந்தார். ஆனால் புதிய கண்டுபிடிப்பான அணுவைப் பிளந்து ஆயுதமாக்குதலை அவர் கண்டித்தார். பிறகு பிரிட்டனைச் சேர்ந்த பெர்ட்டாரண்ட் ரஸ்ஸலுடன் இணைந்து ரஸ்ஸல்_அய்ன்ஸ்டீன் அறிக்கையைத் தயாரித்தார். அது அணு ஆயுதங்களினால் ஏற்படும் அழிவுகளை விளக்கிக் காட்டியது. அமெரிக்க நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டனில் உள்ள முன்னேற்றப் படிப்புகளுக்கான ஒரு கல்வி நிலையத்தில் 1955இல் தான் இறக்கும் வரை அய்ன்ஸ்டீன் இணைந்திருந்தார்.\nஅய்ன்ஸ்டீன் 300 அறிவியல் கட்டுரைகளையும் 150 அறிவியல் அல்லாத கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது பெரும் நுண்ணறிவுச் சாதனைகளும், சுயசிந்தனைத் தாக்கமுமே அய்ன்ஸ்டீன் என்றால் பேரறிவு கொண்டவர் என்ற பொருளை உணர வைத்தது.\nபோர் என்பது ஒரு வியாதியாகும். ஆகவே போரைத் தவிர்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். ரூஸ்வெல்ட்டிற்கும் கடிதம் எழுதும்போது, அவர் தனது அமைதி வழிக்கு எதிராக எழுதினார். தான் இறந்துபோவதற்கு ஓராண்டுக்கு முன்னால், 1954இல் நான் வாழ்க்கையில் ஒரு பெருந்தவறு செய்துள்ளேன். அது நான் ரூஸ்வெல்டிற்குக் கடிதம் எழுதும்போது அணுகுண்டுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அதில் சில நியாயங்கள் இருந்தன. அதாவது, ஜெர்மனியர்கள் அவற்றைத் தயாரிக்கக் கூடும் என்பதே.\n1940இல், அய்ன்ஸ்டீன் அமெரிக்கக் குடிமகன் ஆனார். பிரின்ஸ்டன் நகரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடியில் நன்கு கால் ஊன்றுவதற்கு முன் அவர் அமெரிக்கக் கலாச்சாரத்தை அய்ரோப்பியக் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு, திறமைக்கு மதிப்பு அளிக்கும் அமெரிக்கக் கலாச்சாரத்தைப் பாராட்டினார். இசாக்சன் என்ற அறிஞரின் கூற்றுப்படி, அய்ன்ஸ்டீன், தனி மனிதனின் விருப்பத்தை அவன் சொல்லுவதற்கும் அதைப்பற்றி நினைப்பதற்கும் உள்ள உரிமையை உணர்ந்திருந்தார். சமுதாயத் தடைகள் இல்லாததன் விளைவாக தனி மனிதன், அவன் ஆரம்பக் கல்வியிலிருந்தே பெரிதும் மதிப்புக் கொண்டிருந்த ஒரு வழியை, ஆக்கப்பூர்வமாக்க, உற்சாகப்படுத்தப்படுகிறான்.\nஅய்ன்ஸ்டீன் 1946இல், அமெரிக்காவின் மோசமான வியாதியாக இன வேற்றுமையைக் குறிப்பிட்���ார். பிறகு ஒருமுறை அவர் சொன்னதாவது: துரதிர்ஷ்டவசமாக, இன வெறுப்பு அமெரிக்கப் பாரம்பரியத்தில், இடம் பெற்றுள்ளது. அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததற்கு கைமாற்றி விடப்பட்டிருக்கிறது. கல்வியும் அறிவுமே அதற்கான தீர்வுகளாகும்.\nஇஸ்ரேல் நாட்டில் முதல் ஜனாதிபதி செய்ம் வீய்ஸ்மேன் 1952இல் இறந்தபோது, இஸ்ரேலின் ஜனாதிபதி பதவி, பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பதவி, அவருக்கு அளிக்கப்பட இருந்தது. ஆனால் அய்ன்ஸ்டீன் அதை மறுத்துவிட்டார். அதற்கு அவர் பதில் எழுதும்போது தான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததாகவும், அதேநேரத்தில், அந்தப் பதவியை ஏற்க முடியாததற்கு மிகவும் வருத்தமும் வெட்கமும் அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஅய்ன்ஸ்டீனின் அரசியல் கருத்துகள் சோசலிசத்திற்கு ஆதரவாகவும் முதலாளித்துவத்தைக் குறை கூறுவதாகவும் இருந்தன. அதை அவர் ஏன் சோசலிசம் போன்ற கட்டுரைகளில், பெரும் அறிவாளி என்ற பெயரும் புகழும் அடைந்திருந்த நிலையில் 20ஆம் நூற்றாண்டின் இடையில் அவரது அரசியல் கருத்துகள் வெளிப்படையாக வெளிவரலாயின. இயற்பியல் கொள்கைகள், கணிதம் ஆகியவைகளுக்குத் தொடர்பில்லாத விவகாரங்களில் அடிக்கடி அவர் கருத்துகளைச் சொல்லவும் நியாயம் வழங்கவும் அழைக்கப்பட்டார்.\nமுத்திரை குத்தப்பட்ட ஆத்திகர் என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அய்ன்ஸ்டீன் தன்னை ஒரு ஆத்திகரும் நாத்திகரும் இல்லாத ஒரு இடைநிலை மனிதனாக, கடவுள் இருப்பைப் பற்றியோ இல்லாமையைப் பற்றியோ அக்கறை காட்டாத ஒருவராக (Agnostic) அழைத்துக் கொண்டார். அவர் தனது வாழ்க்கை முடிவின்போது, அவர் எங்கும் நிறைந்த பல கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்; ஆனால் ஒரு தனிப்பட்ட கடவுள் என்ற நம்பிக்கையை அவர் குறை கூறினார்.\nஇரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலகட்டத்தில், அய்ன்ஸ்டீன் அமெரிக்கா முழுவதும் எல்லோராலும் அறியப்பட்டவராக இருந்தார். பல நேரங்களில் அவர் பொதுமக்களால் நடு வீதியில் நிறுத்தப்பட்டு அந்த அறிவியல் நெறி பற்றி விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். இந்த மாதிரி திடீர்க் கேள்விகளைச் சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவரைக் கேட்பவர்களிடம் அவர், மன்னியுங்கள். பேராசிரியர் அய்ன்ஸ்டீன் என்று அடிக்கடி நான் ���வறாக கருதப்படுகிறேன் என்று சொல்லுவார்.\nபல புதினங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், இசைப் பணிகள் ஆகியவற்றிற்கு அய்ன்ஸ்டீன் தூண்டுகோலாக இருந்துள்ளார். ஞாபக மறதிப் பேராசிரியர்கள், பைத்தியக்கார விஞ்ஞானிகள் ஆகிய உருவங்களைக் குறிப்பிட அவர் ஒரு விருப்பத்திற்குரிய மாதிரியாக விளங்கினார். கருத்துகளை வெளிப்படுத்தும் அவரது முகமும் தனித்தன்மையான தலைமுடி அமைப்பும் பலராலும், பெரிதுபடுத்தப்பட்டும், நகலாகக் கொள்ளப்பட்டும் இருந்தன.\nஒரு கேலிச் சித்திரக்காரரின் கனவு நினைவானது போல அய்ன்ஸ்டீன் இருந்ததாக, டைம்ஸ் இதழின் ஃபிரெடெரிக் கோல்டன் எழுதியுள்ளார்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/11/08/674966/", "date_download": "2019-11-17T11:01:49Z", "digest": "sha1:CNK6UKTIDTBZDRAEPWIHO4UK2NVHXQO4", "length": 3163, "nlines": 35, "source_domain": "dinaseithigal.com", "title": "பல வகைகளில் பயன்படும் தூதுவளை – தின செய்திகள்", "raw_content": "\nபல வகைகளில் பயன்படும் தூதுவளை\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.\nவாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும். தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந��தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.\nகொடிவேலி வேரின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-11-17T09:27:59Z", "digest": "sha1:RCYDDLPMV4FEZASPXLMQAE3DTD7RQJ4H", "length": 7495, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் ஊடு பயிராக தீவனப்புல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் ஊடு பயிராக தீவனப்புல்\nகறவை மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க, சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராக தீவனப்புல் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nசுல்தான்பேட்டை வட்டாரத்தில், ஜல்லிப்பட்டி, கம்மாளப்பட்டி, செஞ்சேரிபுத்தூர், தாளக்கரை, வாரப்பட்டி, குமாரபாளையம், செலக்கரிச்சல், வதம்பச்சேரி, வடவள்ளி, போகம்பட்டி உட்பட பல இடங்களில் கறவை மாடு வளர்ப்புத்தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. 4,000 கறவை மாடுகள் உள்ளன.\nசுல்தான்பேட்டை வட்டாரத்தில், மேய்ச்சல் நிலங்கள் பரப்பளவு குறைந்ததால், கறவை மாடுகளுக்கு போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லை. இதனால், கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் இருந்து பசும்புல், மலம்புல் வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும், தவிடு, புண்ணாக்கு விலையும் கிலோவுக்கு ரூ.இரண்டு முதல் மூன்று வரை உயர்ந்துள்ளதால், பசுந்தீவனம் வாங்குவது விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை. அதனால், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள பல விவசாயிகள், தென்னந்தோப்புகளில் தீவனப்புல்களை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.\nஇந்த முறையால் செலவும் குறைவதோடு நல்ல தீவனமும் கிடைப்பதாக கூறுகின்றனர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in தீவனம், தென்னை\nஅழிந்து வரும் காட்டு யானைகள் →\n← மரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE._%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T10:59:35Z", "digest": "sha1:54ILVQ36H2POUZFZFXXHFEI2ZUR4CIB4", "length": 9760, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← வார்ப்புரு:ம. கோ. இராமச்சந்திரன்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n10:59, 17 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி ம. கோ. இராமச்சந்திரன்‎ 16:56 -80‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nம. கோ. இராமச்சந்திரன்‎ 16:40 -397‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2834487 117.222.121.82 உடையது. (மின்) அடையாளம்: Undo\nம. கோ. இராமச்சந்திரன்‎ 16:18 +29‎ ‎2409:4072:20b:1cf7::157b:20a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nம. கோ. இராமச்சந்திரன்‎ 16:17 +494‎ ‎2409:4072:20b:1cf7::157b:20a5 பேச்சு‎ →‎தனிப்பட்ட வாழ்க்கை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nம. கோ. இராமச்சந்திரன்‎ 16:10 +33‎ ‎157.50.106.234 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nம. கோ. இராமச்சந்திரன்‎ 16:05 -213‎ ‎2409:4072:20b:1cf7::157b:20a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nம. கோ. இராமச்சந்திரன்‎ 16:03 +54‎ ‎2409:4072:20b:1cf7::157b:20a5 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/tangent-the-furniture-mall/6amkYdex/", "date_download": "2019-11-17T11:16:31Z", "digest": "sha1:X52WGLEAWJI25SBIUMY77QRZ6Q64VKNB", "length": 8756, "nlines": 202, "source_domain": "www.asklaila.com", "title": "டேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால் in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால்\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\nடேஞ்ஜெண்ட் ஹௌஸ்‌, சிஞ்சோலி பன்தர் ரோட்‌, மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400064, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் டேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால்மேலும் பார்க்க\nடேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால்\nஸ்டெப் இன் ஃபர்னிசர் மால்\nமரச்சாமான்கள் கடைகள், சீவுட் வெஸ்ட்‌\nஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பாந்தரா வெஸ்ட்‌\nஷாப்பிங் காம்ப்ளக்ஸ், போரிவலி வெஸ்ட்‌\nவீனா பீணா ஷாபிங்க் செண்டர்\nஷாப்பிங் மால், பாந்தரா வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள் டேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்��்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nஅமோல் கிசென் & ஃபர்னிசர்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/02/18.html", "date_download": "2019-11-17T10:36:04Z", "digest": "sha1:TPHNWC6XX5YKYTGOHBNKRDN3QHM4RBVQ", "length": 9356, "nlines": 138, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-18]", "raw_content": "\nநாம் பயணத்தில் இருக்கும் போதோ அல்லது மற்ற சமயங்களிலோ கணினியை அணுக முடியாமல் இருக்கலாம். சில நேரங்களில் ப்ளாக்கர் தளத்தை பார்க்க முடியாமல் இருக்கலாம். அது போன்ற சமயங்களில் மொபைல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பதிவிடும் வசதியை ப்ளாக்கர் தந்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.\nBlogger Dashboard => Settings => Mobile and Email பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.\nமொபைல் மூலம் பதிவிடுவதற்கு SMS/MMS வசதி இருக்க வேண்டும். இந்த வசதி நமக்கு தேவையில்லாததால் இது பற்றிய வீடியோ மட்டும் இணைத்துள்ளேன். அதனை பார்க்கவும்.\nPosting using email - இதில் நீங்கள் ரகசிய குறியீடு (எண் அல்லது எழுத்து) கொடுக்க வேண்டும். அதனுடன் சேர்த்து உங்களுக்கென்று தனி மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். அந்த முகவரிக்கு உங்கள் மின்னஞ்சலில் இருந்து மெயில் அனுப்பினால் அது பதிவாக எடுத்துக் கொள்ளப்படும்.\nPublish email immediatly - நாம் அனுப்பும் மெயிலை உடனடியாக பிரசுரித்துவிடும்.\nSave emails as draft post - நாம் அனுப்பும் மெயிலை பதிவிடாமல் Draft பகுதியில் வைத்திருக்கும்.\nDisabled - இந்த வசதியை நிறுத்திவிடும்.\nComment Notification Email - இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் (பத்து முகவரிகள் வரை கொடுக்கலாம்) கொடுத்தால் நமது தளத்தில் பின்னூட்டங்கள் பிரசுரமானதும் நமது மெயிலுக்கு அது பற்றிய செய்தி அனுப்பும்.\nEmail Posts to - இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் (பத்து முகவரிகள் வரை கொடுக்கலாம்) உங்கள் தளத்தில் பதிவுகள் இட்டதும் அந்த பதிவு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். பதிவுகளை Backup எடுப்பதற்கு இது நல்ல வசதியாகும்.\nஇறைவன் நாடினால் அடுத்த பகுதியில் Language and Formatting பகுதியை பார்ப்போம்.\n வாழ்த்துகள் சகோ. அப்துல் பாசித் அவர்களுக்கு\nமூன்றாம் கோணம் வலைபத்திரிக்கை February 8, 2012 at 7:10 PM\nஇதில் தாங்கள் கடைசியாக குறிப்பிட்ட EMAIL POST TO பயன்பாடு இதுவரை அ��ியாமல் இருந்தேன்.முற்றிலுமாக அறிந்துகொண்டேன்.\nநல்ல தகவல். தமிழ் பாண்டு வருமா\nநல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பா\nமாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பு .\n என்ற இந்த தொடர் பதிவு என்னை போன்ற LKG-பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nதொடரட்டும் இந்த தொடர் பதிவு...\nஎன்னை போல சிலரும் உள்ளனாரா ஆமாம் நானும் ஒரு LKG\nகீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/e5Ctlf99pcI/klainyr-uttlukku-tmi.html", "date_download": "2019-11-17T10:47:21Z", "digest": "sha1:QJADRXNB24YJ4X7UEAHS6POYJ2LTIUVS", "length": 11047, "nlines": 205, "source_domain": "www.okclips.net", "title": "கலைஞர் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி | Sun News - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net ", "raw_content": "\nகலைஞர் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி | Sun News - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net\nதிமுக ஸ்டாலின் மிசா தியாகியா | மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன | மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன\nகதையல்ல வரலாறு: நிர்மலா சீதாராமனின் கதை | Story Of Nirmala Sitharaman | BJP\n : பழ.கருப்பையா | வியூகம் | 09.11.19\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பாதை மாறிய இளம் பெண்..\nகலைஞர் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி | Sun News\nசன் நியூஸ் 5 நிமிட பேட்டி :https://goo.gl/kNCg79\nகலைஞர் உடலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி | Sun News\nஎட்ச நாய்ங்க சமாதிக்கு இடம் கூட கொடுக்க மனசு இல்லாதவனுங்க 😡\nயார் இந்த கருணாநிதி என்கின்ற தட்ஷணாமூர்த்தி என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் செம்பு தூக்குங்கள்...\nதி மு க தலைவர்👳 டாக்டர் கலைஞர் அவர்கள் மரைவுக்கு பரமக்குடி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆள்ந்த இரக்கங்களை தெரிவிக்கிறேம் முத்தமிழ் கலைஞர் டாக்டர் கலைஞர் மக்கள் மனதிள் கலைஞர் கலைஞர் கலைஞர் கலைஞர்\nஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சி தலைவரையும் எதிர்கட்சித் தலைவரையும் போட்டு தள்ளி.. தன் ஆட்சியை பிடிக்க நினைக்கும் எண்ணம் கனவிலும் கண்டிராத அவலம்...\nஇந்த நாய் இங்க எதுக்கு வரான்\nதமிழரை பிடித்த ஒரு பீடை ஒழிந்தது.....\nதிமுக ஸ்டாலின் மிசா தியாகியா | மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன | மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பாதை மாறிய இளம் பெண்..\nNerpada Pesu: தொடரும் ஐஐடி மரணங்கள்… காரணம் என்ன தீர்வு என்ன\nஃபாத்திமா மரணத்துக்கு காவிக்கும் என்னடா தொடர்பு - தெறிக்கும் Rama Ravi | fathima latheef #IITmadrasThalayangam - தலையங்கம்\n₹.2,000 நோட்டு இனி செல்லாதா...\nமெரினாவில் கலைஞர் உடல் நல்லடக்கம் - தீர்ப்பை வரவேற்று திமுகவினர் அரங்கம் அதிரும் கரகோஷம்Sun News\n2 மாதத்தில் கொலை செய்யப்பட்ட புது மாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/velaan-iraiyaanmai-3640007", "date_download": "2019-11-17T10:52:19Z", "digest": "sha1:FPYQSV672UUK74WIJKBLSNQ5P7SXTHOW", "length": 9260, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "வேளாண் இறையாண்மை - Velaan Iraiyaanmai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , வேளாண்மை / விவசாயம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந..\nஇயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாம..\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென���றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத..\nஇனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை..\nஉடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவை..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமாண்புமிகு மண் - பாமயன்:..\nவெற்றி பெற காந்திய வழி\nநட்டகல்லும் பேசுமோ சித்தர் பாடல்கள்:ஓர் அறவியல் நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/11/06235705/1057201/ArasiyallaIthellamSagajamappa-Politics.vpf", "date_download": "2019-11-17T09:39:00Z", "digest": "sha1:WPGJB2OLJNTSJ4YFY7XGNLA35PZV33AS", "length": 8293, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(06/11/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினிக்கு \"ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி\" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெர���வித்துள்ளது.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nகியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்\nகியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n(16.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் அரசுக்கு விருப்பம் இல்லை\" - முத்தரசன்\n(16.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் அரசுக்கு விருப்பம் இல்லை\" - முத்தரசன்\n(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |\"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது\" - அமைச்சர் ஜெயக்குமார்\n(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |\"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது\" - அமைச்சர் ஜெயக்குமார்\n(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு\" - கே.எஸ்.அழகிரி\n(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு\" - கே.எஸ்.அழகிரி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு... சத்தமே இல்லாம பக்கத்து மாநிலத்துகாரர் ஒருத்தர் வெளிநாடு போயிட்டு வந்திருக்காருங்க..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019 - சராசரி ஆணின் ஆயுள் 72 வயது..பெண்ணின் ஆயுள் 77 வயது..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூல���் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/55791", "date_download": "2019-11-17T09:54:00Z", "digest": "sha1:TWX7QGHLXU33BPGYLUUNEILZP7EBDQQX", "length": 5912, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "பெலிஅத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்! – Metronews.lk", "raw_content": "\nபெலிஅத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nபெலிஅத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nமாத்தறை, பெலிஅத்த – மொரகஹஹேன சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்துள்ளதாக பெலிஅத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று(14) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொரகஹஹேன, மஹஹீல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே காயமடைந்துள்ளவராவார்.\nகாயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகாணியொன்று தொடர்பில் இருவரிடையே நிலவிவந்த பிரச்சினையின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nசந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபோதைப்பொருள் கடத்திய 9 ஈரானிய பிரஜைகளும் தடுப்புக் காவலில் விசாரணை\nஇராணுவ கெப் விபத்தில் ஒருவர் பலி; 8 பேர் காயம்\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும் மீட்பு\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின் பதவிகளிலிருந்தும்…\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/55917", "date_download": "2019-11-17T09:36:10Z", "digest": "sha1:XR27USDF7UPYTZQXNTBUHEN7SKNEXRJP", "length": 6654, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக சிஐடியினர் விசாரணை! – Metronews.lk", "raw_content": "\nஅத்துரலியே ரதன தேரருக்கு எதிராக சிஐடியினர் விசாரணை\nஅத்துரலியே ரதன தேரருக்கு எதிராக சிஐடியினர் விசாரணை\nகுருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் சி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரிக்கப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி விவகாரத்தை விசாரிக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திசேராவை அச்சுறுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றம் ஒன்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாபபு கட்டளைச் சட்டத்தின் கீழ் 4 (அ) அத்தியாயத்தின் கீழ் ரதன் தேரர் குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக சி.ஐ.டி. அவதானித்துள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அது குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஅத்துடன் இது குறித்து எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபங்களாதேஷின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஹூஸைன் முஹம்மத் இர்ஷாத் காலமானார்\nநாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த கொழும்பு பள்ளிவாசல் ஒன்றில் 8 பேர் தயார்: பொலிஸாருக்கு பொய்த் தகவல் வழங்கிய மொஹமட் ரவூப் கைது\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும் மீட்பு\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின் பதவிகளிலிருந்தும்…\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaiyar.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2019-11-17T10:15:34Z", "digest": "sha1:JKOS4XT7DXUZBRL5OHUNRT6XJ4DJDYL4", "length": 13682, "nlines": 154, "source_domain": "pillaiyar.blogspot.com", "title": "மனங்கவர்ந்த இறை பாடல்கள்: வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்", "raw_content": "\nவெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்\nவெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் சுபதினம்\nஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்\nஅடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்\nஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்\nஅடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்\nவள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்\nவள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்\nபுத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்\nபுத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்\nகாந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்\nஉரிமைக்கு அதுதான் சுப தினம்\nஒருவன் துணிந்து தியாகம் செய்தால்\nஉலகுக்கு அதுதான் சுப தினம்\nஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்\nஅடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்\nநிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்\nரசிகனுக்கு அதுதான் சுப தினம்\nநிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்\nரசிகனுக்கு அதுதான் சுப தினம்\nஅறுவடை நாளே சுப தினம்\nஅறுவடை நாளே சுப தினம்\nலாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்\nலாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்\nவள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்\nஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்\nஅடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.\nஇம்மேதின நன்னாளில் தொழிலாளர் அனைவரும் நலம், வளம் பெற்று வாழ இறைவனை துதிப்போம்.\nLabels: ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி BY SEERKAZHI\nகுரு பிரம்மா குரு விஷ்ணு\nஸூக்லாம்பர தரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம் பிர ஸ ன்ன வதனம் த்யாயேத் ஸ ர்வ விக்னோப ஸாந் தயே குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவா மகேச்...\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் வரிகள்\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேஎங்கள் புருஷோத்தமன் புகழ் ...\nவிநாயகர் துதி :மூஷிக வாஹன\nமூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித ஸூத்ர வாமநரூப மகேச்வர புத்ர விக்ந விநாயகா பாத நமஸ்தே ஓம் ஸமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம: ஒம் கபில...\nஎதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெ...\nஉ பௌர்ணமி பூஜை பௌர்ணமி அன்று ஸ்ரீ சந்திரனை நோக்கி கீழ் கண்டவாறு பூஜை செய்ய தீராத பல பிரச்சினைகள் தீரும் என்று தவத்திரு சஞ்சீவ ராஜா ஸ்வாமி...\nஸ்ரீ ராகவேந்திரர் த்யான மந்திரம் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய சத்யா தர்ம ரதாய ச்ச பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனுவே \nசரவணபவ மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸௌம் சரவணபவ தேவாய ஸ்வாக திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை 1...\nசிவபெருமான் 108 போற்றி ஓம் அப்பா போற்றி ஓம் அரனே போற்றி ஓம் அரசே போற்றி ஓம் அமுதே போற்றி ஓம் அழகே ...\nஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்:பகை விலக,தொல்லைகள் நீங்க\nஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் பகை விலக தொல்லைகள் நீங்க இம்மந்திரத்தை ஜெபிக்கவும் ஓம் ஸ்ரீ மஹாஞ்ஜநேயாய வாயு புத்ராய ஆவேச ஆவேச ஓம் ஸ்ரீ அனுமதே ஹூம்...\n\"ஹரே கிருஷ்ண\" மஹா மந்திரம் என்றால் என்ன\nமஹா மந்திரம் என்றால் என்ன மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன்' என்றால் மனம். 'திரா' என்றால் &qu...\nஸ்ரீ ராமாயணம் முக்கிய கட்டங்கள் வரிசை\nGOWRI PANJANGAM : கௌரி பஞ்சாங்கம்\n1.எடுத்த தரும காரியம் நிறைவேற\nவெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/07/blog-post_25.html", "date_download": "2019-11-17T11:01:10Z", "digest": "sha1:NCG26YNDNBIBJQLYVP5JC33LU2DZIZVB", "length": 9662, "nlines": 211, "source_domain": "www.kummacchionline.com", "title": "காவிரி பாயும்........ | கும்மாச்சி கும்மாச்சி: காவிரி பாயும்........", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஎடியூரப்பா: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை--செய்தி\nகாவிரி \"யு டர்ன்\" அடிக்கவேண்டும்\nகபினி கரை புரளும் பொழுது,\nகாவிரி தமிழ் நோக்கிப் பாயும்,\nகடந்த வருடம் போல் இந்த வருடம்,\nகடந்த வருடம் போல் இந்த வருடம்,\nஅவ்வ்வ்வ்... நாங்கெல்லாம் ​பெங்களூருல ​பொட்டிய கட்டிக்கிட்டு மாரடிக்கறவங்க\nஅருமைங்க.. இங்கலீஸ் வார்தைகளை உபயோகித்து தரமான கவிதை\nநெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னீர்கள்.....\nசரியான பதிவு. காவேரி பிரச்சனை குறித்து கடந்த ஆண்டு நடந்த சினிமா அரசியல் நாடகங்கள் படு காமெடி.\nஎடயூரப்பாவின் இடையூறு தீர்ந்ததில் மகிழ்ச்சி தான்.\nகும்மாச்சி,எங்கேயும் அரசியல் சாக்கடை ஒரே நாத்தம்தான்.\nநண்பர் கும்மாச்சி நீங்கள் எல்லோருக்கும் புரிவது போல கவிதை எழுதுவதால் தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்கிறது.\nதயவு செஞ்சி நடைய மாத்தி புதிர் கவிதை எழுதாதீங்க.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...\nநகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப்...\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nபோங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.\nஅம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து....\nசும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&categ_no=864553", "date_download": "2019-11-17T09:46:20Z", "digest": "sha1:CBMUOZOPA7IT6VIYTWPJSFCN56KWPA4W", "length": 23790, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணி��ில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nவினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nபாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nசுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்திற்கு இசையமைக்கவிருந்த சங்கர் எஹ்ஸான் லாய் விலகிய நிலையில், தற்போது.....\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம், 2011-ம் ஆண்டு வெளியானது. ராகவா லாரன்ஸ்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\n‘மௌன குரு’ படத்துக்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில்\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கஜினிகாந்த். ஆர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வந்தார். இதனையடுத்து சக்தி சௌந்தர்ராஜன்\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதமிழகத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்த காஞ்சனா திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nமலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. திரிஷ்யம் படம் இந்தியாவிலுள்ள\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nஐபிஎல் 12 வது சீசனில் சென்னை அணி முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தானுக்கு ஏதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று முதல் 100 ஆவது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யா��ாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/89349-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF.html", "date_download": "2019-11-17T09:32:58Z", "digest": "sha1:FN6AB4KYT5KPNETDDT7GHUXW537D566K", "length": 38117, "nlines": 378, "source_domain": "dhinasari.com", "title": "அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி....! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஅரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்���ல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\n அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி....\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி….\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி....\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டி��ுந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81, ஆகவும், டீசல் விலை...\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதமிழக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் உடன் தங்கியிருப்பவா்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, ரூ.5 லட்சம் செலவில் 50 கட்டில்கள் முதல்கட்டமாக வாங்கப்பட்டுள்ளன.\nமேலும் 150 கட்டில்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கே சில நேரங்களில் படுக்கை இல்லாமல் தரையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கக் கூடிய நிலை உள்ளது.\nஇந்தச் சூழலில், அதற்கு நேர்மாறாக ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் உடன் இருப்பவர்களுக்கும் பிரத்யேக கட்டில்கள் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅந்தக் கட்டில்களில் சில நவீன வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதை இரவு நேரங்களில் படுக்கையாகப் பயன்படுத்தி உறங்கலாம் என்றும், பகலில் அதனை மடக்கி நாற்காலியாக உபயோகப்படுத்தலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஓமந்தூரார் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர். அதேபோன்று 300-க்கும் அதிகமான உள்நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. புற்��ுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இதயநோய், ரத்த நாள பிரச்னைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே பெரும்பாலும் அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஒவ்வொரு உள்நோயாளிக்கும் உடனிருந்து கவனிக்க, அவரைச் சார்ந்த ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅவ்வாறு துணையாக வரும் நபர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய வசதி செய்து தரப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் இரவு நேரங்களில் பெரும்பாலும் தரையிலும், நாற்காலிகளிலுமே உறங்க வேண்டிய நிலை உள்ளது.\nஓமந்தூரார் அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை தரை முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் கீழே படுத்தால் அதிக குளிர் ஏற்படும். அந்த அசெளகரியங்களை எதிர்கொண்ட பலர், இதுகுறித்து எங்களிடம் சில கோரிக்கைகளை விடுத்தனர்.\nஅதை மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத்தின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்று அதற்கு ஒப்புதல் வாங்கினோம். இதையடுத்து, ரூ.15 லட்சம் செலவில் கட்டில்களை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதல்கட்டமாக 50 கட்டில்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது உள் நோயாளிகள் உடன் தங்கியிருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றார் அவர்.\nஇதனிடையே, இதுபோன்ற சேவைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:\nஅரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியம். அப்போதுதான் அரசு மருத்துவனைகள் மீதான நம்பகத்தன்மையும், நற்பெயரும் மேம்படும்.\nஅதேவேளையில், அந்த வசதிகளை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு மக்களிடத்தில் உள்ளது.\nஏனெனில், பொது மருத்துவமனைகளுக்கு வரும் சிலர், அந்த வளாகத்தின் சுகாதாரம் சீர்கெடும் வகையிலேயே செயல்படுகின்றனர்.\nஅங்குள்ள பொருள்களை சேதப்படுத்தாமல் பயன்படுத்துவதற்கோ முன்வருவதில்லை.\nஎனவே, அரசு செய்து தரும் வசதிகளை பொறுப்புணர்வோடு பயன்படுத்தி மருத்துவமனை சுத்தமாக, வைத்துக் கொள்வதில் நோயாளிகளுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் பங்குண்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமுன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்…. மாறுவார்களா\nNext article மெட்ரோ ரயில் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கா்ப்பிணி பெண் கைதால் பரபரப்பு….\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T09:53:43Z", "digest": "sha1:4SOL3OXITAKYH6RCTEKM3QILKIN75DSE", "length": 33461, "nlines": 233, "source_domain": "madurai.nic.in", "title": "சமூகநலம் | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஎண். 35. கிழக்கு 2-வது குறுக்குத்தெரு,\nகே.கே. நகர். மதுரை – 20\nஅலுவலக தொலைபேசி எண். 0452 – 2580259\nசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை குழந்தைகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் முதியோர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.\nகருவறையிலிருந்து கல்லறை வரை உள்ள அனைத்து தரப்பினரையும் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் சமூகநலத்துறை செயல்பட்டு வருகிறது. கருவில் வளரும் பெண்சிசுவினை அழிக்காமல் பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் தொடங்கி பிறக்கும் பெண் குழந்தகைளின் உயிரைக் காக்கும் தொட்டில் குழந்தை திட்டம். ஆண் பெண் சமநிலையை உறுதிசெய்யும் விதமாக பெண் குழந்தையை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டம் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nபெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், பாதுகா்பபற்ற மற்றும் வறுமையில் வாடும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீ்ழ் வாழும் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மூலம் விலையில்லா சீருடை தைத்து வழங்கும் திட்டம். தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇது தவிர பெண்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் ஆகியன இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.\nமூத்த குடிமக்கள் பாதுகாக்கும் விதமாக முதியோருக்கான இல்லங்கள். ஒருங்கிணைப்பு வளாகங்கள் மற்றும் மூத்தோர் நலன் காக்கும் சட்டம் ஆகியன சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின���றன.\nசமூகநலத்துறையின் மூலம் குழந்தைகள் நலனுக்காக கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.\nகுழந்தை திருமண தடைச்சட்டம் 2006\nசமூகம் மற்றும் பொருளாதார காரணங்களால் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளையும். பெண்சிசுகொலை என்னும் கொடுமையில் இறப்பின் பிடியிலிருந்து காக்கும் பொருட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதி படுத்தும் நோக்கத்துடன் 2001-ம் ஆண்டு முதல் மதுரை மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்பட்டுவருகின்றது\nதொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் மூலம் பெறப்படும் குழந்தைகள் மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தத்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.\nபெண் சிசுக்கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையினை மாற்றுதல், பெண்கல்வியினை ஊக்கப்படுத்துதல் போன்ற பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சா் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டம் செயல்பட்டுவருகிறது.\nஇத்திட்டத்தின்கீ்ழ் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளுடன் 35 வயதிற்குள் பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இருந்தால் பெண்குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையாக ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50.000-ம். இரண்டு பெண்குழந்தை என்றால் ரூ.25.000- வீதம் இரண்டு பெண்குழந்தைகளுக்கும் தமி்ழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு 18 வயது புா்த்தியடைந்து 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்குழந்தைகளுக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பங்கள் இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்\nசமூகத்தில் அநாதையாக்கப்பட்ட ஆதரவற்ற புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை. பராமரிப்பு, பாதுகாப்பு, அன்பு. அரவணைப்பு. இன்பம் திறன்வளா்ப்பு சுதந்திரம் மற்றும் உரிமையும் அளிப்பதற்கான ஒரு இனிமையான குடும்ப சூழலை ஏற்படுத்துவதே தத்தெடுத்தல் ஆகும்.\nமாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்கள் மூலம் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் பெறப்பட்ட குழந்தைகள். குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.\nகுழந்தை திருமண தடைச்சட்டம் 2006\n18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது ஆணும் செய்யும் குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு இச்சட்டத்திற்கான 2006 குழந்தை திருமண தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇச்சட்டத்திற்கான மாநில விதிகளில் மாவட்ட சமூகநல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏழை பெற்றோரின் பெண்கள், விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்பு திருமண செய்து கொள்ளும் தம்பதியர். மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் ஐந்து வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nமூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணநிதியுதவித்திட்டம்\nடாக்டா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்\nஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமணநிதியுதவித் திட்டம்\nடாக்டா் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்\n10-ம் வகுப்பு – 12-ம் வகுப்பு – ரூ.25,000-ம் 8 கிராம் தங்கநாணயம்\nபட்டப்படிப்பு – ரூ.50,000-ம் 8 கிராம் தங்கநாணயம்\nஅன்னை சத்தியவாணிமுத்து இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்\n20 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், சமுதாயத்தில் நலிவடைந்த பெண்களுக்கு இலவச மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.\nகுடும்பத்தை விட்டு வெளியுரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி வழங்கப்படுகிறது.\nசெயல்படும் இடம் – மாசாத்தனார் திருமண மண்டபம்,ஐம்புரோபுரம் மார்கெட் அருகில். கோரிப்பாளையம் மதுரை.\nமுதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன்\nமாநில முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம்\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையிலுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு. பராமரிப்பு மட்டுமின்றி பாசத்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டு அறிவும் அனுபவ்ம உள்ள மூத்த தலைமுறையினா் வழிகாட்டிட யாருமின்றி தவிக்கும் இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் அமையும் வகையில் இரு தலைமுறையினருக்கு சிறந்த சூழலை அமைத்துக் கொடுப்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமான நோக்கமாகும். இத்திட்டமானது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் நிதியுதவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nகிரீன் கவுஸ் சேவை இல்லம்.\nமாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் முதியோர் இல்லம்கிளரிசீயன் மொ்சி ஹோம்\nசமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத்திட்டங்களை சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.\nசமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத்திட்டங்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.\nஉணவுப் பொருள் வழங்கு அட்டைகள்\nசமூகநலத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள்\nகுழந்தை திருமண தடைச்சட்டம் 2006\nபெண்களை பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005\nபணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு. தடை மற்றும் தீ்ர்வு) சட்டம் 2013\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமாரிப்பு மற்றும நல்வாழ்வு சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009\nபொது தகவல் அலுவலா் :\nஎண். 35. கிழக்கு 2-வது குறுக்குத்தெரு,\nகே.கே. நகர். மதுரை – 20\nஎண். 35. கிழக்கு 2-வது குறுக்குத்தெரு,\nகே.கே. நகர்.மதுரை – 20\nமேலும் விவரங்களுக்கு www.tnsocialwelfare.org என்ற இணையதள முகவரியை அணுகலாம்.\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nநோக்கங்கள் மனம், உடல், மொழி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவை முழுமையான வளர்ச்சியாக இருக்க முறையான அடித்தளம் அமைத்தல்.\nபிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல்.\nஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வியின் மூலமாக, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான தேவைகளை அறிந்து செயல்படுத்த தக்க வகையில் தாய்மார்களின் திறனை மேம்படுத்துதல்.\nதுடிப்பு மிக்க குழந்தை நல மையமாக மாற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி முறைசாரா பள்ளி- முன்பருவக் கல்வி.\nஇணை உணவு- மதிய உணவு\nவீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தப்படும் இணை உணவு\nபச்சிளம் குழந்தை ம��்றும் இளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு உணவு வழங்குதல் முறை மற்றும் ஆலோசனை.\nகர்ப்பகால பராமரிப்பு மற்றும் ஆலோசனை.\nபராமரிப்பு, ஊட்டச்சத்து, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி.\nசமுதாயத்தில் எடை குறைந்த குழந்தைகளை பராமரித்தல்.\nசுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படும் பணிகள்\nதடுப்புசி போடுதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து வழங்குதல்.\nதகவல், கல்வி தொடர்பு முகாம் (ம) விழிப்புணர்வுக்கான செயல்கள் முதன்மைச் செயல்பாடுகள்.\nதமிழ்நாட்டில் அரியலூர், நீலகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் 2017-2018ம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2018-2019ஆம் ஆண்டுகளில் மீதமுள்ள மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் 0-6 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்டவாறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n0-6 வயது குழந்தைகளிடையே வயதிற்கேற்ற உயர குறைவினை குறைத்தல் மற்றும் தடுத்தல்\t– ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல்\n0-6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) குறைத்தல் மற்றும் தடுத்தல்\t– ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்\n6-59 மாதங்கள் உள்ள இளங் குழந்தைகளிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல்\t– ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்\n15-49 வயதில் உள்ள வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல்\t– ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்\nகுறைந்த பிறப்பு எடை குறைத்தல்\t– ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்\nஅங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல் மற்றும் குடிநீர் இணைப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருதல்\nஅங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், குழந்தை நேய கழிப்பறை கட்டுதல் மற்றம் குடிநீர் வசதி செய்தல் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2016-2017 மற்றும் 2017-2018ஆம் ஆண்டுகளில், ஆண்டிற்கு மாநில அளவில் 1000 மையங்கள் வீதம் 2000 அங்க��்வாடி மையங்கள் கட்ட ஆணையிடப்பட்டுள்ளது.\nஅலுவலகத்தின் பெயர் – மாவட்ட திட்ட அலுவலகம்,\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,\nஅலுவலக முகவரி –\t1-143, கிழக்குத் தெரு, மேலமடை, மதுரை-20.\nஅலுவலக தொலைபேசி எண் –\t0452-2533217\nஅலுவலக மின்னஞ்சல் முகவரி –\td623mdu[at]gmail[dot]com\nபொது தகவல் அலுவலா் –\tகண்காணிப்பாளா்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,\nமேல்முறையீடு அலுவலா் –\tமாவட்ட திட்ட அலுவலா்.\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,\nமேலும் விவரங்களுக்கு http://icds.tn.nic.in\tஎன்ற இணையதள முகவரியை அணுகலாம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/07/july-31-2018_48.html", "date_download": "2019-11-17T10:39:00Z", "digest": "sha1:ND3UGMWYCYI2NVHL7AE73PRAKY35JHWG", "length": 27461, "nlines": 273, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை! July 31, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை\nசெவ்வாய், 31 ஜூலை, 2018\nமுழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை\nஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையானது கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குறவன் மற்றும் குறத்தி என்ற 2 மலைகளை இணைத்து ஒரு அரைவட்டம் போல பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த இடுக்கி அணையானது, ஆசியாவில் உள்ள வளைவு அணைகளில் மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமானதாகும்.\nகேரள மின்வாரியத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற அணைகளின் ஆயுள்காலம் 100 ஆண்டுகளாக உள்ள நிலையில், இடுக்கி அணையின் ஆயுள்காலம் மட்டும் 300 ஆண்டுகளாக விளங்குகிறது. கடந்த 1969ஆம் ஆண்டில் இந்த அணையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 1973ஆம் ஆண்டு வரை 4 நான்கு ஆண்டுகள் பணிகள் நடைபெற்றன.\nமதகுகள் இன்றி இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து 1981-ம் மற்றும் 1992-ம் ஆகிய இரு ஆண்டுகள் மட்டுமே அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் 26 ஆண்டுகள் கழித்து இடுக்கி அணை மீண்டும் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் இடுக்கி அணை முதன்முறையாக நிரம்பவுள்ளது. இதனால், எந்நேரமும் இடுக்கி அணை திறக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.\nஇடுக்கி அணை பகுதியில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்காக செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகள் உள்ளன. இதில், இடுக்கி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் செருதோனி அணைக்கு செல்கிறது. அங்கிருந்து தான் 5 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும். முதல்கட்டமாக, 40 சென்டி மீட்டர் அளவுக்கு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர் பெரியாறு\nஆற்றில் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது, அலுவா உள்ளிட்ட பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஆயிரக்கணக்கான கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டும் செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அணை நீர்மட்டம் 2400 அடியை எட்டும்போது, தண்ணீரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், இடுக்கி அணை திறக்கப்படுவதை ஒட்டி முப்படைகளின் உதவியையும் கேரள அரசு கோரியுள்ளது. இந்திய கடலோரக் காவல் படையினரின் படகுகள், விமானப்படையின் இரு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை மீட்புப்பணிக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 395 அடியை எட்டிய நிலையில் கரையோர மக்களுக்கு ஆரஞ்ச் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, நீர்மட்டம் 2 ஆயிரத்து 397 அடியை எட்டும்போது, குறிப��பிட்ட நேரங்களுக்கு ஒருமுறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் எனவும், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப தண்ணீரை திறக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\nசிம் கார்ட் இல்லாமல் கால் செய்யும் வசதியை அறிமுகப்...\n​ட்விட்டரின் அதிரடி ஆக்‌ஷனால் பிரபலங்கள் அதிர்ச்சி...\nமருத்துவ உலகில் புதிய புரட்சி: 3D கலர் எக்ஸ்ரே கரு...\n​கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சூறைக்காற்...\nமாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் ப...\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்...\nநமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படு...\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை அன...\nநீட் தேர்வை தொடரும் சர்ச்சைகள்\nஇன்றிரவுக்குள் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணையின...\n#ஜாகீர்நாயக் மீது நீங்கள் #குறிவைப்பது ஏன் \nகியாமத்துநாள்ல அல்லாஹ் இரண்டுகூட்டத்தாருடன் கடுமைய...\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் ...\nஜப்பானில் கனமழையால் 200பேர் உயிரிழந்ததையடுத்து தற்...\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி..\nவெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியு...\nஏழ்மையை முறியடித்து வாழ்வில் உச்சம் தொட்ட பெண் விம...\nதிருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக்கு தயார...\nகண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் சாப்பிட வ...\nதமிழக அளுநருக்கு கருப்புக்கொடி காட்ட உள்ளதாக திமுக...\nமுழுகொள்ளளவை எட்டவுள்ள ஆழியார் அணை; மதகுகள் வழியாக...\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇந்தியர் போல பேசி ஏமாற்றி மும்பை இளம்பெண்ணை மேட்ரி...\nசொந்தமாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தொடங்கிய 8ஆம் வகுப்...\nசொந்த செலவிலேயே கால்நடை மருத்துவமனை அமைத்த கிராம ம...\nமொபைல் போன்களுக்காக புதிய வகை back case கண்டுபிடித...\nபெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல”: சென்னை ஸ்குவாஷ...\n53 வருட இடைவெளிக்குப்பின்னர் ஆசிய ஜூனியர் சாம்பியன...\nடெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து ...\nமீன் சாப்பிடுவதால் நீண்ட காலம் உயிர்வாழ முடியுமா\nபொதுத்துறை வங்கி ATM-களை பற்றி வெளியாகியுள்ள அதிர்...\nஅமெரிக்காவில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை..\nகாங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் நிர்வாகிகள் ம...\nகோவில்களை இடித்து விட்டு சென்றார்கள் அதை புனர் நி...\nகுழுவில் இருந்தவர் பகிர்ந்த தகவலால் 5 மாத காலமாக ச...\n​பேய் படம் பார்ப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்...\nஇடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு\nதென் மாவட்ட மக்களின் கலங்கரை விளக்காக விளங்கும் மத...\nபிரிக்ஸ் மாநாடு என்றால் என்ன\nதமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் புதுக்கோட்டை கொத்...\nசங்க தமிழர்களும், காவிரி ஆறும்...\nதவறான செய்தியை நீக்காவிட்டால் 5 கோடி ரூபாய் அபராதம...\nDebit Card & Credit Card உபயோகிப்பவர்களுக்கான\nMusical.ly App பயன்படுத்தும் சில பெண்களுக்காக மட்ட...\nஆரோக்கியமாக இருப்பவர் பிச்சை(யாசகம்) கேட்டு வந்தால...\nசிபில் ஸ்கோர் குறைவாக இருக்கிறதா..\nஆறு கோடி ரூபாய் மானியம் அளித்ததற்காக நன்றி\nஏகத்துவத்தை உடைத்து சொல்லிப்பார் நீயும் வெட்டப்படு...\nமார்க்கத்திற்க்கு முரணான காரியங்கள் நடக்கும் இடங்க...\nவங்கதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச��சரிவு July 2...\nபவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கியது ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் ப...\nஇஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nவிசாரணை ஆணையத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்த...\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்ப...\nகருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...\nசாமானியர் சிந்திக்க ஒரு நொடி\nசந்திர கிரகணத்திற்கு நபியவர்கள் தொழுகை நடத்தினார்க...\nசமூக ஊடகங்கள், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக...\nஇந்தியா முழுவதும் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்...\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம்\nமருத்துவமனையில் கருணாநிதி: வீடு முதல் மருத்துவமனை ...\nதமிழகத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்;...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி\nமீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரஃபேல்: பாஜகவிற்கு எத...\nகிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்த 17 வயது இந்த...\nபாகிஸ்தான் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத இய...\nபிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால்...\nநேரு, இந்திரா காந்தியின் பெயரால் இனிமேலும் காங்கிர...\nஇறந்த மகளின் நினைவாக 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்...\nவிதைப் பண்ணை மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின்...\n​உலக அளவிலான பளுதூக்குதல் போட்டியில் பங்குபெற நிதி...\nஇந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ப...\n​துபாயில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தம...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி July 30, 2018\nபோலி ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்க...\nஇந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி...\nஅமெரிக்கா: 15 வயதிலேயே பொறியியல் பட்டம் வென்று சாத...\nTRAI தலைவர் வங்கிக்கணக்கில் ஒரே ஒரு ரூபாயை டெபாசிட...\nஆளுநரின் உத்தரவை கிழித்து எரிந்த கெஜ்ரிவால்\nமலையில் இருந்து இறங்க வழி தெரியாமல் 2 நாட்கள் தவித...\nமுணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குழுங்கும்...\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ராகுல்காந்தி ...\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செ...\nமுழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்...\nஇந்தியர்களுக்கு மறுக்கப்ப���ும் ஹெச் ஒன் பி விசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T09:27:39Z", "digest": "sha1:F3UK4DEBGZPFLT6C4J5FTKNVGXCBURJL", "length": 15449, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆரோக்கிய நிகேதனம்", "raw_content": "\nTag Archive: ஆரோக்கிய நிகேதனம்\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\n‘நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதனூடாக தெரியவருகிறது வாழ்க்கை மாறுவதனூடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப் பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதீப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பிடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை. மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பு. …\nTags: ஆரோக்கிய நிகேதனம், இலக்கிய திறனாய்வு, தாரா சங்கர் பானர்ஜி, நாவல், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமர்சனம்\nஆரோக்கிய நிகேதனம் – கடிதம்\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nஅன்புள்ள ஆசிரியருக்கு, ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பவர் அமைதியாக மரணிக்கலாம். நான் இதன் ஜீவநாடியான ஜீவன்தத்தருடன் பிறந்து அவர்கூடவே இன்பதுன்பங்களில் வாழ்ந்து அவரோடவே அமைதியாக மரணித்தேன். மரணந்தான் எத்துணை சுகந்தம் மஞ்சரி சொன்னதைப்போலத்தான். எனக்கு இதுநாள் வரை இப்படி ஒரு தெளிவை யாரும் எதுவும் கொடுக்கவில்லை. தாராசங்கர் பானர்ஜி ஜீவன்தத்தாய் வாழ்ந்து எனக்கு காட்டிவிட்டார். அபயையிடம் அவர் சொல்லியபோதுதான் நானே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். “அட ஆமால்ல கிறிஸ்டி….அன்னைக்கி எப்பிடி இந்த கடன்பிரச்சனைலேர்ந்து விடுபடபோறேன்னு தெரியலயேன்னு …\nஅன்புள்ள ஜெ.வுக்கு, தங்களின் நாவல் கோட்பாடு புத்தகத்தை படித்த பிறகு தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் நாவலை படிக்கும் ஆவல் ஏற்பட்டது. அந்த நாவல் மிகச்சிறப்பான அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அதை பற்றிய என்னுடைய சிறிய அனுபவம். மரணம் என்பது என்ன மரண தேவதையான மறலி எப்போது வருவாள். எப்படி வருவாள் மரண தேவதையான மறலி எப்போது வருவாள். எப்பட��� வருவாள் மரணத்தின் நிறமென்ன ஆத்தர் பௌ(மனைவி) போல இருப்பாளோ மஞ்சரியை (முன்னாள் காதலி) போல இருப்பாளோ மஞ்சரியை (முன்னாள் காதலி) போல இருப்பாளோ ஜகத் மஷாய் (குருவும் தந்தையுமான) …\nTags: ஆரோக்கிய நிகேதனம், ஜீவன் மஷாய், தாராசங்கர் பானர்ஜி\nநவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது. தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் …\nTags: அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், அதீன் பந்த்யோபாத்யாய, ஆரோக்கிய நிகேதனம், ஆர்.ஷண்முகசுந்தரம், ஆஷா பூர்ணாதேவி, கணதேவதை, கவி, காபூலிவாலா, கு.ப.ராஜகோபாலன், கோரா, சரத்சந்திரர், சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய. *, தாராசங்கர் பானர்ஜி, தேவதாஸ், ந.பிச்சமூர்த்தி, நளினிகந்த பட்டசாலி, நீலகண்ட பறவையைத் தேடி, பதேர்பாஞ்சாலி, பாரதி, பிமல் மித்ரா, பொம்மலாட்டம், மணிக்கொடி காலம், மாணிக்பந்த்யோபாத்யாய, முதல் சபதம், மொழிபெயர்ப்பு, ரவீந்திரநத் தாகூர், வ.வே.சு. ஐயர், வங்க இலக்கியம், வனவாசி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, ஶ்ரீகாந்தன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்��ாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/20043806/1267058/NASA-astronauts-Jessica-Meir-and-Christina-Koch-performed.vpf", "date_download": "2019-11-17T10:51:54Z", "digest": "sha1:X72HOMD6R3SR7QPXZRUF7S4XDN2GR5JY", "length": 15387, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதன்முதலாக வீரர்கள் இன்றி வீராங்கனைகள் மட்டுமே விண்வெளியில் நடைப்பயணம் || NASA astronauts Jessica Meir and Christina Koch performed the first all-woman spacewalk", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுதன்முதலாக வீரர்கள் இன்றி வீராங்கனைகள் மட்டுமே விண்வெளியில் நடைப்பயணம்\nபதிவு: அக்டோபர் 20, 2019 04:38 IST\nமுதன்முதலாக அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மெயிரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து நேற்று நடைப்பயணம் மேற்கொண்டனர்.\nவிண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்\nமுதன்முதலாக அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மெயிரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து நேற்று நட��ப்பயணம் மேற்கொண்டனர்.\nஅமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த விண்வெளி நிலையத்துக்குள் தங்கியுள்ள வீரர்கள், வீராங்கனைகள், நிலையத்துக்கு வெளியே வந்து விண்வெளியில் நடந்தபடி பராமரிப்பு பணிகளை கவனிப்பது வழக்கம்.\nவீரர்கள், வீராங்கனைகள் இணைந்து விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்டனரே தவிர, இதுவரை வீராங்கனைகள் மட்டுமே தனித்து நடைப்பயணம் மேற்கொண்டது இல்லை.\nஇந்தநிலையில், முதன்முதலாக அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மெயிரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து நேற்று நடைப்பயணம் மேற்கொண்டனர்.\nஇந்த நடைப்பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்கட்டுப்படுத்தியை (பவர் கண்ட்ரோலர்) மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nNASA astronauts | Jessica Meir | Christina Koch | spacewalk | வீராங்கனை | கிறிஸ்டினா கோச்சும் | ஜெசிகா மெயிர் | விண்வெளியில் நடைப்பயணம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nநாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவிய நாள் - அக்.27- 1961\nமுதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது - அக்.11, 1968\nநாசா விண்வெளி மையம் செல்லும் மதுரை டீக்���டைகாரர் மகள்\nஅமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வென்று நாசா செல்லும் தமிழக மாணவி\nவிண்வெளியில் இருந்து வந்த முதல் புகார் -நாசா விசாரணை நடத்த முடிவு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/06/80.html", "date_download": "2019-11-17T11:02:48Z", "digest": "sha1:RR625M4VYDBCHVCHIX6NXL3LD3C4GHJZ", "length": 21689, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சென்னை வானொலிக்கு வயது 80", "raw_content": "\nசென்னை வானொலிக்கு வயது 80\nஜூன் 16 , 1938 அன்றுதான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி சென்னை வானொலி நிலையத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். அது ஒரு புனிதமான ஆரம்பம். அன்றைய சமூகத்தின் மனநிலையையும், நாகரீக அநாகரீகங்களையும், அறிவியல் மேன்மையையும், கலைப்பார்வையையும், சமூகக் கவலைகளையும் பிரதிபலிக்கும் விதமாக அன்று ராஜாஜியின் சிந்தனை ஒரு உயர்ந்த நோக்கோடு வானொலியில் முதன்முதலாக முழங்கியது. எக்மோர் மார்ஷல் சாலையிலுள்ள ஈஸ்ட் நூக் எனப் பெயரிடப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில்தான் அப்போது சென்னை வானொலி நிலையம் இருந்தது. முன்னதாக மெரினா, ராபின்சன் பூங்கா, பீப்பிள்ஸ் பூங்கா, உயர் நீதிமன்ற கடற்கரை என ஆறு ஒலிப்பெருக்கிகள் மூலமாக சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து 1954-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் மெரினா கடற்கரைக்கு அருகிலிருக்கும் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. வானொலியை 1970-80களில் தெருவில் வெறுமனே நடந்துகொண்டே கேட்க முடியும். எல்லா வீடுகளிலும் சென்னை வானொலி முழங்கிக்கொண்டிருந்தது. இன்று உலகத் தமிழர்களின் மனம் நிறைந்த திரைக் கலைஞர்களான சிவாஜி கணேசன், மனோரமா, ஆர்.எஸ்.மனோகர் உட்பட்ட ஏராளமான கலைஞர்கள் சென்னை வானொலியின் நாடகக் கலைஞர்கள்தான். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைக்காக நேயர்கள் காத்திருப்பார்கள். அது தொலைக்காட்சியில்லாத காலகட்டம். ஞாயிறு பிற்பகல் சென்னை வானொலியில் ஒலிபரப்பாகும் நாடகம், திரைப்பட ஒலிச் சித்திரங்கள் ஒரு திரைப்படம் அளவுக்கு நேயர்களுக்கு போதையூட்டின. பல பிரபலமான தலைவர்கள், ஆளுமைகளின் மரண ஊர்வலங்களைத் தொலைக்காட்சி இல்லாத காலகட்டத்தில் சென்னை வானொலியின் நேர்முக வர்ணனையின் மூலமாகக் கேட்டு அந்தத் துயர நிகழ்வுகளில் மக்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள். பள்ளியில் பாடவேளையின்போது நண்பன் நாரயணன் தன் கைக்குட்டைக்குள் ஒரு சிறிய வானொலிப் பெட்டியைப் பொதிந்து குறைந்த சத்தத்தில் கிரிக்கெட் தமிழ் வர்ணனையை பின்வரிசையிலிருந்து கேட்டது இன்றும் பசுமையான நினைவு. 90களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நண்பரின் விடுதி அறைக்கு வரும்போது எல்லா அறைகளிலும் தென்கச்சியின் இன்று ஒரு தகவல், நன்னனின் தமிழ் அறிவோம் உட்பட காலை நிகழ்ச்சிகள் ஒலித்துக்கொண்டிருக்கும். எம்.பி.ஸ்ரீனிவாசின் சேர்ந்திசை எல்லாமே மிகவும் பிரபலமானவை. சென்னை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பிற்காலத்தில் உலகம் போற்றும் கலைஞர்களாகப் பரிணமித்தார்கள். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன், சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் உட்பட பல எழுத்தாளர்கள் சென்னை வானொலியில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர்கள். இன்று உலகமறிந்த இசைக் கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், டி.கே.பட்டம்மாள், பால முரளி கிருஷ்ணா, எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன் உட்பட்ட பல பிரபல இசை ஜாம்பவான்களின் வளர்ச்சியோடு உலகத்தையும் வளர்த்தது சென்னை வானொலி. 2004 டிசம்பர் 26 அன்று அதிகாலை மறக்க முடியாத நாள். அரங்கத்தில் ஏதோ அதிர்வதாக நண்பர் பஷீர் கூறினார். நான் உணரவில்லை. இரவு விழித்து ஒலிபரப்பிய களைப்பு எனக்கு. வீட்டுக்குக் கிளம்பினேன். ஆழ்வார்பேட்டை போக வேண்டும். வீடு வந்து சேர்ந்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடற்தண்ணீர் அலுவலகத்தில் நுழைந்துவிட்டது. என்னால��� நம்பவே இயலவில்லை. பத்து நிமிடங்களில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது. நான் ஆச்சரியத்தில் நிலையத்தை நோக்கிப் பயணித்தேன். சற்றுமுன் வெறிச்சோடிக் கிடந்த சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் அகதிகள்போல பெட்டிபடுக்கைகளுடன் கதறிக்கொண்டு மக்கள் கூட்டம். சென்னை வானொலி நிலையம் தண்ணீரில் மிதப்பதுபோலதான் காட்சி அளித்தது. காவல்துறை தலைமை அலுவலகச் சுவர் இடிந்து விழுந்திருந்தது. சில மணி நேரங்களிலேயே அந்தச் சாலையில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. சுனாமி வருவதற்கான எச்சரிக்கையை அரசு விடுத்திருந்தது. மறுநாள் சாந்தோமில் குடியிருப்புவாசிகள் பலர் வீடுகளைவிட்டுச் சென்றுவிட்டனர். அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வெறிச்சோடிக் கிடந்த சாலையில் வெகு தூரத்தில் தனியார்த் தொலைக்காட்சி சானல்களின் ஒளிபரப்பு வாகனங்கள் தெரிந்தன. எங்கள் நிலைய இயக்குநராக அப்போது ஸ்ரீனிவாச ராகவன் இருந்தார். பாதுகாப்பு கருதி ஒலிபரப்புப் பணிக்குத் தவிர்க்க முடியாத குறைந்த பணியாளர்கள் மட்டும் பணியிலிருந்தால் போதுமென்று சொல்லியிருந்தார். மறுநாள் எனக்கு அறிவிப்புப் பணி. கடற்கரை சாலைக்குள் செல்ல காவல்துறை என்னை அனுமதிக்கவில்லை. அறிவிப்பாளர் அடையாள அட்டையைக் காட்டியதும் என்னை மட்டும் அந்தச் சாலையில் அனுமதித்தார்கள். அலுவலகத்தில் ஒலிபரப்புப் பணிக்கு அத்தியாவசியமான நான்கைந்து பேர்தான் அந்த முழுக் கட்டிடத்திலும் இருந்தோம். அவ்வப்போது அறிவிப்புக் குறிப்புகள் தரப்பட்டன. சுனாமி பேரலையின்போது சென்னை வானொலியின் பணி மிகவும் பெருமிதத்துக்குரியது. நான் ஒவ்வொருமுறை சென்னை வானொலி ஒலிப்பதிவுக்கூடக் கதவின் பழைய கைப்பிடியைப் பிடிக்கும்போதும் என் மனதுக்குள் ஒரு பரவசம் பிறக்கும். அந்தக் கைப்பிடியானது இசை நாடகக் கலைஞர்கள், இந்தியத் தலைவர்கள், தமிழக முதல்வர்கள், ஆளுனர்கள் உட்பட்ட பிரபலமான அரசியல் ஆளுமைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள் என பல கைகளின் வெப்பத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் புனிதமான கைப்பிடி அது - குமரி எஸ்.நீலகண்டன், தொடர்புக்கு: punarthan@gmail.com\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் க���ப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்���ு மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51023/news/51023.html", "date_download": "2019-11-17T10:55:57Z", "digest": "sha1:M2GLHX5C4STCNYY3OX5OOYQ4JT4W6GHJ", "length": 12212, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொலை குற்ற கரங்களுடன் டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்: கருணாநிதி புலம்பல் : நிதர்சனம்", "raw_content": "\nகொலை குற்ற கரங்களுடன் டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்: கருணாநிதி புலம்பல்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆணவப் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் ஜனாதிபதியாக உள்ள ராஜபக்ஷ அமைச்சரவையில், தற்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் டக்ளஸ் தேவானந்தா, 1986ஆம் ஆண்டு ஒன்பது நபர்களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகு��ியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டு வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nபல்வேறு முனைகளில் இயற்கையாகவே பீறிட்டுக் கிளம்பிய எதிர்ப்புக்கிடையே, சில நாட்களுக்கு முன் சிங்கள ஜனாதிபதி ராஜபக்ஷ அழையா விருந்தாளியாக இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையிலே உள்ள; கொலைக் குற்ற வழக்குப் பின்னணியைக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் கச்சத் தீவில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய பேச்சு ஏடுகளிலே வெளிவந்துள்ளது.\nஅவர், “இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் வந்து, தடை செய்யப்பட்ட “ரோலர் மடி வலை”களை வைத்து மீன் பிடித்துச் செல்வதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் இலங்கை கடற்பகுதியிலே உள்ள மீன்வளம் முற்றிலுமாக அழிந்து விடும். தமிழக மீனவர்கள் “ரோலர் மடி வலை”களை வைத்து, இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதைக் கண்டித்து, இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று ஆத்திரத்தோடும், ஆணவத்தோடும் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.\nஉலகின் எந்த நாடுகளிலும் கடல்களின் நடுவே நடைபெறாத அளவிற்கு இலங்கைக் கடல் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாகத் தாக்கப்பட்டு வருவதும், தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்பட்டு வலைகள் அறுக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறித்துக் கொண்டு செல்வதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையிலே அடைப்பதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசை இதற்காகத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் சார்பில் முறையிடுவதும், இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைக் கண்டிப்பதும் முடிவில்லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும்.\nஇந்தச் செய்தி உலக நாடுகளுக்கும், உலக அமைப்புகள் பலவற்றுக்கும் தெரிந்த ஒன்றேயாகும். இ��்த நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழகத்திற்கே வருகை தந்து இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் ராஜபட்ச அரசின் இனவெறிக் கொடுங்கோன்மைச் செயல்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியாகத் தெரிகிறது.\nமேலும் டக்ளஸ் தேவானந்தாவின் பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருப்பதை இந்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்.\nகொலைக் குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் ஒருவர், மீனவர்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசியிருப்பது சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததும், கடும் கண்டனத்திற்கு உரியதும் ஆகும். இலங்கை அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சைக் கருத்திலே கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.\nஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் பற்றின ரகசியங்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான மான்ஸ்டர் மெஷின்கள்\nவாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/03/blog-post_18.html", "date_download": "2019-11-17T11:04:46Z", "digest": "sha1:AMAUDMA2U2VQE2MHFLNT6NBPJRSM56UT", "length": 24848, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை! - யுவோன் ரிட்லீ...", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant)\n[யுவோன் ரிட்லீ, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர். ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் உளவாளியாக நுழைந்த இவர் பின்னர் தலிபான் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு சிறிது காலம் அவர்களின் கைதியாக இருந்து பின்பு விடுவிக்கப்பட்டார். அவர்களின் பண்பான நடத்தையும் திருக்குர்ஆன் வாசிப்பும் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க அவர் இஸ்லாத்தை மனமுவந்து தழுவினார். தன் அனுபவங்களை கூற \"தாலிபானின் பிடியில்\" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இன்று இவர் ஒரு மேற்குலகில் முன்னணி மனித உரிமை மற்றும் பெண்ணுரிமைப் போராளி\nஹிஜாப்... உலகின் அனைத்து அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் விரும்பி விமர்சனம் செய்யும் விஷயம் இது இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் என்னும் உடலை மறைக்கும் முழு ஆடை.... அதை அணிந்திருக்கும் பெண்களின் கருத்து என்னவென்று அறிய முற்படாமல் தமக்கு தோன்றியவற்றை எல்லாம் தங்களுடய கண்ணோட்டமாகப் பிதற்றிகொண்டு திரிகின்றார்கள் இவர்கள் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் என்னும் உடலை மறைக்கும் முழு ஆடை.... அதை அணிந்திருக்கும் பெண்களின் கருத்து என்னவென்று அறிய முற்படாமல் தமக்கு தோன்றியவற்றை எல்லாம் தங்களுடய கண்ணோட்டமாகப் பிதற்றிகொண்டு திரிகின்றார்கள் இவர்கள்\nதன் சொந்தக்கருத்தை மட்டுமே மூலாதாரமாக வைத்துக்கொண்டு எழுதும் இவர்களுக்கு உண்மையில் ஹிஜாபைப் பற்றியும் இஸ்லாம் தன் பெண் மக்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றியும், மொத்தத்தில் 1400 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வலுவான இஸ்லாமியக் கட்டமைப்பைப் பற்றியும் எதுவும் தெரியாது.\nஆயினும் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரபு நாடுகளில் நடக்கும் குழந்தைத் திருமணம், பெண்களுக்கு செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்), கௌரவக்கொலை மற்றும் கட்டாயத் திருமணங்கள் போன்ற அரபுக் கலாச்சாரம் சம்மந்தமானவை மட்டுமே இவற்றை இஸ்லாத்தோடு இணைத்து இஸ்லாத்தை தவறான கோணத்தில் விமர்சிப்பதில் அகமகிழ்ந்து கொள்கின்றனர்.\nஅவற்றில் நான் மிகவும் வெறுப்பது என்னவென்றால் சௌதி அரேபியாவை உதாரணம் காட்டுவதும், அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்படும் தடை செய்வதைப்பற்றி விமர்சிப்பதும் ஆகும். இவர்கள் சாடும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் காரணம் ஆகாது. ஆயுனும் அவர்கள் தம் ஆதிக்க பலத்தால் இஸ்லாத்தைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை எழுதியும் பரப்பியும் வருகிறார்கள். நான் இவர்களை வேண்டிக்கொள்வது என்னவென்றால்.... ஒரு தூய்மையான மார்க்கத்தை ஒரு கலாச்சார வழக்கத்தோடு முடிச்சுப்போட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்பதே .\nமுஸ்லிம் ஆண்கள் தங்கள் பெண்களை எப்படி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்பது பற்றி எழுதும்படி என்னை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இது உண்மையல்ல என்று எனக்கு நன்றாகத்தெரியும். இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் திருக்குரானிலிருந்தும், ஹதீஸ்களில் இருந்தும் சம்மந்தமில்லாத சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வாசகங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் \"ஒரு உண்மையான அடியான் தன் மனைவியை அடிக்க நேர்ந்தாலும் அது அவள் உடலின் மீது எந்த காயத்தையும் கூட உருவாக்கக் கூடாது\" என்று குர்'ஆன் கட்டளை இடுகிறது. இது ஆண்களை எச்சரிக்கை செய்யும் கட்டளையாகவே உள்ளது. மற்ற மதங்கள் இதைப்பற்றி மூச்சுகூட விடுவதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\nசரி... நாம் இப்பொழுது சில சுவையான புள்ளி விபரங்களைச் சற்று பார்ப்போம். தேசியக் குடும்ப வன்முறை ஹாட்‌லைன் (National Domestic Violence Hotline) கணக்கெடுப்பின் படி வருடத்திற்கு 4 மில்லியன் அமெரிக்கப் பெண்கள் கடுமையான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். சராசரியாக தினசரி 3 பெண்களுக்கு மேல் அவர்களது கணவர்கள் மற்றும் காதலர்களால் (boy friend) கொல்லப்படுகின்றனர். கடந்த 9/11ல் இருந்து 5500 பெண்கள் சாகும்வரை அடிக்கப்பட்டும் வருகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சிலர் இதை நாகரீக உலகின் மீது போடப்படும் பழி என நினைக்கலாம். ஆனால், பெண்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறை ஒரு உலகளாவிய பிரச்னை ஆகும். இப்படிப்பட்ட வன்முறையை நிகழ்த்தும் ஆண்கள், எந்த குறிப்பிட்ட கலாச்சாரத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல.\nஉண்மை என்னவெனில், உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உதை வாங்கிக்கொண்டும், பாலுறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டுக்கொண்டும், பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வாழ்நாள் முழுவதும் கழித்துக்கொண்டிருக்கின்றனர். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை பொதுவானது. மதம், வகுப்பு, அந்தஸ்து, தோலின் நிறம், கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டது.\nஇஸ்லாம் வரும் முன்பு வரை பெண்கள் மிகவும் கீழ்ததரமானவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். உண்மை என்னவெனில், மேற்கத்திய ஆண்கள் இன்னுமே தங்களைப் பெண்களை விடவும் மிக உயர்வானவர்களாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுகள் இன்றும் கீழ் மட்டத்திலி்ருந்து உயர் பதவிகள் வரை வேலை பார்க்கும் பெண்களுக்கு, வழங்கப்படும் ஊதியம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் பிரதிபலி��்பதைக் காண்கிறோம்.\nமேற்கத்தியப் பெண்கள் இன்றும் ஒரு விற்பனைச் சரக்கு போன்றே நடத்தப் படுகின்றனர். அவர்கள் பெருகிவரும் பாலியல் அடிமைத்தனம், விரும்பத்தகாத விற்பனை யுக்திகள், பெண்களின் உடலை வியாபாரப் பண்டமாகவும் விளம்பரச் சரக்காகவும் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இங்கு பாலியல் பலாத்காரம், கொடுமை மற்றும் வன்முறைகள் தினசரி நிகழ்வுகளாகவும், ஆண் பெண் சமத்துவம் என்பது ஒரு வெற்று மாயையாகவும் உள்ளது. பெண்களின் செல்வாக்கு அவர்களின் மார்பகங்களின் அளவு சம்மந்தப்பட்டதாகவும் அமைந்துள்ளது.\nமுன்பெல்லாம் முக்காடு அணிந்து செல்லும் பெண்களைக் கண்டால் எனக்கு அவர்கள் வாயில்லா ஜீவன்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் தென்பட்டனர். ஆனால் இஸ்லாத்தை நான் அறிந்த பிறகு அவர்கள் எனக்கு பலசெயல் திறங்களையும், ஆற்றலையும், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பவர்களாகவும், சகோதரத்துவத்தின் அடயாளமாகவும் காணப்படுகிறார்கள். இன்று இவற்றிற்குமுன் மேற்கத்திய பெண்ணியத்தை ஒப்பிடும்போது அது அறியாமையின் ஏமாற்றத்தின் உச்ச்சகட்டமாகப் படுகிறது\nசெப்டெம்பர் 2001ல், நான் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் புர்கா அணிந்து திருட்டுத்தனமாக நுழைய முற்பட்டபோது, தாலிபான் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்டேன். அச்சம்பவம் என்னை மிகுந்த பயத்துக்குள்ளாக்கியது.\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியல���ம் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதிருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ...\nதிருக்குர்ஆன் மலர்கள்: நாத்திகர்களுக்கு படைத்தவனின...\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் பட...\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைத் தூதரோடு நமக்கென்ன தொட...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\nஇறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைவனின் எச்சரிக்கைகள் வெறு...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நி...\nதிருக்குர்ஆன் மலர்கள்: பாங்கோசையும் நாய்கள் ஊளையிட...\nஅரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2017/06/blog-post.html", "date_download": "2019-11-17T10:16:51Z", "digest": "sha1:72L4VBHHHHO6DCTGE5LSVIW7NPTKXX6P", "length": 51901, "nlines": 943, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: கட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டித்தமை மேற்காசியாவில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாருக்கான உணவு விநியோகத்தில் பெருமளவு சவுதி அரேபியாவினூடாக நடைபெறுகின்றது. அந்த விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான கடல், வான் மற்றும் தரைப் போக்கு வரத்துக்களையும் துண்டித்துள்ளன.\nவளைகுடாக் கூட்டுறவுச் சபையில் (The Gulf Cooperation Council -GCC) உள்ள பாஹ்ரேன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் இருக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணும் மன்னர்களால் ஆளப்படுபவை. இவற்றில் ஓமானும் குவைத்தும் கட்டாருடன் தமது அரசுறவைத் துண்டிக்கவில்லை. குவைத் மன்னர் நிலைமையை மோசமாக்க வேண்டாம் என கட்டார் மன்னரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்த நாடுகளிற் பல இஸ்ரேலுடன் இரகசிய உறவை வைத்துள்ளன. இந்த மன்னர்களுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான பல உளவுத்தகவல்களை இஸ்ரேல் அவர்களுக்கு வழகிக் கொண்டிருக்கின்றது. ஈரானிய ஆட்சியாளர்கள் போல் இந்த மன்னர்கள் இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என செயற்படுவது கிடையாது. பலஸ்த்தீனிய விடுதலைப் போருக்கு இந்த மன்னர்களின் ஆதரவு குறைந்து கொண்டே போகின்றது. இந்த மன்னர்கள் எதிரியாகப் பார்ப்பது ஈரானை மட்டுமே. அங்கு உள்ள மதவாத ஆட்சி தமது நாட்டிலும் ஒரு புரட்சி மூலம் பரவலாம் என்பதே இவர்களது பெரும் அச்சம். அதற்காக ஈரானை அடக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்கள். இஸ்ரேலுடன் இரகசியமாக இணைந்து இவர்கள் ஈரானுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.\nபாரசீகக் கடலில் உள்ள சிறு குடாநாடு கட்டார். அதன் தென்புறம் சவுதி அரேபியாவுடன் நிலத் தொடர்புடையது. 11,400 சதுர கிலோ மீட்டரில் 27 இலட்சம் மக்களைக் கொண்ட கட்டார் நாடு அங்கு எரிபொருள் வாயு இருப்பு 1939இல் கண்டறியப்படும் வரை ஒரு மீன் பிடிக் கிராமம் போல் இருந்தது. மீன் பிடித்தலும் முத்துக் குளித்தலும் அங்கு நடைபெற்றன. உலகிலேயே அதிக அளவு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு கட்டார். தற்போது அது உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. அதன் தனிநபர் வருமானம் $140,649. கட்டாரிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 2003-ம் ஆண்டு 98 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியலமைப்பு கட்டாரை ஓர் அரசமைப்பு மன்னராட்சி நாடாக்கியது.\nநோர்வே பாதி சுவிஸ் பாதி\nகட்டார் தனது வெளியுறவுக் கொள்கையை நோர்வே போலவும் சுவிஸ் போலவும் மாற்றுவதாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றது. ஆனால் கட்டாரில் அமெரிக்கப் படைத்தளம் உள்ளது சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா நடத்தும் வான் தாக்குதல்களில் பெருமளவு கட்டாரில் இருந்தே நடத்தப்படுகின்றது. கட்டார் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்குகின்றது. அதன் மூலம் உலக அரங்கில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கின்றது. உலகில் தனது செல்வாக்கை நிலைநாட்டவே கட்டார் அல் ஜசீரா தொலைக்காட்சியை ஆரம்பித்தது. சிரியாவில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் கட்டார் அதிபர் பஷார் அல் அசாத்துடன் உறவைக் கொண்டுள்ளது. அவருக்கு ஒரு தனிப்பட்ட விமானத்தையும் அது வழங்கியிருந்தது. ஆனால் கட்டார் ஈரானுடனும் உறவை வளர்ப்பதுதான் அதன் ஆபத்துகளில் முக்கியமானவை. டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டதும் அங்கு மன்னர்களுடன் ஆடிப்பாடினதும் சவுதி அரேபியாதான் அந்தப் பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புவதைச் சுட்டிக்காட்டியது. இது அங்கு ஒரு தலைமைத்துவப் போட்டியையும் உருவாக்கியுள்ளது. எகிப்தில் நடந்த அரபு வசந்த எழுச்சியின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு கட்டார் ஆதரவு வழங்கியமை எகிப்தையும் சவுதியையும் ஆத்திரபப்டுத்தியது உண்மை. . 2022-ம் ஆண்டு உலகக் காற்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடக்கவிருக்கின்றது. அது இந்த அரசுறவுத் துண்டிப்பால பாதிக்கப்படலாம்.\nமற்ற அரபு மன்னர்கள் எல்லோரும் வயது போன பின்னரும் ஆட்சி பீடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கையில் கட்டார் மன்னர் மட்டும் தனது பதவியை 61 வயதில் துறந்து தனது 33 வயது மகனை மன்னராக்கினார். இது மற்ற வயோதிப மன்னர்களை ஆத்திரப்படுத்தியது. ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையில் பாரசீகக் கடலின் கீழ் உள்ள பாரிய எரிவாயு இருப்பை ஈரானுடன் சுமூகமாகப் பகிர்ந்து கொள்ள கட்டார் விரும்புகின்றது. அதனால் ஈரானுடன் ஒரு நல்ல உறவு அதற்கு அவசியம். ஆனால் சியா இஸ்லாமிய மதவாத அரசான ஈரானுடனான அந்த உறவை வளைகுடாவில் உள்ள மற்ற சுனி ஆட்சியாளர்கள் ஐயத்துடன் பார்க்கின்றார்கள்.\nஐக்கிய அமெரிக்கா வளைகுடா கூட்டுறவு நாடுகளின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான தனது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் மேற்காசியக் கொள்கையில் முக்கிய இடம் வகிப்பவை:\n1. இஸ்ரேலின் இருப்பையும் கிறிஸ்த்தவ புனித நிலையங்களையும் பாதுகாத்தல்.\n2. எரிபொரு விநியோகம் தடையின்றி நடத்தல்.\n3. மத்திய தரைக்கடலினூடான போக்குவரத்து சீராக இருத்தல்\nகட்டார் ஈரானுடன் உறவை வளர்ப்பது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். அதை அமெரிக்கா விரும்பவில்லை.\nஐந்து நாடுகளும் அரசுறவைத் துண்டித்தவுடன் கட்டார் அரசு தனது நாட்டுக்கு எதிராக இணையவெளிக்குற்றம் இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கட்டார் அரசின் கணினிகளை ஊடுருவி தகவல்களைத் திருடி இந்த ஐந்து நாடுகளுக்கும் வழங்கியதா என்ற ஐயம் எழுகின்றது.\nகட்டார் அரசு ஈரானுடன் உறவை வளர்க்கின்றது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவுகின்றது, கமாஸ் அமைப்பிற்கு உதவுகின்றது ஆகியவை தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்த படியால் இந்த ஐந்து நாடுகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மேலும் கட்டார் மன்னர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சில காலம்தான் பதவியில் இருப்பார். அதனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு நீடிக்காது எனக் கூறினார் என்ற இரகசியமும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு கட்டார் ஆதரவு வழங்குவதை எகிப்தும் துருக்கியும் கடுமையாக எதிர்க்கின்றன. 2013-ம் ஆண்டு தலிபானின் தூதுவரகம் கட்டார் தலைநகர் டொஹாவில் திறக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் ஒரு நிழல் நாடாக கட்டார் இருக்க வேண்டும் எனது சவுதி மன்னர்களின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் கட்டார் தனது செல்வத்தை வைத்து தனித்துவமாக இயங்க முடிவு செய்தது.\nஅல் கெய்��ாவிற்கு கப்பம் செலுத்திய கட்டார்\n2017 ஏப்ரல் மாதம் அல் கெய்தா அமைப்பின் இணைக்குழுவான Tahrir al-Sham ஈராக்கில் வேட்டைக்குச் சென்றிருந்த கட்டார் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அவரது பரிவாரத்தினரையும் கைது செய்து வைத்திருந்தது. அவர்களை மீட்க கட்டார் அரசு அந்தக் குழுவினருக்கு ஒரு பில்லியன் டொலர்களை கப்பப் பணமாகச் செலுத்தியது என இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபினான்சியல் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகளாகைப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக படைநடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் பணம் கொடுத்து மீட்கக் கூடாது என்பதில் மேற்கு நாடுகள் உறுதியாக இருக்கின்றன. அதனால் கட்டார் மீது மேற்கு நாடுகள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளன. ஏற்கனவே அல் ஜசீரா ஊடகத்தால் மேற்கு நாடுகள் கடும் பொறாமையும் விசனமும் அடைந்துள்ளன.\nகட்டாருக்கு இப்போது இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் முரண்டு பிடித்து ஈரானுடன் இணைதல். ஈரானில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை கடல் வழியாக இறக்குமதி செய்தல். இது கட்டாரை ஈரானில் தங்கி இருக்கும் ஒரு நாடாக மாற்றிவிடும். இரண்டாவது தெரிவு நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டு மீண்டும் மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் உறவை வளர்த்தல்.\n2017-06-06 பிரித்தானிய நேரம் காலை 11 மணிக்கு வெளிவந்த செய்திகளின் படி கட்டாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிலைமையைச் சீராக்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படி குவைத் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5-ம் திகதி திங்கட் கிழமை அரசுறவுத் துண்டித்தவுடன் கட்டாரின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் குவைத்தை சமரச முயற்ச்சி செய்யும் படி கட்டார் வேண்டுகோள் விடுத்த பின்னர் மீண்டும் உயர்கின்றது. சமரச முயற்ச்சிக்கு ஐக்கிய அமீரகம் நிபந்தனை விதித்துள்ளது. \"We need a guaranteed roadmap to rebuild confidence after our covenants were broken,\" உடைந்து போன எமது நம்பிக்கையை மீள வரச் செய்ய உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதைவரைபை கட்டார் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.\nதுருக்கி கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கண்டித்துள்ளது.\nகட்டாரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு தடையின்றி நடக்கின்றது.\nஐக்கிய அமீரகத்தில் கட்��ார் நாட்டுக்கு ஆதரவாகக் கருத்து வெளிவிட்டால் 15 ஆண்டுகள் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: கட்டார், கத்தார், மேற்காசியா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்\nபுராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் ப...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் ந��\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/awards2.html", "date_download": "2019-11-17T09:56:01Z", "digest": "sha1:7M4XVLNZTSXRZMT7QY2TNAB5VOJGAH4E", "length": 12492, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆட்டோகிராப் படத்திற்கு 3 தேசிய விருதுகள் | Autograph bags 3 National awards - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n30 min ago குச்சியாய் கரைந்து போன குல்பி 'ஹன்ஸ்' ரசிகர்கள் ஏக்கம்\n41 min ago வைரலாகும் ‘தளபதி 64’ நாயகியின் க்யூட் புகைப்படங்கள்\n53 min ago லோ பட்ஜெட் ஹார்லி குயின்.. பயப்படாதீங்க அது நம்ம யாஷிகா தான்\n1 hr ago கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ல ஒரு குறையும் இல்லையாம்.. கல்லாவை நிரப்பும் ஆக்ஷன்\nFinance கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..\nNews தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி\nSports சிறுத்தை மாதிரி வேட்டையாடுறார்.. உலகத்திலேயே இவர் தான் பெஸ்ட்.. இந்திய வீரருக்கு குவியும் பாராட்டு\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டோகிராப் படத்திற்கு 3 தேசிய விருதுகள்\nதேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக சயிப் அலிகானும், ஹஸீனா என்ற கன்னடப் படத்தில்நடித்த தாரா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஆட்டோகிராப் படத்திற்கு 3விருதுகள் கிடைத்துள்ளன.\n2004ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படமாக பேஜ் 3 என்ற படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மாதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார்.\nசிறந்த நடிகராக ஹம் தும் என்ற இந்திப் படத்தில் நடித்த சயிப் அலி கான் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுஹஸீனா என்ற கன்னடப் படத்தில் நடித்த தாராவுக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த நடிகராக ஹம் த���ம் என்ற இந்திப் படத்தில் நடித்த சயிப் அலி கான் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுஹஸீனா என்ற தமிழ்ப்படத்தில் நடித்த தாராவுக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த பாடகருக்கான விருது உதித் நாரயணனுக்கும், சிறந்த பாடகிக்கான விருது சித்ராவுக்கு கிடைத்துள்ளது. ஆட்டோகிராப்படத்தில் பாடியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமேஎன்று தொடங்கும் பாடலை எழுதியதற்காக பா. விஜய் சிறந்த பாடலாசிரியாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nவைரமுத்துவிற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தேசிய விருது பெறும் 2வது பாடாலாசிரியர் பா. விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த பொழுதுபோக்கு படங்களாக ஷாருக்கான் நடித்த வீர் ஸாராவும், சேரனின் ஆட்டோகிராப்பும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனராக ஸ்வப்னேர் தின் என்ற படத்தை இயக்கிய புத்ததேவ் தாஸ் குப்தாஅறிவிக்கப்பட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியா ரிலீஸ் ஆயிட்டாப்டி 'சங்கத்தமிழன்'.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nசபரிமலைக்கு மாலைய போட்டுட்டு.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. சிம்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஎதிர்பார்த்தது வீண்போகல... கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் அதே தான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T10:55:29Z", "digest": "sha1:4RQY4BJ3E3DMD2UJ5FKFCFC2QVNICRU6", "length": 10227, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈயம் பூசுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில் தகரத்தை (Tin) உருக்கித் தடவுதல், ஈயம் பூசுதல் அல்லது கலாய் பூசுதல் எனப்படும்.\n1 மரபு சார்ந்த தொழில்\n2.3 ஈயம் பூசும் தொழிலாளர்கள்\nஈயம் பூசுதல் என்பது மரபு சார்ந்த தொழில். நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் செம்பு, பித்தளை, மற்றும் வெங்கலப் பாத்திரங்கள் புளி சேர்த்து சமைத்த பொருட்களை சேமித்து வைத்தால் நாளடைவில் பச்சை நிறக் களிம்பு படிந்து உணவை நஞ்சாக்கிவிடும் அபாயம் உண்டு. இதைத் தடுக்க பாத்திரங்களில் ஈயம் பூசினார்கள்.\nதமிழர்கள் அன்றாட உபயோகத்தில் ஐந்து உலோகங்கள் இருந்தன. இவை பொன், வெள்ளி, செம்பு, பித்தளை மற்றும் வெண்கலம் என்பன. பொன் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தவை. ஆபரணங்கள் செய்ய உதவும். செம்பு சூடு தாங்கும் உறுதியான தாமிர பாத்திரம் நெடுங்காலம் நிற்கும். ஆனால் அதிகம் களிம்பு பிடிக்கும். இரண்டு பங்கு செம்பும் ஒரு பங்கு நாகமும் சேர்த்து உண்டாக்குவது பித்தளை. பித்தளையில் செய்யும் பாத்திரங்கள் உறுதியானவை. அடுப்பில் சூடு தாங்கும். எனினும் சற்று களிம்பேறும் தன்மையுடையது. செம்பையும் வெள்ளீயத்தையும் கலந்து வெண்கலம் உண்டாக்கப்படுகிறது. வெண்கலப் பாத்திரங்கள் பயன்படுத்த எளிதானது. சூடு தாங்கும் என்றாலும் சிறிது களிம்பு பிடிக்கும். எனவே களிம்பு படிதலைத் தவிர்க்க ஒரு சிறப்பு உலோகம் பூச்சாக உருக்கி உள்ளிடப்படுகிறது.\nஆனால் நாம் ஈயம் பூசுதல் என்று குறிப்பிடுவது தகரம் (Tin) என்ற உலோகப் பூச்சைத் தான். ஈயம் கொடிய விஷமுள்ளது. எனவே இவ்வுலோகத்தை செம்பு, பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்களில் களிம்பு படிவதைத் தடுப்பதற்காக பூச இயலாது. மாற்றாக தகரம் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் குணநலனுடையது. எனவேதான் பழம், ஈரட்டி (பிஸ்கட்), பழரசம் போன்ற உணவுப் பொருட்கள் தகரத்தால் செய்த டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. எனினும் தகரத்தில் குறைந்த அளவு ஈயம் கலக்கப்படுவதுண்டாம்.\nஈயம் பூசும் தொழிலாளர்கள் இதை ஒரு மரபுத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் இவர்கள் தற்காலிகமான இடத்தில் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். கிராமங்களில் குடும்பத்துடன் மரத்தடிகளில் அமர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் துருவுறா எஃகு கொண்டு செய்யப்படும் பாத்திரங்கள் அதிகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளபடியால் ஈயம் பூசுதல் என்ற இந்தத் தொழில் அருகி வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு���ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/01/31/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T10:50:42Z", "digest": "sha1:PLBPKF3O3SNHV4XNSUN7SLQOVOSZ5WZM", "length": 21312, "nlines": 284, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு", "raw_content": "\n‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nஜனவரி31, 2008 வே.மதிமாறன்\t6 கருத்துகள்\n* உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா\nஅதான் மெலடி. காதல்ல, லவ் சாங்ல கச்சா முச்சான்னு கூத்தடிச்சிக்கிட்டு பாடமுடியாது. அப்படி மென்மையாதான் பாட முடியும். அதுல ஒரு சோகம் இருக்கும். அதான் மெலாடியோட இனிமை. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து… பார்த்த ஞாபகம் இல்லையோ… இந்தப் பாடல்களில் கூட அந்த உணர்வு இருக்கும். சோகத்துக்குள்ளே இனிமை இருக்கும். இனிமை உள்ளார சின்ன சோகம் இருக்கும். அதுதான் அந்தப் பாட்டின் சோக உணர்வுக்குக் காரணம்.\n* ‘பாலிருக்கும்… பழமிருக்கும்… பசியிருக்காது….’ இந்தப் பாடலின் சிறப்பு, பெண் குரல் வார்த்தைகளால் பாடும். ஆண் குரல் பாடல் முழுக்க ‘ஹம்மிங்’ செய்து கொண்டே இருக்கும். இந்த வித்தியாசமான கற்பனையின் பின்னணி என்ன\nஅந்த ‘ஹம்மிங்’ என்னுடைய குரல்தான். புதுசா பண்ணணும்னு திட்டமிட்டு பண்ணதுதான். ஆண்-பெண் உறவுப் பற்றி, ஆண் பாடுனா பெண்ணுக்கு வெட்கம் வரும். பெண் பாடுனா ஆணுக்கு வெட்கம் வராது. அதானால ‘ஹம்மிங்’ ல பாடிடுறான்னு வச்சோம். புதுமை, புதுமை, புதுமை-பழமை மாறாதா புதுமை.\n* இளம் விதவையின் சோகத்தை பாடலின் வார்த்தைகளையும் மீறி உருக்கியிருந்தீர்கள் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில். குறிப்பாக ‘கணவன் என்றால் அவன் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்ற முடிவுன் தொடக்��த்தில், ‘ஷெனாய்’, இசைக்கருவியைப் பயன்படுத்தியிருப்பீர்கள். அதுவரை மெட்டு கலக்கமான மனநிலையை உருவாக்கி அழவைத்திடுமோ என்ற நிலையில் இருக்கும்போது, அந்த ‘ஷெனாய்’ ஒலி அழவைத்தே விடுகிறது. நிற்கதியாய் இருக்கிற பெண்ணின் சோகம், ஏக்கம், விரக்தி என்று உணர்வுகளால் தளும்பி இருக்கிறது ‘சந்திர கவுன்ஸ்’ ராகத்தில் அமைந்திருக்கிற அந்தப் பாடல்….\nஅதான் மூடு மியூசிக். அந்த மூடை இசையமைப்பாளர் உணர்வது மாதிரி கதையை விளக்கி சொல்ற இயக்குநரோட திறமையைப் பொறுத்துதான் நல்ல பாட்டு அமையும். கதையை சரியாப் புரிஞ்சுக்கிற இசையமைப்பாளன் அந்தக் கதாபாத்திரமாவே மாறிடுவான். கண்ணுல தண்ணி வந்ததுன்னு சொன்னீங்க இல்ல, கண்ணுல தண்ணி வரணும்னுதான் அங்க ‘ஷெனா’யை வச்சது.\n* ‘ஷெனாய்’ மிகச் சிறந்த இசைக்கருவி. அதில் மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற உணர்வுகளைக் கூட தரமுடியும். ஆனால், ‘சோகம் என்றால் ஊது ஷெனாயை’ என்பது போல் அதைத் துக்க உணர்விற்கே நீங்கள் நிறையப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்\nசோகம், துக்கம் என்றில்லை எல்லா உணர்வுகளுக்கும் ஷெனாயை கொண்டு வரலாம். பக்தி, மகிழ்ச்சிக்குக்கூட பயன்படுத்தலாம். ‘சரவணப் பொய்கையில் நீராடி’ என்ற பாட்டிற்கும் ‘ஷெனா’ யை பயன்படுத்தியிருக்கிறேன்.\nமுந்தைய பதிவு ‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’ அடுத்த படம்‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\n6 thoughts on “‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு”\nபிப்ரவரி1, 2008 அன்று, 5:07 காலை மணிக்கு\nஎம்.எஸ். விஸ்வநாதன்,இளையராஜா…இந்த வரிசையில் இன்று இருக்கும் கண்றாவிகளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை…\nபிப்ரவரி1, 2008 அன்று, 12:28 மணி மணிக்கு\nகணவன் என்றால் அவன் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி, பூமாலையில் ஓர் மல்லிகை, முத்துக்களோ கண்கள், பாலிருக்கும்… பழமிருக்கும்… பசியிருக்காது இதெல்லாம் இனிமையான நினைவுகளைத் தரும் மிக இனிமையான பாடல்கள் . கடவுள் தந்த வரப்பிரசாதம்.\nபிப்ரவரி2, 2008 அன்று, 4:20 காலை மணிக்கு\nஇந்தக் காலத்துப் பாட்டுக்கள் ஒரே டப்பாங் கூத்து. அவற்றைச் செவிமடுக்கும் மேலை இனத்தவர்கள் தமிழர்களை ஆபிரிக்க காட்டுமிராண்டிகளோடு சேர்த்துப் பார்க்க வைத்துவிடும். பாட்ட��க்களுக்குப் பொருளும் இல்லை இசையில் இனிமையிலும் இல்லை. துணை இசைக்கருவிகள் பாட்டை அமுக்கிவிடுகிறது. கண்ணதாசன் திரும்பி வந்து பாடல் இயற்றிக் கொடுக்க விசுவநாதன் அதற்கு இசை அமைக்க வேண்டும்\nஜிரா (எ) கோ.இராகவன் சொல்கிறார்:\nபிப்ரவரி2, 2008 அன்று, 10:46 காலை மணிக்கு\nமெல்லிசை மன்னரின் இசைக்கோப்புகளும் கோர்வைகளும் இன்றும் கேட்கச் சுகமானவை. வலிக்கும் பொழுதும் களிக்கும் போதும் சுகிக்கும் போதும் சுவைக்கும் போதும் நினைத்துப் பாடச் சிறந்தவை.\nமெல்லிசை மன்னரின் ஹம்மிங் “பாலிருக்கும் பழமிருக்கும்” பாட்டில் மிக இனிமையாக இருக்கிறது. அவருடைய குரலும் மிக இனிமையானதே. சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவர் இசையிலும்….வி.குமார் இசையிலும், இளையராஜாவின் இசையிலும், கங்கையமரன் இசையிலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் பாடியிருக்கிறார் என்றால் அவருடைய இசைத் தாக்கத்தை என்னவென்று சொல்வது.\nபிப்ரவரி24, 2008 அன்று, 1:44 மணி மணிக்கு\nகடவுள் தந்த வரப்பிரசாதம்nu solli\nபிப்ரவரி27, 2008 அன்று, 2:30 மணி மணிக்கு\nஎதிர் பார்த்தேன் இந்த பதிலை உங்களிடமிருந்து. வந்து விட்டது.உழைப்புக்கு என்றுமே மதிப்பு தர நான் பயந்ததில்லை. நான் சொன்னது வேற consept. ந‌ன்றி\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nபறை இசை பயிற்சி முகாம்\nஎம்.ஜி.ஆர். - சிவாஜி உடைதான் லெக்கின்ஸ்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (661) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82889", "date_download": "2019-11-17T10:13:49Z", "digest": "sha1:JJ2REJG3JY2KDLS6PWXHCF43XMIGURBR", "length": 9093, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "விடலையும் குடும்பனும் – பூமணியின் அஞ்ஞாடி", "raw_content": "\nவிடலையும் குடும்பனும் – பூமணியின் அஞ்ஞாடி\nஅது நாவலாக, பூமணியின் படைப்பாக்கமாக இருந்து கொண்டிருக்கிற வரையில், அதைக் குறித்து பேசுவதில் சின்னதோ பெரியதோ ஒரு அசௌகரியம் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தின் சிடுக்குகளையும் உள்ளடங்கிய முரண்களையும் அடையாளப்படுத்துகையில் அதன் படைப்பாளியையே படுத்துவதாக விளங்கிக்கொண்டு விடுகிற சங்கடம் இது.\nஅதே எழுத்தை சிலாகிக்கையிலோ சூழல் இன்னும் அபத்தமாக மாறி கூச்சத்தின் நுனியைத் தொட்டு விடுகிறது. நாவலை ‘ஆக்கமாகக்’ கருதி உரையாடுவதிலுள்ள இந்தத் தடுமாற்றங்களிலிருந்து தப்பித்து விடுவதற்கு, ‘ரோலாண் பார்த்’ன் ‘ஆக்கங்களும் பனுவல்களும் வேறு வேறானவை’ என்ற யோசனையை பயன்படுத்திக்கொள்கிறேன்\nபூமனியின் அஞ்ஞாடி நாவலைப்பற்றி டி தருமராஜின் விமர்சனப்பதிவு அவரது தளத்தில்\nTags: டி தருமராஜ், விடலையும் குடும்பனும்/பூமணியின் அஞ்ஞாடி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-12\nநூறுநிலங்களின் மலை - 4\nசெத்தவரை, ஆவூர், உடையார் புரம்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகன���ன் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/10/10142556/1265392/Mahindra-Bolero-Power-Plus-Special-Edition-Launched.vpf", "date_download": "2019-11-17T10:32:34Z", "digest": "sha1:THV7MEL7DOLEGPFHZ3DPS3OK3YCMDGQ6", "length": 15172, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் || Mahindra Bolero Power Plus Special Edition Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 14:25 IST\nமஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ்\nமஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமஹிந்திரா நிறுவனத்தின் 2019 பொலிரோ பவர் பிளஸ் தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 7.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய தீபாவளி எடிஷனில் காஸ்மெடிக் அப்டேட்கள், புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காஸ்மெடிக் மாற்றங்களில் புதிய பொலிரோ காரில் ஸ்பெஷல் டீக்கல்கள், சீட் கவர்கள், கார்பெட் மேட்கள், ஸ்கஃப் பிளேட், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஇத்துடன் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த காரில் ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ��டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் யு.வி. மாடலாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த கார் பல்வேறு வெர்ஷன்கள்: பிக்கப், கேம்ப்பர், மேக்சி டிரக் மற்றும் இம்பீரியோ உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது. இத்துடன் பொலிரோ கார் பாதுகாப்பு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nமஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் மாடல் 1.5 லிட்டர் எம்ஹாக் டி70 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. @3600 ஆர்.பி.எம். மற்றும் 195 என்.எம். @1400-2200 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nபுதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்\nஇலவச ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் விற்பனைக்கு வரும் எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nமஹிந்திரா எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள்\nசோதனையில் சிக்கிய எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nதீவிர சோதனையில் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/minister-jayakumar-press-meet-in-kanchipuram/", "date_download": "2019-11-17T11:02:11Z", "digest": "sha1:DOINT6EP7HNVLFNQTETG43WMZUP2PKSK", "length": 13253, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "வேலூர் தேர்தல் வெற்றி கோட்டையாக அமையாது, வெத்து கோட்டையாக தான் இருக்கும் - ஜெயக்குமார் - Sathiyam TV", "raw_content": "\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in…\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Nov 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu வேலூர் தேர்தல் வெற்றி கோட்டையாக அமையாது, வெத்து கோட்டையாக தான் இருக்கும் – ஜெயக்குமார்\nவேலூர் தேர்தல் வெற்றி கோட்டையாக அமையாது, வெத்து கோட்டையாக தான் இருக்கும் – ஜெயக்குமார்\nதிமுகவுக்கு வேலூர் தேர்தல் வெற்றி கோட்டையாக அமையாது, வெத்து கோட்டையாக தான் இருக்கும் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளனர்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை, அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூட பொய்யாக கூறி திமுக வெற்றி பெற்றுவிட்டதாக கூறினார்.\nவேலூர் தேர்தலில் ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், வேலூர் மக்களவை தொகுதியை கண்டிப்பாக அதிமுக கைப்பற்றும் என்று தெரிவித்தார்.\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nகுடிபோதை.. சொத்துத் தகராறு.. தம்பியை கத்தியால் காலி செய்த அண்ணன்..\n“நான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் இனிமேல் இப்படி பண்ணாதீங்க..” – ரசிகர்களுக்கு உதயநிதியின் “டச்”\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\nமகன் மீது ஏறிய ரயில்.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வ��ழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nஇலங்கையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2016/12/26.html", "date_download": "2019-11-17T11:03:04Z", "digest": "sha1:7ALAGJJBLQBT7URDLAE4EUHRVPVL3WCC", "length": 20393, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "முறையான பயிற்சி அவசியம்! | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-26", "raw_content": "\n | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-26\n | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-26 | யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத முயற்சிப்பவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுக்காவிட்டால் நேரம் வீணாகும் எனக் கூறுகிறார் ஐ.பி.எஸ். பணி செய்தபடியே ஐ.ஏ.எஸ். பெற்ற எஸ்.ராஜலிங்கம். 2008 பேட்ச்சின் உ.பி. மாநில அதிகாரியான இவர், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். பொறியியல் பட்டம் பெற்ற பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் வந்தது. சென்னையின் அண்ணா தமிழக அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் பயிற்சி எடுத்தார். 2004-ல் அளித்த முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்குக் கிடைத்த குறைந்த மதிப்பெண்ணால் எந்தப் பணியும் கிடைக்கவில்லை. மறு முயற்சியில் ஐ.பி.எஸ். வென்று, 2006-ம் ஆண்டு பேட் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இதில் ஐதராபாத் போலீஸ் அகாடமியின் பயிற்சி எடுத்தவாறே மூன்றாவது முறை முயன்றபோது மீண்டும் ஐ.பி.எஸ்.தான் கிடைத்தது. கடைசியாக ஒரு முறை முயற்சிக்கலாம் என்று நான்காவது முறை எழுதி வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ். ஆனார். பயிற்சியின் பலன் \"நமக்கு விருப்பமில்லாத பணியைச் செய்துவிட்டுச் சில வருடங்களுக்குப் பிறகு வருந்துவதை விட ஆரம்பக் கட்டத்திலேயே வேறு முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தேன். இதற்கு என்னுடைய பெற்றோரும் ஆதரவளித்தனர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு விருப்பப் பாடங்களாகப் பொது நிர்வாகத்தையும் ���மிழையும் தேர்ந்தெடுத்தேன். தமிழில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காததால் அதை நானாகவே படித்தேன். சொந்த ஊருக்கு அருகிலுள்ள மேலகரத்தின் நூலகம், சென்னையின் கன்னிமாரா, தேவ நேயப் பாவணர் ஆகிய நூலகங்களிலும் படித்தது உதவியாக இருந்தது. ஆனால், தானாகத் தேடிப் படித்ததால் நேரம் கூடுதலாகச் செலவழிக்க வேண்டிவந்தது. பயிற்சி நிலையங்களில் சேர்வதன் மூலம் எதைப் படிப்பது என்பது உட்பட நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதை உணர்ந்து அண்ணா அரசு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தேன். அதன் முதல்வரான பிரபாகரன் எனக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அடுத்தடுத்து நான் செய்த முயற்சிகளில் என்னை ஊக்கப்படுத்தினர் எனது கல்லூரி தோழி நித்யா. அவரே எனது வாழ்க்கைத் துணையாகவும் பின்பு மாறினார்\" என்கிறார் ராஜலிங்கம். ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்-ல் வகித்த பணிகள் 2006-ம் ஆண்டு பேட்ச்சில் உபி மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். பெற்ற ராஜலிங்கம், அலிகர் மாவட்டத்திலும் மொராதாபாதிலும் ஏ.எஸ்.பி.யாகப் பணியாற்றினார். 2009 பேட்ச்சின் ஐ.ஏ.எஸ். பெற்றவர் பாந்தாவில் துணை ஆட்சியர் (பயிற்சி), தேவரியாவில் தலைமை வளர்ச்சி அதிகாரி, ஒரய்யாவின் ஆட்சியர், உ.பி.யின் பால்வளத்துறையின் சிறப்புச் செயலாளர் ஆகிய பணிகளை வகித்துள்ளார். பணி அனுபவம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உபியின் 'பராக்' பால்வளத்துறையை ராஜலிங்கம் தலைமையிலான குழுவினர் செயல்பட வைத்தைப் பாராட்டி உபி மாநில முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் பால்வளத் துறையின் மறுசீரமைப்பிற்காக ரூ.1200 கோடி நிதியை ஒதுக்கினார். நாடு முழுவதிலும் நடைமேடைகளில் கூடாரங்கள் அமைத்துப் பல வருடங்களாக வசிக்கும் குடும்பங்கள் உண்டு. இதுபோல், சுல்தான்பூரின் நடைமேடைகளில் 50 ஆண்டுகளாக 18 குடும்பங்கள் வாழ்ந்தனர். நதிக்கரையில் வளரும் கோரைப்புல்லில் தார்பாய், மூங்கில் பொருட்கள் தயாரித்து விற்றுப் பிழைப்புநடத்தினார்கள். இவர்களிடம் அவ்வப்போது பேசி அதன் ஆண்கள் சுயதொழிலுக்கு வங்கி கடன், பெண்களுக்குச் சுயதொழில் பயிற்சி, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, உ.பி. மாநிலத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் மாத பென்ஷன் தொகை, பல்வேறு வயதிலான குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்ப்பு, ரேஷன், அடையாள அட்டை என அனைத்தையும் வழங்கினார். இவர்கள் தயாரி���்கும் கைவினைப் பொருட்களுக்கு விற்பனை வசதியும் அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்களும் வழங்குவதற்குத் தற்போது முயன்று கொண்டிருக்கிறார் ராஜலிங்கம். புதியவர்களுக்கான ஆலோசனை கடந்த ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் படித்துப் பயிற்சி எடுத்தால் என்ன படிக்க வேண்டும் என்பது ஓரளவிற்குத் தெரிந்துவிடும். அன்றாடம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. நாள் ஒன்றுக்கு நாம் எத்தனை மதிப்பெண்ணுக்கு உரியதைப் படித்தோம் என்பது முக்கியம். படிப்பதற்குப் பல பக்கங்கள் கொண்ட நூல்கள் உள்ளதாகக் கருதி, நாளிதழ்கள் படிக்காமல் விடக் கூடாது. நேர்முகத் தேர்வின்போது படபடப்பு காரணமாகத்தான் முதல் மூன்று முயற்சிகளிலும் எனக்கு மதிப்பெண் குறைந்து. திடீரென்று பயத்தைப் போக்க முடியாது. நமது வீடுகளிலிருந்து இது தொடங்க வேண்டும். வெற்றியைப் பற்றி யோசிக்காமல் பள்ளிக் காலம் முதல் பேச்சுப் போட்டிகளிலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது பலன் தரும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/-024", "date_download": "2019-11-17T10:28:41Z", "digest": "sha1:TY2GCHOEELVEV4K24NBHGBAXRB64AWMR", "length": 9711, "nlines": 49, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​அஹ்லுல் பைத்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் இடையிலிருந்த திருமண உறவுகள் – தொடர் 02 - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​அஹ்லுல் பைத்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் இடையிலிருந்த திருமண உறவுகள் – தொடர் 02\nஷீஆக்கள் உஸ்மான் (ரழி) அவர்களை காபிர் என்பதோடு அவரே நபியின் மகளைக் கொலை செய்ததாகவும் சொல்கின்றனர். இது நபியவர்களையே குறைகாண்பதாகும். தனது மகளை ஒரு காபிருக்கும் ஒரு கொலைகாரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார் என்பதோடு தன் பிள்ளையை கொலை செய்வதில் அவரும் பங்கெடுத்துக் கொண்டதாக அமைந்துவிடும். எனவே, ஷீஆக்கள் தங்கள் கொள்கையை ஒரு கணம் மறு பரிசீலனை செய்யவேண்டும்.\nஅலி (ரழி) அவர்கள் நபியவர்களுக்கு மருமகன் ஆவதற்கு முன்னாலேயே உஸ்மான் (ரழி) அவர்கள் மருமகன் ஆனார்கள். அதுபோலவே, உலகத்தில் ஒரு நபியின் இரண்டு மகள்களை திருமணம் செய்த மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்பு அவருக்கு மாத்திரமே உள்ளது.\nஉமர் (ரழி) அவர்கள் அலி (ரழி) அவர்களின் மகள் உம்மு குல்தூமை திருமணம் செய்தார்கள். அலி (ரழி) அவர்கள் திருமணம் செய்து கொடுத்தார்கள். இந்த இடத்தில் ஷீஆக்கள் யாரை குறை சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை. இதில் யாரை அவர்கள் குறை கண்டாலும் அலி (ரழி) அவர்களை குறைகாண்பதாகவே அமையும்.\nஉமர் (ரழி) அவர்களை காபிர் என்றால் ஒரு காபிருக்கு தனது மகளை அலி (ரழி) திருமணம் செய்து கொடுத்தார் என்று சொல்ல வேண்டும். அதுவும் நபியின் மரணத்திற்கு பின்தான் இந்த திருமணம் நடந்தது, அலி (ரழி) அவர்களின் மகளை குறை கண்டாலும் அலி (ரழி) தன் மகளைப் பயிற்றுவிப்பதில் தோழ்வியடைந்துவிட்டார் என்று சொல்லவேண்டும். இதில் உமர்(ரழி) அவர்களுக்கு: ஸைத், ருகையா எனும் இரு பிள்ளைகள் கிடைத்தனர்.\nஅஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்களை அபூபக்ர் (ரழி) அவர்கள் திருமணம் செய்திருந்தார்கள் அவர்கள் மரணித்ததற்கு பிறகு அஸ்மாவை அலி (ரழி) அவர்கள் திருமணம�� செய்தார்கள். அஸ்மாவின் மூலம் அலி (ரழி) அவர்களுக்கு அவ்ன், யஹ்யா என்னும் இரு குழந்தைகள் கிடைத்தன.\nஅலி (ரழி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஸைத் பின்த் ஆதிகாவை திருமணம் செய்தார்கள். இவர் உமர் (ரழி) அவர்களின் மாமாவின் மகள், இவர் ஏற்கனவே உமர் (ரழி) அவர்களின் மனைவியாக இருந்தவர்.\nஅலி (ரழி) அவர்களின் மகள் றம்லா அவர்கள் அபூ ஸுப்யானின் மகன் அப்துல்லாஹ்வை திருமணம் செய்து கொண்டார்கள். இவர், மரணித்ததற்கு பின் உமைய்யா வம்சத்தைச் சேர்ந்த மர்வானின் மகன் முஆவியாவை திருமணம் செய்து கொண்டார்கள். இன்று அஹ்லுல் பைத்தை நேசிப்பதாகச் சொல்லும் ஷீஆக்கள், இவ்வாறு பேசுவதையே பெரும் பாவமாக நினைப்பார்கள் அந்தளவுக்கு உமைய்யா வம்சாவளி, அபூஸுப்யான் போன்றவர்களில் அவர்களுக்கு எதிர்ப்புணர்வு இருக்கிறது. ஆனால் அஹ்லுல் பைத்களை நேசிப்பதாகவும் பீற்றிக்கொள்கின்றனர்.\nஹுஸைன் (ரழி) அவர்களின் மகள் ஸகீனா, உஸ்மான் (ரழி) அவர்களின் மகனின் (உமரின்) மகன் ஸைதை திருமணம் செய்திருந்தார். ஹுஸைன்(ரழி) அவர்களின் அடுத்த மகள் பாதிமா உஸ்மான் (ரழி) அவர்களின் மகனின் (அம்ரின்) மகன் அப்துல்லாஹ்வை திருமணம் செய்திருந்தார்.\nஅபூபக்ர் (ரழி) அவர்களின் மகன் அப்துர்ரஹ்மானின் மகள் ஹப்ஸாவை, ஹுஸைன் (ரழி) அவர்கள் மணந்திருந்தார்கள். ஷீஆக்களின் பிரதான இமாம்களில் ஒருவரான ஜஃபருஸ்ஸாதிக் கூட அபூபக்ர் (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவரே இதனால்தான் ஜஃபருஸ்ஸாதிக் அபூபக்ர்(ரழி) எனது பாட்டன் என்று அடிக்கடி சொல்லக்கூடியவராகவும் அவர்களைப் புகழக்கூடியவராகவும் இருந்தார்.\nஇவ்வாறு, அஹ்லுல் பைத்களுக்கும் ஏனைய ஸஹாபாக்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் மத்தியில் உள்ள திருமண உறவு முறையைப் பார்த்தால் தனியான ஒரு புத்தகம் எழுதுமளவு அதிகமாக உள்ளது. ஆனாலும் புத்தியுள்ளவர்களுக்கு சிந்திக்கவும் படிப்பினை பெறவும் இவைகள் போதுமானவை. எதைச்சொன்னாலும் நாம் விடமாட்டோம் என்று சொல்பவர்கள் எவ்வளவுதான் சொன்னாலும் ஏற்கமாட்டார்கள்.\nஅல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். எல்லாவற்றுக்கும் அவனே போதுமானவன்.\n​அஹ்லுல் பைத்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் இடையிலிருந்த திருமண உறவுகள் – தொடர் 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.in/2013/06/", "date_download": "2019-11-17T09:22:40Z", "digest": "sha1:I3XANVI3RR6JMNAMUVGFAOS54MSJRIZF", "length": 20446, "nlines": 396, "source_domain": "www.tnpsctamil.in", "title": "TNPSC Recruitments | TNPSC Study Materials | TNPSC Model Question Papers | TNPSC Online Test June 2013", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\n7.7.2012 TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஓர் அலசல்\n* மரபுப் பிழையை நீக்குதல் | TNPSCTAMIL\nTNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு பாடநூல்கள் பதிவிறக்கம் செய்ய...\nTNPSC மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடதிட்டம் | TNPSC Revised new syllabus 2013\nCurrent Affairs | நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nஎல்லா பதிவுகளையும் (தலைப்பு) ஒரே நேரத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தமிழில் 30க்கு 30 மதிப்பெண்கள் பெற ஜனாவின் பொதுத்தமிழ் வினாவங்கியை வாங்கி பயிற்சி செய்யுங்கள்\nஇந்த இணையதளம் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள google+ பட்டனை சொடுக்கி Share செய்யவும்\nஇந்திய அரசியலமைப்பு பகுதி-4 | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nஅரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம...\n# ஆறாம் வகுப்பு - இன்பத்தமிழ் - பாடக்குறிப்புகள்\n* புதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLI...\nwww.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து எமது www.tettnpsc.com வையும் subscribe செய்யுமா...\n2018 மலேசியா ஓபன் (பேட்மிண்டன்) சாம்பியன் பட்டம் வென்றவர்கள்\n1.ஆண்கள் ஒற்றையர் - லீ சோங் வேய் (மலேசியா) 2.மகளிர் ஒற்றையர் - டை சூ யங் (சீன தைப்பி) 3.ஆண்கள் இரட்டையர் - தக்கேஷி கமுரா, கீகோ சொனோடா ...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை கிளிக் செய்யவும்\nSTUDY MATERIALS MODEL QUESTION PAPER தமிழ் ONLINE TEST தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் இந்திய அரசியலமைப்பு வரலாறு TIPS அறிவியல் ANNOUNCEMENTS TET STUDY MATERIALS தமிழ் நூல்கள் Syllabus Coaching Centers பொருளாதாரம் Maths GK in Englsih General Knowledge பொது அறிவு வினா-விடைகள் புவியியல் தமிழகம் மேதைகள் தமிழ்நாடு உயிரியல் விளையாட்��ு பொது அறிவு வேதியியல் Text Books ALL PUBLISH POST COMPUTER\nஇந்து மத இணைப்பு விளக்கம்\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nVAO பொதுத்தமிழ் online Test\nசமச்சீர்கல்வி பாட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் கேள்வி பதில்கள் அடங்கிய விலை ரூ. 560 புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க / பதிவிறக்கம் செய்ய\nமேலும் விவரங்களுக்கு : Cell : 9087976363 புத்தகத்தைப் பெற\nஅனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க\n7.7.2012 TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி...\n* மரபுப் பிழையை நீக்குதல் | TNPSCTAMIL\nTNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521672-p-chidambram-has-moved-a-bail-plea-in-delhi-high-court.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-11-17T11:11:46Z", "digest": "sha1:IFQM52YCP7LKIMAXLH3EV7VGUZWRGYEI", "length": 15856, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு: ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு | P Chidambram has moved a bail plea in Delhi High Court", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஅமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு: ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nஅமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.\nசிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.\nஇந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வெளிநாடு செல்லத் தடை விதித்ததோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.\nஎனினும் அவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகாரில் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்றப் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சிதம்பரத்தின் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.\nP ChidambramDelhi High Courtஅமலாக்கப்பிரிவுடெல்லி உயர் நீதிமன்றம்சிதம்பரம் மனுஐஎன்எக்ஸ் மீடியா\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nசிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு: அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில்...\nஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கப் பிரிவு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா\n10 ஆண்டுகளுக்குப் பின் நாளை முடிவு: தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்குள்...\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\n''போலீஸ்காரர்களுக்கும் நல்லது கெட்டது இருக்குல்ல''- 200 பேருக்கு திருமண விடுப்பு வழங்கிய லக்னோ...\nநாடாளுமன்றக் குளிர்காலக் க��ட்டத்தொடர் திங்களன்று தொடக்கம்: வேலையின்மை, பொருளாதார தேக்கநிலையை எழுப்ப எதிர்க்கட்சிகள்...\nபஞ்சாபில் தலித் அடித்துக்கொலை; கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது...\n''போலீஸ்காரர்களுக்கும் நல்லது கெட்டது இருக்குல்ல''- 200 பேருக்கு திருமண விடுப்பு வழங்கிய லக்னோ...\nதிருமூர்த்தி குரலில் ஆத்மார்த்தமான பாடல்: இமான் பெருமிதம்\nஉலகிலேயே முதன்முறை: கண்களைக் கட்டிக் கொண்டு 25 விதமான செயல்களைச் செய்து பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521647-there-is-no-rain.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-17T09:52:05Z", "digest": "sha1:LE4PXN457P4ZRTZXLATCXCXZ42KYH7U5", "length": 14037, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிகனமழை என அறிவிக்கப்பட்டபோதும் தேனி, திண்டுக்கல்லில் மழை இல்லை | There is no rain", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஅதிகனமழை என அறிவிக்கப்பட்டபோதும் தேனி, திண்டுக்கல்லில் மழை இல்லை\nதேனி மாவட்டத்துக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான மழைகூட பெய்யாமல் பல இடங்களில் வெயில் கொளுத்தியது.\nதேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் சிற்றாறுகளில் நீர் பெருக்கெடுத்து உள்ளது. மூலவைகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. போடி, சோத்துப்பாறை அணை நிரம்பியது. நேற்று முன்தினம் மஞ்சளாறு அணை 51 அடியை நெருங்கியதைத் தொடர்ந்து, முதல் அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், தேனி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு நேர்மாறான பருவநிலையே மாவட்டத்தில் நிலவியது.\nகாலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குமுளி, ராசிங்காபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி சோத்துப்பாறையில் 12 மி.மீ. தேக்கடியில் 10.2 மி.மீ. மழை பெய்தது. பெரியார் அணையில் 6 மி.மீ., உத்தமபாளையம்- 2 மி.மீ., ஆண்டிபட்டி 3.8 மிமீ மழை பெய்தது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் எந்த இடத்திலும் சாரல்கூட பெய்யாமல் ஏமாற்றியது. கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. கொடைக்கானலுக்கு பலத்த மழையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. மக்கள் வராததால் பிரையண்ட் பூங்கா, ஏரிப் பகுதிகள் வெறிச்சோடின.\nஅதிகனமழைதேனிதிண்டுக்கல்மழை இல்லைThere is no rainரெட் அலர்ட்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nவைகை ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு: நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றபோது சோகம்\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்...\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு 5 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு காளான் பிரியாணி பரிசு\nதிண்டுக்கல் ஜிடிஎன் கலை கல்லூரியில் மாவட்ட அளவில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி\nகொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி\nகடையில் இனிப்பு வாங்கி விட்டு ரூ.2000 கள்ள நோட்டை அளித்த நபர் தப்பியோடிய...\nஅரசு மருத்துவமனையில் 60% தண்ணீர் பற்றாக்குறை: 24 மணி நேரம் குடிநீர் விநியோகம்...\nபுதுச்சேரி - கருவடிக்குப்பத்தில் 12 ஆண்டுகளாக நடைபெறும் காமராஜர் மணிமண்டப பணிகள்: 2020...\nவங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nகொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி\nகடையில் இனிப்பு வாங்கி விட்டு ரூ.2000 கள்ள நோட்டை அளித்த நபர் தப்பியோடிய...\nசிவாஜியுடன் ஜெயலலிதா இணைந்த 68ம் வருடம் - எம்ஜிஆருடன் எட்டு; சிவாஜியுடன் இரண்டு\nகிருஷ்ணகிரி அணையில் 2 மதகுகளில் நீர் கசிவு; அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள்...\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள் : அருகில் என்பதை தவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2954", "date_download": "2019-11-17T09:51:03Z", "digest": "sha1:BDUU7PSXOLBWUQUDDRLTCP5T2B35C6DQ", "length": 36386, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்ணியபூமி:கடிதமும் பதிலும்", "raw_content": "\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\n . . . Plainly there is no way back. Like it or not, we are stuck with science. We had better make the best of it. When we finally come to terms with it and fully recognize its beauty and power, we will find, in spiritual as well as in practical matters, that we have made a bargain strongly in our favor.” இதிலிருந்து இரண்டு விஷயங்கள் எழுகிறது. 1. கார்ல் சாகன் “scientific illiteracy” பற்றி குறிப்பிடும் போது, அவர் அமெரிக்கர்களை மாத்திரம் குறிப்பிடவில்லை. ஒட்டு மொத்த உலகத்துக்குமான வரிகள் அவை. அவர் அமெரிக்கர் என்பதால் நாம் அது அமெரிக்காவுக்கு மாத்திரமானதாக “வசதியாக” அர்த்தப்படுதுகிறோம். கொசுவை விரட்ட டயரை எரிப்பதை “scientific literacy” என்று என்னால் நினைக்க முடியவில்லை. 2. அதேசமயம், அவர் ஒரு புலம்பெயர்ந்த ரஷ்ய ஜுவிஷ் ஆக இருந்தால் கூட நாம் அவரை ஒரு அமெரிக்கரகவே இனம்கண்டுகொள்கிறோம். அனால், என்னை புலம்பெயர்ந்த தமிழனாகவோ, அல்லது அமெரிக்க ப்ரஜையாகவோ காணாமல் ஒரு இந்திய தமிழனாக கண்டதனால் வந்த விளைவுதான் தங்களின் கடிதம். ஜெயமோகன், தங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. தாங்கள் குறிப்பிட்டது போல என்னுடைய கடித தொனி கொஞ்சம் மேலோங்கியது என்பதை விளங்கிக்கொண்டேன். அது இரண்டு காரணங்களால் வந்திருக்கலாம். ஒன்று, மேலாதிக்க சாதியில் பிறந்து வளர்ந்த சூழ்நிலையால் இருக்கலாம் அல்லது படித்த படிப்பில் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பின்பற்றியதால் வந்திருக்கலாம். மாற்ற முயற்சித்திருப்பதை தாங்கள் இக்கடிதத்தில் காணலாம். மற்றபடி, என்னை அதுபோன்றதொரு கடிதம் எழுத தூண்டிய விஷயங்களை பகிர்துகொள்ள எண்ணுகிறேன். 1. ஈழத்தில் சகோதரர்கள் கொத்து கொத்தாய் செத்து அழிந்தபோது, இந்திய, தமிழக அரசியல்வாதிகளின் சுயநல அரசியலும், கோழி பிரியாணி சாப்பிடவும் குடும்ப உருப்படிகளின் மந்திரி பதவிகளுக்காகவுமே திறந்த அரசியல்வாதிகளின் வாய்களையும் நினைத்து இந்திய வம்சாவளி என்பதற்காக அருவருப்படைந்திருந்த நேரத்தில் தங்களின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்தது. அந்த நேரத்தில் தங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன். அதற்கு தகுந்தாற்போல நிறைய ஈழ தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைந்தேன். அனால் தாங்கள் புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களின் மனநிலையை தற்போதைய ஈழ நிகழ்வுகளில் இருத்தி விரிவாக பத��வு செய்யாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கபட வேடதரிகளான அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் வித்தியாசம் கண்டறியவேன்டியாய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது வேதனை. எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஆறுதல் வார்த்தைகள் “May be that is not his expertized area” 2. விளம்பரம் கட்டுரை ஒரு நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்சக கட்டுரையாக இருந்தால் கூட, விளம்பரங்களுடன் தங்களின் அனுபவமின்மையை காட்டியது. விளம்பரம் பற்றி பேச எனக்கு என்ன அருகதை என்று குழம்ப வேண்டாம். நான் படித்தது சென்னை பல்கலைகழகத்தில் MBA (Finance and Consumer Psychology). உண்மையில் எனக்கு வந்த எண்ணம், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத விளம்பரம் கட்டுரை எழுத முடியும் போது ஒரு வரலாற்று பதிவை தவறவிட்டு விட்டாரே என்ற ஆதங்கம். அதே சமயத்தில் தங்களின் அமெரிக்க பயணம் பற்றிய அறிவிப்பு. இவர் அமெரிக்க வந்து Oak Park சென்று ஹெமிங்க்வயின் அடுத்த பக்கத்தை அப்படியே பதிவு செய்து தமிழுக்கு எடுத்து செல்ல போகிறாரா என்ற அலட்சியம் வந்தது. அதனால் வந்த கோபத்தின் விளைவாக தாங்கள் மீது சிறு கீறல் ஏற்படுத்த செய்த முயற்சியாகவும் என்கடிதத்தை கொள்ளலாம். மற்றபடி, திருப்பி அடித்தால் தாங்க முடியாத ஆயுதத்தை ( ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜர், அண்ணா தவிர சொந்த வாழ்வில் சுத்தமான ஒரே ஒரு முதல்வர் உண்டா என்று கேட்டால் பதில் கூற முடியாத நிலை, விவசாயிகளிடம் 11 ரூபாய்க்கு கோதுமை ஜனவரியில் வாங்கி, 16 ரூபாய்க்கு ஏற்றுமதி மார்ச்சில் செய்துவிட்டு, மீண்டும் மே மாதத்தில் 27 ரூபாய்க்கு அவுஸ்திரேலியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்த இந்திய அரசு….. ) என் கையில் கொடுத்து, என் எதிரில் பரிதாபமாக நிற்கும் மற்ற கடித எழுதிகளுக்கு நோ காமெண்ட்ஸ். மணிவண்ணன்\nஉங்கள் தரப்பைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி\nசில விஷயங்களை சொல்வது முக்கியம். சில விஷயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வது முக்கியம். சிலவிஷயங்களைச் சொல்லாமலேயே விடுவிடுவது முக்கியம். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ,இதழாளர்கள் எந்த விஷயமும் தெரியாமல் பிரச்சாரங்களை நம்பியே முன்செல்பவர்கள். தமிழ்ச்சூழலில் உணர்ச்சிக்கொந்தளிப்பே எப்போதும் மைய ஓட்டம் ஆகையால் தாங்களும் கொந்தளித்து வெகுஜன ஆதரவு தேடுபவர்கள். விஷயம் தெரியும்தோறும் குரலில் அடக்கம் தேவைப்படுகிறது.\nஓர் உதாரணம், ஏப்ரல் இருபதாம் தேதிக்கு முன்னர் ஒருவர் விடுதலைப்புலிகள் தோல்விமுகத்தில் இருக்கிறார்கள், பிடிவாதத்தால் மானுட அழிவை உருவாக்கப்போகிறார்கள் என எழுதியிருந்தால் அவரை உங்களைப்போன்ற உணர்ச்சியாளர்கள் என்னதான் செய்திருக்க மாட்டீர்கள் கடைசிப்பெருந்தாக்குதலில் சிங்களர்களை கிழித்து தோரணம் கட்ட புலிகள் தயாராகிறார்கள் என்ற ‘நிலைபாடு’ தவிர எதைச் சொன்னவனும் தமிழின விரோதியாக வசைபாடப்பட்டான் என்பதை இப்போது இணையத்தைப் பார்த்தால் தெரியும்.\nஇப்போதுகூட நான் ஈழத்தமிழர்களிடம் எதையுமே சொல்ல முனையவில்லை. நான் பேசுவது அதை ஒட்டி பல கோணங்களில் யோசிக்கும் இந்திய வாசகர்களிடம் . அவர்கள் நான் சொல்லும் வகையிலும் சிந்தனைசெய்து பார்க்கலாமே என்றுதான்…\nஎதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதெல்லாம் எழுத்தாளனின் உரிமை. உங்கள் கோஷங்களை ஏற்று கோஷமிடுவதற்கு பிரியாணிப்பொட்டலம் கொடுத்து எழுத்தாளர்களைக் கூட்டிக்கொண்டு செல்ல முடியாது. அப்படிச்செல்பவர்கள் நல்ல எழுத்தாளர்களும் அல்ல. உங்கள் விருப்புவெறுப்புகளுக்கும் கோபங்களுக்கும் எழுத்தாளன் பொறுப்பல்ல.\n”இதைச்சொல்ல இவர்கள் யார், என்ன தகுதி”’என்ற வரிகளை இப்போது அங்குமிங்குமாகக் கேட்கிறேன். நீங்களெல்லாம் என்ன சொன்னாலும் சரி எழுத்தாளன் சமூகத்தின் ஓர் உறுப்பு அல்ல, அவன் சமூகத்தைவிட மேலானவன். சமூகத்தை நோக்கி பேச, ஏன் அறிவுரை சொல்ல, கடிந்துரைக்க உரிமையும் தகுதியும் உள்ளவன். ஒரு நல்ல படைப்பை எழுதிய எவனுக்குமே சமூகத்தை நோக்கிப்பேசும் தகுதி உள்ளது. ஏனென்றால் தர்க்க அறிவுக்கு அப்பால் நுண்ணுணர்வின் தகுதி தனக்க்குள்ளது என அவன் நிரூபித்துவிட்டான்.\nபாமரத்தனம் மேலோங்கிய ஒரு சமூகம் எழுத்தாளனிடம் ‘நீ யார்’ என்றுதான் கேட்கும். சினிமா அரசியல் பிரமுகர்கள் கருத்து சொன்னால்போதும் என்றுதான் நம்பும். அதை பிரதிபலிக்கும் குழிஎலிகள் சிலர் தங்களையும் எழுத்தாளர்கள் என்று சொல்லவும்கூடும். அரசியல் ஆத்மாக்கள் வெறுப்பைக் கக்கக்கூடும். ஆனால் எழுத்தாளன் அதைப்பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே எண்ணுவேன். அவனுடைய கடமை தானே உருவாக்கிய தன் பீடம் மீது ஏறி நின்று, ஆம் குன்றேறிநின்று, சமூகத்தை நோக்கிப் பேசுவதே.\nபிகு: 1 மீண்டும் கவனிக்காமல் எழுதுகிறீர்கள் அரவிந்தன் ஒரு ���த்தியைச் சொல்லவில்லை. ஒரு முழுநூலையே சொல்கிறார். நீங்கள் வாசிப்பில் செல்லவேண்டிய தூரம் மிகவும் அதிகம்\n2 விளம்பரம் பற்றிய கட்டுரை விளம்பரத்துக்கு இலக்காகும் மக்களின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் படித்திருப்பது சந்தோஷம். ஆனால் எனக்கு விளம்பர உலகம் தெரியும். எழுதியும் இருக்கிறேன்\nதங்களுக்கும் திரு. மணிவண்ணனுக்கும் இடையேயான கடித போக்குவரத்து மனவருத்தத்தை அளித்தது. ஒருவர் தனது கருத்தை, அதில் பிழை இருந்தாலும் பதிவு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் பதிவு செய்த முறை தவறானது. எதிர்வினைகள் என்பதற்க்கு சண்டையை தூண்டுவதற்க்கான வரிகளை உபயோகப்படுத்துதல் என்று அர்த்தமில்லை. அவர் அப்படித்தான் புரிந்து கொண்டார்போலும். இந்த தளத்தின் வாசகர்கள் அனைவரும் உங்களை போற்றி துதி பாடி மட்டும் எழுதியிருப்பதாக சொல்கிறார். இதிலிருந்தே அவர் இந்த தளத்தை முறையாக படித்து வருபவர் அல்ல என தெரிகிறது. வாசகர்கள் தங்களால் ஏற்றுக் கொள்ள தயங்குகிற உங்களின் சில கதை (எ.க – அனல்காற்றின் இறுதிபாகம்) மற்றும் கட்டுரையை பற்றி கண்ணியத்துடன் விவாதித்திருக்கிறார்கள். மணிவண்ணன் அவர்கள் எழுத்தாளர்களுக்கு சில உதவி செய்வதால் (அது வரவேற்புக்கு உரியதே) அவர்களுக்கு கட்டளை இடும் தொனி (இது வரவேற்புக்கு உரியது அல்ல) வந்துவிட்டது போலும். “அமெரிக்காவில் எல்லாமே ‘கருப்பு வெள்ளை’. யாரும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது” என்பதில் இருந்தே அவர் எந்த அளவிற்க்கு அமெரிக்காவை புரிந்து கொண்டிருக்கிறார் என தெரிகிறது. என்னை பொறுத்தவரை இந்த விசயத்தை நீங்கள் கடக்க விரும்பியே உங்களுக்கான நிதானத்துடன் மன்னிப்பு கோரியிருக்கிறீர்கள் என எனக்குப்பட்டது.\nஆம், உண்மை. அதில் பேசி விரிவாக விவாதிக்க ஏதுமில்லை. தனிப்பட்ட சில மனவருத்தம் தவிர. மனவருத்தங்களை உடனடியாக முடித்து வைக்கவேண்டுமென்பதே என் எண்ணம்.\nஎன் கடிதங்களில் எவருக்காவது நான் கடுமையாக எழுதியிருந்தால் அது பெரும்பாலும் திட்டமிட்டதாகவே இருக்கும். நம்பிக்கை, மனநிலை ஆகியவற்றில் ஒரு தப்பான திசையில் நிற்பவர், அதேசமயம் மிகுந்த நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு அக்கடிதம் மூலம் வெளிப்படுபவர், ஒருவரிடம் மட்டுமே கடுமையாக எழுதுவேன். அதன்மூலம் அவருக்கு ஒரு நிலைகுலைவை, அசைவை உருவாக்க மு டியும். அது அவரைச் சிந்தனைசெய்ய வைக்கும். அவரை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும். எனக்கு சுந்தர ராம்சாமி, பி.கெ.பாலகிருஷ்ணன், நித்யா ஆகியோரு ன் அத்தகைய அழுத்தமான உரசல்களும் உடைவுகளும்நிகழ்ந்தது உண்டு. நான் சுந்தர ராமசாமியை திட்டி கடிதமெல்லாம் எழுதியது ண்டு. ஆனால் அது சிந்தனையின் ஒரு பகுதி\nதிருமணிவண்ணன் அவர் கல்வி கற்றவர், வெளிநாட்டில் வாழ்பவர் ஆகவே எழுத்தாளர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி கொண்டவர் என்று எண்ணுகிறார். எனக்குத்தெரிந்து பாதிப்பங்கு அமெரிக்க- ஐரோப்பிய இந்தியத்தமிழர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் என்னைக்கண்டதுமே எனக்கு அலோசனைகள், வழிகாட்டல்கள், அறிவ்றுத்தல்கள் அளிக்க ஆரம்பித்துவிவார்கள். ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இதைச்செய்வதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு எழுத்தாளர்களிடம் கோபதாபங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை முக்கியமானவர்களாகவே அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதுதான் காரணம். இந்தியத்தமிழர்கள் பொதுவாக எழுத்தாளர்களை விட தங்களை மேலானவர்களாக, எழுத்தாள ர்கள் கௌரவமான வருமானம் இல்லாத சிறிய ஆட்களாக நினைக்கிறார்கள். இதற்கு நம்மு ய சமூக மனநிலையின் கட்டுமானம் முக்கியமான காரணம். இதை இந்த இணையதளத்திலேயே நான் எழுதிக்கோன்டே இருக்கிறேன் . நான் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை இது என்றால் மிகையல்ல. எழுத்தாளனை படிப்பவர்களை விட திட்டுபவர்கள் அதிகம்\nசென்ற மாதம் இருபது நாள் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். ஈழத்தமிழர்களுடன் பெரும்பாலும். நான் சந்தித்த வெகுசில இந்தியத்தமிழர்களில் ஒரு அம்மையார் என்னைப்பார்த்ததுமே அட்வைஸ் மழை ஆரம்பித்தார். நான் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக போராடவேண்டும் அதையெல்லாம் செய்யாமல் ஏன் வீணாக எழுதுகிறேன் என்றெல்ல்லாம் பேசித்தள்ளிவிட்டுச் சென்றார். இம்மாதிரி ஆட்களை சந்திக்கும் போது நான் செய்வதையே செய்தேன். ”மன்னிக்க வேண்டும், தெரியாமல் போய்விட்டது. உடனே செய்கிறேன்” என்றேன். வேரு என்ன செய்வது\nஉங்களுக்கு வந்த ஒரு கடிதத்தில் உங்களுக்கு ஒருவர் கம்ப்யூட்டர் கொடுத்ததாக இருந்ததே…உண்மையா\nநீங்கள் கவனிக்கவில்லை. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வாசகர்களின் அன்பளிப்புகளை ஏற்பதில்லை– மிக நெருக்கமான நண்பர்களிடம் தவிர. இந்த இணையதளத்துக்கு உதவிசெய்கிறோம் என பலர் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் பெற்றுக்கொள்வதில்லை என்றால் அதில் ஒரு பகுதியினரின் மனம் ஆரோக்கியமாக இல்லை. பரிசில் வழங்கும் குறுநில மன்னர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nTags: கலாச்சாரம், சமூகம்., வாசகர் கடிதம்\nஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளையானை விழா ஏற்புரை\nபண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/16224511/1266420/dmk-petition-to-Collector-reconstruct-dilapidated.vpf", "date_download": "2019-11-17T09:30:44Z", "digest": "sha1:CQUJXSJXY5KWFG24KYAVALYU3GHOROWD", "length": 8081, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: dmk petition to Collector reconstruct dilapidated roads in Erode Corporation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nபதிவு: அக்டோபர் 16, 2019 22:45\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கோரி கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.\nமாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்த போது எடுத்த படம்.\nஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி ஆலோசனை பேரில் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் ஒரு மனு கொடுத்தனர்.\nஈரோடு மாநகரத்தில் பாதாள சாக்கடை பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக 60 வார்டுகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் ஈரோட்டில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.\nஇதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது.\nஇதனால் டெங்கு மற்றும் வி‌ஷ காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. ரோடுகள் சரியாக மூடப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல இடங்களில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் மாநகர அவைத் தலைவர் சேகரன், மாநகர துணை செயலாளர் நந்தகோபு, மாநகர பொருளாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி கே.சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் லட்சுமண குமார், வி.சி.நடராஜன், அக்னி சந்துரு, பொ.ராமசந்திரன், நிர்மல் பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதி - முக ஸ்டாலின் வழங்கினார்\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெர���மிதம்\nமதுரை மத்திய சிறையில் போலீசார் தீவிர சோதனை\nசேலம் - இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலி\nதிமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nமுரசொலி பஞ்சமி நிலம் விவகாரம்- மு.க.ஸ்டாலினுக்கு பாமக மீண்டும் கேள்வி\nஈரோட்டில் பழுதான ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nதி.மு.க. உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் -பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்\nதிமுக பொதுக்குழு 10-ந்தேதி கூடுகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sigurd", "date_download": "2019-11-17T10:10:50Z", "digest": "sha1:S7DA5HLATY2EUHELLZG326G3UXTT53HP", "length": 3290, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sigurd", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - நார்வேஜியன் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - மேலும் 1901 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1896 ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1890 ஆம் ஆண்டில் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sigurd\nஇது உங்கள் பெயர் Sigurd\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/sekka-sivandha-vaanam-review/", "date_download": "2019-11-17T10:55:22Z", "digest": "sha1:WTIYD6GSWWMPGX6D4D76M36UWZBXL4WH", "length": 18863, "nlines": 182, "source_domain": "newtamilcinema.in", "title": "செக்கச் சிவந்த வானம் / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் / விமர்சனம்\nசெக்கச் சிவந்த வானம் / விமர்சனம்\n‘கருவாடு மீனாகாது. காலாவதியான கலாவதிக்கு கல்யாணமும் நடக்க��து’ என்றெல்லாம் மணிரத்னத்தின் அண்மைக்கால படங்களை ரசித்து() ஒரு முடிவுக்கு வந்த ரசிகனையெல்லாம் வாரி அள்ளி வண்டியில் ஏற்றியிருக்கிறார் மணி சார்) ஒரு முடிவுக்கு வந்த ரசிகனையெல்லாம் வாரி அள்ளி வண்டியில் ஏற்றியிருக்கிறார் மணி சார் சொல்லிதான் ஆக வேண்டும். தரமற்ற சாலையில் ஒரு தங்கமான பயணம்\n‘எதுக்கு வேலை மெனக்கெட்டு மும்பைக்கு போய் இந்தி பேசுற தாதாவை தேடணும். இங்கே சென்னையிலேயே இருக்கிற ஒரு தாதாவை வச்சுக்கலாமே’ என்று நினைத்த மணிசாருக்கு முதலில் ஒரு நன்றி. மும்பை என்றால் சேட்டுகள் வருவார்கள். மிசஸ் சேட்டுகள் கதறுவார்கள். பார்த்து பார்த்து சலிச்சாச்’ என்று நினைத்த மணிசாருக்கு முதலில் ஒரு நன்றி. மும்பை என்றால் சேட்டுகள் வருவார்கள். மிசஸ் சேட்டுகள் கதறுவார்கள். பார்த்து பார்த்து சலிச்சாச் ஆனால் மும்பையோ, சென்னையோ… துப்பாக்கி அதேதான். தோட்டாவும் அதேதான். மணி சார் மாறவேயில்லை, அந்த தோட்டா சவுன்ட் போல\nபிரபல தாதா பிரகாஷ்ராஜ் தம்பதியை கொல்ல ஒரு சதி நடக்கிறது. பிழைத்துக் கொள்கிறார் அவர். அருகிலேயே இருக்கும் மூத்த மகன் அரவிந்த்சாமி எதிர் கோஷ்டி மீது டவுட்டாகி ஒருவனை போட்டுத்தள்ளுகிறார். பலருக்கு படு காயம். செர்பியாவிலிருக்கும் ஒரு மகன் சிம்புவுக்கும், துபாயிலிருக்கும் இன்னொரு மகன் அருண்விஜய்க்கும் தகவல் சொல்லப்படுகிறது. தன்னை போட்டுத்தள்ள முடிவெடுத்தது யார் என்று அறியும் பிரகாஷ்ராஜ், மனதிற்குள்ளேயே மருகி மருகி ‘மர்கயா’ ஆகிவிட, சென்னைக்கு மீண்டும் கிளம்புகிறார்கள் வெளிநாட்டு மகன்கள். அவர்களுக்கு நேரும் அவஸ்தைகளும், மகன்களுக்குள் நடக்கும் நாற்காலி சண்டையும் மிச்சசொச்ச செகன்ட் ஹாஃப்\nஆர்ட்டிஸ்டுகள் சம்பளமே படத்தின் பட்ஜெட்டில் பாதியை தின்றிருக்கும். விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, அதிதி ராவ், டயானா எரப்பா (ஏய்.. யாருப்பா இது) என்று கூட்டம் கூட்டமாக ஆர்ட்டிஸ்டுகள். ஆளுக்கு அஞ்சு நிமிஷம் கொடுத்தாலே அரிச்சந்திரன் டிராமா போல அரை நாளை முழுங்கிடுமே) என்று கூட்டம் கூட்டமாக ஆர்ட்டிஸ்டுகள். ஆளுக்கு அஞ்சு நிமிஷம் கொடுத்தாலே அரிச்சந்திரன் டிராமா போல அரை நாளை முழுங்கிடுமே ஐயோ பாவம் எடிட்டர். கவனித்து வெட்டி, கதையை கெ���்டிப்படுத்தியிருக்கிறார்.\nநடிப்பில் எல்லாரும் முண்டியடித்து முதல் ரேங்க் வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக விஜய் சேதுபதியும் சிம்புவும். கம்பீரமான, அதே நேரத்தில் கலகலப்பான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி. முதல் காட்சியில் மட்டும்தான் யூனிபாஃர்ம். அதற்கப்புறம் புல் மஃப்டி மகாபாரத கண்ணன் போல, முழு கலகத்திற்கும் இவரே காரணமாகி நிற்கிறார். கடைசியில் தர்மத்தை காப்பாற்றி… அதர்மத்தை ஒழித்து… களேபரம் பண்ணியிருக்கிறார். படம் சீரியஸ்சாக போய் கொண்டிருக்கும் நேரமெல்லாம் ஒரு ஜோக்கை போட்டு தியேட்டரை அதிர விடுகிறார்.\nஅப்பா செத்துட்டாரு… என்று தகவல் வர, ‘நான் வரணுமா’ என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்கிற போதே கைதட்டலை அள்ளுகிறார் சிம்பு. சற்றே பூசிய வயிறு. சொல்பேச்சு கேட்காத உடம்பு. இருந்தாலும், நடிப்பு ராட்சசனாச்சே’ என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்கிற போதே கைதட்டலை அள்ளுகிறார் சிம்பு. சற்றே பூசிய வயிறு. சொல்பேச்சு கேட்காத உடம்பு. இருந்தாலும், நடிப்பு ராட்சசனாச்சே மிரள விட்டிருக்கிறார். அதிதிராவ் தன் அண்ணனின் வாக்கப்படாத அண்ணி என்று தெரிந்திருந்தாலும், அவரை வச்சுக்க( மிரள விட்டிருக்கிறார். அதிதிராவ் தன் அண்ணனின் வாக்கப்படாத அண்ணி என்று தெரிந்திருந்தாலும், அவரை வச்சுக்க() துடிக்கும் இந்த கொழுந்தனின் கேரக்டர் கொழுப்போ கொழுப்பு. (மணி சாருக்கு அடுத்தப்பட கதைக்கு ‘நாட்’ கிடைச்சாச்சு போல)\nதன் அண்ணனை தேடி வரும் அந்த ஒரு காட்சியில் மொத்த கிளாப்சையும் அள்ளிக் கொள்கிறார் அருண் விஜய். மற்றபடி அவர் துபாயில் என்ன பண்ணுகிறார். ஷேக்குகளிடம் என்ன பேசுகிறார் என்பதெல்லாம் துக்கடா. அவரது காதல் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வளவு சீக்கிரம் ஜெயிலுக்குப் போவார். அதுவும் செய்யாத குற்றத்துக்கு என்பதெல்லாம் துக்கடா. அவரது காதல் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வளவு சீக்கிரம் ஜெயிலுக்குப் போவார். அதுவும் செய்யாத குற்றத்துக்கு என்பதெல்லாம் பூ சுற்றல். ஆமா… அந்த குழந்தை எங்கேங்க\nஎப்போதாவது பூத்தாலும் ஜோ. ஜோதான் கணவன் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்கிற கவலை ஒருபக்கம். கொழுந்தன்கள் மீதிருக்கிற பாசம் ஒரு பக்கம் என்று தள்ளாடி தவிக்கிறார். புருஷனின் ‘செட்டப்’பை காண நேராகவே போகும் அவருக்கு அங்கு கொதிக்கும் மீன் குழம்பு அளவுக்கு கூட மனசு கொதிக்கலையே என்று நினைத்தால்தான் பக் என்கிறது. ஹ்ம்ம்ம்… மணி சார் படம் கணவன் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்கிற கவலை ஒருபக்கம். கொழுந்தன்கள் மீதிருக்கிற பாசம் ஒரு பக்கம் என்று தள்ளாடி தவிக்கிறார். புருஷனின் ‘செட்டப்’பை காண நேராகவே போகும் அவருக்கு அங்கு கொதிக்கும் மீன் குழம்பு அளவுக்கு கூட மனசு கொதிக்கலையே என்று நினைத்தால்தான் பக் என்கிறது. ஹ்ம்ம்ம்… மணி சார் படம் செட்டப் அதிதிக்கு இது தேவையில்லாத படம். பூனை மயிர் அளவுக்கு பிரயோஜனப்படாது.\nஅரவிந்த்சாமியின் கம்பீரத்தையும், அந்த கட்டுக்கோப்பான பாடி ஷேப்பையும் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது அவரது பயந்தாங்கொள்ளி ஓட்டம்.\nபிரகாஷ்ராஜுக்கு அதிக வேலையில்லை. கிடைக்கிற குளோஸ் அப்பில் ஒரு பெயின் மாத்திரைக்கு முன் வருகிற ரீயாக்ஷனை கொடுத்துவிட்டு அமைதியாகிவிடுகிறார். தியாகராஜன் தன் உருட்டும் விழியால் ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு காணாமல் போய் விடுகிறார்.\nநல்லவேளை… எவ்வளவு லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அது தெரியாதளவுக்கு படத்தின் ஓட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் எடிட்டரும் இயக்குனரும். மின்னலாய் ஓடி முடிகிறது படம்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தனியே கேட்டால் மயங்கி விழ வைக்கும் பாடல்கள் எல்லாம் படத்தில் வெட்டியாய் விழுந்த புல்லட் ஓட்டைகள் போல போன இடம் தெரியவில்லை. பின்னணி இசையில் மயங்குகிறோம். அது நமக்கு புதுசு இல்லையே\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் செர்பியாவுக்கும் துபாய்க்கும் இலவச ட்ரிப் அடித்த சந்தோஷம் பொங்குதே\nசெக்கச் சிவந்த வானம்- அழகான மீன் தொட்டி ஆனால் ஆக்சிஜன் இல்லேயே மணி சார்\n61 தியேட்டர்களில் அதிகாலை ஷோ மாஸ் காட்டிய மணிரத்னம் படம்\nவிஜய் சேதுபதியுடன் நாலு நாள்\nஅச்சம் என்பது மடமையடா / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nசிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம்\nகடைசியில இப்படி ட்விஸ்ட் கொடுத்துட்டாரே கவுதம் மேனன்\nகவுதம் மேனனை டார்ச்சர் செய்தது சூர்யாவா தனுஷா\nநான் இயக்கிய ஹீரோக்களில் சிம்புதான் இப்படி\nகால் கட்டுதான் ஒரே வழி அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு\nஃபைட் மாஸ்டர் யூனியனில் ஃபைட்\n விஜய்சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் இதுதான் வேல\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtptamilcatholic.org/events/", "date_download": "2019-11-17T09:34:53Z", "digest": "sha1:DB3IGWL3OCOXJKUQEYYPLFCAF2HSLS3X", "length": 12983, "nlines": 121, "source_domain": "rtptamilcatholic.org", "title": "Events | RTP Tamil Catholic Association", "raw_content": "\nMost Rev. Luis Rafael Zarama, Raleigh ஆயர் அவர்கள், சங்.அருள்திரு. ஞானப்பிரகாசம் அடிகளுடனும், சங்.அருள்திரு. குரியகோஸ் அடிகளுடனும் இனைந்து அக்டோபர் 20, 2019 ஞாயிற்று கிழமை, பிற்பகல் 6 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்ற உள்ளார்கள். அனைவரும் குடுமபத்தினருடன் வருகைத் தந்து, RTP தமிழ் கத்தோலிக்க சங்க குடுமபத்தினருடன் இணைந்து, திருப்பலியில் கலந்துக் கொண்டு, இறைவன் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம். திருப்பலி முடிந்தவுடன் எங்களுடன் இரவு உணவை உண்டு, நட்பு பாராட்ட உங்களையும்,\nதிருப்பலிக்கு தமிழ் பாரம்பரிய உடையையோ அல்லது Formal உடையையோ அணிந்து வருமாறு அன்புடன் பணிக்கிறோம்.\nசெப்டம்பர் 8 ம் தேதி அன்னை மரியாளின் பிறந்த நாள், அன்னை வேளாங்கண்ணி திருவிழா. செப்டம்பர் மாத திருப்பலியில் பள்ளி குழந்தைகள் மழலை குரலில் பாடவும், இசைக்கவும், செபிக்கவும் உள்ளார்கள். இதற்காக கடந்த ஒரு வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே அனைவரும் வருகைத் தந்து நமது குழந்தைகளுடன் இணைந்து இறைவனை புகழ்வோம், இறை அன்னை வழியாக இறைவன் அருளைப் பெறுவோம். நமது உடல் நலத்துக்காகவும் , நம் நண்பர்கள், உறவினர்கள் உடல் நலத்துக்காகவும், நோயினால் அவதிப்படும் அனைவருக்காகவும் சிறப்பாக செபிப்போம்.\nசெப்டெம்பர் 7 ம் தேதி சனிக்கிழமை அமெரிக்காவில் வாழும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் அன்னை வேளாங்கண்ணி திருவிழாவை சிறப்பாக கொண்டாட வாஷிங்டன் DC-இல் உள்ள Basilica of the National Shrine of the Immaculate Conception-ல் கூட உள்ளார்கள். நாங்களும் பங்கேற்க உள்ளோம���. நமது choir team ஓரிரண்டு பாடல்களை பாட உள்ளார்கள். எங்களுடன் இணைந்து அன்னை வேளாங்கன்னி திருவிழாவை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nபொதுக் காலம் – ஆண்டின் இருபதாம் ஞாயிறு\nஇந்த மாதம் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு திருநாளையும் , இந்திய நாடு விடுதலைப் பெற்ற திருநாளையும் கொண்டாடுகிறோம். நமது குழந்தைகள் கோடை விடுமுறை முடிந்து புது கல்வி ஆண்டை தொடங்குகிறார்கள். இந்த மாத திருப்பலியை நமது இளையர் குழு சிறப்பிக்க உள்ளது. அவர்களே பாடல்களையும், இசையையும் ,வாசங்களையும், மன்றாட்டுக்களையும் எடுத்து செய்ய உள்ளார்கள். இந்த மாத திருப்பலியை மறைதிரு. பிரகாசம் அடிகள் நிறைவேற்ற உள்ளார். அனைவரும் வந்து அவர்களுடன் இணைந்து இறைவன் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் பிதினாராம் ஞாயிறு. நாம் இந்த விடுமுறை நாள்களில் பயணம் செய்யும் அனைத்து குடும்பத்தினருக்காக, அவர்களின் பாதுகாப்பிற்க்காகவும் செபிப்போம். இந்த வார திருப்பலியை தவத்திரு. ஞானப்பிரகாசம் பிரகாசம் அடிகள் நிறைவேற்றுகிறார். அனைவரும் வருகைத் தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். மாலை ஆறு மணிக்கு செபமாலையுடன் ஆரம்பிப்போம்.\nஇந்த வாரம் நாம் மூவொரு கடவுள் திருவிழாவை கொண்டா உள்ளோம்.மேலும் இந்த வாரம் தந்தையர் தின விழா.வாருங்கள் அனைவரும் இறைவனை நம் தாய் மொழியில் புகழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7900/", "date_download": "2019-11-17T10:17:15Z", "digest": "sha1:XQUXNECNTPYZRTB2T5QSTOKSQ4IFI357", "length": 4462, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "பலர் மு.கா.வுடன் இணைவு » Sri Lanka Muslim", "raw_content": "\nதேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று (16) தாருஸ்ஸலாமில் வைத்து, கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.\nஇவர்களுடன் சேர்ந்து தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை ���ாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் உயர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கட்சியில் இணைந்துகொண்டனர்.\nபதவியில் இருந்து விலகுவதாக ஹரீன் பெர்ணான்டோ அறிவிப்பு\nவெற்றி பெற்ற வேட்பாளரை இன்று அறிவிப்பதற்கான சாத்தியம்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை\nதேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய சகல தரப்பினருக்கும் நன்றி – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/view_article/693", "date_download": "2019-11-17T09:50:53Z", "digest": "sha1:3EFEDF5RM3IJXYZEFC52INRPNRL7SV2Z", "length": 7430, "nlines": 87, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nபுதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி கோலாகலமாக நாளை திறக்கப்படவுள்ளது\nஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது. நாளை காலை இடம்பெற உள்ள நிகழ்வின்போது, இப்புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கோலாகலமாக திறந்துவைக்க உள்ளார்.\nதற்போது பல்வேறு இடங்களிலும் செயற்பட்டுவரும் இராணுவ தலைமையகத்தின் அனைத்து திணைக்களங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இராணுவ நிபுணத்துவத்துடன் இப்புதிய இராணுவத்தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇப்புதிய இராணுவத் தலைமையகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பல்வேறு மேற்பார்வை விஜயங்களை மேற்கொண்டு கட்டுமானப் பணிகளின் நிறைவு மற்றும் கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு ஆகியன தொடர்பாக இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2019 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/12/blog-post_10.html", "date_download": "2019-11-17T11:03:14Z", "digest": "sha1:D4PMLBPZJZ473ZE6BCNYSZDQVUXUVNMB", "length": 6950, "nlines": 183, "source_domain": "www.kummacchionline.com", "title": "கொண்டதென்ன? கொடுத்ததென்ன? | கும்மாச்சி கும்மாச்சி: கொண்டதென்ன? கொடுத்ததென்ன?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவாராது வந்த மா மழையே -உன்னை\nவீதி எங்கும் மனித நேயங்களை\nஓங்கி அடித்து எழுப்பினை -நீ\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஉண்மையை உரைத்த உன்னத பாடல்\nஅனைத்தும் 100க்கு100 உண்மையான வரிகள் நண்பரே\nநான் ஒன்று சொல்வேன்..... said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேப்டன் துப்பியது யார் மீது\nடீ வித் முனியம்மா பார்ட் 39\nபீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று...\nடீ வித் முனியம்மா பார்ட் 38\nநிவாரண பொருள கொடு ஸ்டிக்கர ஒட்டனும் இல்ல ஆத்தா வ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=3741", "date_download": "2019-11-17T10:51:16Z", "digest": "sha1:YJDKJ7KSSIHDHQTVQMY6AMTJXNWI66A7", "length": 2496, "nlines": 50, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\n• உங்கள் கருத்துப் பகுதி\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\nஇராணுவ எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ\nபா-து-கலே : மின்னல் தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்கள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-fined-for-slow-over-rate-in-first-t20i-against-new-zealand-tamil/", "date_download": "2019-11-17T11:00:07Z", "digest": "sha1:7OBWZMYXB25JV3RB274T4MNM7IJ6L7VT", "length": 14432, "nlines": 272, "source_domain": "www.thepapare.com", "title": "இறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்", "raw_content": "\nHome Tamil இறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்\nஇறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (01) கண்டி பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.\nஇருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.\nஇலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து வெளியேறும் லோக்கி பெர்குஸன்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான லோக்கி….\nஇந்நிலையில் சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்று (01) நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி மூன்று பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுக்களினால் த்ரில் வெற்றி பெற்றது.\nபோட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூசிலாந்து அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தது. இதன் போது சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையை மீறியதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nடி20 போட்டி என்ற அடிப்படையில் 20 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நேற்றைய போட்டியில�� இலங்கை அணியினரால் 2 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது.\nஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nT20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1)…..\nஆரம்பத்தில் இவ்வாறு குறைந்த பந்துவீச்சு பிரதி பதிவு செய்யப்படுமாயின் ஒரு ஓவருக்கு வீரரின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராத தொகையும், அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சட்டத்தில் அணித்தலைவர் என தனியாக இல்லாமல் ஒரு ஓவருக்கு போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் 20 சதவீத அபராதம் விதிக்கப்படும்.\nஅதன் பிரகாரம் இலங்கை அணி குறித்த இரண்டு ஓவர்களையும் வீசுவதற்கு மேலதிக நேரம் எடுத்ததன் காரணமாக போட்டியில் விளையாடிய 11 வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான ரவீந்திர விமலசிறி, பிரகீத் ரம்புக்வெல்ல, மூன்றாம் நடுவர் லைன்டொன் ஹன்னிபெல் மற்றும் நான்காம் நடுவர் ரன்மோர் மார்டினெஸ் ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் போட்டி முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அணித்தலைவவர் லசித் மாலிங்க குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.\nடெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைவர்களாக கில், சாஹா\nதென்னாபிரிக்க ஏ அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள…..\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான டி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நாளை (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nமுதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை\nடெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைவர்களாக கில், சாஹா\nமொர்தசாவுக்கு எதிராக சகிப் அல் ஹசன் பரபரப்பு குற்றச்ச��ட்டு\nதசுன் ஷானகவின் அதிரடி வீணாக வெற்றியீட்டியது நியூசிலாந்து\nமாலிங்க தலைமையிலான இளம் அணி வெற்றி வாகை சூடுமா\nமுழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ள இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/44611-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5.html?share=email", "date_download": "2019-11-17T09:46:38Z", "digest": "sha1:RVL6FA52FELXCK73EUUV2DAON6RDK5GZ", "length": 30587, "nlines": 367, "source_domain": "dhinasari.com", "title": "பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஅரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; ���ீனியர்ஸ் சீரியஸ்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nஉள்ளூர் செய்திகள் பெரியகுளத்தில் ஓபிஎஸ்., வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி\n வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒர�� வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81, ஆகவும், டீசல் விலை...\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர மற்ற வண்ணங்களைக் கட்டிக் கொண்டு செல்வார்.\nதற்போது தேனி பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து கொண்டு, கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது பலரையும் ஆச்சரியப் படுத்தியது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்\nNext articleநெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2007/05/31/city/", "date_download": "2019-11-17T10:58:59Z", "digest": "sha1:H5DNDYDU4KQG3TH5FUWATEGKDAPGQ7CM", "length": 11496, "nlines": 133, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "நகரில் அலைந்தோம்! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n← நாடு நல்ல நாடு – நோர்வே 6\nநேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, நாம பரவாயில்லையே என்று தோன்றியது :).\nதொடரின் கடைசிப் பகுதியில், கடைகோடித் தமிழன் “இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே” என்று முன்மொழிய, அதை பொன்ஸ் வழி மொழிந்திருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதுவதன் மூலம், அவர்கள் ஆசையையும் கொஞ்சம் பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகின்றது :).\nநேற்று மாலை Byen med paraply யில் (Byen med paraply = The town with umbrella = Bergen) வழிகாட்டிகளின் துணையுடன் ஒரு சின்ன Byvandring = town wandering = நகர அலைச்சல் = நகர் உலா 🙂 க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் பேர்கனில் இருப்பவர்களுக்கு நகரத்தில் ‘என்னத்தை பெருசா சுற்றிக் காட்டப் போறாங்க’ என்று ஒரு சின்ன ஏளனத்தோடு நினைத்தேன். இருந்தாலும், ‘அப்படி என்னதான் காட்டுறாங்க பார்ப்போமே’ என்ற எண்ணத்தில் போனேன். போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நகர் சுற்றிப் பார்த்து முடிந்ததும், இரவு உணவும் இருக்கு என்று சொல்லியிருந்தார்கள் :). போய் வந்த பின்னர் இத்தனை அருகில் இருந்தும், எவ்வளவு விஷயம் இத்தனைநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.\nநேற்று நல்ல காலநிலை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தும், அந்த நேரத்தில் மழையும், குளிரும் ஆரம்பித்து விட்டது. பேர்கனில் இருந்துகொண்டு மழைக்குப் பயந்தால் முடியுமா என்று விட்டு அனைவரும் நடக்கத் தொடங்கியாச்சு. நல்ல காலநிலையை எதிர் பார்த்திருந்ததால், மழைக்கேற்ற, குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் அணியாததால், குளிரில் நடுங்கி, விறைத்துப் போக வேண்டி வந்து விட்டது. ஆனாலும் வழிகாட்டியின் சுவாரசியமான தகவல்களைக் கேட்டுக் கொண்டே நகர் அலைந்து முடித்தாயிற்று. அந்த சுவாரசியமான தகவல்கள் அடுத்த நோர்வே -7 பதிவில் வரும்.\nநம்ம பேர்கன் நகரத்துக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. The city with Rhododenrons. பேர்கன் நகரின் மிதமான காலநிலை, ஈரப்பதன் என்பன இந்த Rhododenrons க்கு மிகவும் உகந்ததாக அமைந்திருப்பதால், வசந்த காலத்தில் இந்த பூக்கள் பேர்கன் நகரின் பல பகுதிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும்.\nநமது நகர் அலைச்சல் முடிந்ததும், மிக தொன்மையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில், வரலாற்றுப் பதிவுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பகுதியில் இரவு உணவை அருந்தினோம்.\nசரி வரலாறு அடுத்த பகுதியில் வரும். அப்போ இந்த பதிவு எதுக்கா சும்மா ஒரு முன்னோட்டம்தான் :).\nஒரு குட்டித் தேவதைக்கு தாய்.\n← நாடு நல்ல நாடு – நோர்வே 6\n1 Response to நகரில் அலைந்தோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF/", "date_download": "2019-11-17T10:53:08Z", "digest": "sha1:IU5ZPA2QVKVIENW7P67SARCCNJKRBTQN", "length": 7143, "nlines": 93, "source_domain": "marumoli.com", "title": "இறந்த திமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவு! -", "raw_content": "\nதோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாசவின் அறிக்கை\nஜனாதிபதி தேர்தல் | 5 மணிக்கு 80% மான வாக்குகள் பதிவு – பவ்றெல்\nஇனப்பிரச்சினையைக் கிளப்பும் ராஜபக்சக்களின் திட்டம் அம்பலமானது\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் | தோற்கப் போவது யார்\nஇறந்த திமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவு\nஇந்தோனேசியாவின் வகடோபி தேசியப் பூங்காவில் சில தினங்களுக்கு முன் 31 அடி நீளமுள்ள இறந்த திமிங்கிலமொன்றின் உடல் கரையொதுங்கியது.\nஅதன் இறப்பின் காரணத்தைக் கண்டறிய முடியாதெனினும், அதன் வயிற்றில் காணப்பட்ட சுமார் 6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் உயிரிழப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமென உலக விலங்கின சம்மேளனத்தின் இந்தோனேசியப் பொறுப்பாளர் கருத்து தெரிவித்தார். 115 குடினீர் கிண்ணங்கள், 4 பிளாஸ்டிக் போத்தல்கள், 25 பிளாஸ்டிக் பைகள், 2 காலணிகள் ஆகியன அதன் வயிற்றில் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.\nசீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், வியட்னாம், தாய்லாந்து ஆகிய ஐந்து ஆசிய நாடுகளிலிருந்தும் வரும் சமுத்திரக் கழிவுகள் உலகின் 60 % த்தை எட்டுகின்றது என சூழலியல் செயற்பாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.\nஷவேந்திரசில்வாவின் போர்க்குற்றங்கள் பற்றிய புதிய தகவல்கள் - ITJP\nமஹிந்த - மைத்திரியிடையே இணக்கப்பாடு\nமுல்லைத்தீவில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் - ஜனாதிபதி\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு 'சிறீலங்கா திலக' விருது\n← சிறீலங்கா – தமிழரது எதிர்காலம்\nதேகாப்பியாசம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் →\nசிறீசேனாவின் மாற்றுத்திட்டம்: ராஜபக்சவுக்கும் முதுகில் குத்து\nயேமன் போரில் பாவிக்கப்படும் பிரித்தானிய ஆயுதங்கள்\nபளை மருத்துவமனை வைத்திய அதிகாரி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/uzs/usd/5000000", "date_download": "2019-11-17T09:59:27Z", "digest": "sha1:JKJ3HIPJBYD3DQJKIXLFBYPC3XSPKROV", "length": 10067, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "5000000 UZS க்கு USD ᐈ ��ாற்று U.S.5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 5000000 🇺🇿 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 5000000 UZS க்கு USD. எவ்வளவு U.S.5,000,000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர் — $527.24 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு UZS.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் UZS USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் UZS USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUZS – உஸ்பெக்கிஸ்தானி சோம்\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் உஸ்பெக்கிஸ்தானி சோம் அமெரிக்க டாலர் இருந்தது: $0.000122. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.000020 USD (-13.33%).\n5000050 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்5000100 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்5000150 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்5000200 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்5000250 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்10000500 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்20001000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்40002000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்80004000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்160008000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்6000 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1720 புதிய தைவான் டாலர் க்கு யூரோ293 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்3000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்293 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்11000 ரஷியன் ரூபிள் க்கு அசர்பைஜானி மனத்100 MedicCoin க்கு ரஷியன் ரூபிள்0.00001 Blackmoon Crypto க்கு அமெரிக்க டாலர்2.48247033 Dogecoin க்கு செக் குடியரசு கொருனா300 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்38000 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்1300 புதிய தைவான் டாலர் க்கு ஜப்பானிய யென்1 புதிய தைவான் டாலர் க்கு அமெரிக்க டாலர்\n5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம�� க்கு யூரோ5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு பிரிட்டிஷ் பவுண்டு5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு சுவிஸ் ஃப்ராங்க்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு நார்வேஜியன் க்ரோன்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு டேனிஷ் க்ரோன்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு செக் குடியரசு கொருனா5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு போலிஷ் ஸ்லாட்டி5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு கனடியன் டாலர்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஆஸ்திரேலிய டாலர்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு மெக்ஸிகன் பெசோ5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஹாங்காங் டாலர்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு பிரேசிலியன் ரியால்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு இந்திய ரூபாய்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு பாகிஸ்தானி ரூபாய்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு சிங்கப்பூர் டாலர்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு நியூசிலாந்து டாலர்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு தாய் பாட்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு சீன யுவான்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஜப்பானிய யென்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு தென் கொரிய வான்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு நைஜீரியன் நைரா5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ரஷியன் ரூபிள்5000000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 17 Nov 2019 09:55:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2365615", "date_download": "2019-11-17T11:32:02Z", "digest": "sha1:TBY647Q3VKXBA5YCM5IG3QZBDBZSSTP3", "length": 16154, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "செவிலியர் நியமனத்திற்கு தடை| Dinamalar", "raw_content": "\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு ...\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்; தேவஸ்தானம்\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம் 2\nபார்லி., தொடர்: அனைத்து கட்சி கூட்டம்\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி 2\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் ... 5\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி ... 15\nசென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nமருத்துவ தேர்வு வாரியம் சார்பில், அரசு மருத்துவனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டு, கடந்த ஜூன் 9ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் வெளியானாலும், தேர்வு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் மனு தாக்கல் செய்தனர்.\nஅந்த மனுவில், செவிலியர் தேர்வில் விதிமீறல் உள்ளது, தேர்வு பட்டியல் நியாயமான முறையில் வெளியிடவில்லை போன்ற காரணங்களுக்காக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.\nRelated Tags செவிலியர் தேர்வு\nநீதிபதிபதிகள் பணியிடமாற்றம்: கொலிஜியம் விளக்கம்(12)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகு��ியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிபதிபதிகள் பணியிடமாற்றம்: கொலிஜியம் விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4249/nagaichuvai-kadhambum-10003552", "date_download": "2019-11-17T09:52:57Z", "digest": "sha1:37G7S3O35ZNIVHGOWW3OJOFFG46SXK3G", "length": 11070, "nlines": 175, "source_domain": "www.panuval.com", "title": "நகைச்சுவைக் கதம்பம் - Nagaichuvai Kadhambum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nவேடிக்கையான வினாடி-வினாபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nஇவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்கள்தாம். “சிரிப்போம்-சிறப்போம்” என்னும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, நகைச்சுவை நூல்களாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கின்றார். அதோடல்லாமல், கதை, கவ..\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்கேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாகேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாபதில் - முடியுமே அதற்குக் கொஞ்ச சமயோசிதபுத்தி வேணும் அவ்வளவுதான்ஆபிரகாம் லிங்கன் எவரிடமும் கடுமையாகப் பேசமாட்டார். விரோதிகள் என்றாலும் இனிமையுடன் தான் பழகுவார். அதைக் கவனித்துவந்த ஒரு நண்பர் ஆபிரகாம் லிங்கனிடம்,’ உ..\nதானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nதானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும..\nபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nவேடிக்கையான வினாடி-வினாபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nஇவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்க..\nதுண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்\nதுண்டு மீனும் வன்ம���றை கலாச்சாரமும்ஷாநவாஸ் எதை எழுத வேண்டுமோ அதை மட்டுமே எழுதுகிறார். விசாலமான இவரது பார்வைகள் வழியே பல்வேறு உலகங்களை நமக்கு அறிமுகம் ச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/view_article/694", "date_download": "2019-11-17T09:52:41Z", "digest": "sha1:COYWCLO36CWICXYS7HQLSPFQSIUXGFDH", "length": 14459, "nlines": 94, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nபுதிய இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.\nஇவ்வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வில், வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nசுமார் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியானது 6ஆம் மற்றும் 7ஆம் இலக்க தொகுதிகளை ஒருங்கிணைத்த இராணுவத் தலைமையகத்துடன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளுடன் பத்து அடுக்கு மாடிகளைக் கொண்டு காணப்படுகிறது. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய அலுவலக கட்டிடத் தொகுதியாக கருதப்படும் இப்புதிய இராணுவத் தலைமையகத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவலக பணிகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளுடன் காணப்படுவதுடன், இத்தலைமையகம் அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகள், அலுவலக அறைகள், இரண்டு உலங்குவானூர்தி இறங்குதளங்கள், தங்குமிட வசதிகள், வாகன தரிப்பிடம், உணவகங்கள், மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், மின்பிறப்பாக்கிகள், நீர் சேமிப்பு வசதிகள், நூலகங்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் காணப்படுகிறது. இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவ��கம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்களும் இங்கு மாற்றப்படவுள்ளது.\nஇப்புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சிறிசேன அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.\nஅதன்பின்னர், ஜனாதிபதி அவர்கள் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய இராணுவ தலைமையகத்தை திறந்து வைத்தார். பின்னர் மகா சங்க உறுப்பினர்களால் “செத் பிறித்” ஓதப்பட்டதுடன் ஏனைய சமய தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியினால் நாடா வெட்டப்பட்டு புதிய இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது.\nபின்னர், ஜனாதிபதி அவர்கள் புதிய இராணுவத் தலைமையகத்தின் இராணுவ தளபதி அலுவலகத்திற்கு வரவேற்கப்பட்டார். தளபதியின் புதிய அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஆகியோரின் பங்களிப்புடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.\nஇதன்பின்னர், புதிய ஜனாதிபதி பதக்கங்கலான “சேவபிமானி பதக்கம” மற்றும் “சேவா பதக்கம” ஆகிய இரண்டு சேவை பதக்கங்களும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சேவை பதக்கங்களானது 2009ஆம் ஆண்டுக்கு பிறகு பத்து வருடங்கள் களங்கமற்ற நடத்தை மற்றும் சேவைகளுக்காக இப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவ்இரண்டு பதக்கங்களும் போருக்குப் பின்னரான நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படை வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வின் நிறைவில் ஜனாதிபதி அவர்கள் புதிய இராணுவத் தலைமையகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.\nஇப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியானது இலங்கை இராணுவ தன்னார்வப் படை வளாகம் மற்றும் விமான நிலையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுடன் சுமார் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள. மேலும் இதனை அண்டிய ஒரு சில தனியார் காணிகளுக்கு இழப்பீடுகளும் வழங்கப்பட்டு அவைகளும் இப்புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொ���ுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2019 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-is-honest-man-says-kamal/", "date_download": "2019-11-17T10:12:32Z", "digest": "sha1:FL37PASZRMFKBX57J23SXL6IALASONUX", "length": 17157, "nlines": 141, "source_domain": "www.envazhi.com", "title": "ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! – ரஜினி பற்றி கமல் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு – ரஜினி பற்றி கமல்\nரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு – ரஜினி பற்றி கமல்\nரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு – ரஜினி பற்றி கமல்\nசென்னை: பிரபு மகனை வாழ்த்த, ரஜினி வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.\nகும்கி இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியதை அப்படியே தருகிறோம்:\n“விக்ரம் பிரபு யானையின் இரண்டு தந்தங்களை பிடித்தபடி, அதன் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்து, அந்த யானையை அவர் தாத்தா (சிவாஜி)யுடன் ஒப்பிட்டார்கள். அதே யானையை பிடித்துக்கொண்டுதான் நானும், ரஜினியும் உயரே வந்தோம். எங்களை தூக்கி விட்டது அந்த யானைதான்.\nநான் ஒரு தந்தத்தையும், ரஜினி ஒரு தந்தத்தையும் பிடித்துக்கொண்டோம். சிவாஜி குடும்பத்தில் என்னையும் ஒரு மகனாக ஏற்றுக்கொண்டது, அவருடைய பெருமிதம். ராம்குமார், பிரபு இருவரும் என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது, எனக்கு பெருமை. அவர் (சிவாஜி) இல்லாதபோதும் எங்கள் உறவு தொடர்கிறது.\nவிக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து ராம்குமார், பிரபு மட்டுமல்ல, அவருடைய பெரியப்பா நானும் பெருமைப்படுகிறேன். விக்ரம் பிரபு முதல் படியில் அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார் என்றார்கள். அவர் அருவி மீது அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார். அந்த அருவியில் இருந்து கொட்டுவது, எங்கள் அன்பு.\nஇந்த படத்துக்கு மினிமம் கேரண்டி’ கொடுக்கலாம். ‘கர்ணன்’ சாம்பிள் பார்த்தீங்கள்ல…\nஇங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்தது பாக்கியம்.\nநான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம், என் குருநாதர் (சிவாஜி) இருந்தபோதே `தேவர் மகன்’ படத்தின் மூலம் அவருக்கு சலாம் போட்டதுதான். அது நான் செய்த இன்னொரு பாக்கியம்,” என்றார்.\nஇந்த விழாவில் கலந்து கொண்டது தலை குனிந்து, முகம் சுளித்து கலந்து கொண்டதற்காக அல்ல, மனசு நிறைய வாழ்த்த வந்திருக்கோம்,” என்றார்.\nகும்கி விழாவில் ரஜினி – கமல் – முழு கேலரி\nPrevious Post இந்தாப்பா உன் சந்தோஷம் - ஜென் கதைகள் - 19 Next Post'தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர் - ஜென் கதைகள் - 19 Next Post'தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n5 thoughts on “ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு – ரஜினி பற்றி கமல்”\nஎன்வழி கேலரி கலக்கலா இருக்கு..\nஎன்வழியின் புதிய மெருகேற்றத்திற்கு பாராட்டுக்கள். தொடர்ந்து முன்ணணி தமிழ் இணையத்தளமாக உருவெடுக்க வாழ்த்துக்கள்\nசும்மா ரசித்து ரசித்து அனுபவித்து எடுத்திருக்கிறீர்கள் தலைவர் போட்டோவை.\nகமல் சொன்னது நக்கல். இன் ஹிஸ் ஒன் வே .\nஉங்கள் இருவரின் நட்ப்பைப்பார்த்து தற்போதய இளம் நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். கமல் தலைவரைப்பார்க்க சிங்கப்பூர் சென்றார் என்று தெரிந்ததும் கமல் மீது உள்ள மரியாதை இன்னும் அதிகமாகிவிட்டது. வாழ்த்துக்கள்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2012/01/10/dalit-leader-of-tamil-nadu-pasupathi-pandian-the-founder-of-marutham-makkal-munnetra-kazhagam-party-is-dead/", "date_download": "2019-11-17T10:40:24Z", "digest": "sha1:HY3GIRLTJWB5TBO3F5TGIAVOEJ5ERD7S", "length": 46175, "nlines": 574, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Dalit leader of Tamil Nadu Pasupathi Pandian, the founder of Marutham Makkal Munnetra Kazhagam party is Dead | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← பாட்டி – கோணங்கித்துவம்\nPosted on ஜனவரி 10, 2012 | 6 பின்னூட்டங்கள்\nதேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், இன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல் பக்கம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.\nஉயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.\nஇவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கமுள்ள தாளமுத்து நகர். இங்குதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்ட இவரது மனைவி வழக்கறிஞர் ஜசீந்தா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டுள்ளது.\nதேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் இவர் வலியுறுத்தினார்.\nபசுபதி பாண்டியன், தென்தமிழகம் நன்கு அறிந்த தலித் சமுதாய தலைவர். ஆரம்பத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து செயல்பட்டவர். அம்மன்புரம் வெங்கடேச பண்ணையாருடன் (திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் கணவர்) ஏற்பட்ட மோதல்களின் காரணமாக திண்டுக்கல் சென்ற இவர், கடந்த சில வருடங்களாகவே, மீண்டும் தென் மாவட்டங்களில், தனது சமுதாய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தார். பல்வேறு அரசியல் ரீதியான போராட்டங்கள், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் என்று தலித் சமுதாய மக்களின் கவனத்தைத் தன்பால் மீண்டும் திருப்பிவிட முயன்றார்.\nதேவேந்திர-குல வேளாளர் கூட்டமைப்பு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராம-நாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் ஜாதி செல்வாக்குடன் இருக்கிறது.\nதியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும் என்றும் பசுபதி பாண்டியர் போராடினார்.\nசி. பசுபதி பாண்டியன் பேச்சில் இருந்து:\n“எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.\nஎங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nதமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.\nதில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.\nதமிழகத்தில் பல இடங்-களில் ஜாதிக் கலவரத்திற்கு கிருஷ்ணசாமிதான் காரணமாக உள்ளார், மதுரை உத்தம-புரத்தில் நடந்த கலவரத்தில் சுரேஷ் என்ற வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார். மாஞ்சோலை பிரச்னைக்காக கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில், 17 பேர் இறந்து போயினர். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் தலித் மக்களுக்கு என்ன லாபம் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி எரியத் தொடங்கிய நேரம் அதனை சற்றுத் திசை திருப்பவே அந்தக் கலவரம் பயன்பட்டது.”\n← பாட்டி – கோணங்கித்துவம்\nmeera | 3:23 பிப இல் ஜனவரி 12, 2012 | மறுமொழி\nஅனாமதேய | 1:58 பிப இல் ஒக்ரோபர் 10, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்���ியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஏபிசிடி அல்ல... நாங்க ஓபிஐ\nபாலு மகேந்திரா - அஞ்சலி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nசலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/244832?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-11-17T09:34:02Z", "digest": "sha1:DGK3553CSSWK3W4WXGDTEGGH6JDOI4WR", "length": 8244, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "விரைவில் டிரம்ப் இந்தியாவிற்கு விஜயம் - Canadamirror", "raw_content": "\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு\nஉலகிலேயே மிக இளம் வயதிலேயே பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nஆப்கானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிக���்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nவிரைவில் டிரம்ப் இந்தியாவிற்கு விஜயம்\nவிரைவில் இந்தியாவிற்கு வர வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவாஷிங்டன் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த நட்பு இருப்பதாகவும் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு சிறந்த நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி தமக்கு மிகச்சிறந்த நண்பர் என்றும் இந்தியாவுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் விளக்கம் அளித்தார்.\nஅத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் ஹூஸ்டனில் பிரதமர் மோடியுடன் நடத்திய சந்திப்பை நினைவுபடுத்திய டிரம்ப், இந்த உறவு இருநாடுகளின் கனவுகளுக்கும் புதிய வடிவம் கொடுக்கும் எனவும் கூறியுள்ளார்.\nஇதேவேளை இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான பிரச்சினைகள் கடந்த ஜூன் மாதம் உருவாகிய நிலையில் பாதாம் மற்றும் ஆப்பிள் போன்ற 28 பொருட்கள் மீது இந்தியா வரி விதித்ததையடுத்து இந்தியாவின் சிறப்பு வர்த்தக அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்தது.\nஇந்நிலையில் இருநாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் சரிசெய்யப்பட்டு மீண்டும் அமெரிக்காவும் இந்தியாவும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/09144301/Saraswathi-with-three-eyes.vpf", "date_download": "2019-11-17T11:24:57Z", "digest": "sha1:J7KGEWTK3DMRZTHRZJQR6GV7RPHULBV7", "length": 10632, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saraswathi with three eyes || மூன்று கண்களுடன் சரஸ்வதி", "raw_content": "Sections செய்திகள் விளையா��்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nதிருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சரஸ்வதி தேவி அருள்பாலித்து வருகிறாள்.\nதேவிக்கு சிவபெருமானைப் போல மூன்று கண்கள் காணப்படுகின்றன. நெற்றியில் உள்ள மூன்றாவது கண் ‘ஞானக் கண்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.\nநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அதிக விலைஉயர்ந்த ஆடைகளாக இருந்தாலும், அப்படியே புதிதுபோல சாத்துவது கிடையாது. அந்த ஆடையை தண்ணீரில் நனைத்து, காய வைத்து சாத்துவதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. அதே போல் இத்தல இறைவனுக்கு தினமும் உப்பில்லாத சாதம்தான் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இங்கு தன்னுடைய காலில் சனி பகவானை வைத்து அழுத்திய திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். சுயம்பு ஆஞ்சநேயராக அருளும் இந்த இறைவன், 11 அடி உயரத்தில் கையில் சஞ்சீவி மலையை சுமந்தபடி தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் சனி பகவானின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர், 16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார். சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.\nதிருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்கு வெளியில் தென்கிழக்கில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு, எமதர்மனே வாகனமாக இருப்பதாக கூறப்படுகிறது. பக்தர்கள் முதல் வழிபாட்டை இவருக்குத்தான் செலுத்த வேண்டுமாம். இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, எம வாகனத்தில் இறைவன் எழுந்தருள்கிறார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521661-social-networking.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-11-17T09:52:12Z", "digest": "sha1:FWAEUEFJGQC5YESENA2RGNOWFUBK2KI7", "length": 15432, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் | Social Networking", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்\nசமூக வலைதள கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கோரி பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக் கோரி சென்னை, மும்பை மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன்மூலம் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் இணையதளம் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிவது சுலபமாக இருக்கும் என மனுதாரர்கள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி, பேஸ்புக் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கி அது தொடர்பான அறிக்கையை 3 வாரத்துக்குள் மத்திய அரசு தாக்கல் செய��ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், விதிமுறைகளை உருவாக்கி வருவதாகவும், இறுதி செய்ய மேலும் 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇது தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஜனவரி இறுதி வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை ஜனவரி மாதம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ\nசமூக வலைதளங்கள்கணக்குகள்ஆதாரை இணைக்கஉயர் நீதிமன்றங்கள்உச்ச நீதிமன்றம்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nகாலனி ஆதிக்க நாடுகளின் மறைமுக வரி சுரண்டலைத் தடுக்க சர்வதேச வரிவிதிப்பு கொள்கையில்...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு கட்சித் தாவலை தடுக்குமா\n''பிரதமருக்கு உச்ச நீதிமன்றமே நற்சான்றிதழ் அளித்துள்ளது; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' -...\nடாஸ்மாக் மதுபானங்களை இருப்பு வைப்பதில் காட்டிய அக்கறையை யூரியாவில் செலுத்தவில்லை: தமிழக அரசு...\nநாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்களன்று தொடக்கம்: வேலையின்மை, பொருளாதார தேக்கநிலையை எழுப்ப எதிர்க்கட்சிகள்...\nபஞ்சாபில் தலித் அடித்துக்கொலை; கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் சாமி தரிசனம்...\nஅயோத்தி சாதுக்களை தரக்குறைவாகப் பேசிய பரமஹன்ஸ் பதவியில் இருந்து இடைநீக்கம்: மத்தியப்படை பாதுகாப்பு...\nவங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nகொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி\nகடையில் இனிப்பு வாங்கி விட்டு ரூ.2000 கள்ள நோட்டை அளித்த நபர் தப்பியோடிய...\nசிவாஜியுடன் ஜெயலலிதா இணைந்த 68ம் வருடம் - எம்ஜிஆருடன் எட்டு; சிவாஜியுடன் இரண்டு\n2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nதொன்மையான பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா: நீதிபதியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122449", "date_download": "2019-11-17T09:41:14Z", "digest": "sha1:X53B4556LLYIFCNEY4ICM7OJAQNJKZBH", "length": 15130, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "செங்கோட்டை ஆவுடையக்கா -கடிதம்", "raw_content": "\n« கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்\nஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்\nசெங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காளின் புகழ்பெற்ற எச்சில் பாட்டு\nஅக்கமாகாதேவி குறித்து பாவண்ணன் கட்டுரை வழியே அவரது பாடல்களை தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது, சுட்டிகளின் வரிசையில்\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு\nநாஞ்சில் சார் , செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் [பக்தி,யோக,ஞான,வேதாந்த,சமரச] பாடல் திரட்டு நூலுக்கு எழுதிய அறிமுக உரை வாசிக்கக் கிடைத்தது முன்பே வாசித்ததுதான் எனினும், வாசிப்பு சுவாரஸ்யத்துக்காக மீண்டும் இயல்பாக மனம் கட்டுரையை வாசிக்கத் துவங்கியது. ரமணர் முன்னிலையில் ஆவுடையக்காள் பாடல்கள் பாடப்படும் எனும் குறிப்பு சுவாரஸ்யமாக, இதற்கு முன் இதை படித்த நினைவே இன்றி, புதிதாக இருந்தது.\nநாஞ்சில் கட்டுரைக்குப் பிறகு வேறு யாரேனும் ஆவுடையக்காள் குறித்து எழுதி இருக்கிறார்களா எனத் தேடினேன்.ஒரு ஐந்து கட்டுரை தேறும். எல்லாமே நாஞ்சிலார் கட்டுரைக்குப் பிறகு எழுதப்பட்டவை. எல்லா கட்டுரையும் ஆவுடையக்காள் வாழ்க்கைக் குறிப்பில், தவறாமல் நாஞ்சில் எழுதிய ”பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணம் நடந்தது. மஞ்சள் கயிற்றின் மணம் ஆறுமுன் விதவையானார்” எனும் சொற்றொடர் இடம்பெற்றிருந்தது.\nஅதிலும் குறிப்பாக ஒருவர் இச்சொற்றொடர் வழியே ஆவுடையக்காள் வாழ்வை முன்வைத்துவிட்டு மேலும் எழுதுகிறார். ஒரு பெரியாரிய பெண்ணியவாதியாக என்னால் ஆவுடயக்காளின் கருத்துக்களுடன் உடன்பட இயலவில்லை.ஆனால் ஒரு பெண்ணாக அவ��் அனுபவித்த வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முற்றிலும் மாறுபட்ட கருத்துத்தளத்தை சேர்ந்தவர் எனினும்,ஒரு பெண்ணின் வலியை,சக பெண்ணாக இருந்தது புரிந்து கொள்ள,இந்த கருத்தியல்கள் அவருக்கு ஒரு தடையாக இல்லை,என்பதை காணும் போது, உளம் விம்மி கண்கள் வேர்த்து விட்டது.\nசுட்டிகள் வரிசையில் சு.வெங்கட்ரமணன் என்பவர் கட்டுரை ஒன்று சிக்கியது .[இவர் அகிலன் படைப்புகள் மீது முனைந்திருப்பதாக குறிப்புகள் சொல்கிறது] இவர் கிட்ட தட்ட பாரதியாரை கையும் களவுமாக பிடித்து கூண்டில் ஏற்றி விட்டார். கட்டுரையின் சாராம்சமான அறச் சீற்ற வினா ‘ஏன் பாரதியார் ஆவுடையக்காள் பெயரை எங்குமே குறிப்பிட வில்லை’ என்பதே. நல்லவேளை இவர் வள்ளலாரை வாசித்ததில்லை என நினைக்கிறேன்.வாசித்திருந்தால் ‘ஏன் பாரதியார் வள்ளலார் பெயரை குறிப்பிடவில்லை ‘ என வினவி மற்றொரு அறச்சீற்ற கட்டுரை வனைந்திருப்பார்.\nஷல்லிதாசனான பாரதி,தனது சோதி மிக்க நவ கவிதைக்கான மொழியை,கூறுமுறையை அவன் போன்ற மேலை நாட்டினர் வசமிருந்தது பெற்றுக் கொள்ளாமல், தனது சொந்த மண்ணின் ஆவுடையக்காள்,வள்ளலாரில் இருந்தது பெற்றிருக்கிறார் எனும் நேர்மறை அம்சமே கண்ணில் படாமல், ஒரு பண்பாட்டுக் கூறே புத்தியில் ஏறாமல், அதை எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்க்கும் கூறு, இந்த கட்டுரை எழுதியவர் யார் அவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர் என்றுதான் காட்டுகிறதே அன்றி, அது பாரதியின் கள்ள மௌனத்தை காட்ட வில்லை. funny guy இவர் அகிலன் மீது முனைந்த விதத்தை வாசிக்கும் ஆவலை அவரது மேற்படி கட்டுரை தூண்டி விட்டது.\nமேலும் சுட்டிகள் வழியே சுற்றி வந்ததில், நாஞ்சில் அறிமுகம் செய்த அந்த ஆவுடையக்காள் பாடல் திரட்டு நூலே இணையத்தில் ஆர்சிவில் கிடைத்தது. காட்சியாக நூல் தெரியாது, தரவிறக்கு சுட்டியை சொடுக்கினால் நூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nபாரதி விவாதம் 2 – மகாகவி\nஒரு 'செரெண்டிபிட்டி'அனுபவம் - மாதவன் இளங்கோ\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 31\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆ���ுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/201627?ref=archive-feed", "date_download": "2019-11-17T09:58:49Z", "digest": "sha1:LAVQB76K7WD473WOCPYK5L3HLJ27OLKL", "length": 8441, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "7 தமிழர்கள் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே எழுந்து ஓடிய தமிழிசை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n7 தமிழர்கள் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே எழுந்து ஓடிய தமிழிசை\n28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்கள�� குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியின் பாதியிலேயே எழுந்து சென்றுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஅவர்களை அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து 200 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.\nஆனால் இன்றுவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் சாதித்து வருகிறார்.\nஇந்த நிலையில் மக்களவை தேர்தலுக்காக தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐபிசி தமிழ் ஊடகம் பேட்டி கண்டுள்ளது.\nஅதில் தமிழகம் முழுவதும் பெரியளவிற்கு பேசப்படும் 3 முக்கியமான கேள்விகளை பத்திரிக்கையாளர் முன்வைத்தார். ஆனால் அந்த கேள்விகள் எதற்குமே பதிலளிக்க முடியாமல் தமிழிசை சௌந்தரராஜன் திணற ஆரம்பித்தார்.\nஇறுதியாக 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி கேட்கும்போதே,. நிகழ்ச்சியை விட்டு அவர் எழுந்து சென்றுள்ளார்.\nமுன்னதாக மத்தியில் ஆட்சி செய்து வருவது மோடி தலைமையிலான பாஜக அரசு என்பதும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக ஆளுநர் பாஜகவின் ஆதரவு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/15083754/1266017/Trichy-Jewellery-Shop-Robbery-Which-actress-contact.vpf", "date_download": "2019-11-17T10:05:27Z", "digest": "sha1:SXBYTIQ5T53L6PHWPIMKTF7PSGNUULWJ", "length": 12781, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trichy Jewellery Shop Robbery Which actress contact with Murugan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nபதிவு: அக்டோபர் 15, 2019 08:37\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் என்பது தொடர்பான வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவரை த��ளையிட்டு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக திருவாரூரில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவருடன் வந்த சுரேஷ் தப்பியோடினார்.\nமணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் என்பது தெரியவந்தது. இதற்கிடையே சுரேஷ், திருவண்ணாமலை கோர்ட்டிலும், திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.\nமேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனை (வயது 35) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து 6 கிலோ 100 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.\nநகைக்கடையில் கொள்ளையர்கள் திருடியது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nகடந்த 2 மாதங்களுக்கு முன்பே நகைக்கடைக்கு நகைகள் வாங்குவது போல வந்துள்ளனர். கடைக்குள் நுழைய ஏதுவாக எங்கே இடம் உள்ளது என்பதை அவர்கள் நோட்டமிட்டிருக்கின்றனர். இதில் தான் கடையின் இடது புறத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சுவரில் ஒரே நாளில் அவர்கள் துளை போடவில்லை. 3 அல்லது 4 நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக சுவரில் கடப்பாரை மூலமாக துளையிட்டுள்ளனர்.\nகொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எந்த செல்போனும் பயன்படுத்தவில்லை. அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது வழக்கமாக வாக்கி-டாக்கி பயன்படுத்துவது உண்டு. சென்னையில் ஒரு கொள்ளை வழக்கில் வாக்கி-டாக்கி பயன்படுத்தியதில் திருவாரூர் முருகன் கைதானார். இதனால் திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின்போது வாக்கி-டாக்கி பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதற்கு பதிலாக கயிறை பயன்படுத்தி உள்ளனர்.\nநகைகளை கொள்ளையடித்த பின் காரில் தான் தப்பிச்சென்றனர். கொள்ளையடித்த நகைகளில் முருகன் தனக்கு 2 மடங்கை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பின் பெங்களூருவில் நிரந்தரமாக தங்கிவிட திருவாரூர் முருகன் திட்டமிட்டிருந்தார். முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின் தான் மேலும் விவரங்கள் தெரியவரும்.\nபெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்துள்ள கொள்ளையன் முர���கன் மீது தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் தனக்கு பிரித்த பங்கில் சிலவற்றை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தி வந்ததும், மேலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், தமிழ் சினிமாவில் பிரபல இளம்வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது, என்றார். ஆளை பார்த்தால் நடிகையுடன் தொடர்பு இருக்குமா முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் எந்த நடிகைகளுடன் பழக்கம் உள்ளது என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை\nவிருகம்பாக்கம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nஅசோக் நகர்-எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதி - முக ஸ்டாலின் வழங்கினார்\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nகர்நாடகா போலீசார் எடுத்து சென்ற நகைகளை ஒப்படைக்க வேண்டும்- பெங்களூர் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/eid-ul-adha-greetings/", "date_download": "2019-11-17T10:26:57Z", "digest": "sha1:CC473IRMFWXEXRB6TSYE4NKYL5CI44TE", "length": 13814, "nlines": 219, "source_domain": "www.satyamargam.com", "title": "இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\n‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’\nவாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகாட்சியிலே படுவதெல்லாம் கடவுள் என்பார்\nகடவுளவன் இலக்கணத்தைக் காண மாட்டார்\nமாட்சியுள்ள ஓரிறையோன் மார்க்கம் தந்தான்\nமண்ணுலகில் நன்னெறியின் வேதம் ஈந்தான்.\nமீட்சியுறும் மனிதர்தம் மனதின் நன்றி\nமேதினியில் சமத்துவத்தை மலரச் செய்யும்\nசாட்சியினைச் சொல்கின்ற மூமீன் கூட்டம்\nசீருடையாய்த் தூய்மையினை அணிந்து சுற்றும்.\nஇபுராஹீம் என்கின்ற தூதர் இங்கே\nஎழுப்பிவைத்த ஆலயத்தில் இனிய ஹஜ்ஜு\nநபிமார்கள் பல்லோரும் அவரின் வம்சம்\nநன்மார்க்கப் ஒளியளித்த ஞானத் தீபம்\nசபையோர்கள் சிந்திக்கக் கேள்வி கேட்டார்\nசாகாமல் நிலைப்பதுவே இறைமை என்றார்\nஅதனாலே நம்ரூத்-தின் நெருப்பை வென்றார்.\nசிறப்பான வெற்றிகளைக் காண வேண்டின்\nசிந்தையிலே நேர்மையினைப் பற்ற வேண்டும்\nகுறுக்கீடாய் சாத்தானும் கூட வந்தால்\nகொள்கையதன் உறுதியுடன் போக்க வேன்டும்\nபிறப்பாலும் இறப்பாலும் பேத மில்லை\nபின்பற்றும் வழியாலே மாற லாமோ\nஅறமில்லா சுயநலத்தை அறுத்தால் போதும்\nஅதுதானே இறைத்தோழர் அளித்த செய்தி.\nஅர்ப்பணங்கள் இறைவனுக்காய் இருக்க வேண்டும்\nஅவனிடமே நம்பிக்கை அமைய வேண்டும்\nகற்பனைகள் சத்தியத்தில் கலத்தல் கூடா\nகண்டபடி வாழுதற்கா பிறந்து வந்தோம்\nபொற்பனைய வாணாளின் பொழுதை என்றும்\nபயனாகக் கழிப்பதிலே பெரிய வெற்றி\nநற்கருணை இறையோனும் நலமே செய்வான்\nநம்பிக்கை வைப்பதுவே முதலாம் தேவை.\nஅனைவருக்கும் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்\n– கவிஞர். பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\n : நோன்பாளி மனைவியரிடம்... (பிறை-16)\nமுந்தைய ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nஅடுத்த ஆக்கம்105 யானைப் படையினர்\nகவிஞர் சகோ. பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) , கருத்தாழமிக்க கவிதைகள் படைப்பதில் வல்லவர். ரியாத் சொல்வேந்தர் மன்ற உறுப்பினர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். மேனாள் துணைத்தலைவர். தஃபர்ரஜ் அமைப்பின் இணை செயலர்.\nசுல���தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 1 hour, 31 minutes, 23 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/23119-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T11:16:46Z", "digest": "sha1:YFG5Y7D2ETI3U3N6DFPFK6OGH2N6CNYM", "length": 14144, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "ஃபார்முலா 1 கார் பந்தயம் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்: நரேன் கார்த்திகேயன் | ஃபார்முலா 1 கார் பந்தயம் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்: நரேன் கார்த்திகேயன்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஃபார்முலா 1 கார் பந்தயம் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்: நரேன் கார்த்திகேயன்\nசீனாவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 வீரரான நரேன் கார்த்திகேயன் தெரிவித்தார்.\nபுனிதர் பட்டம் பெற்ற குரியகோஷ் சாவரா அடிகளாரின் நினைவாக, கோவை சாய்பாபா காலனியில் உள்ள லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவில் பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் நரேன் கார்த்திகேயன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:\nபள்ளிகளில் நடத்தப்படும் இது போன்ற போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். சீனாவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். தற்போது உயர் தொழில்நுட்ப பந்தய கார்கள் அதிகளவில் வந்துள்ளன. இதனால் போட்டிகளை சமாளிக்க இப்போதுள்ள கார்களை ரீலோடிங்செய்து கொள்கிறேன்.\nமற்றவர்களுடன் போட்டி போடும் போது, அதற்கேற்ப ஈடுகொடுக்க என்னை நான் தயார் படுத்தி வருகிறேன் என்றார். நேற்று தொடங்கிய இந்த கூடைப்பந்து போட்டிகள், வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. 19 வயதுக்குட்பட்ட இந்த கூடைப்பந்து போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 21 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.\nஃபார்முலா 1கார் பந்தய போட்டிநரேன் கார்த்திகேயன்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nகோவையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு திமுக தலைவர் ரூ.5 லட்சம் நிதியுதவி...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nஷிகர் தவணை நீக்கி விட்டு ஒருநாள், டி20-யில் மயங்க் அகர்வால் கொண்டு வரப்பட...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: கபில்தேவ், பும்ராவுக்குப்பின் ஷமி சாதனை; சிறப்பான இடத்தில் அகர்வால்\nவங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது...\nகாவிரியின் குறுக்கே அணைகட்டும் முயற்சி: முதல்வர் பன்னீர்செல்வம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/209711?ref=archive-feed", "date_download": "2019-11-17T09:57:24Z", "digest": "sha1:LEPLNZCLWJZ7O3NMEXQH2GVMEOQYKEW6", "length": 8624, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "விஸ் ஏர் விமானம் கடத்தப்பட்டதாக பீதி.. நடுவானில் விமானி அறையை உடைத்த மர்ம நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஸ் ஏர் விமானம் கடத்தப்பட்டதாக பீதி.. நடுவானில் விமானி அறையை உடைத்த மர்ம நபர்\nஹங்கேரியிலிருந்து ஐஸ்லாந்துக்கு பயணித்த பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக தகவல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பணிகள் விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து நோர்வே தென்மேற்கு பொலிஸ் வெளியிட்ட தகவலின் படி, நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது 60 வயதுடைய ஐஸ்லாந்தை சேர்ந்த நபர் திடீரென விமானி அறையை உடைத்து நுழைய முயன்றதாக அவர்களுக்கு தகவல் வந்ததாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும், விமானக்குழுவினர் குறித்த நபரை சமாளித்துள்ளனர், இதனையடுத்து, விமானத்தை அவசரமாக ஸ்டாவஞ்சர் விமான நிலையத்தில் தரையிறக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் ஸ்டாவஞ்சர் விமான நிலையத்திற்கு விரைந்துக்கொண்டிருக்கிறோம் என நோர்வே பொலிசார் ட்விட் செய்தனர்.\nஒரு மணிநேரத்திற்கு பின் நோர்வே பொலிசார் பதிவிட்ட ட்விட்டில், விமானம் தரையிறங்கிவிட்டது. விமானி அறையை தகர்த்து நுழைய முயன்ற 60 வயதுடைய ஆண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்.\nஇதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட பயணி குடிபோதையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனினும், தற்போது வரை நபர் குறித்த தகவலோ, எதற்காக விமானி அறையை தகர்க்க முயன்றார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_45.html", "date_download": "2019-11-17T11:01:13Z", "digest": "sha1:5ZVEOG2XIVQSLQEOO7SXO5NFX6LD2RRD", "length": 22209, "nlines": 55, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உடலின் தலைமைச் செயலகம்! | ", "raw_content": "\n | டாக்டர் கு. கணேசன் |\nஉடலில் எந்த ஒரு செயலும் மூளை/அதோடு இணைந்த தண்டுவடத்தின் கட்டளைப்படிதான் நிகழ்கிறது. அதனால்தான் மூளையை உடலின் ‘தலைமைச் செயலகம்’ என்கிறோம். அதோடு, முக்கியமானத் தகவல்களைத் தன்னிடம் சேமித்துக்கொள்ளும் திறன் மூளைக்கு இருப்பதால், நினைவாற்றலை வளர்ப்பதும், கற்றுக்கொள்ளும் ஆற்றலைப் பெருக்குவதும், அறிவுத் திறனை மேம்படுத்துவதும் நம்மால் முடிகிறது.\nஇவை தவிர, மூளை நம் எண்ணங்களின் மையமாகவும் இருக்கிறது. நமக்குள் உண்டாகும் ஆனந்தம், அழுகை, சிரிப்பு, வியப்பு, கவலை, கோபம் போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கும் மனநிலைகளுக்கும் மூளைதான் காரணம். மனித மூளைக்குப் பேச்சுத் திறனும், சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் உள்ளதால்தான் முதுகெலும்புள்ள மற்ற விலங்குகளிலிருந்து முன்னேறிய உயிரினமாக மனித இனம் கருதப்படுகிறது.\nபூச்சிகள், புழுக்கள் போன்ற முதுகெலும்பு இல்லாத உயிரினங்களுக்கு ‘மூளை’ எனத் தனி ஓர் உறுப்பு இல்லை. பதிலாக, ‘நரம்பு முடிச்சுகள்’ (Ganglia) அவற்றின் உடலியக்கங்களை முறைப்படுத்துகின்றன; கட்டுப்படுத்துகின்றன. அந்த உயிரினங்களில் ஆக்டோபஸுக்கு மட்டுமே ஓரளவு வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது. பாலூட்டிகளில் பரிணாம வளர்ச்சிப்படி மனித மூளைக்கு அடுத்தபடியாக சிம்பன்ஸி, கொரில்லா போன்ற வாலில்லா குரங்குகளுக்கும், டால்பின் மற்றும் திமிங்கிலத்துக்கும் உயர் வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது.\nபிறக்கும் குழந்தைக்கு மூளையின் எடை அரை கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. பெரியவர்களுக்குச் சராசரியாக 1.4 கிலோ. நம் உடல் எடையோடு ஒப்பிடும்போது இது 2 சதவீதம்தான். ஆனால், உடல் மொத்தமும் பயன்படுத்தும் ஆக்ஸிஜன் அளவில் 20% மூளையின் செயல்பாடுகளுக��குத் தேவை. காரணம், அவ்வளவு வேலை விலங்குகளில் திமிங்கிலத்தின் (Sperm whale) மூளைதான் அதிக எடை கொண்டது, 7.8 கிலோ விலங்குகளில் திமிங்கிலத்தின் (Sperm whale) மூளைதான் அதிக எடை கொண்டது, 7.8 கிலோ ஆனால், அதன் உடல் எடையில் இது 0.06% மட்டுமே.\nமூளையின் அளவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு அளவு சற்றே குறைவு. ஆனால், அவர்களின் மூளையில் நரம்பணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால், ஆண்களைவிடப் பெண்களுக்கு 10% நரம்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகம். ஒருவருடைய மூளையின் கனத்துக்கும் புத்திசாலித் தனத்துக்கும் தொடர்பில்லை. அப்படி இருந்தால், உலகில் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும். காரணம், மனிதர்களில் அவர்களின் மூளைதான் அதிக கனம்.\nஒரு தலைப்பாகைபோல் காணப்படுகிற மூளை ஊதா கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும் (Greyish pink). இதன் மேற்பரப்பு ஒரே தளமாக இல்லாமல், கசங்கிய துணிபோல் மடிப்பு மடிப்பாகவும், பாளம் பாளமாகவும் இருக்கிறது. இந்த மடிப்புகளில் ஓர் ஒழுங்கு இருப்பதில்லை. இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. இந்த மடிப்புகளால் மூளையின் பரப்பளவு அதிகமாவது ஒரு நன்மை. மேலும், இந்த மடிப்புகளை வைத்து மூளையை வலது, இடது என இரண்டு பாதியாகவும், அந்த இரண்டு பாதிகளை முன் பக்கம், பின் பக்கம், இரண்டு பக்கப் பகுதிகள் என நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது.\n‘கபாலம்’ (Cranium) எனும் மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறது, மூளை. என்றாலும், நாட்டில் முக்கியத் தலைவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதுபோல், மூளைக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இப்படி மூளையைப் போர்த்திப் பாதுகாக்கிற உறைகளுக்கு ‘மூளையுறைகள்’ (Meninges) என்பது பொதுவான பெயர். அவற்றுக்கு வன்வெளிச்சவ்வு (Dura mater), சிலந்தியுருச் சவ்வு (Arachnoid mater), மென்உள்சவ்வு (Pia mater) எனத் தனிப் பெயர்களும் உண்டு. வன்வெளிச்சவ்வு கபாலத்தை ஒட்டியும் மூளையின் வெளியுறையாகவும் அமைந்துள்ளது. மென்உள்சவ்வு மூளையின் உட்பகுதியைப் போர்த்தியுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் சிலந்தியுருச் சவ்வு இருக்கிறது. இந்த மூன்று சவ்வுகளும் மூளையை மட்டுமல்லாமல், தண்டுவடத்தையும் போர்த்திப் பாதுகாக்கின்றன.\nநாட்டில் மாநில முதல்வருக்குச் சிறப்புப் பாதுகாப்பு உள்ளதுபோல் மூள���க்கும் உண்டு. சிலந்தியுருச் சவ்வுக்கும் மென்உள்சவ்வுக்கும் நடுவில் ‘சிலந்தியுருச் சவ்வு இடைவெளி’ (Subarachnoid space) இருக்கிறது. அதில் ‘மூளைத் தண்டுவடத் திரவம்’ (Cerebrospinal fluid) பயணிக்கிறது. இது ஒரு குஷன்போல் அமைந்து, தலையில் லேசாக அடிபடும்போது வலுவான கபால எலும்பால் மென்மையான மூளைத் திசுக்கள் அமுக்கப்படுவதைத் தடுத்து, மூளையின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.\nஅடுத்து, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற மிக முக்கியத் தலைவர்களுக்கு ராணுவப் பாதுகாப்பு தரப்படுவதைப்போல் மூளைக்கும் தனிச் சிறப்புப் பாதுகாப்பு கிடைக்கிறது. அதற்கு ‘மூளை ரத்த வேலி’ (Blood brain barrier) என்று பெயர். மூளைக்கு ரத்தம் கொடுக்கும் தந்துகிகளில் (Capillaries) மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பு ஏற்பாடு இது. எப்படி இங்குள்ள செல்கள் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதால், மற்ற தந்துகிகளில் ரத்தப் பொருட்கள் கடத்தப்படுவதுபோல் அவ்வளவு எளிதாக இங்கே கடத்த முடியாது. இந்த அமைப்பானது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர், சில வாயுக்கள், ஊட்டச் சத்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே மூளைக்குள் அனுப்பும். மூளையைப் பாதிக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், நச்சுப் பொருட்கள், அந்நியப் பொருட்கள் போன்றவற்றைச் சாமானியமாக மூளைக்குள் நுழைய விடாது. மூளைக்குள் சதா நுழையும் இன்னும் பல ஆபத்தான பொருட்களையும் இது சல்லடைபோல் வடிகட்டிவிடும். இதன் பலனால், மூளைக்கு ஏற்படக்கூடிய பல பாதிப்புகள் தாமாகவே குறைந்துவிடும். எனவேதான் இதை மூளைக்குக் கிடைத்துள்ள ‘ராணுவப் பாதுகாப்பு’ என்கிறோம்.\nமருத்துவர்கள் மூளையை முன் மூளை (Forebrain), நடு மூளை (Midbrain), பின் மூளை (Hindbrain) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கின்றனர்.\nகட்டுரையாளர், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்ப��ியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MzA0Mg==/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T11:10:21Z", "digest": "sha1:72BWTPCM3NJRDXSC26XMR7ZLNP2CCTPY", "length": 9580, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தென் ஆப்ரிக்கா ஏமாற்றம் முதலிடத்தில் நியூசிலாந்து", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nதென் ஆப்ரிக்கா ஏமாற்றம் முதலிடத்தில் நியூசிலாந்து\nபர்மிங்காம்: தென் ஆப்ரிக்க அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்களாக டி காக், அம்லா களமிறங்கினர். டி காக் 5 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்லாவுடன் கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்தார். டு பிளெஸ்ஸி 23 ரன் (35 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 75 பந்தில் அரை சதம் அடித்த அம்லா, 55 ரன் எடுத்த நிலையில் (83 பந்து, 4 பவுண்டரி) சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த இன்னிங்சின்போது ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 8000 ரன் கடந்த வீரர் என்ற சாதனை அம்லா வசமானது. அவர் 179 போட்டியில் இந்த சாதனை மைல்கல்லை எட்டி, இந்தியாவின் கோஹ்லியை (183 போட்டி) முந்தினார். மார்க்ராம் 38 ரன் (55 பந்து, 4 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். வாண்டெர் டுஸன் - டேவிட் மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 72 ரன் சேர்த்தது. வாண்டெர் அரை சதம் அடித்து அசத்தினார்.மில்லர் 36 ரன், பெலுக்வாயோ (0) இருவரும் பெர்குசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. வாண்டெர் டுஸன் 67 ரன் (64 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மோரிஸ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து வென்றது. கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 138 பந்தில் 103 ரன் எடுத்தார். இந்த வெற்றியுடன் நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது (9 புள்ளி). தென் ஆப்ரிக்க அணி 6 லீக் ஆட்டத்தில் 4வது தோல்வியை சந்தித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு; கோத்தபயா ராஜபக்சே கட்சி முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச: மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்; கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல்\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nசபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nஅதிபர் தேர்தலில் வெற்றி: இலங்கையின் 7-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் மோடி வாழ்த்து\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி\nகோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்: வைகோ பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T09:28:20Z", "digest": "sha1:CHXDS7BJEX2FCT6ONNWK7OWS2RHBG5WJ", "length": 15976, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "அமைச்சர் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஒய்’ பிரிவு பாதுகாப்பை நிராகரித்த மத்திய அமைச்சர்\nமத்திய சுற்றுலா மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் தமக்கு அளிக்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பை நிராகரித்துவிட்டார். இதுகுறித்து மத்திய சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தமக்கு கூடுதல்பாதுகாப்பு தேவையில்லை ......[Read More…]\nNovember,29,17, —\t—\tஅமைச்சர், அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம், தகவல் தொழில்நுட்பத் துறை\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\n2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் ......[Read More…]\nMay,15,12, —\t—\tஅமைச்சர், ஜாமீன், துறை, தொலை தொடர்பு, முன்னாள்\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு கல்வீச்சு ; போலீசார் தடியடி\nஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்க்காக தனி-விமானம் மூலம் திருச்சி வந்து கலெக்டர் ஆபீசுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ சென்றார். ஜெயலல��தா வேட்பு மனுத்தாக்கல் செய்ய ......[Read More…]\nMarch,24,11, —\t—\tஅமைச்சர், அவரை, ஆனந்தும், எதிர்த்து, செய்ய வந்த, ஜெய‌ல‌லிதா, தாக்கல், நேரம், நேருவும், புடைசூழ, போட்டியிடும், வந்தனர், வேட்பாளர், வேட்பு மனுத்தாக்கல், வேட்புமனு\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந்தித்தாரா \nதிகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஅமைச்சர், ஆ.ராசாவை, இருக்கிறது, சந்தித்தாக, செய்திகள், டிஆர் பாலு, திகார் சிறை, திமுக குழு தலைவர், பாராளுமன்ற, முன்னால், வெளியாகி\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஅமைச்சர், சிபிஐ காவல், தொடர்பு, தொலை, நிர்வாகி, நிறுவன, முன்னாள், முன்று நாட்களுக்கு, மேலும், ராசாவின், ஷாகித் உஸ்மான் பல்வா, ஸ்வான்\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும்; நிதிஷ்குமார்\nமுன்னாள் அமைச்சர் ராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும் , என்று , பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார் . இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது , \"ஊழல் என்பது ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஅமைச்சர், கைது, தாமதமானதாகும், நடவடிக்கை, நிதிஷ்குமார், பீகார், மிக, மீதான, முதல்வர், முன்னாள், ராஜா\nராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துயிருப்பதாவது: ......[Read More…]\nFebruary,2,11, —\t—\tஅமைச்சர், ஆ ராசா, செய்யவேண்டும், சொத்துக்களை, பறிமுதல், பாரதிய ஜனதா, பொன் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர், மீதான கைது, ராசாவினுடைய, விவகாரத்தில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nஸ்பெக்ட்ரம் சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே\nஸ்பெக்ட்ரம�� ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே என்று மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா ......[Read More…]\nJanuary,7,11, —\t—\tஅமைச்சர், ஊழல், சிறப்பு நீதிபதி, சுப்ரமணிய சுவாமியின், தொலை தொடர்பு துறை, பிரதீப் சத்தா, புகார் மனு, மத்திய புலனாய்வுக் கழக, முன்னாள், ராசாவுக்கு, ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமு.க அழகிரி கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜிநாமா\nமத்திய அமைச்சர் மு.க அழகிரி கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜிநாமா செய்ததாக கூறப்படும் தகவலை அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு மறுத்துள்ளார். ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tஅக்கட்சியின், அமைச்சர், ஆ ராசா, செய்ததாக, டிஆர் பாலு, தலைவர், தொடர்பு துறை அமைச்சர், நாடாளுமன்ற, பதவியிலிருந்தும், மு க அழகிரி, ராஜிநாமா\nராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார். ...[Read More…]\nDecember,24,10, —\t—\t2ஜி அலைக்கற்றை, அமைச்சர், ஆஜரானார், இன்று, ஊழல், ஒதுக்கீடு, சிபிஐ முன்பு, துறை, தொடர்பான, தொடர்பு, தொலை, மத்திய, முன்னாள், ராசா, விசாரணைக்கு\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந் ...\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட� ...\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானத� ...\nராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய் ...\nமத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கபட ...\nஸ்பெக்ட்ரம் சுப்ரமணிய சுவாமியின் புகா ...\nமு.க அழகிரி கட்சியிலிருந்தும் அமைச்சர� ...\nராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீண��காமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-11-17T09:26:52Z", "digest": "sha1:753AUHX77JXRCLGJCH5FI65LXDA46RZM", "length": 2116, "nlines": 17, "source_domain": "vallalar.in", "title": "அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ - vallalar Songs", "raw_content": "\nஅங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ\nஅங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ\nஇங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்\nசெங்கேழ் இதழிச் சடைக்கனியே சிவமே அடிமைச் சிறுநாயேன்\nஎங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே\nசெங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ சு; பி இரா பாடம்\nஅங்கையில் புண்போல் உலகவாழ் வனைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே\nஅங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்\nஅங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ\nஅங்கலிட்ட() களத்தழகர் அம்பலவர் திருத்தோள்\nஅங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்\nஅங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்\nஅங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே\nஅங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/11/08/674882/", "date_download": "2019-11-17T10:52:07Z", "digest": "sha1:KNLBW6UNUZK4G3NHNTGWOBHEMAZ5NZXR", "length": 2917, "nlines": 36, "source_domain": "dinaseithigal.com", "title": "கருப்பட்டியை பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்!! – தின செய்திகள்", "raw_content": "\nகருப்பட்டியை பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்\nகருபட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவை செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படதவாறு செயல்படுகிறது.\nகருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இத�� ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.\nகல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செய்ல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.\nகருவளையத்தை போக்கும் அற்புத குறிப்புகள்…\nஎரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : ஹோட்டல் ஊழியர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-17T10:41:36Z", "digest": "sha1:IQUYJ7FSY2WAF7S4T4S5PN4ZWTRSYREI", "length": 9886, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதாஸ்", "raw_content": "\nநவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது. தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் …\nTags: அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், அதீன் பந்த்யோபாத்யாய, ஆரோக்கிய நிகேதனம், ஆர்.ஷண்முகசுந்தரம், ஆஷா பூர்ணாதேவி, கணதேவதை, கவி, காபூலிவாலா, கு.ப.ராஜகோபாலன், கோரா, சரத்சந்திரர், சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய. *, தாராசங்கர் பானர்ஜி, தேவதாஸ், ந.பிச்சமூர்த்தி, நளினிகந்த பட்டசாலி, நீலகண்ட பறவையைத் தேடி, பதேர்பாஞ்சாலி, பாரதி, பிமல் மித்ரா, பொம்மலாட்டம், மணிக்கொடி காலம், மாணிக்பந்த்யோபாத்யாய, முதல் சபதம், மொழிபெயர்ப்பு, ரவீந்திரநத் தாகூர், வ.வே.சு. ஐயர், வங்க இலக்கியம், வனவாசி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, ஶ்ரீகாந்தன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nசிறுகதைகள் கடிதங்கள் - 3\nசில நேரங்களில�� சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3257+ua.php", "date_download": "2019-11-17T10:45:14Z", "digest": "sha1:GIT2LRIXFIK6O6GF5OW32P4MLMN4DZKH", "length": 4381, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3257 (+3803257, உக்ரைன்)", "raw_content": "பகுதி குறியீடு 3257 (+3803257)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 3257 (+3803257)\nபகுதி குறியீடு: 3257 (+380 3257)\nபகுதி குறியீடு 3257 (+3803257, உக்ரைன்)\nமுன்னொட்டு 3257 என்பது Sokalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sokal என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sokal உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 3257 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sokal உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 3257-க்கு மாற்றாக, நீங்கள் 00380 3257-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45241-during-full-moon-shiva-lingas-to-be-worshiped.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T09:40:01Z", "digest": "sha1:P72GNYHLC2CEMOFR6W5RN4P3ZETTFVWJ", "length": 13768, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "கிரி வலத்தின் போது,வணங்க வேண்டிய லிங்கங்கள் | during full moon shiva lingas to be worshiped", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nகிரி வலத்தின் போது,வணங்க வேண்டிய லிங்கங்கள்\nபௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செய்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய லிங்கங்கள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.\nகிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.\nகிரிவலப் பாதையில் 3-வது லிங்கம் எமலிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில்,கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.\nமலை சுற்றும் பாதையில் உள்ள 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.\nராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.\nஇக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.\nகிரிவலப் பாதையில் 7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.\nகிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபத��� புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆயிரம் கரங்களுடைய ஞாயிறைப் போற்றும் ஆவணி ஞயிற்றுக்கிழமை விரதம்\nபுத்திர தோஷத்திற்கான எளிய பரிகாரங்கள்\nதினம் ஒரு மந்திரம் – நல்லதொரு வேலை கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇறந்து போன முன்னோர்கள் நாளை முதல் நம் வீட்டுக்கு வரப்போறாங்க\nஸ்படிக லிங்கம் உருவான கதை தெரியுமா\nகாஞ்சிபுரத்தில் அரசுப்பேருந்து- வேன் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் படுகாயம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.862/", "date_download": "2019-11-17T10:22:38Z", "digest": "sha1:SIZJ6JQ67QABQEOPBLGZTSBQCAZAV4OZ", "length": 4510, "nlines": 202, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "ரௌத்திரமாய் ரகசியமாய் | SM Tamil Novels", "raw_content": "\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\nநீல நயனங்களில் 24 ( Final )\nஜீவனின் துணை எழுத்து - 14\nஉயிர் தேடல் நீயடி 14\nநான் பாடும் கீதாஞ்சலி - 17\nசமஸ்தானம் ( வரலாற்றுத் தொடர்)\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=224", "date_download": "2019-11-17T09:33:42Z", "digest": "sha1:7NMMJZ3IXGAZC7ZIFVOGI757D7YBMF23", "length": 15614, "nlines": 209, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nவடக்கு மாகாண சபையின் நீதி\n“என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா“ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடக்கு மாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nRead more: வடக்கு மாகாண சபையின் நீதி\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன.\nசில தரப்புக்கள் குறித்த அறிக்கையை ‘அழுகிய’ விசாரணை அறிக்கையாக பெயரிடுகின்றன. இன்னும் சில தரப்புக்கள், கட்சி அரசியல் சார் நிகழ்ச்சி நிரலின் போக்கில், குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு ‘வேண்டாத சிலர்’ பழிவாங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றன. அத்தோடு, இப்படியொரு விசாரணைக்குழுவோ, அதன் அறிக்கையோ அவசியமில்லை என்று அங்கலாயத்துக் கொண்டிருக்கின்ற தரப்புக்களும் உண்டு.\nRead more: வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து\nதமிழ்த் தேசிய அரசியலின் முறிவு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களா��� பேசப்படுகின்றது. சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வந்தார், மக்கள் ஏன் கொந்தளித்தார்கள், மக்கள் ஏன் கொந்தளித்தார்கள், குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார், குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் எழுதப்படுகின்றன.\nRead more: தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு\nதமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம். காலாகாலத்துக்கும் உணர்வுபூர்வமான களம். அதுபோல, முள்ளிவாய்க்கால் கோரி நிற்கின்ற கடப்பாடுகளும் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அதிகமானவை. ஆனால், கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட காட்சிகள், பெரும் ஏமாற்றத்தினை தமிழ் மக்கள் மத்தியில் வழங்கியிருக்கின்றது.\nRead more: முள்ளிவாய்க்கால் தனிமைப்படுவதற்கான களமல்ல\nஅமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்\n‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை, அவை ஏன் நிறைவேற்றப்பட்டன என்று வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கே இப்போது ஞாபகமிருக்குமா தெரியாது. அந்தத் தீர்மானங்களின் அதிகபட்ச ஆயுட்காலம், ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதோடு முடிந்துபோயிருக்கின்றன.\nRead more: அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்\nமுள்ளிவாய்க்கால் இன்றும் தலைவர்களுக்கு ஒரு சோதனைக்களமா\nமுள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழ���்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை.’என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது பேஸ்புக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.\nRead more: முள்ளிவாய்க்கால் இன்றும் தலைவர்களுக்கு ஒரு சோதனைக்களமா\nநினைவு கூர்தல் -2017 (நிலாந்தன்)\nகனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based ” ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு event – நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும். அந்த நிகழ்வு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிடும். தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவரைச் சுற்றி நின்று அவர் சொல்வதைக் கேட்டும். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு உதவிகளையும், வாக்குறுதிகளையும் வழங்கும். ஆனால் அவர் நாடு திரும்பிய பின் நாங்கள் வழமைபோல எமது அன்றாடக் காரியங்களுக்குள் எந்திரமாக மூழ்கி விடுவோம்” என்று.\nRead more: நினைவு கூர்தல் -2017 (நிலாந்தன்)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு\nநினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்\nபுலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-17T10:41:20Z", "digest": "sha1:EQVOSNLUNX4U5KGG4LOV63MCGWMITLVQ", "length": 23032, "nlines": 115, "source_domain": "www.puthiyavidial.com", "title": "காஸியாபாத் போலி என்கெளவுண்டர்: 4 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nகாஸியாபாத் போலி என்கெளவுண்டர்: 4 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை\nBy Wafiq Sha on\t February 23, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாஸியாபாத் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஒன்று காவல்நிலைய அதிகாரி உட்பட உத்தரபிரதேச காவலர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு போஜ்பூரில் நான்கு கூலித் தொழிலாளிகளை காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் சுட்டுகொன்றது நிரூபணம் ஆகியுள்ளது.\nமேலும் இவர்கள் கொலை குற்றம் புரிந்ததும், ஆதாரங்களை அழித்ததும், போலியான ஆதாரங்களை வழங்கியது உறுதியாகியுள்ளது.\n1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி தந்தேராஸ் பண்டிகையின் போது ஜலாலுதீன், ஜஸ்பிர், அசோக் மற்றும் பிரவேஷ் ஆகியோர் இந்த காவலர்களால் அநியாயமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விஜய் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான இவர்கள் பில்குவா கிராமத்திற்கு வேலை தேடி சென்றிருந்தனர். போஜ்பூர் காவல்நிலையம் எதிரே உள்ள டீ கடையில் அமர்ந்திருந்த இவர்கள் காவலர்களால் கடத்தப்பட்டு பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளில் காவல்துறை கூறிய பொய்களை தடவியல் விசாரணை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nஏறத்தாழ 20 வருடங்கள் நீண்ட இந்த விசாரணையின் முடிவில், சிபிஐ சிறப்பு நீதிபதி ராஜேஷ் சவுத்திரி, காவல்துறை ஆய்வாளர் லால் சிங், துணை ஆய்வாளர் ஜோகிந்தர் சிங், மற்றும் இரு காவலர்கள் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஐந்தாம் குற்றவாளியான ரன்பீர் சிங் இந்த வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் இவ்வழக்கை ஹாபூர் காவல்துறை விசாரித்து வந்தது. அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றமற்றவர்கள் என்று கூறினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள், தாங்கள் வேறொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுடன் தாங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்ததகாவும் அப்போது போஜ்பூரின் மச்சிலி பசார் என்று அழைக்கப்படும் இடத்தில் இவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்றும், அதில் நான்கு பேரில் இருவர் காவல்துறையினரின் எதிர் தாக்குதலில் சுடப்பட்டனர் என்றும் மற்ற இரண்டு பேர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் சென்றதினால் கூடுதல் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்த பிறகு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர் என்று கூறியிருந்தனர்.\nஆனால் இந்த வழக்கை சிபிஐ 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் விசாரணைக்கு எடுத்தது. அதில் ஜஸ்பிர் மற்றும் ஜலாலுதீன் ஆகிய இருவர் லால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளால் சாலையில் வைத்து கொல்லப்பட்டும் அசோக் மற்றும் பிரவேஷ் ஆகியோர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து கூடுதல் காவல்துறையினர் வரும் முன்னரே கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nஇந்த போலி மோதல் கொலையில், காவல்துறையினர் ரிவால்வர்கள், பிஸ்டல்கள், ரைஃபில்கள், ஸ்டன் துப்பாக்கிகள், கார்பைன் மற்றும் AK 47 ரக துப்பாக்கிகளை கொண்டு சுட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் எஸ்.சி.அகர்வால் தனது அறிக்கையில் ஜஸ்பிர் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்ததாகவும் ஜலாலுதீன் மீது ஐந்து தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அசோக் மற்றும் பிர���ேஷ் மீது இரண்டு மற்றும் ஐந்து தோட்டா காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் ஜஸ்பிர் மீது பாய்ந்த தோட்டா ஐ.பி.எஸ். அதிகாரி ஜோதி பேலூரின் அதிகாரப்பூர்வ ரிவால்வரில் இருந்து சுடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தின் போது ஜோதியிடம் தான் அந்த ஆயுதம் இருந்ததா இல்லையா என்று சரிவர தெரியவில்லை.\nஇவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவரையும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக 2007 செப்டெம்பர் மாதம் 9 ஆம் நாள் நீதிமன்றத்திற்கு சிபிஐ அழைத்திருந்தது.\nஆனால் இங்கிலாந்தில் வசித்து வரும் பேலூர் இந்த விசாரணைக்கு வரவில்லை. நீந்திமன்றத்தில் ஆஜராக கூறி அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு எதிரான அவரது மனுக்கள் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியிருக்க இந்த வழக்கு விசாரணை ஏழைகளான பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்ககளுக்கு மிகப்பெரிய கஷ்டமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ச்சியாக காவல்துறையினரிடம் இருந்து இந்த வழக்கை திரும்பப்பெற வற்புறுத்தல்களும் வந்தது.\nஇந்த போலி மோதலில் உயிரிழந்த அசோக்கின் சகோதரி புஷ்பா, “எங்கள் சகோதரர் என்கெளவுண்டரில் கொல்லப்பட்டதை அடுத்து எங்கள் தந்தை இந்த வழக்கை தெஹ்ராடுன்னில் நடத்தினார். அவர் மாரடைப்பால் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்ததும் எங்கள் வயதான தாய் அந்த வழக்கை நடத்தினார். நாங்கள் இந்த வழக்கை நடத்துவதற்காக எங்களது கால்நடைகளை விற்க வேண்டியிருந்தது. ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. எங்களை காவல்துறையினர் சந்தித்து சமரசம் பேச முற்பட்டனர். நாங்கள் அதற்கு தயாராக இல்லை.” என்று கூறியுள்ளார்.\nTags: காஸியாபாத்ஜோகிந்தர் சிங்நீதிபதி ராஜேஷ் சவுத்திரிபோலி என்கெளவுண்டர்லால் சிங்\nPrevious Articleவிவசாய நிலங்களை பாதிக்கும் ஹைட்ரோ ஹார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட்\nNext Article கர்நாடகா: பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை துணை ஆய்வாளர் பணியிடைநீக்கம்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்���ு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/samsung-galaxy-buds-price-specifications-features-news-1997093", "date_download": "2019-11-17T10:52:44Z", "digest": "sha1:GWMVBNKSEFS3GB5TFDYTDHCHM3UN33T6", "length": 11630, "nlines": 176, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung Galaxy Buds Price Launch Specifications Release Date Features । சாம்சங் களமிறக்கியுள்ள 'கேலக்ஸி பட்ஸ்'... விலை மற்றும் இதர தகவல்கள்!", "raw_content": "\nசாம்சங் களமிறக்கியுள்ள 'கேலக்ஸி பட்ஸ்'... விலை மற்றும் இதர தகவல்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்தியாவில் சுமார் 9,200 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விற்பனை செய்யப்படவுள்ளது.\n6 மணிநோரம் வரை பாட்டு கேட்க முடிகிறது.\nவரும் மார்ச் 8 முதல் இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விற்பனைக்கு வெளியாகியுள்ள\nஇந்த பட்ஸ் சார்ஜிங் கேஸீடன் வெளியாகுகிறது.\nகடந்த புதன் கிழமையன்று சாம்சங் எம் வகை போன்களுடன், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தகட்ட தலைமுறையின் தொழிநுட்ப வளர்சியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வையர்லெஸ் இயர்பட்ஸ் (ear buds), இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்ஸை காட்டிலும் 30 சதவிகிதம் சிறியது எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிளின் ஏர்போட்ஸ் போலவே சாம்சங்கின் புதிய அறிமுகமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் வெளியாகும் போது சார்ஜிங் கேஸ் உடன் வெளியாகுகிறது. இந்த இயர்பட்ஸ் சாம்சங் தயாரிப்புகள் உட்பட பல முன்னனி கருவிகளுடன் பொருத்திக் கொள்ளலாம்.\nசாம்சங் கேலக்ஸி பட்ஸின் விலை:\nபுதிய அறிமுகமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் இந்தியாவில் 9,200 ரூபாய்க்கு வரும் மார்ச 8 ஆம் தேதி முதல் விற்பனைக்காக வெளியாகிறது. மேலும் இந்த கேலக்ஸி பட்ஸ் கறுப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் வெளியாககிறது.\nசாம்சங் கேலக்ஸி பட்ஸின் அம்சங்கள்:\nஇந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 5.8 பை டைனமிக் டிரைவர் கொண்டுள்ளது. பிக்ஸ்பை உடன் வெளியாகும் இந்த புதிய தயாரிப்பு பிரிட்டிஷ் இங்கலிஷ், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் சொல்லப்படும் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும்.\nமேலும் சாம்சங் நிறுவனம் ‘என்ஹான்சிடு ஆம்பியன்ட் சவுண்டு' அமைப்பை இந்த கருவியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சத்தம் அதிகம் மற்றும் குறைவாக இருக்கும் இடங்களிளும் சமமான ஆடியோ வசதியை பெற உதவுகிறது.\nஅத்துடன் இந்த சாம்சங் பட்ஸ் கருவியில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி மற்றும் 58mAh பேட்டரி வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த இயர் பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 5 மணிநேர போன் அழைப்புகளும் அல்லது 6 மணிநேர பாட்டுகளையும் கேட்க முடியும். மேலும் மீண்டும் சார்ஜ் செய்துகொள்ள 15 நிமிடங்களே போதும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வோரு இயர்பட்டும் 5.6 கிராம் எடை கொண்டுள்ள நிலையில் பல முக்கிய சென்சார்கள் மற்றும் யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜிங் கேபிளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது Xiaomi Watch\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\nசாம்சங் களமிறக்கியுள்ள 'கேலக்ஸி பட்ஸ்'... விலை மற்றும் இதர தகவல்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\nடிரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் Infinix S5 Lite\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/135-news/articles/vijayakumaran", "date_download": "2019-11-17T10:33:10Z", "digest": "sha1:NDIJQLKFASD7OKVLQMQAPIP56RDIBHK6", "length": 9626, "nlines": 151, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 3177\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 1845\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 2367\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின��� மரணம்\t Hits: 11757\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 1752\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 1553\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 1630\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 1857\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 1799\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 1652\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 1834\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 2872\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 3993\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 2401\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 1621\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 2582\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 1843\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகள���ற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 2169\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 1520\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 1718\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/521464-ias-officer-madhusoodhan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T10:40:05Z", "digest": "sha1:NMKSVRLJIQP22DXKAECCH56MYOEPBSHE", "length": 21079, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடி - ஜி ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித் தந்த மதுசூதன்; `தி இந்து' படித்ததால் அதிகாரியானார்: பெற்றோர் பெருமிதம் | IAS officer madhusoodhan", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nமோடி - ஜி ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித் தந்த மதுசூதன்; `தி இந்து' படித்ததால் அதிகாரியானார்: பெற்றோர் பெருமிதம்\nஅண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்ட போது, இருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராய் சிறப்பாகச் செயல்பட்டு, இரு தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றவர் மதுசூதன் (34).\nஇவரது சகோதரியும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். \"சிறு வயது முதலே `தி இந்து' நாளிதழ் படித்த எங்களது குழந்தைகள், உயர்ந்த பதவியை அடைந்துள்ளது பெருமை அளிக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர் மதுசூதனின் பெற்றோர். இவர்கள் தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகின்றனர்.\nமதுசூதனின் தந்தை என்.ரவீந்திரன், காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய் நிர்மலதா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதுசூதனின் தங்கை பிரியதர்ஷினியும் ஐ.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.\nகோவை லிசிக்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை பயின்ற மதுசூதன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்தார். 2006-ல் மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்த மதுசூதன், 2007-ல் ஐ.எஃப்.எஸ். (இந்திய அயல்பணி சேவை) அதிகாரியாகப் பொறுப்பேற்றார். முசௌரி, டெல்லியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், 2009-ல் சீன நாட்டின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலராகப் பொறுப்பேற்றார். பின்னர் இரண்டாம் நிலை, முதல்நிலைச் செயலராக பதவி உயர்வு பெற்றார்.\nஇவரது மனைவி டாக்டர் அன்னபூர்ணா, மகன் இஷான். குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.\nதற்போது டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அயல்பணி செயலர் அலுவலகத்தின் (எஃப்.எஸ்.ஓ.) துணைச் செயலராகப் பணிபுரிந்து வருகிறார். கோவையில் உள்ள மதுசூதனின் பெற்றோர் ரவீந்திரன், நிர்மலதாவை சந்தித்தோம்.\n\"சிறு வயது முதலே மதுசூதன் நன்றாகப் படிப்பார். இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் பொது அறிவு நூல்களை நிறைய படிப்பார். குறிப்பாக, வரலாறு சம்பந்தமான நூல்களை ஆர்வமுடன் விரும்பிப் படிப்பார். சிறு வயது முதலே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் கொண்ட மதுசூதன், மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஐ.எஃப்.எஸ்.-ஐ தேர்ந்தேடுத்தார்.\nதமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சீனாவின் மாண்டரின்மொழியில் மதுசூதன் தேர்ச்சி பெற்றவர். ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்றபிறகுதான் இந்தி கற்றுக்கொண்டார். அதேபோல, ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள், ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழி\nயைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சீனா நாட்டில் அதிகம் பேரால் பேசப்படும் மாண்ட்ரின்\nபின்னர், மாண்ட்ரின் மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழியை அறிந்து விளக்கும் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றார். அப்படியே மொழிபெயர்ப்பதைக் காட்டிலும், பொருளையும், கருத்தையும் உணர்ந்து, பேசுபவரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மொழி பெயர்த்துப் பேசுவதுமுக்கியமாகும்.\nமாண்டரின் மொழியில் வல்லவரான, எளிதாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு பேசக்கூடிய மதுசூதன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உஹான் நகரில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின்போதும், மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.\nஏற்கெனவே, பிரதமர் உள்ளிட்டோருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில், குறிப்பாக மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக ���ெயல்பட்ட பின்னர்தான், மதுசூதன் குறித்து வெளியில் தெரிந்தது.\nகுழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, சத்தியம் தவறாமை, விடாமுயற்சியைக் கற்றுத்தருவது அவசியம். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்த சொல்லித்தர வேண்டும். இந்து நாளிதழ் மற்றும் நல்ல புத்தகங்களை படிக்கச் செய்ய வேண்டும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து, கடினமாக உழைத்து, விடா\nமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றிநிச்சயம். ஐ.எஃப்.எஸ். போன்ற படிப்புகள் குறித்து தமிழக மாணவ,மாணவிகளிடம் அதிக விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு மதுசூதன் பெற்றோர் தெரிவித்தனர்.\nமோடி - ஜி ஜின்பிங்மதுசூதன்சீன அதிபர் ஜி ஜின்பிங்பிரதமர் மோடி\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: பிரதமர் மோடி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சுற்றிப் பார்ப்பதற்காக 2 லட்சம் சீனர்கள் விசா கோரி விண்ணப்பம்: சுற்றுலாத்...\nமுதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி...\n2020-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்\n'குறை மாணவர்களிடம் இல்லை; அரசிடம்தான்'- மம்தாவைச் சாடிய மேற்குவங்க ஆளுநர்\nஇணையவழி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்: தடுக்க புதிய பிரிவை ஆன்லைனில் தொடங்கிய சிபிஐ\nஹேக்கர்களால் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இந்திய கல்வி நிறுவனங்கள்\nஉலகிலேயே டைபாய்டு காய்ச்சலுக்கு முதல்முறையாக புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்த பாகிஸ்தான்\nஇலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது...\n''போலீஸ்காரர்களுக்கும் நல்லது கெட்டது இருக்குல்ல''- 200 பேருக்கு திருமண விடுப்பு வழங்கிய லக்னோ...\nவங்கதேச பவுலர் மு��்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nபட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு: காரில் வந்த கும்பல் குறித்து...\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் புழுக்கள் உற்பத்தி: ஈரோட்டில் திரையரங்கிற்கு ரூ.2 லட்சம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T09:25:03Z", "digest": "sha1:KUJWP2FEZMS7IPGGOT7WKG3Y5A5WOHU6", "length": 8623, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபின்லாந்து", "raw_content": "\nஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா நம் பாட்டி சாப்பிட்ட …\nTags: ஃபின்லாந்து, இலக்கியம், இளங்கோ, உரை, எலியாஸ் லோன்ராட், கம்பன், கரேலியா, கலேவலா, காங்கோ, சமூகம்., நைஜீரியா, பாரதி, மகாபாரதம், வள்ளுவன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 8\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் ��றிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T10:50:59Z", "digest": "sha1:M5BUXHLO3VKSEOQQ3QPVN7TCTJK3NA4N", "length": 9055, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "உஜ்ஜாலகம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 3 ] குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணி���ும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், உக்ரசேனன், உஜ்ஜாலகம், உத்தங்கர், உத்தரை, கவிஜாதன், குருவம்சம், குருஷேத்ரம், சமீகர், சர்ப்ப்சத்ர வேள்வி, சுருதசேனன், ஜனமேஜயன், தட்சன், பகடை, பரீட்சித், பீமசேனன், யுதிஷ்டிரர், யுயுத்சு\nஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\nமாமிச உணவு - ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43\nவெண்முரசு விவாதஅரங்கு - பல்லடம்\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குர���்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-11-17T10:18:44Z", "digest": "sha1:6DD7LORCW6E5OPOZ7VMRHPWOBXJFJCJX", "length": 14966, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை மழை News in Tamil - சென்னை மழை Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nவடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகம் மற்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.\nகடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் தகவல்\nவளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nவெப்ப சலனம் காரணமாக வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசெப்டம்பர் 25, 2019 07:25\nசென்னையில் இடியுடன் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு\nவங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் இடியுடன் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 14:21\nசென்னையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை\nவளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 10:20\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nவிடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 19, 2019 07:34\nசென்னையை குளிர்வித்த செல்ல மழை\nசென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nசெப்டம்பர் 17, 2019 19:13\nதமிழகத்தில் 9-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் 9-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 06, 2019 10:59\n4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநெல்லை, கன்னியாகுமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 02, 2019 15:52\nசென்னை, புறநகரில் மழை - நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசென்னை, புறநகரில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏற்கனவே 5 அடி வரை உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம், மேலும் 2 அடி அதிகரித்துள்ளது.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nவாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி\nஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்துவது பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை\nஇத்தாலியின் மணல் ஓவியப் போட்டியில் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு விருது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_98.html", "date_download": "2019-11-17T10:58:18Z", "digest": "sha1:ZJMBCSXFDBWHMVY247MV6ERIDKXH2OKY", "length": 28845, "nlines": 42, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சுமந்து செல்லும் தீ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்", "raw_content": "\nசு��ந்து செல்லும் தீ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nஇந்திய சுதந்திர தேவியின் சிலையை எத்தனையோ சிற்பிகள் வடித்தனர். அந்தச் சிலையின் கண்களைத் திறந்தவர் நேதாஜி. இந்தியா எப்படி விடுதலைப் பெறவேண்டும் என்ற தீர்க் கமானப் பார்வையுடன் தன் ஐசிஎஸ் பதவியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்துக்குள் குதித்தார். “வாள் கொண்டு போரிடுபவனுக்கு வாள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும், ரத்தம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்” என்ற முழக்கத்துடன் ஆயுதப் புரட்சியைத் தேர்ந்தெடுத்தார். அரண்மனைப் போன்ற வீடும், வீடு நிறைய வேலையாட் களும் பாரம்பரிய செல்வாக்கும் நிரம்பிய காங்கிரஸ் வழக்கறிஞர் ஜானகிநாத் - பிரபாவதி தம்பதியின் 14 குழந்தை களில் 9-வது குழந்தையாகப் பிறந்தவர் நேதாஜி. இந்திய விடுதலைப் போராட்டத்தின் எரியும் தீப்பிழம்பாக வங்கம் இருந்த நேரம். அறிவும் வேகமும் நிரம்பிய நேதாஜிக்கோ ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்தது. விவேகானந் தர், அரவிந்தர்மேல் உண்டான ஈர்ப்பினால் 18 வயதில் துறவி யாக வீட்டைவிட்டு வெளியேறினார். ஆன்மிக குருவைத் தேடியலைவதைவிட, நாட்டின் அடிமைத்தளையை விடுவிப்பதே சிறந்த ஆன்மிகம் என்ற புரிதலைத் தந்த தேசத்தின் சூழல், நேதாஜியைப் போராளியாக்கியது. தந்திரங்களும் சாதுர்யமும் சுரண்டல்போக்கும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை வெளியேற்ற காங்கிரசும் காந்தியும் முன்னெடுத்தப் போராட்டங்கள் போதாது என்று நினைத்தார் நேதாஜி. காற்று சுமந்து செல்லும் தீயின் வேகத்தில் இருந்த நேதாஜி, தன் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய சித்தரஞ்சன் தாஸை அரசியல் குருவாக ஏற்றார். சித்தரஞ்சன் தாஸ் கொல்கத்தா மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, 27 வயதில் நேதாஜி கொல்கத்தா மாநகராட்சியின் கமிஷனரானார். நேதாஜியின் தீர்க்கமான செயல்பாடுகளும் செல்வாக்கும் அதிகரித்ததால் அச்சமுற்ற ஆங்கிலேயர் நேதாஜியை 12 முறை சிறையில் அடைத்தனர். பர்மாவின் மாண்டேலா சிறையில் இருந்துகொண்டே கொல்கத்தாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுமளவுக்கு மக்களிடம் நேதாஜியின் செல்வாக்கு அதிகரித்தது. காந்தியின் எதிர்ப்பை மீறி 2 முறை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியை ‘தேசத் தந்தை’ என முதன்முதலில் அழைத்து அன்பு செய்த நேதாஜியினால் காங்கிரசுக்குள் காந்தியின் ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய 3 போராளிகளும் தூக்கிலிடப்பட்ட பிறகு, நவ ஜவான் அமைப்பின் தலைவரானார். சித்தரஞ்சன் தாஸுடன் சேர்ந்து சுயராஜ்ஜிய கட்சி, காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி, தமிழகத்தின் முத்துராமலிங்கத் தேவர், சீனிவாச ஐயங்கார் போன்றவர்களுடன் ஃபார்வார்ட் பிளாக் என விடுதலைப் போராட்டங்களை வேகப்படுத்தப் பல அமைப்புகளை ஏற்படுத்தினார். சிறை வாழ்க்கை அவரின் உடலைப் பலவீனப்படுத்தி காச நோயைத் தந்தது. ஆனாலும் வீடு தீப்பற்றி எரியும்போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சி நேதாஜியை விரட்டியது. 25 லட்சம் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில் 20 ஆயிரம் ஆங்கில அதிகாரிகளே உள்ளனர். 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் கொண்ட சுதந்திரப் படை இந்தியாவின்மீது படையெடுத்துச் சென்றால், இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களுடன் சேர்ந்து ஆங்கில ராணுவத்தை வீழ்த்த முடியும் என்ற முடிவுடன் இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்தார் நேதாஜி. இஸ்லாமிய மௌல்வியைப் போல்... அப்போது நேதாஜி கொல்கத்தாவில் வீட்டுக் காவலில் இருந்தார். தாடியும் மீசையும் வளர்த்துக்கொண்டு இஸ்லாமிய மௌல்வியைப் போல் கொல்கத்தாவைவிட்டு வெளியேறினார். கார், ரயில், விமானம் மூலம் டன்பத், டெல்லி, காபூல், தாஷ்கன்ட், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். சர்வாதிகாரியான ஹிட்லரைப் பார்த்து ஐரோப்பாவே அச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில் நேதாஜி, ஹிட்லரிடம் இந்தியாவின் விடுதலைக்கான ராணுவ உதவியைக் கோரினார். இந்தியாவுக்கு அருகில் உள்ள ஜப்பானே அதிகம் உதவ இயலும் என ஜெர்மானிய அரசு நேதாஜியை ஜப்பானுக்கு அனுப்பியது. 3 மாத காலம் நீர் மூழ்கிக் கப்பலிலேயே பயணித்து ஜப்பான் வந்து சேர்ந்த நேதாஜியின் பயணங்கள் சே குவேராவின் பயணங்களைப் போல் சாகசம் நிரம்பியவை. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூரையும் பர்மாவையும் கைப்பற்றிய ஜப்பான், 2 நாடுகளையும் நேதாஜியிடம் ஒப்படைத்தது. சிங்கப்பூரில் அமைந்த முதல் சுதந்திர இந்திய அரசுக்கு நேதாஜி பிரதமரானார். தனி ராணுவம், ஆஸாத் வங்கி, செய்திகளைப் பரப்ப பெர்லினில் இருந்தும் டோக்கியோவில் இருந்தும் இயங்கிய வானொலி நிலையங்கள் என நேதாஜி இந்தியாவின் விடுதலையை வேகப்படுத்த ஆயத்தமானார். ராணுவப் பிரிவின் கேப்டன் அந்நிய தேசத்தில் சொந்த தேசத்தின் விடுதலைக்கான கனவுகளுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ஜான்சிராணி பெயரில் இருந்த பெண்களின் ராணுவப் பிரிவின் கேப்டனாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன். 1944, மார்ச் 18-ம் நாள் ஆங்கிலேயரை விரட்ட ‘டெல்லி சலோ’, ‘ஜெய் ஹிந்த்’ போன்ற உணர்ச்சிமிக்க முழக்கங்களுடன் நேதாஜியின் ராணுவம் இந்திய மண்ணில் கால் பதித்தது. தாய் மண்ணின்மீது போர்த் தொடுக்கும் பதற்றமும், தாய் மண்ணை விடுவிக்கவே இந்தப் போர் என்ற தெளிவும் நிரம்பிய படை 18 மாதங்கள் மணிப்பூரின் பல இடங்களைக் கைப்பற்றியபடி முன்னேறியது. இரண்டாம் உலகப் போரின் திடீர் திருப்பமாக அமெரிக்கா, ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் போரில் குதித்த வுடன் காட்சிகள் மாறின. ஜப்பான்மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதலை நடத்தி, பின்வாசல் போரைத் தொடங்கி யது. பேரழிவைச் சந்தித்த ஜப்பான் 1945, ஆகஸ்ட் 15-ம் தேதி சரணடைந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் நிலை என்ன என்று எல்லோரும் திகைத்தபோது,‘‘டெல்லி செல்ல எத்தனையோ வழிகள் இருக்கின்றன’’ என்றார் நம்பிக்கையுடன் நேதாஜி. ஐரோப்பிய நாடுகளின் தலைவிதியைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரே மனிதர் ஸ்டாலின் மட்டுமே என்றெண்ணிய நேதாஜி, ரஷ்யாவின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குப் புறப்பட்டார். பாங்காங்கில் கிளம்பிய விமானம் சைகோன் வழி யாக தைவானை அடைகிறது. தைவானில் விமானம் மாறுகிறார்கள். அங்கிருந்து கிளம்பிய போர் விமானத்தில் இருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. நேதாஜியும் அவரின் கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் மட்டும் செல்கிறார்கள். சுற்றிலும் மலை. கூடுதல் சுமையுடன் மஞ்சூரியா செல்ல மேலேறிய விமானம், நூறடி உயரத்துக்குள்ளேயே தீப்பிடித்து கீழே விழுந்து சிதறுகிறது. தொட்டுவிடும் தூரத்தில்... வரலாற்றின் போக்கு திசை மாறப்போகும் நேரத்தில் தலைவர்களின் வாழ்வில் குறுக்கிடும் மரணம் எவ்வளவு இரக்கமற்றது தொட்டுவிடும் தூரத்தில் வந்துவிட்ட சுதந்திரத்தை எட்டிப் பிடிக்க நினைத்த நேரத்தில் மரணமும் நம் விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகி நம்மை வீழ்த்த நினைத்தது. ஐரோப்பிய கண்டத்திலும், தென் கிழக்காசியாவிலும் ஆட்சியில் இருந்தவர்கள் வியந்து பார்த்த ஆளுமைமிக்க தலைவரான ந���தாஜி, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். ஆறடி உயரமும், கவர்ச்சிகரமான வட்ட முகமும், எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரியும் வசீகரமும் நிரம்பிய நேதாஜியை தீ ருசித்துப் பார்த்திருந்தது. பார்வை குறைபாட்டைக் காரணம் காட்டி வங்கத்தின் 49-வது ரெஜிமென்ட்டில் படைவீரனாகக் கூட சேர்த்துக்கொள்ளப்படாமல் வெளியேற்றப்பட்டவர்தான், ஒரு ராணுவத்தையே கட்டமைத்து அதன் ஜெனரல் ஆனார். அவரின் காக்கி நிற ராணுவ உடையும், முட்டி வரை நீண்ட பூட்ஸும், ராணுவத்தின் பெருமையானது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி செனகலுடன் நடந்த திருமண வாழ்வில் அரிதாகவே சேர்ந்து வாழ்ந்தவர், மரணப்படுக்கையில் கிடந்தார். நேதாஜியின் தோள்ப் பையில் என்ன இருக்கிறது என்பதை அறிவதில் உடன் இருப்பவர்கள் ஆர்வமாவார்கள். இம் முறை அவரின் தோள்ப் பையில் மரணமே மறைந்திருந்தது. மரணப் படுக்கையில் அருகில் இருந்த கர்னல் ஹபீபிடம், “நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். எனது கடைசி மூச்சுவரை போராடியிருக்கிறேன். நமது தேச மக்களிடம் சொல்லுங்கள். நம் நாடு விடுதலை பெறும். பல்லாண்டு காலம் விடுதலை இந்தியா வாழ வேண்டும்” என்று சொல்லும்போதே மயக்கமானார். மீண்டும் கண்விழித்த நேதாஜி, “நான் தூங்கப் போகிறேன்” என்றார். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டும் தூங்கும் வழக்கம்கொண்ட நேதாஜி நிரந்தர தூக்கத்தில் ஆழ்ந்தார். நேதாஜியின் விமானம் விபத்துக்குள்ளானதா தொட்டுவிடும் தூரத்தில் வந்துவிட்ட சுதந்திரத்தை எட்டிப் பிடிக்க நினைத்த நேரத்தில் மரணமும் நம் விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகி நம்மை வீழ்த்த நினைத்தது. ஐரோப்பிய கண்டத்திலும், தென் கிழக்காசியாவிலும் ஆட்சியில் இருந்தவர்கள் வியந்து பார்த்த ஆளுமைமிக்க தலைவரான நேதாஜி, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். ஆறடி உயரமும், கவர்ச்சிகரமான வட்ட முகமும், எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரியும் வசீகரமும் நிரம்பிய நேதாஜியை தீ ருசித்துப் பார்த்திருந்தது. பார்வை குறைபாட்டைக் காரணம் காட்டி வங்கத்தின் 49-வது ரெஜிமென்ட்டில் படைவீரனாகக் கூட சேர்த்துக்கொள்ளப்படாமல் வெளியேற்றப்பட்டவர்தான், ஒரு ராணுவத்தையே கட்டமைத்து அதன் ஜெனரல் ஆனார். அவரின் காக்கி நிற ராணுவ உடையும், முட்டி வரை ���ீண்ட பூட்ஸும், ராணுவத்தின் பெருமையானது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி செனகலுடன் நடந்த திருமண வாழ்வில் அரிதாகவே சேர்ந்து வாழ்ந்தவர், மரணப்படுக்கையில் கிடந்தார். நேதாஜியின் தோள்ப் பையில் என்ன இருக்கிறது என்பதை அறிவதில் உடன் இருப்பவர்கள் ஆர்வமாவார்கள். இம் முறை அவரின் தோள்ப் பையில் மரணமே மறைந்திருந்தது. மரணப் படுக்கையில் அருகில் இருந்த கர்னல் ஹபீபிடம், “நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். எனது கடைசி மூச்சுவரை போராடியிருக்கிறேன். நமது தேச மக்களிடம் சொல்லுங்கள். நம் நாடு விடுதலை பெறும். பல்லாண்டு காலம் விடுதலை இந்தியா வாழ வேண்டும்” என்று சொல்லும்போதே மயக்கமானார். மீண்டும் கண்விழித்த நேதாஜி, “நான் தூங்கப் போகிறேன்” என்றார். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டும் தூங்கும் வழக்கம்கொண்ட நேதாஜி நிரந்தர தூக்கத்தில் ஆழ்ந்தார். நேதாஜியின் விமானம் விபத்துக்குள்ளானதா விபத்தாக மாற்றப்பட்டதா அவரின் இறந்த உடல் என்னவானது போன்ற கேள்விகள் அவர் மறைந்து 73 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நேதாஜி என்ற புரட்சிப் பறவையை எந்தக் கூண்டும் சிறை வைத்துவிட முடியாது என்ற நம்பிக்கை அவரின் மரணத்தை நம்பச் சொன்னது. மாவீரர்கள் மரணிப்பதில்லை என்ற நம்பிக்கை அவரின் மீளெழுச்சியை எதிர்நோக்கியிருந்தது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்���ு நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A16431", "date_download": "2019-11-17T10:10:07Z", "digest": "sha1:C7EADSLMZHQW4QWPWFOBTRTHFJ7OMNQP", "length": 2593, "nlines": 55, "source_domain": "aavanaham.org", "title": "வீதியோர அம்மன் கோவில் - ராகலை | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவீதியோர அம்மன் கோவில் - ராகலை\nவீதியோர அம்மன் கோவில் - ராகலை\nவீதியோர அம்மன் கோவில் - ராகலை\nஅம்மன் கோவில்--மலையகத் தெய்வங்கள்--நாட்டார் தெய்வங்கள்--மலையக நாட்டார் தெய்வங்கள்--நாட்டார் வழிபாடு--மலையக வழிபாட்டு இடங்கள்--மலையக வழிபாட்டு முறைகள்--மலையக வழிபாட்டு மரபுகள்--பெருந்தோட்ட வாழ்வியல்--மலையக நாட்டாரியல்--மலையக நாட்டார் வழக்காற்றியல்--மலையகப் பண்பாடு--மலையக மானிடவியல்--மலையகத் தமிழர்--மலையகம்\nராகலை, மலையகம், Asia--இலங்கை--ராகலை, 2012\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtptamilcatholic.org/2019/10/", "date_download": "2019-11-17T09:23:22Z", "digest": "sha1:URGSYQPTHT5B4MEFQ2KM5H6IDMIDARUN", "length": 8199, "nlines": 61, "source_domain": "rtptamilcatholic.org", "title": "October | 2019 | RTP Tamil Catholic Association", "raw_content": "\nRTPTCA Children mass held on September 15, 2019 Sunday. குழந்தைகள் தங்கள் மழலை குரலில் இறைவனை புகழ்வதை கேட்டு மகிழுங்கள்.\nRTP தமிழ் கத்தோலிக்கச் சங்க குழந்தைகள் திருப்பலி\nநாள் : செப்டம்பர் 15, 2019\nஆக்கம் : ராஜி ஆதர்ஷ்\nRTP தமிழ் கத்தோலிக்க குடும்பத்தின் வருடாந்திர திருயாத்திரை இந்த வருடமும் (2019) செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சிறப்பாக நடந்தது. பாடகர் குழுவினர், Basilica of the National Shrine of the Immaculate Conception, Washington, D.C. ஆலயத்தில் காணிக்கை பாடலை அற்புதமாக மனமகிழ்ந்து பாடி இறைவனுக்கு அர்பணித்தனர். அனைத்து குடும்பங்களும் செப்டம்பர் 6-ஆம் தேதி அவரவர் இல்லத்தில் இருந்து தமது பயணங்களை தொடங்கி அவரவர் தங்கும் இடத்திற்கு , இறைவனின் ���சியால் பத்திரமாக வந்து சேர்ந்தனர். செப்டம்பர் 7-ஆம் தேதி காலை 11:30 மணியிலிருந்து அனைத்து குடும்பங்களும் ஆலயத்தில் ஒன்று குழுமினர். 12:30 மணியளவில் பாடகர் குழுவினர் பெரிய ஆலயத்தில் இசை கருவிகளோடு பாடல்களை (என்னை உம்மக்களித்தேன் மற்றும் இனிய உன் நாமம்) பாடி ஒத்திகை பார்த்துக்கொண்டனர். இனிமையாக ஓத்திகை பார்க்கப்பட்ட மன திருப்தியுடன் மதிய உணவு அருந்த சென்றோம்.\nவாகனம் நிறுத்தும் இடத்தில் RTPTCA குடும்பங்கள்அவரவர் இல்லத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவு வகைகள் பரிமாறுவதற்காக வைக்கப்பட்டன. இந்தியாவில், அலுவலக காலங்களில் கையேந்தி பவனில் உண்ட சிந்தனை வந்து செல்ல, பசிக்கு அறுசுவை உணவை ரசித்து உண்டோம். பின் விரைவாய் ஆலயத்திற்க்கு (Lower Church) சென்று, ஜெபமாலை நடைபெற, அதில் பங்கேற்று ஜெபித்துவிட்டு பின் Upper Church ஐ சென்றடைந்தோம்.\nவெவ்வேறு மொழி கத்தோலிக்க குடும்பங்கள் இன, மொழி, கலாச்சார வேறுபாடுகள் இருபினும் ஒரே உணர்வோடு அன்னையின் அருளாசி பெறுவதற்கு திரண்டு நின்றனர். திருப்பலி இனிதே துவங்கியது. ஆயர் மற்றும் குருக்கள், வண்ண தோரனை வரிசையுடன் நடந்து வர, மக்கள் எழுந்து நின்று பவனி உலாவை உள்ளார்ந்து கவனிக்க, பாடகர் குழு வருகை பாடலை பாடினர். ஒவ்வொரு மொழி பாடகர் குழுவும் இறைவனுக்கு தங்களின் பாடல்கள் வாயிலாக தமது இறையன்பை அழகாக வெளிப்படுத்தினர். திருப்பலி சிறப்பாக நடைபெற, காணிக்கை பாடல் பாடும் தருணம் வந்தது. நம் RTPTCA பாடகர் குழு ”என்னை உம்மக்களித்தேன்” என்ற பாடலை சிறப்பாக, இறை உணர்வுடன், இனிதாய், ஒரே குரலாய் பாடினர். இனிதே திருப்பலி முடிவுபெற்றது.\nபின் கீழ் தளத்தில் உள்ள Crypt Church-க்கு அனைவரும் சென்றோம். அங்கே சிறுவர்களுக்கு ஆசீர்வாத ஜெபம் நடைபெற்று, ஒவ்வொரு குழந்தைக்கும் ஜெபமாலை பரிசாய் வழங்க பட்டது. திருப்பலியில் பங்கேற்ற D.C ஆலய தமிழ்பாடகர் குழு நம் குழுவுடன் இனைந்து மாதா பாடல்களான “அமலோற் பவியே மற்றும் இனிய உன் நாமம்”பாட, கேட்போர் செவிக்கு விருந்தாய் அமைந்தது . அங்கே வந்திருந்த அனைத்து RTP குடும்பங்களும் ஒன்றிணைய, அனைவரும் சேர்ந்து ஒரு நினைவு புகைப்படம் எடுத்தோம். அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து அன்பை வெளிக்காட்டி விடை பெற தொடங்கினோம். இந்த இனிய நாள், ஒரு அருமையான தினம், இறைவன் அளித்த ஆசிர்வாதம், அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206512644-Q100159-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-", "date_download": "2019-11-17T10:19:03Z", "digest": "sha1:4RQUNY7VD7UQKVQE4GYVCZVKWI5H4WWZ", "length": 10418, "nlines": 54, "source_domain": "support.foundry.com", "title": "Q100159: கட்டுப்பாடுகளுக்கான இயல்புநிலை மதிப்புகள் அமைத்தல் – Foundry Foundry Support", "raw_content": "\nQ100159: கட்டுப்பாடுகளுக்கான இயல்புநிலை மதிப்புகள் அமைத்தல்\nபயன்பாடு முழுவதும் பல விஷயங்களுக்கு Nuke இயல்புநிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இயல்புநிலை என்னவென்றால் பல சந்தர்ப்பங்களில் மாற்றலாம். பெரும்பாலும், ஒரு பைதான் ஸ்கிரிப்ட் ஒரு வரி சேர்த்து தானாகவே ஒவ்வொரு முறையும் இயங்கும் ஒவ்வொரு முறை Nuke தொடங்குகிறது, இந்த கோப்பு init.py என்று . Nuke அதன் கோப்புகளை அதன் நிறுவல் அடைவில் கொண்டுள்ளது, ஆனால் நீங்கள் சேர்க்கும் கூடுதல் init.py கோப்புகளைப் பயன்படுத்துகிறது. Nuke நிறுவலில் இயல்புநிலை init.py ஐ மாற்றுவதை விட இது ஒன்றில் ஒன்றைச் சேர்ப்பது நல்லது. எப்படியிருந்தாலும் நிறுவப்பட்ட init.py இல் Nuke இன் இயல்புநிலை மதிப்புகள் அமைக்கப்படவில்லை, ஆகையால் திருத்த வேண்டிய ஒரு இயல்புநிலை மதிப்பு இல்லை. புதிய இயல்புநிலையை அமைப்பதில் ஒரு வெளிப்படையான கட்டளையுடன் உங்கள் சொந்த ஒரு புதிய init.py ஐ சேர்த்து சரியான அணுகுமுறை.\nInit.py வெறுமனே ஒரு உரை உரை கோப்பு நீங்கள் எந்த உரை ஆசிரியர் உருவாக்க அல்லது திருத்த முடியும். இது காலியாக இருக்கக்கூடும் அல்லது நீங்கள் விரும்புகிறபடி பல கோடுகள் (கட்டளைகளை) கொண்டிருக்கலாம். இது உங்கள் கணினியில் உள்நுழையும்போது பயனர்பெயருடன் தொடர்புடையது, எனவே ஒவ்வொரு பயனரும் அவரின் சொந்த init.py கோப்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் Nuke ஐ துவங்குகிறது, இரண்டு ஊடாடும் அல்லது வழங்க-மட்டும் பயன்முறையில். உங்களுடைய init.py ஐ உருவாக்கி, உங்கள் .nuke directory இல் சேமிக்கவும். பார்க்க\nQ100048: Nuke அடைவு இடங்கள்\nஉங்கள் .nuke கோப்பகம் அமைந்துள்ள இடத்தைப் பற்றி மேலும் அறியவும்.\nநீங்கள் அமைக்க முடியும் இயல்புநிலை மதிப்புகள் சில கீழே விரிவாக.\n1. இயல்புநிலை எழுத்துரு உத்தேசத்துடன் Nuke கப்பல்கள். Nuke இயல்புநிலை எழுத்துரு உங்கள் init.py கோப்பு ஒரு வரி சேர்ப்பதன் மூலம் திருத்த முடியும். உதாரணமாக, Nuke இன் இயல்புநிலை எழுத்துருவை ஹெல்வெடிகா ரெகுலர் என மாற்ற, இந்த குறியீட்டைச் சேர்க்கவும்:\n உங்கள் எழுத்துரு கோப்பின் பாதை மூலம் மாற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\n2. EXR கோப்புகள் வழங்கும் போது நீங்கள் Nuke இன் இயல்புநிலை சுருக்க அமைப்பை மாற்றலாம். Filename.exr க்கான பாதையை அமைக்கும் போது, அழுத்திக்கு எழுதப்பட்ட முனையம் 'ஜிப் (1 ஸ்கேன்லைன்)'. இதைப் போன்ற 'எதுவும்' இதை நீங்கள் மாற்றலாம்:\n3. இயல்புநிலை படத் தெளிவுத்திறனுடனான Nuke கப்பல்கள் 2K_Super_35 (முழு AP) அமைக்கப்பட்டன. Nook இன் இயல்புநிலை படத் தெளிவுத்திறனை 1920x1080 க்கு மாற்ற, எடுத்துக்காட்டாக, இந்த குறியீட்டைச் சேர்க்கவும்:\nமேலே உள்ள 3 எடுத்துக்காட்டுகளில், நீங்கள் அமைக்கும் கட்டுப்பாட்டுக் குறிப்பை குறிப்பிடுவது பொதுவாக பொதுவாக முனைப் பெயரைப் பட்டியலிடுவதன் மூலம், அதன் பின் பின்தளத்தில் பெயரைப் பட்டியலிடும். முனையின் கட்டுப்பாட்டு பலகத்தில் உங்கள் கைப்பிடி கவசத்தின் மீது சுழற்றுவதன் மூலம் குமிழியின் பெயரைக் காணலாம்.\nகுறிப்பு: முனை வரைபடத்திலிருந்து ஒரு நூக்ட் நோட் ஒன்றை ஒரு உரை ஆசிரியருக்கு நகலெடுத்தால், இயல்புநிலை கைப்பிடிகள் மற்றும் அவற்றின் மதிப்புகளின் பெயரை நீங்கள் காணலாம். திரைக்கதைகளை சேமிப்பதில் இடத்தையும் நேரத்தையும் சேமிக்க பொருட்டு இயல்புநிலைக்கு பெயர் அல்லது மதிப்பை Nuke சேமிக்கவில்லை. அனைத்து இயல்புநிலைகளையும் Nuke 'தெரியும்'. எனவே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட குமிழியின் பெயரைக் கற்றுக் கொள்ள விரும்பினால், முதலில் GUI இல் முனையின் கட்டுப்பாட்டு பலகத்தில் இயல்புநிலையிலிருந்து அதை மாற்றவும், பின்னர் ஒரு உரை ஆசிரியரில் அந்த முனை நகலெடுத்து ஒட்டவும். நீங்கள் அதை அமைக்க என நீங்கள் உண்மையான குமிழ் பெயர் மற்றும் இயல்புநிலை மதிப்பு பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உங்கள் புதிய இயல்புநிலை தானாகவே உருவாக்க உங்கள் init.py கோப்பில் knobDefault கட்டளையைப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/10/112283.html", "date_download": "2019-11-17T09:27:17Z", "digest": "sha1:QH7M4U24ITNF3CXH4PJZ7HOHG6ARABQ7", "length": 20897, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "ராஜினாமா ஏற்க மறுப்பு: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nராஜினாமா ஏற்க மறுப்பு: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபுதன்கிழமை, 10 ஜூலை 2019 இந்தியா\nபுது டெல்லி : கர்நாடகாவில் ராஜினாமா செய்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nகர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 10 பேர் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி தலைமை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சமாதானம் செய்வதற்காக நேற்று மும்பை சென்ற அமைச்சர் டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் விட போலீசார் மறுத்து விட்டனர். இதற்கிடையே ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை. நேரில் வந்து கொடுத்தால் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், பதவி விலகுவதில் எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக உள்ளனர்.\nஇந்த நிலையில் மும்பையில் தங்கியிருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், இதன் மூலம் சபாநாயகர் தனது அரசியலமைப்பை கடமையில் இருந்து தவறி விட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலனை செய்தது. அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில�� ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.\nகர்நாடக எம்.எல்.ஏ சுப்ரீம் கோர்ட் Karnataka MLA's Supreme court\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவ��ய பாகிஸ்தான்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nபாலஸ்தீனம் : காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி\nதிருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுத���யில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2மோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\n3இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n4நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/03/largowinch.html", "date_download": "2019-11-17T09:52:53Z", "digest": "sha1:YUZMFDAGYETU7VU4B24T4PAVMARACZ7Y", "length": 13792, "nlines": 95, "source_domain": "www.malartharu.org", "title": "லார்கோ விஞ்ச்", "raw_content": "\nஇரண்டாயிரத்து பதினொன்றில் வந்த திரைப்படம். பழைய சார்ல்ஸ் டிக்கென்ஸ் நாவல்களைப் போல ஒரு அனாதைச் சிறுவனின் தூரத்து உறவு ஒருவர் உலகப் பெரும் கோடிஸ்வரர். வாரிசு இல்லை என்கிற தருணத்தில் அவரது வாரிசாக லார்கோவை தேர்ந்தெடுக்கிறார்.\nபெல்ஜியத்தில் காமிக்ஸ் வடிவில் வந்தது. ஹாலிவுட் எப்படி காமிக்ஸ் உலகை திரைக்கு கொணர்கிறதோ அதே போல பாரிஸ் இயக்குனர் ஜெரோம் சால் இந்தப் படத்தில் காமிக்ஸ் ஹீரோ ஒருவரை திரைக்கு மீண்டும். கொணர்ந்திருக்கிறார்.\nபடம் காமிக்ஸ் போலெல்லாம் இல்லை. பொறி பறக்கும் திரைக்கதை.\nபங்கு வர்த்தகத்தை அடிநாதமாக கொண்டது, ஒரு பெருநிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் லார்கோ பர்மாவில் கொஞ்ச காலம் தங்கியிருக்கிறான், அங்கே ஒரு பெண்ணுடன் காதல் திடீரென ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறான். அந்தப் பகுதியில் ஒரு பெரும் ராணுவ நடவடிக்கை ஏவப்பட்டு பல அப்பாவி பர்மியர்கள் கொல்லப்படுகிறார்கள்.\nஇந்த படுகொலையைச் செய்த ராணுவ கர்னல் மின்னுக்கு லார்கோவின் ரகசிய கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளுக்கான ஐநா பிரிவின் தலைவி பிராசேன் லார்கோவை குற்றவாளி என்று அறிவிக்கிறார். லார்கோவின் இனப் படுகொலையை நேரில் பார்த்த சாட்சி ஒன்று இருக்கிறது என்று ஒரு தகவல். அந்த சாட்சி யார் என்பதைப் பார்ப்பதற்காக லார்கோவே நேராக கோர்டுக்கு வருகிறான்.\nஅவன் முன்னாள் காதலி மௌலானி\nலார்கோ இராணுவத்துடன் இணைந்து மக்களைக் கொன்றதை நேரில் பார்த்தேன் என்று சொல்கிறாள், தொடர்ந்த தள்ளுமுள்ளில் அவளைத் தாக்குகிறான் லார்கோ.\nஇதனால் சிறைக்கு செல்கிறான், ஆனால் அவன்மீது இருக்கும் குற்றச் சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட விடுதலையாகிறான்.\nவெளியில்வந்தவுடன் முதல் வேலையாக முன்னாள் காதலியைத் தேடிச் செல்கிறான். தொடர்கிறது ஒரு அதிரடி திருப்பங்கள் நிறைந்த சாகசப் பயணம்.\nபடத்தின் கூல் பாக்டர்கள் என்றால் நான் சொல்வது முழுக்க முழுக்க பிரஞ்ச் முகங்கள், அப்புறம் கொஞ்சம் பர்மிய முகங்கள். அதிலும் வில்லன் ஜங் முகத்தைப் பார்த்தல் யாரும் இவன் இவ்வளவு பெரிய வில்லனா என்று கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கும் சுருக்கங்கள் விழுந்த, எலும்புகள் துருத்திய முகவெட்டு, வயோதிகம்வேறு.\nஎண்பதுகளில் பிரபலமாக இருந்த நட்பு, காதல், சாகசம் போன்ற விசயங்களை மீண்டும் பார்க்கிற அனுபவம் கிடைக்கிறது.\nபாரசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து விழும் தன் நண்பனைக் காப்பாற்ற குதிக்கும் விஞ்ச் அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டை. ஆம் கீழே விழும் அந்த விரைவான நொடிகளில் அப்படி ஒரு ஆக்ரோசமான சண்டை, அதுவும் அந்தரத்தில்\nகாமிரா, லொகேஷன் என ரசிக்கவேண்டிய பல விசயங்கள் இருக்கின்றன. கூடவே ஷரன் ஸ்டோன் வேறு, அம்மணிதான் ஐநாவின் துப்பறிவாளர். வழக்கம் போல ஒரு மேசையில் ஏறி அமர்ந்துகொண்டு கால்மீது கால் போட்டுக்கொண்டுதான் பேசுகிறார்.\nநல்ல ஆக்சன் மூவி எனவே ஒருமுறை பார்க்கலாம்.\nபடம் போகிற போக்கில் ஒரு விசயத்தை சொல்லும், பர்மாவில் இருக்கும் ஒரு கிராமத்தை எங்கோ இருக்கும் ஒரு பெருநிறுவனம் ஏன் அழிக்க வேண்டும்\nஅந்த கிராமத்தில் நிக்கல் இருந்ததுதான் காரணம்.\nநெடுவாசலில் மீத்தேன் எடுக்க நம்மவர்கள் இன்னும் இராணுவத்தை அனுப்பவில்லை என்பதுதான் ஆறுதல். காவல்துறை மகாலெட்சுமிகளே போதும் என்ற பொழுதும் சினிமாவில்பார்க்கும் விபரீதமான விசயங்களை நமது அரசியல்வாதிகளே நம் நாட்டில் அரங்கேற்றும் கொடுமையை பார்க்கவேண்டிய சாபம் நமக்கு இருக்கிறது.\nதுரோகி என்றழைத்தாலும் பேசுவோம், எதிர்க்குரல் எழுப்புவோம், நம்மைக் காக்க லார்கோ விஞ்ச்கள் தேவையில்லை.\nஒன்றிணைந்த எதிர்ப்புக் குரலே போதும்.\nதிரைப்பட விமர்சனத்தில நெடுவாசலில் மீத்தேன் எடுக்க நம்மவர்கள் இன்னும் இராணுவத்தை அனுப்பவில்லை என்பதுதான் ஆறுதல் என்ற சமூக சிந்தனையான, உண்மையான ஆறுதலைப் பகிர்ந்தமைககு நன்றி.\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்க��் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/dhanushs-enai-nokki-paayum-thotta-film-trailer-release-announcement-will-be-soon.html", "date_download": "2019-11-17T09:55:33Z", "digest": "sha1:IYVQPZSLWVE7RO62FTEDJ2E5QCIVY2XY", "length": 7953, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhanush's Enai Nokki Paayum Thotta film Trailer, release announcement will be soon", "raw_content": "\nரிலீசுக்கு ரெடியான தனுஷின் ரொமாண்டிக் படம் - ரசிகர்கள் உற்சாகம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட வருடங்களாக ஷூட்டிங்கில் இருந்தது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில காரணங்களால் படத்தின் பணிகள் தாமதமாகின.\nஇந்நிலையில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிர��லர் மற்றும் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்பாளர் மதன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரைலர் ரெடியாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கான பணிகள் நடைபெறுகிறது. அனைத்தும் நல்லபடியாக அமைந்தால் ஏப்ரலில் திரைப்படம் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைதொடர்ந்து ‘வடசென்னை 2’, ‘அசுரன்’, இயக்குநர் துரை செந்தில் குமாரின் திரைப்படம் என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.\n - \"Audition-க்கு கூப்ட்டு சட்டையை கழட்ட சொன்னாரு ...\" | MT 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajithi-4.html", "date_download": "2019-11-17T10:00:09Z", "digest": "sha1:CW2LWWCLPHLF7I5F7GZTKXZ73N4OEATA", "length": 11486, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆழ்வார் பஞ்ச்! | Ajiths Azhvar is full of Punch Dialogues - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n12 min ago இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\n18 min ago உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\n48 min ago 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\n58 min ago பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nNews அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆழ்வார் படத்தில் அஜீத்துக்காக நிறைய பஞ்ச் டயலாக்குகளை வைத்துள்ளதாகதகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.\nநான்கடவுள் பட சர்ச்சையைத் தொடர்ந்து அஜீத் நடிக்கும் முதல் படம் ஆழ்வார்.மெலிந்து, நலிந்து போய்க் கிடந்த அஜீத் ஆழ்வாரில் பழைய அஜீத்த���க படுபொலிவாக காணப்படுவாராம். இதற்காக கொஞ்சம் போல உடல் வெயிட்டைஏற்றியுள்ளாராம்.\nஆழ்வார் படத்தை சூப்பர் ஹிட்டாக்க அஜீத் உறுதியாக உள்ளார். இதற்கேற்பபடத்திலும் ஏகப்பட்ட சிறப்பு அம்சஙகளை சேர்க்கவுள்ளனராம். குறிபபாக அஜீத்ரசிகர்களை உசுப்பேத்தி, உற்சாகப்படுத்துவதற்காக ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகளைகோர்த்து விட்டுள்ளனராம்.\nஇந்த பஞ்ச் வசனங்கள் மூலம் ஏகப்பட்ட பேருக்கு பதில் கொடுக்கப் போகிறாராம்அஜீத். நான் கடவுள் சர்ச்சையால் தான் இந்த பஞ்ச் டயலாக்குகளாக என்று அஜீத்தரப்பிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் யாரையும் குறி வைத்து பஞ்ச் டயலாக்குள்வைக்கப்படவில்லை.\nபடத்தின் கதைக்கு ஏற்பவே இந்த டயலாக்குகள் இருக்கும். மற்றபடி யாரையும்எதிர்த்தோ, நக்கலடித்தோ, கிண்டலடித்தோ பஞ்ச் டயலாக்குகள் இடம்பெறாது என்றுகூறுகிறார்கள்.\nஇப்படத்தின் மூலம் பாலாவுக்கு சரியான பதிலடி கொடுக்க ஆர்வமாக உள்ளாராம்அஜீத். இதற்காக கேரக்டரை மிகச் சிறப்பாக செய்வதற்காக நிறைய ஹோம் ஒர்க்செய்து வருகிறாராம் அஜீத்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nமுதன்முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடம்.. ஆக்‌ஷன் அதகளம்.. சங்கத்தமிழனை இதுக்காகவே பார்க்கலாம்\nஎப்படி சார் இதெல்லாம்.. வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2019-11-17T10:31:51Z", "digest": "sha1:APXRHTSRLOGUX4WJD4I2FZMWNLMF2LYD", "length": 9761, "nlines": 144, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 938\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\t Hits: 878\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 979\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 1088\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்��ுவப் பெண்ணியமும்\t Hits: 1008\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 956\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 1015\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 1150\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 955\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\t Hits: 983\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\t Hits: 961\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\t Hits: 1039\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\t Hits: 1004\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\t Hits: 1033\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\t Hits: 1034\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\t Hits: 978\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nபாடசாலைகளுக்குள் மதங்களும்\t Hits: 1155\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\t Hits: 1101\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\t Hits: 1162\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\t Hits: 1162\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 1187\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\t Hits: 1093\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\t Hits: 1116\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\t Hits: 1217\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\t Hits: 1164\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\t Hits: 1108\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\t Hits: 1108\n��லங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\t Hits: 1465\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\t Hits: 1256\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\t Hits: 1166\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/editorial/131357-spiritual-puzzles", "date_download": "2019-11-17T10:22:52Z", "digest": "sha1:QH6GVFE5ZBS27NFWLSDLCCEIDDGF6QZM", "length": 4693, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 June 2017 - கந்தபுராணப் புதிர்! | Spiritual Puzzles - Sakthi Vikatan", "raw_content": "\nவிசாக தரிசனம்: செந்தில்வேலனின் தாய் வீடு\nவிசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்\nவிசாக தரிசனம்: வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்\nபன்னிரு ராசிகளும் பரிவார தெய்வங்களும்\nசனங்களின் சாமிகள் - 4\nகயிலை காலடி காஞ்சி... - 27\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Guss", "date_download": "2019-11-17T10:25:03Z", "digest": "sha1:HXVBQ3LTOX6HBUXJQIHNUZNUUZH7OMAW", "length": 3562, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Guss", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க ���ெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1912 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1888 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1887 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1906 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Guss\nஇது உங்கள் பெயர் Guss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/54955", "date_download": "2019-11-17T09:53:53Z", "digest": "sha1:HI6IZ24FKCNAYL2DJ7AXUQF242O5SFQJ", "length": 5396, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "ஸ்பெய்னின் காளையோட்டப் போட்டியில் – Metronews.lk", "raw_content": "\nஸ்பெய்னின் சான் ஃபேர்மைன் விழா கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை நடைபெறுகிறது. காளையோட்டம் உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இவ்வழாவில் இடம்பெறுகின்றன.\nகாளைஓட்டப் போட்டியில், தினமும் காலை 8 மணிக்கு 6 காளைகள் கூட்டிலிருந்து ஒடுங்கிய பாதைக்கூடாக திறந்துவிடப்படும். போட்டியிடும் மக்கள் சுமார் 850 மீற்றர் தூரம், இக்காளைகளினால் மோதப்படாமலும், கீழே விழாமலும் காளைகளை நெருங்கி ஓடுவர். (படங்கள்: ரோய்ட்டர்ஸ், ஏ.எவ்.பி.)\nஸஹ்ரானுடன் தொடர்பைப் பேணிய மௌலவி பயங்கரவாத விசாரணைப் பிரிவில்\nகொங்கோலிய கிளர்ச்சியாளர்களின் தலைவர் என்டகாண்டா மீதான போர்க்குற்றங்கள் நிரூபணம்: சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு\nஅதி வேகமாக சென்ற ஆடம்பர கார் கட்டடத்தின் 2 ஆவது மாடிக்குள் புகுந்தது\nபிஸ்னஸ் கார்ட் இணையத்தில் பரவியதன் மூலம் அதிக தொழில்வாய்ப்புகளைப் பெற்ற வீட்டுப்…\nதேரர் வேடமிட்டு விஹாரையில் திருடியவரும், சாரதியும் மீண்டும் விளக்கமறியலில்\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sneha1.html", "date_download": "2019-11-17T09:58:23Z", "digest": "sha1:R6GIBRSHOERTPRXCYHUQI2ZU4GCQ4OCR", "length": 14656, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Sneha maintains deep silence - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n10 min ago இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\n16 min ago உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\n46 min ago 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\n57 min ago பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nNews அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜீத்தின் அடுத்த படமான ஜனா ஆக்ஷன் படமாகவே உருவாகி வருகிறது.\nமலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப்படத்தில் முதலில் ஆக்ஷன் இல்லை. ஆனால், அஜீத் வற்புறுத்தியதால் இப்போது சேர்த்துவிட்டார்களாம்.\nகையில் படங்கள் ஏதும் இல்லாததால் அதிரடி கவர்ச்சிக்குத் தாவிவிட்டார் ஆஷிமா.\nரமணாவில் பொட்டிப் பாம்பாய் நடித்த அவர் கையில்இப்போது அலாவுதீன் படம் மட்டும் தான்.\nஇதனால் உடை குறைப்புக்குத் தயார் என்று தயாரிப்பாளர்களுக்கு ஓலை அனுப்பி வருகிறார்.\nதன் மீது அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதால் நொந்து போய் இருக்கிறார் சினேகா. இப்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கூட யாருடனும்அவர் பேசுவதில்லை.\nகேட்டால், நான் யாருடன் பேசினாலும் சேர்த்து வைத்து ஏதையாவது எழுதிவிடுகின்றனர். இதனால் தான் இந்தஅமைதி என்கிறார். சத்தம் போடாமல் ஒரு வேலையையும் செய்துள்ளார்.\nதன்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் பரப்பியதே தனது பி.ஆர்.ஓ.தான் என்பதை சிலர் மூலம் அறிந்த சினேகா அவரைத் தூக்கிவிட்டார். இனி அவரது கால்ஷீட் உள்ளிட்ட விவகாரங்களைக் கவனிக்கப்போவது அவரது அம்மா தானாம்.\nமீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் ராதிகா செளத்ரி. படங்கள் இல்லாததால் மும்பைக்குப் பெட்டியைக் கட்டிய இவர்இப்போது மீண்டும் சென்னை வந்துள்ளார்.\nசான்ஸ் கேட்டு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் நேரில் சந்தித்து வருகிறார். ஒருடான்ஸ் என்றாலும் போதும் என்கிறார்.\nபலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nபட்டன் போடாமல் முழுவதையும் திறந்து காட்டிய இலியானா.. முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்\nசர்ச்சை நடிகைக்கு ஆதரவு.. தங்களது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஷாக் தந்த நடிகைகளால் பரபரப்பு \nநான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nஅரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nநீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க.. கொஞ்சம் விளக்க முடியுமா\n2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nபுத்தகத்தை வெளியிடக்கூடாது.. மீண்டும் கொலை மிரட்டல்.. தவிக்கும் ஆண்ட்ரியா\nகமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகமலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ.. நான் அதிர்ஷ்டசாலி என கேப்ஷன்.. பூஜா குமார் வேற லெவல்\nசூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை\nஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா.. பிரபல நடிகை போலீஸில் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nவிஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nஎப்படி சார் இதெல்லாம்.. வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-11-17T11:12:26Z", "digest": "sha1:PYAJYQAVOL7G5L6RT2RBJWIVITADDKPM", "length": 10642, "nlines": 127, "source_domain": "thetimestamil.com", "title": "பாலின உரிமை – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்தியா கருத்து சமூகம் பாலின உரிமை பெண்கள்\nடிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 16, 2016\nஇடதுசாரிகள் இந்திய பொருளாதாரம் கார்ப்பொரேட்டுகள் சமூகம் சிறப்பு கட்டுரை தனியார்மயம் பாலின உரிமை பெண் குரல் பெண்கள் வணிகம் வரலாறு வாழ்வியல் வெற்றிக்கதை\nகேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி\nBy த டைம்ஸ் தமிழ் மே 1, 2016 மே 1, 2016\nஅரசியல் இந்தியா பாலின உரிமை பெண் குரல் பெண்கள்\nஆலோசனை கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு அடி…\nஊடக அரசியல் ஊடகம் பாலின உரிமை பெண் குரல் பெண்கள்\nதன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 12, 2016 மார்ச் 12, 2016\nஇலக்கியம் சமூகம் சர்ச்சை பாலின உரிமை பெண் குரல் பெண்கள்\n#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 11, 2016\nஇந்தியா இந்துத்துவம் சமூகம் பாலின உரிமை பெண் குரல் பெண்கள்\n“பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 11, 2016 மார்ச் 11, 2016\nபாலின உரிமை பெண் குரல் பெண்கள் மருத்துவம்\n#பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 8, 2016\nசமூக நீதி சமூகம் செய்திகள் தமிழகம் பாலின உரிமை பெண் குரல்\nஇந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்;பணி நியமன ஆணை பெற்றார் ப்ரித்திகா யாஷினி\nகாதல் சமூகம் பாலின உரிமை பெண் குரல் பெண்கள்\n“நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 14, 2016 பிப்ரவரி 15, 2016\nஇந்தியா சமூக நீதி சமூகம் பாலின உரிமை\nபாண்டியனும், கோகிலாவும், மற்றும் பலரும்:இந்தியாவுக்கு ஓரினச்சேர்க்கை சட்டம் ஏன் தேவை\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\n“600 ஆய்வுக்கட்டு���ைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nஃபாத்திமா மரணம்: இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பேன்”: எழுத்தாளர் பொன்னீலன்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/uk/04/244825?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-11-17T09:40:01Z", "digest": "sha1:N6OSFE3KOGEDZOLLCUV5MCM5TGJ2GNPJ", "length": 7195, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "ஓபியாய்ட் மருந்துகளால் 31 பேர் உயிரிழப்பு! - Canadamirror", "raw_content": "\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு\nஉலகிலேயே மிக இளம் வயதிலேயே பட்டதாரியாகும் ��ெல்ஜியம் சிறுவன்\nஆப்கானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nஓபியாய்ட் மருந்துகளால் 31 பேர் உயிரிழப்பு\nலண்டனில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் ஓபியாய்ட் தொடர்பான, அதிகப்படியான மருந்துகளால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மிடில்செக்ஸ்- லண்டன் அவசர மருத்துவ சேவைகளின் செயற்பாட்டு கண்காணிப்பாளர் ஆடம் பென்னட், கூறுகையில்,‘இந்த ஆண்டு 438 அதிகப்படியான அழைப்புகளுக்கு துணை மருத்துவர்கள் பதிலளித்துள்ளதாகவும் மேலும் 161 பேருக்கு, ஓபியாய்டுகளின் விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் 219 டோஸ் நலோக்சோன் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இந்த ஆண்டு 111 பேருக்கு மொத்தம் 192 டோஸ் நலோக்சோனை அதிகாரிகள் வழங்கியதாக லண்டன் பொலிஸார், கூறியுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/176428?ref=home-feed", "date_download": "2019-11-17T11:12:36Z", "digest": "sha1:L7ITNCOTBABVRBEFG33ZCYNUBMBQE22H", "length": 6272, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "என் வாழ்க்கையில் நிறைய முறை இந்த மூன்று படங்களை தான் பார்ப்பேன், ரஜினிகாந்த் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\n90ஸ்களின் சிரிப்பழகி லைலா... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\nசங்கத் தமிழன் திரை விமர்சனம்\nகவின் பாடிய பாடலுக்கு பக்கத்தில் இருந்த பெண்ணின் ரியாக்ஷன்... கண்ணீர் கூட விடமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்\nஜே ஜே பட நடிகை பூஜாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா...\nஎண் 6-ல் (6,15,24) பிறந்தவர்களா நீங்கள் உங்க வாழ்க்கையின் ரகசியம் இது தான்\nஏழரை சனி யாருக்கு முடிகிறது... 2020-ல் மற்ற ராசியினருக்கு சுழற்றியடிக்கப் போகும் சனி இதுதானாம்\nதமிழகத்தில் பிகில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nஅசுரன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஎன் வாழ்க்கையில் நிறைய முறை இந்த மூன்று படங்களை தான் பார்ப்பேன், ரஜினிகாந்த் ஓபன் டாக்\nரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார், இந்நிலையில் இன்று ஒரு நிகழ்வில் கமல்ஹாசன் குறித்து ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.\nஅதில் குறிப்பாக ‘என் ஓய்வு நேரங்களில் நான் மூன்று படங்களை தான் எப்போதும் பார்ப்பேன், அவை காட்பாதர், திருவிளையாடல் மற்றும் ஹேராம் தான்.\nஅதன்படி பார்த்தால் ஹேராம் படத்தை நான் 40,50 தடவையாவது பார்த்து ரசித்திருப்பேன், அது மிகச்சிறந்த படம்’ என்று புகழ்ந்து பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/30409-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T11:17:18Z", "digest": "sha1:ETCNJJJLPIKCDPXVJCEMSWXETTAP7G3Q", "length": 23732, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "லிங்காவை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன்: தயாரிப்பாளர் கண்ணீர் மல்க பேட்டி | லிங்காவை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன்: தயாரிப்பாளர் கண்ணீர் மல்க பேட்டி", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nலிங்கா��ை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன்: தயாரிப்பாளர் கண்ணீர் மல்க பேட்டி\n'லிங்கா' படத்தை கொலை செய்தவர் சிங்காரவேலன் என்று படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.\n‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது.\nஉண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உடன் வேந்தர் மூவிஸ் சார்பில் சிவாவும் பங்கேற்றார்கள். அச்சந்திப்பில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசியது:\n\"'லிங்கா' வெளியாகி 4வது நாள், 5வது நாள் வசூல் இல்லை நாங்கள் 8 கோடி கொடுத்தோம் என்று எல்லாம் பேசி இருக்கிறார்கள். படத்தின் விளம்பரத்திற்காக நாங்களே மதுரை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு விளம்பரம் தேடியதாக சொல்லியிருக்கிறார். டிசம்பர் 12ம் தேதி வெளியிட்டது தப்பு என்றும் பேசியிருக்கிறார்.\nநான் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு லட்ச லட்சமாய் செலவு பண்ணி, இறுதியில் 10 கோடி கட்டச் சொன்னார்கள். அதையும் கட்டியிருக்கிறேன். இந்த விளம்பரம் எனக்கு தேவையா நான் பண்ணியிருக்கிறது ரஜினி சார் படம். அந்த மாதிரியான படத்திற்கு இந்த மாதிரியான விளம்பரங்கள் பண்ண வேண்டும் என்று எனக்கு எப்படி தோன்றும். சிங்காரவேலன் பேசுவது சரியில்லை. இப்படி பேசாதீங்க.\nடிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என்பது நான் 11ம் தேதி சொல்லவில்லை. படப்பிடிப்பிற்கு பூஜை போட்ட அன்றே, ரஜினி சார் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா என்று எல்லாம் கேட்கிறார். நாங்கள் முன்னரே சொல்லிவிட்டோம் டிசம்பர் 12ம் தேதி வெளியீடு என்று, இவ்வளவு தெரிந்திருந்தும் பின்னே ஏன் படத்தை வாங்கினீர்கள். உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வந்து படத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று மிரட்டினார்களா, கட்டாயப்படுத்தினார்களா. உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வந்து படத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று மிரட்டினார்களா, கட்டாயப்படுத்தினார்களா\n'பாபா', 'குசேலன்' உள்ளிட்ட படங்களில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அழைத்து ரஜினி சாரால் என்ன முடியுமோ அதை கொடுத்து சந்தோஷப்படுத்தினார். படம் வெளியாகி 4, 5 வாரங்கள் கழித்து 10 பேரிடம் உட்கார்ந்து பேசி வந்திருந்தார்கள் என்றால் இழப்பீடு குறித்து மனிதாபிமான அடிப்படையில் கொடுத்திருப்போம்.\nஅதை பண்ணாமல், தினமும் பேசிப் பேசி படத்தை சாவடித்துவிட்டார் சிங்காரவேலன். ரஜினி சாரோட பெயரையும் உபயோகித்து அவரையும் அசிங்கப்படுத்துகிறார்கள். ஒரு ஷோ கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்கிறார்கள். இதை எப்படி நம்ப முடியும். சிங்காரவேலன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். தினமும் தன்னை டி.வியில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். 'லிங்கா' படத்தையும் ரஜினி சார் பற்றியும் பேசினால் தான் மீடியாவில் இருந்து நாலு பேர் வருகிறார்கள், அவருடைய பேச்சைக் கேட்கிறார்கள். அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று முடிவு எடுத்து சினிமா தொழிலை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nஇந்தப் படத்திற்காக நிறையப் பேர் அதிகமாக உழைத்திருக்கிறார்கள். ரஜினி சார் தூங்காமல் கண் விழித்து நடித்து கொடுத்தார். மழை வந்தால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம், தப்பாகி விடும் என்று நடித்துக் கொடுத்தார். வீட்டிற்கு கூட போகவில்லை. அந்த மாதிரி கஷ்டப்பட்டு பண்ணிய படத்தை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன். நிஜத் தயாரிப்பாளருக்கு தான் அந்த வலி என்ன என்று தெரியும்.\nமறுபடியும் இந்த மாதிரியான வாய்ப்பு ஒன்று எனக்கு கிடைக்குமா. இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் என்று நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 4 வாரம் பொறுத்திருக்க என்ன ஆனது உங்களுக்கு. ரஜினி சார் மாதிரி நல்ல குணம் என்னிடம் இல்லை என்றாலும், அவரிடம் இருந்து சில நல்ல குணங்களை நான் கற்றுக் கொண்டேன். அவரை மாதிரி நல்ல மனதோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nஎங்களிடம் வந்து பேசியிருந்தால், சந்தோஷப்படுற மாதிரி பண்ணியிருப்போம். நான், இயக்குநர், ரஜினி சார் எல்லாரும் ஃபீல் பண்றது என்னவென்றால் இப்போது தான் படம் போச்சே. 'லிங்கா'வை கொலை செய்துவிட்டார்கள். எதற்காக இப்படி பண்ணினார்கள் என்று தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் எனக்கு போன் பண்ணி \"தயவு செய்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். எந்த ஒரு விநியோகஸ்தருக்கும் பணம் கொடுத்து திரையுலகை பாழாக்கி விடாதீர்கள். நாளை மற்றொரு படத்திற்கும் இதே போல செய்வார்கள். இது தொடர்கதையாகி விடும்\" என்று சொல்லுகிறார்கள்.\nரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். 220 கோடி கொள்ளையடித்து விட்டு போய்விட்டேன் என்று சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன். 45 கோடி செலவு செய்து 220 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்னிடம் கணக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். திரையுலகில் சிங்காரவேலன் சாருக்கு யார் இஷ்டமோ அவர்களில் ஒரு 10 பேரை கூப்பிட்டு அவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் கணக்கைக் கொடுங்கள். என்னையும் கூப்பிடுங்கள் நானும் வருகிறேன்.\nகணக்கு வழக்கைப் பார்த்து எல்லாம் சரிபார்த்து முடித்தவுடன், ஒரு வேளை உண்மையாக இருந்தால் அந்த 10 பேர் என்ன சொல்கிறார்களோ அதை அந்த இடத்தில் நான் கேட்கிறேன். சிங்காரவேலன் பேசிப் பேசி மீடியாவை, மக்களையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவது சரி, நீங்கள் கொடுக்க வேண்டும் என்றால் நான் அந்த இடத்திலேயே கொடுத்துவிடுகிறேன். அது பொய் என்றால் நான் ஒண்ணும் கொடுக்க வேண்டாம். நான் பேசியது தவறு. கணக்கும் தவறு, மன்னித்து விடுங்கள் என்று சொல்லட்டும். அது போதும் எனக்கு \" என்றார்.\nலிங்காலிங்கா திரைப்படம்தயாரிப்பாளர் பேட்டிராக்லைன் வெங்கடேஷ்சிங்காரவேலன்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nகோவையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு திமுக தலைவர் ரூ.5 லட்சம் நிதியுதவி...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nசிவாஜியுடன் ஜெயலலிதா இணைந்த 68ம் வருடம் - எம்ஜிஆருடன் எட்டு; சிவாஜியுடன் இரண்டு\n68 - ம் ஆண்டில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா; ஒரே ஆண்டில் எட்டு...\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது...\nபாரீஸ் பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட...\nஉடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை: காரணத்தை கண்டுபிடிக்க மருத்துவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117479", "date_download": "2019-11-17T10:45:07Z", "digest": "sha1:QIYUQPX64SFEVECXECK5NXZPHKNBXMDR", "length": 18528, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "குகைக்குள்…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nகுகைக்குள் பிரவேசித்து ஸ்தம்பித்து விட்டேன். காந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்தியாவை அதன்மண்ணை, மரபை, மக்களை புரிந்து கொள்ள காந்தி ரயிலில் பயணிப்பார். அவருடன் கஸ்தூரிபாய் மற்றும்ஆங்கிலேய நண்பர் சார்லஸ். ஜன்னல் வழியே காண்பவற்றை உள்வாங்கி காந்தி காகிதத்தில் எழுதுவார்.ரயில் தென்னிந்தியா முழுக்க செல்லும். டிக்கெட் வாங்க வசதியற்ற எளிமையான இந்திய மண்ணின்பூர்வகுடிகள் ரயில் மேல் அமர்ந்தபடி பயணிப்பர். அவர்கள் சார்லியை ரயிலுக்கு மேலே வா என்று அழைப்பர். சார்லியும் ஜன்னலில் கால் வைத்து எம்பி மேலே செல்ல முயற்சிக்க, வேண்டாமென கூவி கஸ்தூரிபாகால்களை பிடித்து கீழே இழுக்க, இந்தியர்கள் கைகளை பிடித்து மேலே இழுக்க, ஓடும் ரயிலில் சார்லிஅந்தரத்தில் தொங்குவார். கடைசியில் காந்தி அவரை விடுவித்து மேலே தூக்கி விடுவார். எதிரே ஒரு குகைவரும். ரயிலுக்குள் பயணித்தே பழகிய சார்லஸ் ரயிலுக்கு மேல் அமர்ந்தவுடன் எதிரே வரும் குகையைகண்டு ஆச்சர்யமாய் பார்த்திருக்க, இந்தியர்கள் அவரது தலையை குனிய வைத்து கவிழ்ந்து படுக்கசெய்வர்.கிட்டத்தட்ட ஒரு சரணாகதி. ரயில் இருண்ட குகைக்குள் செல்லும்.\nஒரு குடும்பத்தின் பிதாவையோ அல்லது தேசத��தின் பிதாவையோ இழந்துவிட்டால், சரியானவழிகாட்டுதல்கள் இன்றி, அதன் குழந்தைகள் சற்று தடுமாறி தொலைந்துதான் போகின்றன. பல நாடுகளிடம்கையேந்தி நேரு உருவாக்கிய இந்திய தேசம் வறுமை, கல்வியறிவின்மை போன்ற உடனடி சிக்கல்களைதீர்ப்பதற்கு , மேற்கையும் கிழக்கையும் கலந்தடித்து ஒரு தற்காலிக கட்டுமானத்தை ஏற்று சில காலம்பயணித்தது. பிறகு சீனப்போரில் தோல்வி, ருஷ்யாவின் வீழ்ச்சி, ஜனத்தொகை பெருக்கம், வேலையில்லாதிண்டாட்டம் என சிக்கல்கள் அதிகமாக, நரசிம்ம ராவ் இந்தியாவின் கதவுகளை தாராளமயமாக திறந்துவைத்தார். பூர்வீக மண்ணை விற்று நகரங்களை நோக்கி நகர்தல், பெரிய வீடு வாங்குதல், புதுப்புது மொபைல்மாற்றுதல், கார் வாங்குதல், வாரயிறுதி கலாச்சாரம், என இந்தியர்களின் வாழ்க்கை விரிகிறது. டான்ஸ்இந்தியா டான்ஸ்.\nபல நாடுகள் சென்று கையேந்தி இந்தியாவை செதுக்கும் வேலையை நரேந்திர மோடி அரசு மீண்டும்தொடங்கி வைக்க, இந்திய சமூகம் மீண்டும் மீண்டும் தொலைந்து போகிறதோ ஓரின சேர்க்கை சரியாதவறா லிவிங் டுகெதர் சரியா தவறா # Me Too என்ன ஆகும் # Me Too என்ன ஆகும் விக்டோரிய ஒழுக்கவியல்களுக்கு பழகியமனங்கள். கேள்விகள். தேடுதல்கள். குழப்பங்கள். நவீன குகைகள் டிஜிட்டல் குகைகளோ விக்டோரிய ஒழுக்கவியல்களுக்கு பழகியமனங்கள். கேள்விகள். தேடுதல்கள். குழப்பங்கள். நவீன குகைகள் டிஜிட்டல் குகைகளோ Facebook , Whatsapp, Twitter என அனைத்திலும் வன்மங்கள். வசைகள். காழ்ப்புகள். கழுவி ஊற்றுதல் MEME போடுதல் என்றுகாலத்தை வீணடித்தல். ஊழல்கள் தொடர்கின்றன. காசு வாங்கிக்கொண்டு ஊடகங்கள் சமூகத்துக்குகாண்பிக்க விரும்புவது எதனை\nகுகை சிறுகதையில் குகை பலவித படிமங்களாய் விரிகிறது. ”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன்அடிசேரா தார் ” என்கிறது குறள். பிறவியெடுத்தல், ”நான்” எனும் ஆணவமலம் கண் விழித்து சிசுவாகிகர்ப்பத்தில் வளர்ந்து, வெளியே வருதல். வளர்ந்த பின்பு இறைவனடி சேர்ந்துவிட்டால் சுபம். இந்தியமண்ணின் பூர்வ குடிகளுக்கு சரணடைதல் என்பது இயல்பாகவே வருகிறது. ஆனால் ”நான்” எனும்ஆணவமலத்தால் சரணடைய இயலாதவர்கள் மீண்டும் மீண்டும் பலப்பல கர்ப்பவாசல், பலப்பல குகைகள், என சுற்றியலைந்து தொலைகிறார்கள்\nகுகை என்பது காலமும் வெளியும் (Time and Space) எனும் நோக்கில், காலப்பயணம் போலிருக்கிறது. பத்தடிதோண்டினால் நூறு வருடம் பின்னோக்கி சென்று ஆங்கிலேயர்களை காணலாம். நூறடி தோண்டினால்ஆயிரம் வருடம் பின்னோக்கி சென்று ராஜ ராஜ சோழனிடம் கை குலுக்கலாம். இன்னும் தோண்டினால்புத்தனை கண்டு வழி கேட்கலாம். பல்லாயிரம் வருடங்கள் பின்னோக்கி செல்லவும் அல்லது முன்னோக்கிசெல்லவும், குகை ஒரு WormHole போல செயல்படுகிறது.\nஉங்களது இணையத்தளமே ஒரு குகைதான். கடப்பாரையுடன் நாங்கள் காத்திருக்க, நள்ளிரவில் பதிவுகள்வெளி வருகிறது. நுனிப்புல் மேய்வதென்றால் மேயலாம். வெண்முரசு எனும் ஆழ்கடலில் மூழ்கிமுத்தெடுக்கலாம். காடுகளில் குகைகளில் திரிந்த ஊமைச்செந்நாய் தெளிவானவன். தீர்க்கமாய் முடிவெடுத்தவன். ஆங்கிலேயனின் உயிரை காப்பாற்றி பிச்சையிடுவதாக கூறிவிட்டு இந்திய மண்ணில் பெருமையுடன்வீழ்ந்தவன். இந்தியாவை இருட்டினில் வெறும் ஒலிகளால் புரிந்து கொள்வது சிரமம். பாரதத்தை புரிந்து கொள்ள, இழந்தசிறப்புகளை மீட்டிட, அதன் எதிர்காலத்தை செதுக்கிட, இந்தியாவின் விஸ்வரூப வண்ணங்களை காண்பதற்குசார்லியை ரயிலுக்கு மேலே காந்தி தூக்கிவிட்டது போல், இன்று குகைக்குள் அலைந்து கொண்டிருக்கும்பலரை தூக்கி விட வழிகாட்டுதல், வெளிச்சம் தேவைப்படுகிறது.\nதேடுதல் கண்டடைதல் பற்றி நீங்கள்ஏற்கனவே நிறைய எழுதிவிட்டீர்கள். தேடுதல் – கண்டடைதல் எனும் பயணத்தின் நடுவில் மேலும் இரண்டுபுள்ளிகள் வருகின்றன. ஒன்று தொலைதல். மற்றொன்று கண்டடைந்ததை சொல்லுதல். தொலைபவர்களாகநாங்கள் இருக்க, கண்டடைந்ததை சொல்பவராக நீங்கள் இருக்கிறீர்கள்.\nநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு\nகேந்திப் பூவின் மணம் - ராஜகோபாலன்\nசில சிறுகதைகள் - 4\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/category/sports/", "date_download": "2019-11-17T10:56:49Z", "digest": "sha1:LVMMSSDCM7LUDVMLXCXDJWZJUTRQS3MP", "length": 13357, "nlines": 128, "source_domain": "www.mrchenews.com", "title": "sports | Mr.Che Tamil News", "raw_content": "\n•தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி\n•பொன்னமராவதி அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய பொன்னமராவதி அதிமுக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர்\n•“சென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – அரசு ஆய்வறிக்கையில் தகவல்\n•திருவையாறு, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியாற்றில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்\n•டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\n•“9 வயதில் என்ஜினீயரிங் பட்டம்” உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\n•சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி – பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு\n•“இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு” – தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார்\n•பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த தே���ி மாவட்ட, நடிகர் விஜய் ரசிகர்கள்\n•திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி\n“நான் 22 பேருக்கு எதிராக விளையாடினேன்” – சூதாட்டம் குறித்து சோயிப் அக்தர்\nநான் 22 பேருக்கு எதிராக விளையாடுகிறேன் (sic) – 11 அவர்களுடையது மற்றும் 10 நம்முடையது. மேட்ச் பிக்ஸர் யார் என்று யாருக்குத் தெரியும். மேட்ச் ஃபிக்ஸிங் இருந்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரை ஐசிசியின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம்…\nவட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.\nவட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை. வாணியம்பாடி 30 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ராமனாயக்கன்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிளான மசை பந்து, ஏறி பந்து, இறகு பந்து…\nஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார் ராயுடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, சாமி தரிசனம்..\nபுதுக்கோட்டை அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது..\nபுதுக்கோட்டை அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று தொடங்கியது. மேலும் அங்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் திறந்து வைக்கப்பட்டது. ‘தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்’ மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம்…\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை சாதனை\nஇந்தியாவின் இன்னொரு தங்க மங்கையாக மிளிர்கின்றார் மானசி ஜோஷி..\nபி .வி .சிந்துவின் வெற்றியைக் கொண்டாடி வரும் இந்தப் பெருமையான தருணத்தில் , அமைதியாகத் தங்கம் வென்றிருக்கிறார் 30 வயதான மானசி ஜோஷி . உலக ஊனமுற்றோர் பாட்மிண்டன் போட்டியில் மூன்று முறை சாம்பியனான பருல் பார்மரை வென்று , இந்தியாவின்…\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துக்கு பிரதமர் நேரில் வாழ்த்து..\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தியாவுக்கு தங்கப்பதகத்தையும் பெரும் புகழையும் பி.வி.சிந்து ஈட்டி வந்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல போட்டிகளில் பி.வி.சிந்து வெற்றி…\nகங்குலி சாதனையை முறியடித்த கோலி..\nவிராட்கோலி தலைமையில் இந்திய அணி 47 டெஸ்ட் விளையாடி 27-ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் டோனியின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார். டோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டில் 27-ல் வெற்ற பெற்றிருந்தது. டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்ற…\nவரலாறு படைத்தார் பி.வி. சிந்து..\nசுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் நேற்று நடந்த பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி. சிந்து தங்கம் வென்றார். இதன் மூலம், பேட்மிண்டனில் வரலாற்றில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஷட்லர் என்ற இடத்தை பிடித்துள்ளார். 2019-ஆம் ஆண்டிற்கான…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/adding-a-day-leave-after-diwali-2019/", "date_download": "2019-11-17T11:17:08Z", "digest": "sha1:S62X6BWQ6MTZZOBN7VNFOPL3FMBU4TRC", "length": 13091, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "வரும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை - தமிழக அரசு | Tamil Nadu Government - Sathiyam TV", "raw_content": "\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய ���ிரியங்கா சோப்ரா.. – விலையை…\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in…\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Nov 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu வரும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை – தமிழக அரசு | Tamil Nadu Government\nவரும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை – தமிழக அரசு | Tamil Nadu Government\nவரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, இந்நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் அடுத்த நாளான 28ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நல்லது என பலதரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.\nகுறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வெளியூர்களில் இருந்து திரும்பிவர ஒருநாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், வரும் 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பில் இன்றிரவு வெளியான அறிவிப்பில் இந்த கூடுதல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு விடுமுறை நாளான 9-11-2019 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nகுடிபோதை.. சொத்துத் தகராறு.. தம்பியை கத்தியால் காலி செய்த அண்ணன்..\n“நான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் இனிமேல் இப்படி பண்ணாதீங்க..” – ரசிகர்களுக்கு உதயநிதியின் “டச்”\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\nமகன் மீது ஏறிய ரயில்.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் ச��ய்த...\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nஇலங்கையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-17T10:34:52Z", "digest": "sha1:ZD53FYALST4S7L4OHQU4AWXY6BERCNQ5", "length": 9313, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சியை பிடிக்கும் பாஜக |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nகர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சியை பிடிக்கும் பாஜக\nகர்நாடக அரசியலில் பெரும்புயல் வீசிக் கொண்டுள்ளது. இப்போது எல்லாமே நம்பர் கேம்தான். காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைசேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டனர். ஆட்சிக்கு ஆதரவளித்த சுயேச்சை ஒருவர் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார்.\nஆக மொத்தம் 14 எம்எல்ஏக்களை இழந்துள்ளது, கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு. கர்நாடக சட்டசபை பலம் 224. அதில் 13 பேர் ராஜினாமா செய்து விட்டனர். சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்றால், சட்டசபை பலம், 211ஆக குறையும். அதில் பாதிக்கும் மேல் என்றால் ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 106 எம்எல்ஏக்களாவது தேவை.\nஇப்போது காங்கிரஸ் பலம் 69 எனவும், மஜத பலம் 34 எனவும் உள்ளது. ஆதரவு அளித்த சுயேச் சைகளில் ஒருவர் கைவிட்டாலும் இன���னொருவர் ஆதரவு உள்ளது. எனவே, இந்தகூட்டணியின் பலம் 104 எம்எல்ஏக்களாகும். ஆனால் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் பலம் 105. இதுபோக, நாகேஷ் என்ற சுயேச்சை எம்எல்ஏ இன்று, கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை பாபஸ் பெற்று விட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். எனவே, உட்கார்ந்த இடத்திலேயே, பாஜகவுக்கு தேவையான மேஜிக் நம்பரான 106 கிடைத்து விட்டது. இப்போது சட்ட சபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு, சபாநாயகரோ அல்லது ஆளுநரோ அழைப்புவிடுத்தால், பாஜக எளிதாக வென்றுவிடும்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nமேகாலயாவில் 5 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: பா.ஜ.க…\nமாநிலங்கள் அவையில் பாஜக பலம் கூடுகிறது\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள ...\nகர்நாடக தேர்தலில் முதலிடத்தைப் பிடிக் ...\nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்� ...\nநாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி ப� ...\nசுரங்க முறைகேடு சித்தராமையா வீட்டை மு� ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/06/Letter-from-Suriya-to-TN-Parents.html", "date_download": "2019-11-17T11:27:17Z", "digest": "sha1:TR7EBB64EO5NXGRAAW7JEZM6QNJ2BPWZ", "length": 16951, "nlines": 147, "source_domain": "www.namathukalam.com", "title": "தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்! - நமது க��ம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / இந்தியா / கல்வி / சூர்யா / செய்திகள் / தேசியக் கல்விக் கொள்கை / பா.ஜ.க / Namathu Kalam / தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்\nநமது களம் ஜூன் 29, 2019 அரசியல், இந்தியா, கல்வி, சூர்யா, செய்திகள், தேசியக் கல்விக் கொள்கை, பா.ஜ.க, Namathu Kalam\nமத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ஏழைகளுக்குக் கல்வியை எட்டாக் கனியாக்குதல் என இந்தக் கல்விக் கொள்கையில் அடி முதல் நுனி வரை காணப்படும் அத்தனையும் நாட்டின் மொத்தக் கல்வித்துறையையும் சீரழித்து விடும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஇந்நிலையில் ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோரின் வாழ்வில் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கல்வி விளக்கேற்றி வரும் நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகப் பெற்றோர்களிடம் அவசரமான ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். துவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதம் இங்கே உங்கள் இன்றியமையாப் பார்வைக்கு.\n30 கோடி இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை.\nஅனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்ய வேண்டும் உயர்கல்வி படிக்கத் தகுதித் தேர்வு அவசியமா உயர்கல்வி படிக்கத் தகுதித் தேர்வு அவசியமா கல்வி கற்பிக்கிற மொழிக் கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா கல்வி கற்பிக்கிற மொழிக் கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இது போன்ற பல கேள்விகளுக்குப் புதிய கல்விக் கொள்கையின் பதில் என்ன\nநம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால், கல்விக் கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன்வைக்காமல் அமைதியாகக் கடந்துவிடுகிறோம். அந்த 'அமைதி' நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். கல்விக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர்கள் புதிய கல்வி கொள்கை பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.\nஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்தக் கல்விக் கொள்கை பற்றிய நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையைத் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் குழுவிற்கு நன்றிகள்\nநம்முடைய பங்கேற்பு மட்டுமே நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கும். அனைவரும் பங்கேற்று சமூக ஊடகங்களில் உரையாடுவோம். தமிழகக் கல்வியாளர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்போம்.\nஇவ்வாறு சூர்யா அவர்கள் கூறியுள்ளார். ஒரு நடிகரே கூறிய பிறகாவது இனியேனும் நம் மக்கள் தேசியக் கல்விக் கொள்கை குறித்து அக்கறை கொள்வார்கள் என நம்புகிறோம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய க��லத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவ...\nஇளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T09:33:09Z", "digest": "sha1:GQ57L4PL32DBKJHB7ZFFNP72OPH3YBHU", "length": 6443, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அமீரா திரைப்படம்", "raw_content": "\nTag: actor r.k.suresh, actor seeman, actress anu sithara, ameera movie, director raa.subramanian, slider, அமீரா திரைப்படம், இயக்குநர் ரா.சுப்ரமணியன், நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகர் சீமான், நடிகை அனு சித்தாரா\n“அனு சித்தாராவின் கண்களே நடிக்கிறது…” – ‘அமீரா’ பட இயக்குநரின் பாராட்டு..\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 ஆகிய...\n” – தேர்தலில் இருந்து ஒதுங்கிய ரஜினிக்கு சீமான் கண்டனம்..\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 ஆகிய...\nசீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து நடிக்கும் ‘அமீரா’ திரைப்படம்..\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 ஆகிய...\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-5", "date_download": "2019-11-17T09:41:09Z", "digest": "sha1:BPRFBH2JEZJGCJCLYDCFAP6OGEDHNYNG", "length": 6079, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய சோளம் பயிர் கோ 5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய சோளம் பயிர் கோ 5\nபுதிய சோளம் பயிர் கோ 5\nதானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்�� இரகம்\nஅதிக செரிமான தன்மை கொண்டதட்டு\nகுருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை\nசற்றே விரிந்த கதிர்களுடன் வெண் முத்து தானியங்கள்\nஉருவாகிய முறை: ஐ சி எஸ் எ /டி என் எஸ்\nபருவம்: ஆடி புரட்டாசி மற்றும் தை பட்டம்\nமானாவரி: தானிய மகசூல்: 2769 கி/ஏக\nஇரவை: தானிய மகசூல்: 4338 கி/ஏக\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சோளம், புதிய பயிர் ரகங்கள்\nதானியங்கி புதர் நீக்கும் இயந்திரம் →\n← பசுந்தாள் உரபயிர் சாகுபடி – சித்தகத்தி\nOne thought on “புதிய சோளம் பயிர் கோ 5”\nகோ 5 தீவன கட்டை எங்கு கிடைக்கும். எனக்கு வேண்டும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-17T09:35:58Z", "digest": "sha1:YK5WOPSPJMKXCYXBXMHQVJTXH36T24J4", "length": 16507, "nlines": 111, "source_domain": "marumoli.com", "title": "சூழல் மாசடைதல் | டெல்ஹி முதலமைச்சரின் மாசற்ற தலைமை! -", "raw_content": "\nதோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாசவின் அறிக்கை\nஜனாதிபதி தேர்தல் | 5 மணிக்கு 80% மான வாக்குகள் பதிவு – பவ்றெல்\nஇனப்பிரச்சினையைக் கிளப்பும் ராஜபக்சக்களின் திட்டம் அம்பலமானது\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் | தோற்கப் போவது யார்\nசூழல் மாசடைதல் | டெல்ஹி முதலமைச்சரின் மாசற்ற தலைமை\nகெஜ்ரிவாலின் முயற்சியால் நான்கு ஆண்டுகளில் டெல்ஹியின் வளி மாசு (air pollution) 25% குறைந்தது\nஉலகின் அதிகமான மாசுள்ள காற்றைச் சுவாசிப்பவர்கள் டெல்ஹி வாசிகள் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பு (WHO) தீர்ப்பு வழங்கியிருந்தது. தற்போது அம் மாசு 25% தால் குறைந்திருக்கிறது. என்ன நடந்தது\nடெல்ஹி நகரின் மாசடையும் வளி\n2014 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு உலகம் பூராவும் இருக்கும் பெரிய நகரங்களில் வளி மாசடைந்திருக்கும் தரத்தைப் அளவிட்டுப் பட்டியலிட்டது. அதன் படி உலகின் அதி கூடிய மாசடைந்த வளியைக் கொண்ட நகரம் டெல்ஹி என்று அறிவித்தது.\nஅப்போது டெல்ஹியின் முதலமைச்சராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் அப்போது ஒரு சபதமெடுத்த��ர். டெல்ஹியின் வளியைச் சுத்தப்படுத்துவேன் என்று. நான்கு வருடங்களுக்குப் பிறகு அங்குள்ள வளியின் மாசு 25 வீதத்தால் குறைந்திருக்கிறது. சொன்னதைச் செய்கிறார்.\nஉலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளிவந்தவுடன் கெஜ்ரிவால் ஒரு ‘மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவை அமைத்தார். 2010 இல் அது வளி மாசுவை உடனுக்குடன் (real time) கணிக்கும் நிலையங்களை, ஆர்.கே.புரம், பஞ்சாபி பா, ஆனந்த் விஹார், மந்திர் மார்க் ஆகிய இடங்களில் நிறுவினார். கடந்த வருடம் இந் நிலையங்கள் 26 ஆக உயர்ந்தது.\n2012 இல் டெல்ஹியின் வளியின் தராதரம் கீழ் நிலைக்குப் போனதை இந் நிலையங்கள் அறிவித்தன என டெல்ஹி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். “அந்த வருடம், குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில், விவசாயிகள் அறுவடை முடிந்த கையோடு வரும் பயிர் எச்சங்களை எரிப்பார்கள். அது காற்றோடு வந்து வளி மண்டலத்தில் தங்கி விடுகிறது. இது கட்டுப்பாட்டுக் குழுவுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்தது. வளியின் தராதரம் சடுதியாகக் குறைந்ததற்கு பயிர் எரிப்பே காரணம் என்றார் அந்த அதிகாரி.\n2012 இலிருந்து டெல்ஹியின் வளி மாசு படிப்படியாகக் குறைந்துகொண்டு வருகிறது. 2015 இலும் 2018 இலும் அதன் வீழ்ச்சி அதிகம்.\nஅமெரிக்க சூழல் பாதுகாப்பு வாரியத்தின் (Environmental Protection Agency -EPA) கருத்துப்படி, வளியிலுள்ள துகள்கள் மீது நீர்த் திவலைகள் படிவதால் ஏற்படும் துணிக்கைகள் தான் வளி மாசடைவதற்குக் காரணம். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வளி மாசடைதல் அதிகரிக்கிறது எனவும், நவம்பர் மாதம் இது உச்சத்துக்குப் போகிறது எனவும் கட்டுப்பாட்டுக் குழு நிரூபித்திருக்கிறது.\nஹர்யானா, பஞ்சாப், உ.பி. போன்ற பிரதேசங்களில் நவம்பர் மாதமே வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இக் காலப்பகுதியில் வெப்பநிலை தணிந்து வளியின் ஈரப்பதனும் அதிகரிக்கிறது. டெல்ஹியில் நவம்பர் மாதத்தில் இலைகள் எரிக்கப்படுகின்றன. இவற்றின் மொத்தமான விளைவுகள் தான் வளி மாசடைவதற்குக் காரணம் என்பதை அறிந்தார்கள்.\nபயிர் எரிப்பு மட்டுமல்லாது, தெருச் சீர்திருத்தத்தினால் கிளம்பும் தூசி, வாகனங்களின் புகை எல்லாமே வளி மாசடைவதற்குக் காரணம். கெஜ்ரிவாலின் அரசாங்கம் அதற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.\n2014 இல் வழக்கறொஞர் வர்த்தமன் கெளசிக் மாசடைதல் அதிகரி���்பைக் கட்டுப்படுத்தக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பயத்திடம் (National Green Tribunal) விண்ணப்பம் கொடுத்தார். அவரது விண்ணப்பத்தின் பிரதிபலனாக, டீசல், பெற்றோல் வாகனங்கள் மீதான தடையுள்ளிட்ட, தீர்ப்பாயம் இட்ட பல கட்டளைகளை உச்ச நீதிமன்றம் தக்க வைத்தது.\n2014 முதல் 2017 வரை டெல்ஹி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டுச் சபை, சூழல் மாசு தவிர்ப்பு, கடுப்பாட்டு அதிகாரசபை ஆகியன , தெருப் போக்குவரத்துக்களை மாறி மாறித் தடை செய்வது முதல், பல கட்டுப்பாடுகளை விதித்தும் தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியும் முயற்சிகளை எடுத்தன.\n2017 இல் மத்திய அரசு தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைத் திட்டத்தைப் (Graded Response Action Plan (GRAP)) பாவித்து, டெல்ஹி அரசு 48 மணித்தியாலங்களுக்கு வளி மாசடைதல் நீடித்தால் கனரக வண்டிகள் டெல்ஹிக்குள் வருவது தடைசெய்யப்பட்டும், சகல கட்டுமான வேலைகளும் நிறுத்தப்பட்டும் நடவடிக்கைகளை எடுத்தது. அத்துடன் டெல்ஹியிலுள்ள இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை மூடியும், ‘பெற் கோக்’ ஆலைகளில் எரிபொருளாகப் பாவிக்கப்படுவதை நிறுத்தியும் ‘BS VI’ எரிபொருளை அறிமுகப்படுத்தியும், அனல் மின்நிலையங்களை மூடியும் டெல்ஹி அரசு மேர்கொண்ட நடவடிக்கைகளினால்தான் இம் மாசு குறைப்பு சாத்தியமானது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nஇருப்பினும், டெல்ஹி அரசு சுயமாக எடுத்த இரண்டு நடவடிக்கைகள் இம் மாசு குறைப்புக்கு முக்கிய காரணமென அவர்கள் கூறுகிறார்கள். ஒன்று: பயிர், இலை எரிப்புகளைச் செய்பவர்கள் மீது கடுமையான அபராதம் விதித்தமையால் எரிப்பு முற்றாக தடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு: கட்டுமான வேலைகளைக் கட்டுப்படுத்தியது. இது பயிர் எரிப்புத் தடையைப் போன்று அதிகளவு பலனைத் தரவில்லையாயினும், ஓரளவு உதவி செய்திருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.\nஇசையமைப்பாளர் டி.இமானுக்கு 'மாற்றத்திற்கான தலைவர்கள்' விருது\nஇந்தித் திணிப்பு | நாடெங்கும் எதிர்ப்பு\nசூடேறும் காஷ்மீர் விவகாரம்: இந்திய தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்\nராஜீவ் காந்தி கொலை: நளினியின் தற்காலிக விடுவிப்பு 3 வாரங்களால் நீடிப்பு\nசென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்\n← கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த நடைபவனி\nதுப்பறியும் கூகிள்| நீருக்கடியில் உடலைக் கண்டுபிடித்தது\nஇந்திய – இலங்கை மின்சார இணைப்பு\nஎல்லாத் திருடர்களும் மோடியின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள் – ராஹுல் காந்தி\nசென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=avg&order=updated&show=done", "date_download": "2019-11-17T10:11:12Z", "digest": "sha1:IQAWUSXORWALQUZ334AW4NDQBOPNK3QK", "length": 13736, "nlines": 300, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by RioZoom 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FFus3r 1 வருடத்திற்கு முன்பு\nasked by Phil88 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FFus3r 1 வருடத்திற்கு முன்பு\nasked by keith.packham 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nasked by Willem7415 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nasked by chopsuey 1 வருடத்திற்கு முன்பு\nanswered by chopsuey 1 வருடத்திற்கு முன்பு\nasked by bmarchant 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Shadow110 1 வருடத்திற்கு முன்பு\nasked by Pj 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Pj 1 வருடத்திற்கு முன்பு\nasked by Pooh Bear 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by Captaincareful 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nasked by JamesCollins26 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 5 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ramji.html", "date_download": "2019-11-17T10:00:20Z", "digest": "sha1:JF3KUWLACWFEARTTGCGMVKG2Z2I4ACPK", "length": 13991, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | ramji to attend music show in japan - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n12 min ago இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\n18 min ago உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\n48 min ago 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\n59 min ago பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nNews அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...\" ராம்ஜியும், ரசிகா என்று முன்பு அழைக்கப்பட்ட நடிகை சங்கீதாவும் டான்ஸ்மாஸ்டர் கல்யாண் தலைமையிலான நடனக் குழுவினருடன் ஜப்பான் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.\nஇந்திய-ஜப்பான் நல்லுறவை வலுப்படுத்தும் பொருட்டு பல்வேறு கலைக்குழுக்களை இந்தியாவிலிருந்து ஜப்பான்வரவழைத்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தமிழ் சினிமாக்கள் ஜப்பானில் தற்போது பெரும் புகழ்அடைந்திருப்பதால் தமிழகத்திலிருந்தும் ஒரு சினிமா நடனக் குழுவினரை அழைத்துச் செல்ல ஜப்பான்திட்டமிட்டது.\nஅதன்படி ராம்ஜி, ரசிகா ஆகியோர் இடம் பெறும் இந்தக் குழுவினர் ஜப்பான் செல்கின்றனர்.\nஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 நகரங்களில் இக்குழுவினர் பல நடன நிகழ்ச்சிகளைநடத்துகின்றனர். செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும்மேலாகவே இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nராம்ஜியின் \"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...\", \"நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்...\" போன்றகலக்கல் பாடல்கள் இங்கே பட்டி-தொட்டியெங்கும் பிரபலமடைந்திருப்பது போல ஜப்பானிலும்பிரபலமாகியிருக்கின்றன.\nஇதேபோல, ரசிகாவும், பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பிறகு பிரபலமடைந்தார். எனவே ராம்ஜிக்கும்,ரசிகாவுக்கும் ஜப்பானில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nவெளிநாட்டில் ஓபனிங் பாடல்: இது ரஜினியின் லிங்காவுக்கு நல்லதா, கெட்டதா\nவெளிநாடுகள���ல் அசத்தப் போகும் 'ஜில்லா'\nஇந்த விருது ரஜினியின் புகழ் கிரீடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்கும்.. திரை பிரபலங்கள் வாழ்த்து\nமலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்\nதுயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.. எங்களை யார் எடுப்பது\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு மேல என்ன டவுட்டு.. வலிமை பட தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா\nஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nவிஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2019-may-months-rasi-palan-for-simmam", "date_download": "2019-11-17T11:23:32Z", "digest": "sha1:6DNUU33MGFBIZQZE74Q474L2TLTAPJQN", "length": 17537, "nlines": 315, "source_domain": "www.astroved.com", "title": "May Monthly Simmam Rasi Palangal 2019 Tamil, May Month Simmam Rasi Palan 2019 Tamil", "raw_content": "\nகால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்\nசோமவாரம் என்பது திங்கட்கிழமை ...\nசோமவாரம் என்பது திங்கட்கிழமை ...\nசோமவாரம் என்பது திங்கட்கிழமை ...\nசோமவாரம் என்பது திங்கட்கிழமை ...\nசோமவாரம் என்பது திங்கட்கிழமை ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nசிம்ம ராசி - பொதுப்பலன்கள்\n இந்த மாதம் நீங்கள் எல்லா விஷயங்களிலும் சாதாரண பலன்களையே காண்பீர்கள். ஆனாலும் நீங்கள் கடினமான முயற்சிகளை ஒழுக்கத்துடனும் நேர்மையாகவும் மேற்கொள்வீர்கள். எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பது சிரமாக இருக்கக் காண்��ீர்கள். உங்கள் எல்லா முயற்சிகளும், சிறிது காலம் தாழ்த்தியே பலன் தருவதைக் காண்பீர்கள். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாத வண்ணம் அனுசரித்து நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை, அவர்கள் ஆரோக்கியம் குறித்த கவலை இந்த மாதம் உங்கள் மனதில் காணப்படும். இத்தகைய சூழ்நிலை உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். எனவே சிறந்த ஆரோக்கியத்திற்கு சத்தான உணவை, குறிப்பாக கால்சியம் சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்.\nசிம்ம ராசி - காதல் / திருமணம்\nஅன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இருந்தால் எந்த உறவும் நல்லுறவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். அவர்களின் தேவைகளைப் புரிந்து அவர்களை கவனித்துக் கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் காட்டும் அக்கறை அவர்களை சந்தோஷப்படுத்தும். இதனால் குடும்பத்தில் அமைதியும் திருப்தியும் நிலவக் காண்பீர்கள். திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கக் காத்திருப்பவர்களுக்கு இப்பொழுது காலம் கை கூடி வரும் தருணம்.\nதிருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை\nசிம்ம ராசி - நிதி\nஇந்த மாதம், உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளத்தக்க வகையில், பொருளாதாரம் காணப்படும். உங்கள் உறவினர்களுக்கு நிதி உதவி செய்யும் அளவிற்கு கூட உங்களிடம் பணம் இருக்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். கையில் பணம் புழங்கும் போதே நீங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான முயற்சிகளில் இறங்குங்கள். மன ஆறுதலுக்காக நீங்கள் புனித பயணங்களை மேற்கொள்வதற்கு பணம் செலவு செய்யும் வாய்ப்பு உள்ளது.\nநிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை\nசிம்ம ராசி - வேலை\nஇந்த மாதம் பணியிடத்தில் உங்கள் தரம் உயரக் காண்பீர்கள். உங்கள் ஊதியமும் அதிகரிக்கக் காண்பீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். எல்லாம் உங்களுக்கு சாதகமாக, அனுகூலம் அளிக்கும் வகையில் இருந்தாலும் வேலையில் பதட்ட நிலையை எதிர���கொள்வீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பணிகளை முடிக்க அவர்களும் ஒத்துழைப்பார்கள்.\nவேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை\nசிம்ம ராசி - தொழில்\nஎண்ணமும் செயலும் ஒன்றானால் எண்ணிய யாவும் திண்ணமாகும் என்பது உறுதி. தொழிலைப் பொறுத்த வரை சிந்தனை எல்லாம் லாபம் பற்றியதாகத் தானே இருக்கும். நீங்கள் எண்ணியது ஈடேறிவிட்டால் லாபம் நிச்சயம் கொழிக்கும். உங்கள் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் தொழிலில் புதுமையான யுக்திகளைக் கையாண்டு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் கூட்டாளிகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nசிம்ம ராசி - தொழில்வல்லுநர்\nசிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சீரான மற்றும் மிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். வேகம் விவேகத்தை குறைத்து விடும். எனவே வேகத்தை விடுத்து தெளிவான மனதுடன் சீராகப் பணியாற்றினால் நிச்சயம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பணிகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக வேகமாக செயல்படாதீர்கள். சற்று சிரமங்கள் இருக்கத் தான் செய்யும். தன்னம்பிக்கையோடு அதனை எதிர்கொள்ளுங்கள்.\nசிம்ம ராசி - ஆரோக்கியம்\nநீங்கள் இந்த மாதம் சிறிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினையை சந்திப்பீர்கள். மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மனம் இருந்தால் தான் தேகம் ஆரோக்கியமாக இருக்கும். மனமும் உடலும் சரியாக இயங்க போதிய அளவு தூக்கம் மேற்கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இரண்டையும் தவிர்க்க நீங்கள் தியானம் மேற்கொள்வீர்கள்.\nஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை\nசிம்ம ராசி - மாணவர்கள்\n இந்த மாதம் நீங்கள் எறும்பைப் போல சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நன்றாகப் படித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். நீங்கள் உங்களுக்கென்று லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள். திறமையுடன் செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து நீங்கள் பெறவதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடப்பது நல்லது.\nகல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/no-one-forgets-puppy-love", "date_download": "2019-11-17T09:20:56Z", "digest": "sha1:DYIO2WFGFPHOK3RO5DEA62INGLJ5ZYWS", "length": 19052, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "பப்பி லவ்!!!", "raw_content": "\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n இன்றைய நடப்பு நிகழ்வுகளில் உங்கள் திறமையை சோதிக்க ஒரு Quick பரீட்சை\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Rashmika Mandanna :குட்டிக்கர்ணம் அடித்த ராஷ்மிகா வைரல் வீடியோ \n#Alcohol : குடிகார கணவரை திருத்த மனைவி செய்த ஐடியா \n#meeramithun: மீராமிதுனுக்கு அரசு வேலையா அடையாள அட்டையுடன் அவரே வெளியிட்ட தகவல் அடையாள அட்டையுடன் அவரே வெளியிட்ட தகவல்\n#GauthamKarthik:கவுதம் கார்த்திக்கு குவியும் பாராட்டு இவருக்கு இப்படி ஒரு குணமா இவருக்கு இப்படி ஒரு குணமா திரை வட்டாரத்தில் கூடும் மதிப்பு திரை வட்டாரத்தில் கூடும் மதிப்பு\n#Sailor Artificer Apprentice: 69,100 ரூபாய் வரை சம்பளம் - இந்திய கடற்படைவழங்கும் அரிதான வாய்ப்பு\n#MinaChang வேல வாங்கறதுக்குப் படிப்பு வேணாம், மூளை இருந்த போதும் எப்படினு இந்தப் பொண்ண பாத்து கத்துக்கோங்க எப்படினு இந்தப் பொண்ண பாத்து கத்துக்கோங்க\n#bank salary: கொத்தா சம்பளம் வாங்குறேன்னு இனி கெத்தா சொல்ல முடியாது - செயல்பாட்டை பொறுத்தே அதிகாரிகளுக்கு சம்பளமா\n#GOVERNMENTJOBS: தமிழக அரசில் வேலை வேண்டுமா 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம்\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா எதிர்பார்க்காத இடம்\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#Oxy Pure: காலக்கொடுமை சாமி 15 நிமிடம் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் - நம்ம ஊருக்கும் வந்தாச்சு 15 நிமிடம் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் - நம்ம ஊருக்கும் வந்தாச்சு\n#volkspod பார்க்கவே டக்கரா இருக்கே இது உண்மையான பைக் தானா இது உண்மையான பைக் தானா\n#Losliya : திரைப்படத்தில் கதாநாயகியாகும் பிக் பாஸ் லொஸ்லியா \n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n கடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு\n#Aravind Swamy : எம் ஜி ஆராக மாறிய நடிகர் அரவிந் சுவாமி \n#Caution : வாகனங்களின் முன்பக்கம் குழந்தைகளை உட்கார வைத்து பயணம் செய்வோர் கவனத்திற்க்கு\n#DEPENDAL : 10 ரூபாயில் முடியும் சோலி தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றப்படும் போதை மாத்திரை - தமிழகத்தில் பகீர் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றப்படும் போதை மாத்திரை - தமிழகத்தில் பகீர்\n#sabarimala verdict: அயோத்தி வழக்கை போல சபரி மலையைப் பார்த்தால் நிலைமை என்னாவது இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா\n#Police : பைக் கொள்ளையனை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் \n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#Sex Thoughts: கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடிக்கடி பாலியல் பற்றிய சிந்தனைகள் வருகிறதா இது உங்களுக்காகத்தான்\n#Masculinity: திரும்பிய இடமெல்லாம் ஆண்மை குறைபாடு பற்றிய அறிவுரைகள், விளம்பரங்கள் என்ன காரணம் யார் செய்த தாமதம் என்ன காரணம் யார் செய்த தாமதம்\n#Successful Love: உங்கள் காதல் தோல்வியடையாமல் வெற்றிபெற வேண்டுமா இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்\n#BEDSCAN: மதுரை அரசு மருத்துவமனையில் CANCER-க்கான BED SCAN தென்னிந்திய அளவில் முதல் முறையாக தென்னிந்திய அளவில் முதல் முறையாக\n#Supernatural : தஞ்சை பெரிய கோவிலில் உள்ள அமானுஷ்யங்கள் \n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு காணொளி உள்ளே\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\nகேட்கவே செமையா இருக்குல்ல… பழைய ஆளுங்களுக்கு இது என்னன்னு கூடத் தெரியாது. பட், இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு நல்லாவே தெரியும். தெரியாதவங்களுக்கும் தெரியற மாதிரி சொல்றேன். உங்க வாழ்க்கையிலேயே மறக்கவே முடியாத காதல் எதுன்னு கேட்டா, ஒட்டு மொத்தமா எல்லாரும் சொல்ற பதில் இந்த பப்பி லவ்னு சொல்லப்படுற முதல் காதல்தான். அதென்ன பேரு அது பப்பி லவ்னு கேட்டா, காரண���் இல்லாம இல்லை. ஒரு நாய்க்குட்டியோட செய்கைளை கவனிச்சீங்கன்னா புரியும். தனக்கு என்னன்னு தெரியாத பொருளை மோந்து பார்க்கிறதுல ஆரம்பிச்சு, கடிச்சு ருசி பார்க்கிற வரைக்கும் எல்லாமே பண்ணும். காரணம், ஆர்வக் கோளாறு. அதே மாதிரித்தான் இந்த பப்பி லவ்வும். நம்மள யாரோ பார்க்கிறாங்கங்கிறதுல ஆரம்பிக்கிற குறுகுறுப்பு, அவங்களை இம்ப்ரஸ் பண்ண எடுத்துக்கிற முயற்சின்னு நிறையவே சுவாரஸ்யம் இருக்கிறது இந்தக் காதல்லதான்.\nஎன்னைக் கேட்டா கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ மோட்தான். முகத்தையே அழகாக்குற வெட்கத்துல இருந்து, அசால்ட்டா பஸ்சை ஓட விட்டு விரட்டி ஒரு கையில பேலன்ஸ் பண்ணி ஏறச் சொல்ற மாதிரி விபரீதமான எல்லாத்தையும் செய்ய வைக்கும். பாய்ஸ் படத்துல அம்மணமா ஓடக் கூடத் தயங்காத மாதிரி ஹீரோ கேரக்டரைக் காட்டியிருப்பாங்க… அந்தளவுக்கு கிரேஸியான லவ் இது. நானும் கூட நீச்சலே தெரியாத சமயத்துல 40 அடி ஆழமிருக்கிற கிணத்துல குதிச்சிருக்கேன், பப்பி லவ் எஃபெக்டல. இன்னைக்கு நினைச்சுப் பார்த்தா எவ்வளவு லூசுத்தனமான வேலையெல்லாம் பண்ணிருக்கேன்னு விழுந்து விழுந்து சிரிக்கிறதும் உண்டு. முதல் பார்வைப் பரிமாற்றம், முதல் கவன ஈர்ப்புன்னு எல்லாமே பர்ஸ்ட் டைம்ங்கிறதால உள்ளுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிறதே ஒரு சுகம்தான்.\nஇருந்தாலும், பெரும்பாலான பப்பி லவ் ஒரு இனக்கவர்ச்சிதான். முதல் முதல்ல நமக்குப் பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் தாண்டி லவ்னு ஒரு சக மனுஷனையோ, மனுஷியையோ நேசிக்கிற ஸ்டேஜ்ங்கிறதால, வயசு வித்தியாசம், கேரக்டர், படிப்பு இதுல எதையும் பார்க்காம வரும். பெரும்பாலும் பப்பி லவ் பெயிலியர் ஆகக் காரணம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போவது. சினிமாவில காட்டுறதெல்லாம் நிஜம்னு நம்பிகிட்டு அந்த மாதிரி நாமளும் காதலிக்கனும்னு நினைக்கிற குழந்தைத்தனம் அவ்வளவுதான். பொஸஸிவ்நெஸ்சை எப்படி பேலன்ஸ் பண்ணனும்னு தெரியாது, சந்தேகம், சுலபமா நம்பறது, மெச்சூரிட்டி இல்லாம இருக்கிறது - இப்படி நிறையக் காரணங்களால சீக்கிரமே பிரிஞ்சிடும் இந்தப் பப்பி லவ். ஆனாலும், அடுத்தக் கட்டமான கொஞ்சம் மெச்சூர்டான காதலுக்கு நம்மைத் தயார் படுத்தறதும் இதுதான்.\nஎன்னதான் இதைப் பத்தி சொன்னாலும் வாழ்க்கைல இது வராத மனுஷங்கன்னு இருக்கவே முடியாது. எல்லாருக்கும் எதாவது ���ரு பேரைக் கேட்டா உள்ளுக்குள்ள மணியடிக்கும். அதான் இந்தப் பப்பி லவ். எனக்குத் தெரிஞ்சு நிறைய பேமிலில குழந்தைங்க பேரா, பாஸ்வோர்டா இருக்கிறது இந்தப் பப்பி லவ்தான். வெளியில காமிச்சுக்காம உள்ளுக்குள்ளயே வச்சு சந்தோஷப்படுற அளவுக்கு நிறைய சுவாரஸ்யம் இருக்கிற இந்த பப்பி லவ்தான் உண்மையிலேயே என்னைக்கும் பெஸ்ட். ஏன்னா இன்னைக்கு நீங்க ஒரு நல்ல கணவரா இல்லை மனைவியா இருக்கீங்கன்னா அது இந்தப் பப்பி லவ் கொடுத்த பாடத்தோட விளைவாகத்தான் கண்டிப்பா இருக்கும். அந்த வயதோட உன்னதமான விஷயம் இது. என்ஜாய்…\n#GOVERNMENTJOBS: தமிழக அரசில் வேலை வேண்டுமா 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம்\n#COOPTEX: மூன்று ஆண்டுகளில் 42 கிளைகள் மூடல்\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு\n இல்ல இல்ல வசமா மாட்ட போறோம் - கண் முன்னாடி காட்டப்படும் மரண பயம் - தலைகுப்புற தலைநகரம்\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/1", "date_download": "2019-11-17T10:26:04Z", "digest": "sha1:IPU54HXWAUNZXV3ZRD42FZPPI7AIVNBZ", "length": 2197, "nlines": 49, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யூதன் பெத்த பிள்ளை ஷியா மதத்தவர்கள் மீது ஏற்பட்ட தண்டனை - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயூதன் பெத்த பிள்ளை ஷியா மதத்தவர்கள் மீது ஏற்பட்ட தண்டனை\nநபியவர்களின் பேரரரான ஹூசைன் ரழியைக் கொன்றது ஷீஆக் காபிர்கள் என்பதில் அனுவளவும் சந்தேமில்லை.\nஷீஆக்கள் ஹூசைன் ரழியை கூபாவுக்கு அழைத்து, (ஈராக்) அவர்களையும் அவர்களுடைய தூதுவரையும் கொலை செய்து நல்லவர்கள் போன்று நடித்து வரலாற்றை மறைத்தனர்.\n# ஆச்சரியம் : அல்லாஹ் அவர்களைக் கேவப் படுத்துவதற்காக கொலை செய்த அத் தினத்தில் ஷீஆக்கள் தமது உடலை வெட்டிக் கொள்ளும் படியான மடத்தனத்தை அவர்களின் உள்ளத்தில் போட்டு விட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2019-11-17T10:36:22Z", "digest": "sha1:GPUAGWFGJXJ7ABN4RK5TR3OC4FTJK4SG", "length": 2171, "nlines": 31, "source_domain": "vallalar.in", "title": "உருவ ராகியும் அருவின - vallalar Songs", "raw_content": "\nஉருவாய் உருவில் உருவாகி ஓங்கி\nஉருவாகி உருவினில்உள் உருவ மாகி\nஉருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்\nஉருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்\nஉருவுள மடவார் தங்களை நான்கண்\nஉருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்\nஉருவமும் அருவமும் உபயமும் உளதாய்\nஉருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்\nஉருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே\nஉருவாய் அருவாய் உருவரு வாய்அவை\nஉருவும் உணர்வும்செய் நன்றி - அறி\nஉருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே\nஉருவே உயிரே உணர்வே உறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/s-p-balasubramaniam/", "date_download": "2019-11-17T10:05:22Z", "digest": "sha1:6ITOYORB7XY46TPGQVGZBEA3SHL2XGZX", "length": 17418, "nlines": 184, "source_domain": "moonramkonam.com", "title": "s. p. balasubramaniam Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மாலை சூடும் வேளை\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மாலை சூடும் வேளை\n( புகைப்படம் : நன்றி [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என் கண்மணி உன் காதலி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என் கண்மணி உன் காதலி\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: என் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பாட்டுத்தலைவன் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :சுந்தரி [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – சாமி கிட்ட சொல்லி வச்சு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – சாமி கிட்ட சொல்ல�� வச்சு\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: சாமிகிட்ட [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – நந்தா என் நிலா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – நந்தா என் நிலா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: இளைய [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஒரே நாள் உனை நான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஒரே நாள் உனை நான்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ஒரே [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பட்டுக்கன்னம் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nகாலை வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் இன்றைய [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nவார பலன் 3.11.19முதல் 9.11.19. வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/07/112198.html", "date_download": "2019-11-17T09:22:56Z", "digest": "sha1:PX66VNYYSQZIW5UPE5KLBYDLHKJCHWJL", "length": 21138, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? இந்திய வீரர் டோனி பதில்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது இந்திய வீரர் டோனி பதில்\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019 விளையாட்டு\nலண்டன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓ���்வு பெறுவது குறித்து டோனி பதில் அளித்துள்ளார்.\nஉலக கோப்பை போட்டியில் சில ஆட்டங்களில் டோனி சிறப்பாக செயல்படாதது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. டோனி எப்பொழுதும் எதிர்பாராத வகையில் முடிவு எடுக்கக் கூடியவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகையில் அவர் திடீரென அதிரடியாக முடிவு எடுத்தார். அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை கணிக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் ஓய்வு விமர்சனங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு டோனி அளித்த ஒரு பேட்டியில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் எப்பொழுது ஓய்வு பெறுவேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஏராளமானவர்கள் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அளித்த ஒரு பேட்டியில், டோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டத்தை வெற்றிக்கரமாக முடிப்பதில் சிறந்தவராக டோனி விளங்கி வருகிறார். வருங்காலத்தில் அவரது இந்த சாதனையை யாரும் முந்த முடியாது. அவர் தனது அனுபவத்தையும், சூழ்நிலைக்கு தகுந்தபடி செயல்படும் பக்குவத்தையும் இளம் வீரர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். டோனியின் நல்ல அனுபவம் இந்திய அணிக்கு அனுகூலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் வெற்றிகரமான அணியாக திகழ்கிறார்கள். இந்த உலக கோப்பை போட்டியில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை மிக்க அணியாக இந்தியா விளங்கி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்ட���யத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nபாலஸ்தீனம் : காசா பகுதியில் இஸ��ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி\nதிருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2மோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\n3இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n4நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/359-halaal-haraam-ta", "date_download": "2019-11-17T10:44:16Z", "digest": "sha1:QXDXJBQ6EYA4MCMZDRF3PPBMUAAYDU2Q", "length": 9961, "nlines": 166, "source_domain": "www.acju.lk", "title": "ஹலால் மற்றும் ஹராம் - ACJU", "raw_content": "\nபுகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nஷீஷா புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nபுகைத்தல் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 023/ACJU/F/2006 ஆம் இலக்க பத்வா ஒன்றை 2006.10.11ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அந்த பத்வாவில் புகைத்தலுக்குப் பயன்படுத்தப்படும் திரவியங்களில் ஒன்றான புகையிலை மூலம் பாரிய நோய்களும், தீங்குகளும் ஏற்படுகின்றன என்பதால், சிகரட் போன்றவைகளை புகைப்பதும் அதை விற்பனை செய்வதும் ஹராமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுரக்ஷ மாணவர் காப்புறுதி தொடர்பான ஷரீஆ நிலைப்பாட்டை அறிந்து கொள்ளல்\nஅரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷ காப்புறுதித் திட்டத்தில் பாடசாலை மாணவர்களோ அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களோ காப்புறுதிக்காகக் கட்டணம் செலுத்தி, உடன்படிக்கை எதுவும் செய்வதில்லை, மாறாக அரசாங்கமே இதற்கென்று பணத்தை ஒதுக்கி மாணவர்களுக்காக காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்கிறது.\nமின்சார அதிர்ச்சி மூலம் கோழியை மயக்கிய பின் அறுத்தல் சம்பந்தமான மார்க்கச் சட்டம்.\nமின்சார அதிர்ச்சியின் மூலம் மயக்கமுற்ற கோழி அறுக்கப்படாது விடப்பட்டால் மீண்டும் சற்று நேரத்தில் சுய உணர்வுக்கு வருவது உறுதியாக இருந்தால் அந்தக் கோழியை மயக்கமுற்ற நிலையில் அறுக்க முடியும். இருப்பினும் இம்முறையில் அறுக்;கப்படும்பொழுது கோழி மின்சார அதிர்ச்சியின் வேதனையை உணராத அளவு மின் அழுத்தத்தின் அளவைக் குறைத்தல் அவசியமாகும்.\nகாத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலையில் அமையப்பெற்றுள்ள உருவங்கள் மற்றும் பொம்மைகள் சம்பந்தமாக\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு செய்திருக்கும் அர்ப்பணிப்புகளையும், உயிர்த்தியாகங்களையும், சேவைகளையும் மேலும் அவர்களின் பூர்வீகத்தை அடையாளப்படுத்தும் சின்னங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந் நூதனசாலை மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். இந்த முயற்சியில் ஈடுபட்ட தங்களுக்கு அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக.\nயார் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவதையும் விற்பதையும் (ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வாயிலை மூடும் நோக்கோடு – سد الذرائع – அடிப்படையில்) தவிர்ந்து கொள்கிறாரோ அது அவரின் பேணுதலைக் காட்டும். ஆயினும், தொலைக்காட்சிப் பெட்டியை கொள்வனவு செய்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ ஹராமானது என கருதமுடியாதுள்ளது. ஏனெனில் தன்னளவில் ஹராமாகாத எப்பொருளையும் வாங்கவும் விற்கவும் அனுமதி உண்டு.\nஓர் உணவுப் பொருளின் ஹலால் தன்மையைத் தீர்மானித்தல்\nஈடுபிடிப்பவர் ஈட்டுப் பொருளைப் பாவித்தல்\nபுகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nவிலங்குகளின் உருவப் படங்களை அச்சிட்டு விற்பனை செய்யலாமா\nநீரிழிவு வியாதிக்காரர்கள் 'இன்சுலின்' ஊசி மருந்து பாவிக்கலாமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/science/water-in-mars/", "date_download": "2019-11-17T10:51:50Z", "digest": "sha1:AT4HNVNNBFBUS43RKFVIRWIDMOYZ3XMJ", "length": 13321, "nlines": 189, "source_domain": "www.satyamargam.com", "title": "செவ்வாய்க் கோளில் தண்ணீர்? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசெவ்வாய்க் கோளில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.\nகடந்த பல ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் US-ல் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.\nகடந்த 1997ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு பெருமளவில் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய்க் கோளைப் படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர் எனும் விண்கலன் அனுப்பிய சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட படங்களை ஆய்வு செய்த டாக்டர் கென்னத் எட்கட் என்ற விஞ்ஞானி இதைத் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க் கோள் குறித்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து மனிதர்கள் அங்குக் குடியேற முடியுமா என்ற ஆய்வுகள் தொடர்ந்து முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படலாம்.\nஅவ்வாறான ஆய்வுகள் சாதகமான முடிவுகளைத் தருமாயின், எந்த அளவுக்கு அது மனித இனத்திற்கு உகந்தது எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\n : உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமுந்தைய ஆக்கம்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India): பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைகின்றன\nஅடுத்த ஆக்கம்கருப்பு அங்கிகளுக்குள் காவிப்படை\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nபுவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 1 hour, 56 minutes, 15 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suriya-s-soorarai-potru-gets-huge-response-from-celebrities-064876.html", "date_download": "2019-11-17T09:59:58Z", "digest": "sha1:YTNKDFYZKSITQL4JXC3SUZPVHV5YPUIF", "length": 18643, "nlines": 213, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுதான் ரியல் 10 இயர் சேலஞ்ச்.. ’சூரரை போற்று’ ஃபர்ஸ்ட் லுக் குறித்து பிரபலங்கள் ட்வீட்! | Suriya’s Soorarai potru gets huge response from celebrities - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n11 min ago இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\n18 min ago உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\n47 min ago 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\n58 min ago பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. ���ீரியல் நடிகை பரபரப்பு புகார்\nNews அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் ரியல் 10 இயர் சேலஞ்ச்.. ’சூரரை போற்று’ ஃபர்ஸ்ட் லுக் குறித்து பிரபலங்கள் ட்வீட்\nசென்னை: சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.\nட்விட்டரில் 5 லட்சத்திற்கும் மேலான ட்வீட்கள் #SooraraiPotruFirstLook ஹேஷ்டேகில் பகிரப்பட்டு, இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.\nசூர்யாவின் பாடி ஃபிட்டை ஃபர்ஸ்ட் லுக்கில் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாய் பிழந்து பாராட்டி வருகின்றனர்.\nசூர்யாவின் சூரரை போற்று ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வியந்த நடிகர் ஆர்யா, உயர பறப்பது எப்போதுமே சந்தோஷமான விஷயமென எமோஜிகளை வைத்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், இயக்குநர் சுதா கொங்கராவையும் பாராட்டியுள்ளார். சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான காப்பான் படத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசூரரை போற்று ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நடிகை அதுல்யா ரவி, சூர்யா சாரின் ஹார்ட் ஒர்க் மொத்தம் இந்த ஃபர்ஸ் லுக்கிலே தெரிகிறது. ஓ மை காட் சூர்யா இந்த லுக்கில் பயங்கர ஹேண்ட்சம்மாக இருக்கிறார் என சூர்யா லுக் மீது கண்ணும் வைத்துள்ளார்.\nசென்னை 28, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் நிதின் சத்யா, சூர்யாவின் இந்த மாரா லுக்கை பார்த்துவிட்டு இன்ஸ்பிரேஷன் வாவ் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமெர்சல், பிகில் என தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தளபதி விஜய்க்கு சூப்பர் ஹ��ட் பாடல்களை எழுதி கொடுத்துக் கொண்டிருக்கும் பாடலாசிரியர் விவேக், சூர்யாவின் இந்த மரண மாஸ் காட்டும் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு, 'Upwords and Onwards' என கமெண்ட் செய்துள்ளார்.\n2009ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் எப்படி இருந்தாரோ சூர்யா, அதேபோல 10 ஆண்டுகள் கழித்து 2019ம் ஆண்டிலும் அதே கட்டுமஸ்த்தான உடலுடன் தோற்றம் அளிக்கிறார் என அயன் மற்றும் சூரரை போற்று ஃபர்ஸ்ட் லுக் படங்களை பதிவிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.\nவிக்ரம் வேதா படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி, தனது நெருங்கிய நண்பரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து படம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிய வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இது என பாராட்டியுள்ளனர்.\nஇந்த முறை போட்டி கன்ஃபார்ம்.. 8 ஆண்டுகளுக்குப் பின்பு விஜய் – சூர்யா நேருக்கு நேர் மோதல்\nஎதிர்பார்க்கலல இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக்கோட வருவேன்னு.. மாஸ் காட்டும் சூர்யா\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nஇயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த சூர்யா\nநூறு கோடி வசூல் லிஸ்ட்டில் இணைந்த சூர்யாவின் காப்பான் - கேக் வெட்டி கொண்டாட்டம்\nசூரரை போற்று அப்டேட்: ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 70ஆவது படம்\nசர்ப்ரைஸாக வெளிநாட்டுக்கு பறந்த சிவகுமார் குடும்பம்\nவிஜய் பாணியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா… படக்குழுவினருக்கு தங்க காசுகள் கிப்ட்\nரொம்ப நன்றிங்க.. காப்பான் படம் பார்த்து நெகிழ்ந்த விவசாயிகள்.. சூர்யாவை சந்தித்து வாழ்த்து\nபொண்ணுங்க நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்குவான்.. விஜய் சேதுபதியை சீண்டிய காப்பான் படம்.. சர்ச்சை\nஅட கடவுளே.. மறுபடியும் அவர்கிட்டவே தோற்றுப் போன சூர்யா.. வசூல் விவரத்தை கேட்டு பெரும் அதிர்ச்சி\nடப்பிங் காசு கூட கிடைக்காது.. சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலையா.. காப்பானை யாராவது காப்பாற்றுங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடபுள் ஆக்ஷன் படம் என்று சொல்லி டபுள் டார்ச்சர் செய்கிறார்கள்\nஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nவிஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T09:58:00Z", "digest": "sha1:L77VILZIKKM6ZFKUZXMQ2BHISSZGVEVP", "length": 13444, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘பன்னிரு படைக்களம்’’", "raw_content": "\nTag Archive: ‘பன்னிரு படைக்களம்’’\nவெண்முரசு பன்னிரு படைக்களம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முன்பணம் கட்டியவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கிழக்குப் பதிப்பகம் அறிவித்துள்ளது. அடுத்த நாவலான சொல்வளர்காட்டின் வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளிவரும். நாவலை முன்பணம் அளித்து வாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றி\nஅன்புள்ள நண்பர்களுக்கு, வெண்முரசு தொடரின் பத்தாம் நாவலான பன்னிரு படைக்களம் நேற்றுடன் முடிந்தது. வழக்கம்போல உச்சகட்ட உளஅழுத்தத்தில் எழுதிய ஆக்கம். ஒருபக்கம் என்னை அதற்கு முற்றாக அளித்திருந்தேன். மறுபக்கம் ஊர் ஊராக அலைந்தேன். உழைத்தேன். உறவுகளில் திளைத்தேன். தனித்திருந்து அனைத்தையும் வியந்தேன். வானூர்தி நிலையங்களில், ரயிலிடங்களில், நாளொன்றுக்கு பதினைந்தாயிரம் வாடகை கொண்ட விடுதியறைகளில், நூற்றைம்பது ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த கூட்டுவிடுதியின் கட்டில்களில், முச்சந்திச் சாலையோரத்தில் எங்கெல்லாமோ வைத்து எழுதப்பட்டவை இவை. தமிழகத்தில் கேரளத்தில் ஆந்திரத்தில் கர்நாடகத்தில் …\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n[ 16 ] கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி இதோ வருகிறான் சூதன்” என்றனர் அவை முழுக்க நிறைந்திருந்த அவனுடைய மாற்றுருக்கள். மெல்ல அவை அடங்கியது. காளிகன் கூப்பிய கைகளை விலக்காமலேயே படிகளில் ஏறி துரியோதனன் அருகே வந்து நின்றான். “எங்கே அவள் அஸ்தினபுரியின் முதற்தொழும்பி…” என்றான் துரியோதனன். காளிகன் முகம் சிறுகுழந்��ையென …\nTags: ‘பன்னிரு படைக்களம்’’, கர்ணன், காமிகன், காளிகன், திரௌபதி, துரியோதனன், மாயை, விகர்ணன்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’\nஅன்புள்ள நண்பர்களுக்கு, வெண்முரசின் பத்தாவது நாவலை உடனே தொடங்கிவிடமுடியுமெனத் தோன்றுகிறது. ஏனென்றால் அது இயல்பாகவே வெய்யோனின் கதைநீட்சி கொண்டிருக்கிறது. பெண் முன் ஆண் விழுந்த அவைக்களம் முதல் ஆண்களின் அவையில் பெண் எழும் அவைக்களம் வரையிலான ஒரு கதை என ஒரு முன்வரைவு மனதில் இருக்கிறது. ஆனால் அது எந்தவகையில் மேலே செல்லப்போகிறது என்பதை எழுதிப்பார்த்தால் மட்டுமே தெரியும். ஒரு இருபதுநாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மார்ச் 26 அன்று மீண்டும் தொடங்கலாமென நினைக்கிறேன். நாவலுக்குப் பெயர் …\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\nகோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா\nவல்லினம் - ஒரு போட்டி\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குர��திச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/31130034/1259057/Trump-confirms-China-tariffs-to-go-into-effect-September.vpf", "date_download": "2019-11-17T09:33:22Z", "digest": "sha1:RGWMAUFERIAJNVQTLTUYKXYSOF7XDTYU", "length": 7324, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trump confirms China tariffs to go into effect September 1", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிட்டமிட்டபடி நாளை முதல் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி- டிரம்ப் உறுதி\nதிட்டமிட்டப்படி நாளை முதல் சீனப்பொருட்கள் மீதான கூடுதல் வர்த்தக வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. 3 தினங்களுக்கு முன்பு, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ தெரிவித்தார்.\nஇந்நிலையில், இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது சீனா மீதான பொருளதார தடைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. வர்த்தகப் போர் விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள சீனா விரும்புகிறது. ஆனாலும் திட்டமிட்டபடி நாளை முதல் (செப் 1) சீனா மீதான கூடுதல் வர்த்தக வரிகள் விதிக்கப்படும் என்றார்.\nஅமெரிக்காவின் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக ஆகஸ்ட் 20 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, சீன இறக்குமதி பொருட்களுக்கான வரி விகிதம் 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர��த்தப்படும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கடந்த செவ்வாயன்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nAmerica | China | Trade war | அமெரிக்கா | சீனா | பொருளாதார தடை\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ec-bans-publication-of-uncertified-ads-on-polling/", "date_download": "2019-11-17T10:58:54Z", "digest": "sha1:JL4GOPFPRNUARSCRQHFM7YBZ5RJKPRO7", "length": 13647, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை - Sathiyam TV", "raw_content": "\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in…\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Nov 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை\nமுன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை\nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.\nமுதல் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 11ந்தேதி தொடங்குகிறது. பின் தொடர்ந்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.\nதேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் தேர்தல் நாளிலும் தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nதேர்தல் பறக்கும் படையால் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.\nபத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தடை\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\n“கும்முறு டப்பர.. கும்முறு டப்பர..” பாடலுக்கு ஏற்றார்போல் கியர் மாற்றிய மாணவிகள்.. – இறுதியில் நேர்ந்த விபரீதம்.. – இறுதியில் நேர்ந்த விபரீதம்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்���ீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nஇலங்கையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/3", "date_download": "2019-11-17T09:40:25Z", "digest": "sha1:X5PMYALMGC2VW4FLCX4DAVQIZKUMALC2", "length": 3849, "nlines": 51, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆக்கள் வாதிடும் பாதிமா நாயகியின் முஸ்ஹப் - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்கள் வாதிடும் பாதிமா நாயகியின் முஸ்ஹப்\nஷீஆக்கள் இட்டுக்கட்டும் பொய்களில் உள்ளதுதான் நபிகளாரின் மரணத்துடன் நின்ற வஹீ பாதிமா நாயகியிற்கும் வந்ததாக. மேலும் அவர்கள் மீது இறக்கப்பட்ட வஹியே இந்த முஸ்ஹப் என்று வாதிடுகின்றனர்.\nமேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த முஸ்ஹபிலே மறுமை நாளைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. நபிகளாருக்கு 23 வருடங்களில் இறங்கிய அதே அளவு பாதிமா நாயகியிற்கு 6 மாதங்களில் இறங்கியது.\nமேலும் அவர்களின் அடிப்படை நூல்கள் எனக் கருதும் “பிஹாருல் அன்வார்” , “உசூலுல் காபீ” , பசாஇருத் தரஜாத்” என்ற நூல்களிலே பின்வருமாறு ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது: அல்லாஹ் நபிகளாரின் உயிரைக் கைப்பற்றிய போது பாதிமா நாயகியிடம் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு மலக்கை அனுப்பினான். அந்த நேரத்தில் பாதிமா நாயகி உமர் (ரழி) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்பொழுது அவர் கூறினார்: நீங்கள் அதை உணர்ந்தால் என்னிடம் சொல்லுமாறு கூறினார். எனவே பாதிமா நாயகி மலக்கு வரும் போதெல்லாம் அவருக்கு அறிவிப்பார்கள். அப்பொழுது வந்து அம்மலக்கு கூறுவதை அவ்வாறே எழுத ஆரம்பித்தார்.\nஅ���ுவே இன்றைய முஸ்ஹப் என்று வாதிடுகின்றனர்.\nஎவ்வளவு பொிய பொய்களை எந்தப் பயமும் இல்லாமல் இட்டுக்கட்டி மக்களை வழிகேடுக்கின்றார்கள் இந்த ஷீஆக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-patents-phone-with-4-curved-edges-news-1991557", "date_download": "2019-11-17T09:25:55Z", "digest": "sha1:ZOGV57J433OR347YDU35DVICQ5VFBZVY", "length": 10312, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi Patents a Bezel-Less Display Phone With 4 Curved Edges । புதிய ஸ்மார்ட்போன் டிசைனை அறிமுகப்படுத்துமா சியோமி நிறுவனம்?", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட்போன் டிசைனை அறிமுகப்படுத்துமா சியோமி நிறுவனம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇது தற்போதைக்கு திட்ட வடிவமாக இருக்கிறது\nசியோமி நிறுவனம் தனது புதிய டிசையினுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.\nதிரையின் நான்கு பக்கமும் வளைவு உள்ளதாக டிசையின் குறிப்பிட்டுள்ளது.\nமீசோ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் ஃப்புல் திரை வடிவைத்தை கொண்டுள்ளது.\nசியோமி தனது அடுத்த தயாரிப்பான எம்ஐ 9 ஸ்மார்ட் போனின் இறுதிகட்ட வேலைகளில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொது வெளியாகியுள்ள தகவல்படி அந்நிறுவனம் மற்றொரு மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.\nஅதன்படி சியோமி நான்கு பக்கமும் போன் வளையும்படியான புதிய டிசைன் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 'முழு ஸ்கிரீன்' டெக்னாலஜியை எற்கெனவே தென்கொரிய நிறுவனமான சாம்சங் அதன் போன்களில் பொருத்தி வருவதாக கூறப்பட்டது. சாம்சங் தொழில்நுட்பத்தில், வலது மற்றும் இடது புறத்தில் மட்டுமே வளைவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால் தற்போது சியோமி பெற்றுள்ள புதிய டிசைன்களில் மேலும் கீழும் போன் வளையும்படியும், பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nஇதுபோன்ற போன் டிசைன்கள் ஏற்கெனவே வெளியான எம்ஐ மிக்ஸ் 3 மற்றும் எம்ஐ மிக்ஸ் 2 எஸ் போன்ற போன்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. முழுமையாக திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் டிசைனில் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் இடம் பெறவில்லை.\nமெய்ஜூ ஜிரோ மற்றும் விவோ அபேக்ஸ் 2019 போன்ற புதிய ஸ்மார்ட் போன்களில் எவ்வித தொடும் வசதி பட்டன்கள் இல்லாத வகையில் அறிமுகம் செய்யப்பட்ட��ள்ளதால், இந்த புதிய டிசைன் அறிமுகம் மூலம் சியோமி நிறுவனம் களப் போட்டியில் இணைந்துள்ளது.\nஇந்த டிசைனை சியோமி நிறுவனம் வெளியிடுமா போன்ற தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனத்தின் கவனம் முழுவதும் தற்போது வெளியாகவுள்ள எம்ஐ 9 (ரூபாய் 31,600) உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nபுதிய ஸ்மார்ட்போன் டிசைனை அறிமுகப்படுத்துமா சியோமி நிறுவனம்\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\nடிரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் Infinix S5 Lite\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-17T10:02:39Z", "digest": "sha1:K3ZHBY2DZO2XFCJ66SRSRCACSMOZFXO3", "length": 5169, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கைம்பெண்கூறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆண்சந்ததி யில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம் (உள்ளூர் பயன்பாடு)\nகூறு என்றால் இந்தச் சொல்லின் பொருளில் பாகம் என்பது ஆகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2014, 19:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/marine-soldier-died-while-playing-cricket-in-chennai.html", "date_download": "2019-11-17T09:55:57Z", "digest": "sha1:KRNP7TKYNQCRJJEQD6IA3FZJ6EWCASXK", "length": 9004, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Marine soldier died while playing cricket in Chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘சென்னையில் கிரிக்கெட் விளையாடிய கப்பற்படை வீரர்’.. நெஞ்சில் பந்து பட்டு பலியான சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து பட்டு கப்பற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தானைச் சேர்ந்த ஜோகேந்தர் சிங் இந்திய கப்பற்படையில் பணியாற்றி வந்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இந்திய கப்பற்படை கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஓய்வு நேரத்தைக் கழிக்க விளையாட்டு, ஷாப்பிங் என வீரர்கள் சென்றுள்ளனர். அப்போது ஜோகேந்தர் சிங் (24), விவேக் (26), கமல் (21), விஷ்வா குமார் (22) ஆகிய வீரர்கள் துறைமுகத்தில் உள்ள கார் பார்க்கிங் அருகில் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.\nஅப்போது ஜோகேந்தர் பேட்டிங் செய்த போது, விவேக் என்ற வீரர் பந்து வீசியதாக கூறப்படுகிறது. இதில் விவேக் வீசிய பந்து தரையில் பட்டு ஜோகேந்திரரின் மார்பில் விழுந்துள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சகவீரர்கள் உடனே அவரை ஐஎன்எஸ் அடையார் நேவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவரக்ள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துறைமுக போலீசார் கப்பற்படை வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம்தான் ஜோகேந்தருக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து பட்டு கப்பற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் சகவீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘ஆடையைக் கிழித்து’.. ‘நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்திய’.. ‘சென்னை இளைஞருக்கு நடந்த அதிர வைக்கும் சம்பவம்’..\n‘காரணமே இல்லாம தினமும் அடிப்பாங்க’.. ‘9 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்’ நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\n'நம்பர் 1' நபரை மிஸ் செய்கிறேன்.. கே.எல்.ராகுலுக்கு 'பதிலளித்த' தோழி..வைரல் போஸ்ட்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'ஐடி பார்க்'ல வேலை'...'முதல் நாளே 'ஐடி பெண்' ஊழியருக்கு நேர்ந்த துயரம்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n'பந்துவீச்சில் சந்தேகம்’ சுழற்பந்து வீச்சாளருக்கு 1 வருடம் விளையாட தடை..\n‘இறந்தபின் நகர்ந்த சடலம்’ .. 17 மாத ஆய்வில் நடந்த திகில் சம்பவம்..\n‘12 வருஷமா விளையாடாம இருந்தாரு’.. திடீர் ஓய்வை அறிவித்த இந்திய ஆல்ரவுண்டர்..\nViral Video:'கோவத்தில்' ஸ்டெம்பை உடைத்த 'கோலி'..ஏன்\n'ஹிட்மேன்' கிட்ட மோதுறதே வேலையா போச்சு.. ஒரே போட்டியில் 2 வேர்ல்டு 'ரெக்கார்டுகள்' உடைப்பு\n‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..\n‘முக்கியமான விக்கெட்’ ‘ரிஸ்க் எடுத்த விராட் கோலி’.. வைரலாகும் வீடியோ..\n'பயமில்லாம' வெளையாடுறது வேற..'கவனக்குறைவா' வெளையாடுறது வேற\n‘கொடிகளை அகற்றிய இன்ஜினியர் மீது சரமாரித் தாக்குதல்’.. ‘மதிமுக தொண்டர்களால்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n'அப்பா'வாகப் போறேன்' பொண்ணு தான் வேணும் .. வித்தியாசமாக 'வீடியோ' வெளியிட்ட ஆல்ரவுண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilulagham.com/", "date_download": "2019-11-17T09:24:32Z", "digest": "sha1:MRAJSNQEF34HVYS4UH5R2UZRBVT4FPJT", "length": 13522, "nlines": 86, "source_domain": "tamilulagham.com", "title": "தமிழ் உலகம்", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\n19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்\nவங்கக் கடலில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடர்ந்து 6-வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை; மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்\nடிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு ; உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தகவல்\nTOP STORIES WordPress அண்மை செய்திகள் செய்திகள் தமிழ்நாடு\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. அக்டோபர் இறுதியிலும், நவம்பர் தொடக்கத்திலும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில்\nTOP STORIES அண்மை செய்திகள் செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம்\n19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்\nபயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTOP STORIES அண்மை செய்திகள் அரசியல் செய்திகள் தமிழ்நாடு\nடிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு ; உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள்,\nஅண்மை செய்திகள் இந்தியா உலகம் செய்திகள்\n19 பேர் உயிரிழப்பு; 300 பேர் பலத்த காயம் பாகிஸ்தானில் நிலநடுக்கம்\nடெல்லி, சண்டிகர், டெஹ்ராடூன், காஷ்மீர் ஆகிய இந்திய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வடக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும்\nஅண்மை செய்திகள் அரசியல் தமிழ்நாடு வாழ்வியல்\nவாகனம் மோதி 12 பசுக்கள் உயிரிழப்பு: ஸ்ரீபெரும்புதூரில் நேர்ந்த பரிதாபம்\nஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை யாரும் கடைப்பிடிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம்\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு\n‘எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு – முதலாம் உலகப் போரின் தொடக்கம்:\nசென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.\nTOP STORIES அண்மை செய்திகள் இந்தியா செய்திகள் தமிழ்நாடு\nவங்கக் கடலில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட\nTOP STORIES அண்மை செய்திகள் இந்தியா தமிழ்நாடு வியாபாரம்\nதொடர்ந்து 6-வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை; மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்\nசென்னையில் தொடர்ந்து 6-வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 9பைசா குறைந்துள்ளது. அதன் அடிப்படையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.45\nஅண்மை செய்திகள் செய்திகள் தமிழ்நாடு மருத்துவம்\nஎட்டு நாட்களாக டாக்டர்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ்: மருத்துவமனைகளில் இயல்பு நிலை திரும்பியது.\nசென்னை: எட்டு நாட்களாக டாக்டர்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக டாக்டர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழகம்\nஅண்மை செய்திகள் இந்தியா செய்திகள் தமிழ்நாடு\nநுாற்றி இருபது ஆண்டு கால வரலாற்றில் அரபிக்கடலில் முதல் முறையாக இரண்டு புயல்கள் ஒரே நேரத்தில் சுழன்று வருகின்றன.\nவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரபிக்கடலில் இரண்டு புயல்கள் உருவாகின. அக். 25ல் மஹாராஷ்டிராவின் ரத்னகிரிக்கு 350 கி.மீ. மேற்கில் முதல் புயல் உருவானது; அதற்கு\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு\nநவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு\nசென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா தமிழ்நாடு\nநாளை பிரதமர் சென்னை வருகை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு…\nசென்னையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு, தனது உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும்\nஅண்மை செய்திகள் செய்திகள் தமிழ்நாடு வாழ்வியல்\nவேதாரண்யத்தில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு\nநாகை: வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு அக்.1 அ���ைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T11:11:25Z", "digest": "sha1:2RYUX5CBS2VLUATQHPAH6ZT7I65EAQZJ", "length": 36207, "nlines": 188, "source_domain": "thetimestamil.com", "title": "”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல் – THE TIMES TAMIL", "raw_content": "\n”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 11, 2018 மார்ச் 16, 2018\n”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல் அதற்கு 1 மறுமொழி\nஆஸ்திரிய எழுத்தாளர்களில் இவரைப் போல் புகழப்பட்டவரும் இல்லை; வெறுக்கப்பட்டவர்களும் இல்லை. 2004-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு எல்ஃபீரிட்டுக்கு வழங்கப்பட்டது.\nத பியானோ டீச்சர் திரைப்படம் தமிழ் சிற்றிதழ் வாசகர்கள் அறிவர். த பியானோ டீச்சர் நாவலே, ஆஸ்திரிய மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்நாவலை எழுதியவர் இடதுசாரி செயல்பாட்டாளரும் ஆஸ்திரிய எழுத்தாளருமான எல்ஃபீரிட் ஜெலினீக் Elfriede Jelinek*. ஆஸ்திரிய எழுத்தாளர்களில் இவரைப் போல் புகழப்பட்டவரும் இல்லை; வெறுக்கப்பட்டவர்களும் இல்லை என்கிறார் பேராசிரியர்.Sture Packalén. 2004-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு எல்ஃபீரிட்டுக்கு வழங்கப்பட்டது. எல்ஃபீரிட் ஏன் வெறுக்கவும் விரும்பவும் படுகிறார் என்கிற கேள்விக்கான பதிலை இங்கே தமிழாக்கி தந்திருக்கும் இரு நேர்காணல்கள் வாயிலாக பெற முயற்சிக்கலாம். (தற்போது அவருக்கு வயது 71).\n2004-ஆம் ஆண்டு நவம்வர் 21-ஆம் தேதி நியூயார்க் டைம்ஸில் வந்த நேர்காணல் இது. நேர்கண்டவர் டெபோரா சாலமோன்.\nகே: நோபல் பரிசு அறிவிப்பு உங்களுக்கு வியப்பளித்ததா\nஎல்ஃபீரிட்: ஆமாம். ஆஸ்திரியாவுக்கு விருது கிடைத்தால் பீட்டர் ஹண்க்(எழுத்தாளர்) பெறுவார் என நான் நம்பினேன்.\nகே: நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு செல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்\nஎ: ��ன்னால் முடிந்தால் நிகழ்வில் கலந்துகொள்ள பார்ப்பேன். ஆனால், எதிர்பாராதவிதமாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன், எனக்கு பெரும்திரள் கூட்டத்தைப் பார்த்தால் பயம்; அகோராஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கூட்டங்களில் என்னால் கலந்துகொள்ள முடியாது.\nகே: Abu Ghraib சிறைச்சாலையை மையப்படுத்திய ‘பாம்பிலேண்ட்’ (ஈராக் யுத்தத்தின் போது Abu Ghraib என்ற சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் அமெரிக்க படையினரால் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்) போன்ற சமூகத்தின் நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய எழுத்தாளரிடமிருந்து இதை எதிர்ப்பார்ப்பது ஆச்சிரியத்தை அளிக்கிறது.\nஎ: தற்போதிருக்கும் அதிபராட்சி உலகத்துக்கு மிக தீமையானது என கருதுகிறேன். புஷ்ஷைக் கண்டு பயம் கொள்கிறேன், அவரைக் காட்டிலும் அவர் நிழலில் நிற்கும் அதிகாரிகளின் மீதும் பயம் அதிகமாக உள்ளது. அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, Thomas Pynchon(அமெரிக்க பின்நவீனத்துவ எழுத்தாளர்)னின் மனச்சிதைவு சதி கோட்பாடெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போலத்தான் தோன்றும்.\nஎல்ஃபீரிட் ஜெலினீக் (Elfriede Jelinek)\nகே: அமெரிக்க எழுத்தாளர்களைக் காட்டிலும் ஐரோப்பிய கலைஞர்கள் ஏன் அரசியல் கண்ணோட்டத்துடன் இருக்கிறீர்கள்\nஎ: அமெரிக்க ஐக்கிய நாடு பெரியது. மிகப் பெரியது. அறிவுஜீவிகள் பெரிய நகரங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பதுங்கியிருக்கிறார்கள். நரியிடமிருந்து தப்பிக்க கோழிகள் கூட்டமாக பதுங்கியிருப்பதைப் போல.\nகே: அதிகப்படியான உங்களுடைய விமர்சனங்கள் உங்களுடைய பூர்வீக ஆஸ்திரியாவையும் அதன் நாஜி குற்றப் பின்னணியிலிருந்தும் வருகிறதா\nஎ: ஆஸ்திரிய போன்ற கத்தோலிக்க எதேச்சதிகார நாட்டில், சமூகம் மீதான அக்கறை கொள்ளும் பணி வழமையாக கலைஞர்களிடம் சென்றுவிடுகிறது. ஏனெனில் அங்கே சிறந்த அரசியல் சிந்தனையாளர்கள் இருப்பதில்லை.\nகே: உங்களுடைய நாவல்களான ‘Lust’ மற்றும் ‘Women as Lovers’ பாலின அரசியலை முன்னெடுக்கிறது…\nஎ: ஆணுக்கு பெண்ணுக்குமான உறவை எஜமானனுக்கும் அடிமைக்குமான உறவாக வர்ணித்திருக்கிறேன். ஆண்கள் பாலியல் மதிப்பை தங்கள் வேலை, புகழ், செல்வம் ஆகியவற்றின் மூலம் அதிகரிக்க முடிந்த வரை, பெண்களின் உடல், அழகு மற்றும் இளமை ஆகியவை மட்டுமே சக்திவாய்ந்ததாக இருக்கும், எதுவும் மாறாது.\nகே: சர���வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுஜீவியாக உள்ள நீங்களே வழமையாக உள்ள கருதுகோள்களைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்\nஎ: ஒரு பெண் தன் பணியின் மூலம் பிரபலமாகும்போது, அவளுடைய எரொடிக் மதிப்பு குறைந்துவிடுகிறது. ஒரு பெண் பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ அனுமதிக்கப்படுகிறாள், ஆனால் பொதுவெளியில் அதிகாரத்துடன் பேசுவது மிகப் பெரும் குற்றமாக உள்ளது.\nகே: உங்களுடைய சாதனைகள், உதாரணத்து நோபல் பரிசு வென்றது, உங்களுடைய புறத்தோற்றத்தை திசை திருப்புகிறது என சொல்லவருகிறீர்களா\n ஒரு பெண்ணின் கலைத்தன்மையுள்ள வெளிப்பாடு ஆணை பயமுறுத்துகிறது. அவள் தன்னை சிறுமைப்படுத்தியும் ஒரு பொருளாகக் கருதிக்கொள்ளாத பட்சத்திலும் மக்கள் அவளைக்கண்டு பயம் கொள்கிறார்கள்.\nகே: வயது முதிர்வின் காரணமாக ஆணை ஒரு பெண் வசீகரிக்க முடியாமல் போவது குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா\nஎ: உண்மைதான். ஆனால், சோகம் என்னவெண்றால் மதிப்பிற்குரிய அந்த முதியவள், ஒரு இளைஞனின் அடிமையாக்கப்படுகிறாள். (கணவன் அல்லது துணைவனுக்குப் பின் மகன்களில் கட்டுப்பாட்டில் அகப்படும் பெண்கள் நிலையைச் சொல்கிறார்)\nகே: உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட த பியானோ டீச்சர் என்ற நாவலில் இதைத்தான் சொன்னீர்களா இசைக் கலைஞராக பயிற்சி பெற்ற நீங்கள், எப்போதும் குறைகளைக் கண்டுபிடிக்கும் தாயுடன் வியன்னாவில் வசித்தீர்கள்…\nஎ: நான் இன்னமும் அந்த வீட்டில்தான் வசிக்கிறேன், என் தாய் நான்காண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கணவர் வசிக்கும் முனிச் நகரிலும் வியான்னாவிலும் மாறிமாறி வசிப்பேன். இப்போது அப்படித்தான். இரண்டு நகரங்களின் கதை.\nதன் தாயுடன் எல்ஃபீரிட் ஜெலினீக்\nகே: வியான்னாவில் உங்களுடன் வசிக்க உங்கள் கணவர் ஏன் வரவில்லை\nஎ: ஏனெனில், வெறொரு நகரத்தில் எனக்கொரு இரண்டாவது வீடு தேவை. விரும்பும் போது வியன்னாவிலிருந்து தப்பிக்க முடிகிறது. என் கணவர் முனிச் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் விரும்புவதைவிட மேலதிகமாக முனிச்சிலிருக்கும் என்னுடைய வீடு, எனக்கு முக்கியமானது.\nகே: அமெரிக்காவில் உங்களுடைய எழுத்துகள் அதிகமாக படிக்கப்படவேண்டும் என விரும்புகிறீர்களா\nஎ: ஆமாம், அது உவப்பாக இருக்கும். அமெரிக்கர்கள் என்னுடைய வலியையும் பகடியையும் புரிந்துகொள்வார்கள், ஏனெனில் அங்கே இன்னமும் யூத கலாச்சாரம் வாழ்கிறது. இங்கே, குறிப்பாக ஜெர்மனியில் மக்கள் பிரயத்தனப்பட்டு என்னை புரிந்துகொள்கிறார்கள், ஏனெனில் யூத உலகம் நாசிக்களால் அழிக்கப்பட்டுவிட்டது. எனவே, இங்கே நான் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிறேன். இங்கிருக்கும் மக்கள் என்னுடைய பகடியை புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அமெரிக்க மக்களால் நான் எழுதும் மொழியை புரிந்துகொள்ள முடியாது.\nகே: நீங்கள் அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா\nஎ: இல்லவே இல்லை. விமானத்தில் செல்வது எனக்கு மிகக் கடினமானது. பதிலாக, நிச்சயம் ஒரு நாள் படகு எடுத்துக்கொண்டாவது நியூயார்க் செல்வேன். வேகமும் சத்தமும் என்னை பயமுறுத்தக்கூடியவை.\nஆஸ்திரியன் ஃபிலிம்ஸ் டாட் காமில் வந்த மற்றொரு நேர்காணல் இது. 2001-ஆம் ஆண்டு வெளியானது.\nஆஸ்திரிய இயக்குநர் மிசைல் ஹெனேகே (Michael Hanekek), த பியானோ டீச்சர் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்தபோது, எல்ஃபிரீட் ஜெலினிக் கொடுத்த பேட்டி இது.\nகே: உங்களுடைய எழுத்து, சினிமாவாக்கப்படுவது இதுதான் முதன்முறை இல்லையா ஹெனேகே -வை தேர்ந்தெடுக்க என்ன காரணம்\nஎ: நீண்ட காலமாக அனுமதி கொடுக்க மறுத்து வந்தேன். ஏனெனில் என்னுடைய பிரதிகள், மொழியை அடிப்படையாகக்கொண்டவை. அதாவது மொழிக்கு உள்ளிருந்தும் மொழியாலும் காட்சிகள் பரிமாறப்படுகின்றன. திரைக் காட்சிகள் இதற்கு அத்தியாவசியமானவற்றை சேர்க்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், எனக்குத் தெரியும் ஹெனேகே போன்ற இயக்குநர்களுடன் மட்டுமே என்னால் பணியாற்ற முடியும். மனித மனதின் பயங்கர பக்கங்களை, இருண்ட பக்கங்களை ஆராயும் மிசைல் ஹெனகே போல நானும் ஒரு ஆஸ்திரியர் என்பதும் காரணமாக இருக்கலாம்.\nகே: வலுவான ஒரு இணைப்பை இதில் காண வேண்டுமா\nஎ: இது மிகவும் வழமையானது. உண்மையில் நாங்கள் எளிய தனி மனிதர்கள் அல்ல; இதுவரை பணியாற்றிய விதத்தில் எனக்கு ஹெனகேவைப் பிடித்திருக்கிறது. என்னால் எதிர்மறை கோணத்திலிருந்து சமூகத்தை விமர்சிக்க முடியும் என நம்புகிறேன். துல்லியமாக சொல்ல வேண்டுமெனில், நம் நாட்டில் இருக்கும் எதிர்மறை வழமைகள் மூச்சுத் திணற வைக்கின்றன. அதற்கு பெருமைப்படும்படியாக என்ன இருக்கிறதோ அதை எடுக்கிறேன், இசையையும் இசை மேதைமையையும் இதில் சேர்க்கலாம். பிறகு, நூற்றுக்கணக்கான பியானோ ஆசிரியைகளின் மறுக்கப்பட்ட பால் உணர்வு எனும் எதிர்மறையான பக்கத்தையும் சொல்லலாம்.\nகே: இது உங்களுடைய தன்வரலாற்று நாவலா\nஎ: நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை, அதோடு என் நாவலை, இதில் பல தன்வரலாற்று கூறுகள் உள்ளபோதும் தன்வரலாற்று நாவலாக இதைப் பார்ப்பதையும் நான் விரும்பவில்லை. ஆஸ்திரிய கலாச்சாரத்தில் மிக உயர்ந்தது என பெண்களின் மீது ஏற்றிவிடப்படும் மூட்டைகளை இந்தக் கதை அவிழ்க்கிறது என்பது எனக்கு ஆர்வமூட்டுகிறது. வாழ முடியாத ஒரு பாலியல் வாழ்வு, மற்றவர்களுடைய பாலியல் செயல்பாடுகளை பார்ப்பதன் மூலமாக வெளிப்படுகிறது. பார்ப்பதுகூட ஒரு ஆணுக்கு உள்ள உரிமையாக உள்ளது. பெண்கள் எப்போதும் பார்க்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் பார்ப்பதில்லை. அந்த விதத்தில், உளவியல் பகுப்பாய்வின் மூலம் வெளிப்படுத்தும்போது, ஆணுக்கு உள்ள உரிமையை எடுத்துக்கொள்கிறாள், அதற்கான விலையையும் அவள் கொடுக்க வேண்டியிருக்கிறது.\nகே: எரிக்கா(த பியானோ டீச்சர் நாவலின் மைய கதாபாத்திரம்)வின் பைத்தியக்காரத்தனத்தை எப்படி விவரிப்பீர்கள்\nபதில்: அவள் பைத்தியக்காரத்தனமாக இல்லை, இல்லவே இல்லை. அவள், தளர்ந்து போயிருக்கிறாள். நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்த குரூரமான விளைவுகள் அனைத்தும் உரிமைகள் இருப்பதாகச் சொன்னாலும் பெண் தன் இயல்பில் வாழ அனுமதிக்கப்படுவில்லை என்பதாலே வருகின்றன. ஒரு ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இல்லை. உண்மையில் பெண்களுக்கு சகித்துகொள்வதையும் குழந்தைகள் வளர்ப்பதையும் கடந்து அனைத்தும் உத்தேசமாகவே நடக்கின்றன. நீங்கள் பெண்களிடம் இயல்பாக இல்லை. அது என்னுடைய வேலை அல்ல. ஆனால், ஆண்களுடன் சக மனிதராய் உள்ள பெண்களை சீர்குலையாது கூர்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகே: இது நூலானபோது, சில ஆஸ்திரிய விமர்சகர்கள் இதை போர்னோகிராபிக் என்றார்கள். இந்த விமர்சனம் உங்களை காயப்படுத்தியதா\nஎ: இந்த நாவல் போர்னோகிராப் -க்கு எதிரானது. போர்னோகிராபி என்பது எல்லாவிடத்திலும் எந்த கணத்திலும் விருப்பத்தை வெளிப்படுத்துவது. இந்த நாவல் இது இல்லை என நிரூபிக்கிறது, அதாவது பெண்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் போர்னோகிராபியில் ஒரு பொருள், ஆண்கள் அவர்களை ���ாணமுடியும். ஆனால் நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன். என் எழுத்தில் எதை பகுப்பாய்வு செய்து சொல்ல வந்தேனோ அதற்காகவே நான் குற்றம்சுமத்தப்படுகிறேன். ஏப்போதும் இது நடப்பதுதான், செய்தி சொன்னவர் தாக்கப்படுவார், அவர் என்ன செய்தியை சொன்னார் என்பது பொருட்டில்லை.\nகே: இதற்கொரு தீர்வு சாத்தியமில்லையா\nஎ: என்னுடைய எழுத்தில் பகுப்பாய்வு செய்வதற்கும் ஏளனப்படுத்துவதற்கும் எதுவும் இல்லை, இது நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துபவை. மற்ற எழுத்தாளர்களுக்கு மீட்பு சாத்தியமாக இருக்கலாம். என்னுடைய எழுத்து, என்னுடைய வழிமுறை, விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டது; கற்பனை உலகத்தை அல்ல.\nகே: மிசேல் ஹெனகே போன்றே உங்களுடைய இசை தேர்வு ஒத்திருக்கிறதா\nஎ: இசை தேர்வு குறித்து இருவரும் விவாதித்தோம். பெரும்பாலான இசை தொடர்பான விடயங்கள் எழுத்திலேயே சொல்லிவிட்டேன்.\nகே: மிசேல் ஹெனகேவிடம் கேமரா உள்ளதுபோல், உங்களிடன் கத்தியைப் போன்ற பேனா இருக்கிறது. உங்களுடைய பணியிலும் இந்த ஒற்றுமைகள் இருக்கிறதா\nஎ: அதனால்தான் மிசேல் ஹெனகே இந்த நாவலை திரையாக்கம் செய்ய சரியான நபராக இருக்கிறார். ஒரு அறிவியலாளர் பூச்சிகள் குறித்து ஆராய்வதைப் போல நாங்கள் இருவரும் பகுப்பாய்ந்தும் நிதானத்துடனும் செயல்படுகிறோம். விலகியிருப்பதைக் காட்டிலும் இரண்டிற்கும் மையத்தில் இருப்பதே சிறந்த நுட்பமாக இருக்கும்.\n(எல்ஃபீரிட் ஜெலீனிக் ஆங்கில உச்சரிப்பு. ஜெர்மானிய உச்சரிப்பில் எல்ஃபீரிட் எலினீக்)\nகுறிச்சொற்கள்: உரையாடல் பெண் குரல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nஃபாத்திமா மரணம்: இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பேன்”: எழுத்தாளர் பொன்னீலன்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nPrevious Entry ”சங்கர் நினைவேந்தல் போஸ்டரை கிழித்தெறியும் காவல்துறை; பாதுகாப்புத் தர மறுக்கிறது”: கௌசல்யா\nNext Entry குரங்கணி தீ விபத்து பலி…அஜாக்கிரதையின் விலை\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408880", "date_download": "2019-11-17T11:29:25Z", "digest": "sha1:DGLLOK5RZLXEXFCEILBZOEQBY7ZPGGOL", "length": 16506, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வாட்டர் ஏ.டி.எம்., முன் வாகனங்கள் நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு ...\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்; தேவஸ்தானம்\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம் 2\nபார்லி., தொடர்: அனைத்து கட்சி கூட்டம்\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி 2\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் ... 5\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி ... 15\n'வாட்டர் ஏ.டி.எம்.,' முன் வாகனங்கள் நிறுத்தம்\nஊட்டி:ஊட்டி நகரில் 'வாட்டர் ஏ.டி.எம்.,' முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.நீலகிரியில் கடந்த செப்., 1ம் தேதி முதல், தண்ணீர், குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு, ஊட்டி நகரில், பஸ் ஸ்டாண்ட், புளு மவுன்டன், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, பிங்கர்போஸ்ட், தலைகுந்தா, சூட்டிங்மட்டம் உட்பட மாவட்டம் முழுவதும், 70 இடங்களில் 'வாட்டர் ஏ.டி.எம்.,' அமைக்கப்பட்டது.தனியார் அமைப்புகள் மூலம் குடிநீர் 'சப்ளை' செய்தாலும், உள்ளாட்சி நிர்வாகம் பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பெரும்பாலான 'வாட்டர் ஏ.டி.எம்.,'களின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் பிடிக்க வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜிம்கானா கிளப் விவகாரம்: வருவாய் துறை நழுவல்\nமுதுமலை மாற்றிட திட்டத்தில் மீண்டும் ஆய்வு: விடுபட்டவர்களை சேர்க்க ஆயத்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின���றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜிம்கானா கிளப் விவகாரம்: வருவாய் துறை நழுவல்\nமுதுமலை மாற்றிட திட்டத்தில் மீண்டும் ஆய்வு: விடுபட்டவர்களை சேர்க்க ஆயத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2%3A2011-02-25-12-52-49&id=3130%3A2016-01-28-00-36-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=19", "date_download": "2019-11-17T11:09:49Z", "digest": "sha1:GTYT7IGSP7JKUX5US2XBK2GTTQR2TYU6", "length": 40931, "nlines": 53, "source_domain": "www.geotamil.com", "title": "வீரியம் குன்றாத சாதியம்!", "raw_content": "\n- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -\nஎமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போ��்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை\nஇந்நிலையில் திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் இந்த, தன்வரலாற்று நூல் குறித்து, கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து, இன்றைய காலகட்டத்திலும் இவை போன்ற படைப்புக்களுக்கான தேவை என்ன இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன என்பன போன்ற வினாக்களுக்கான ஒருசில ‘அடையாள விடைகளை’ சொல்லிச் செல்வதே எனது நோக்கமாகும்.\nவரலாறு என்பது ஆதிக்க சக்தியினரின் - ஆதிக்க சக்தியினருக்காக - ஆதிக்க சக்தியினாரால் எழுதப்பட்ட கடந்தகாலக் ’கலாபக் கதைகள்’ என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது. ஆயினும் மாறிவரும் இன்றைய நவீன உலகின் புதிய நடப்புகளுக்கேற்ப, இதிலும் பல மாற்றங்கள் இடம்பெறலாயின. மேட்டிமையாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டுவந்த உழைக்கும் மக்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும், அடிநிலை மக்களதும் கதைகள் இப்போது இலக்கியங்களாகப் புனையப்படுகின்றன; வரலாறுகளாக வரையப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின் ‘கருக்கு,’ கே.ஏ. குணசேகரனின் ‘வடு,’ ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.\nஈழத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் எழுதிய ‘சூரன் சுயசரிதை,’ 2001இல் டொமினிக் ஜீவா எழுதிய ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்,’ 2004இல் என்.கே. ரகுநாதன் எழுதிய ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி,’ 2005இல் இலங்கையன் செல்வரத்தினம் எழுதிய ‘வாழ்வும் வடுவும்,’ 2011இல் தெணியான் எழுதிய ‘இன்னும் சொல்லாதவை,’ அதேயாண்டில் யோகரட்ணம் எழுதிய ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூட்டிய நாட்களும்,’ 2013இல் தெணியான் எழுதிய இன்னொன்றான ‘பூச்சியம் பூச்சியமல்ல’ என்பன ஒடுக்கப்பட்டோரது தன்வரலாற்று நூல்களாகும்.\n”ஈழத்தில் சாதியம் செத்துப் போய்விட்டதே இந்நூல்களுக்கு��் இவையொத்த இன்னபிற புனைவுகளுக்கும் இப்போது என்ன தேவை இந்நூல்களுக்கும் இவையொத்த இன்னபிற புனைவுகளுக்கும் இப்போது என்ன தேவை” என்பது, ஒரே அடைப்படையில்தான் எப்போதுமே சிந்தித்துப் பழக்கப்பட்ட ’அடிப்படைவாத அரிதாரிகள்’ முன்வைக்கும் கபடத்தனமான கருத்து. ஆனால் இன்றும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலர், போர்க்கால ஆக்கங்களைப் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ’மூன்று தசாப்தகால ஈழப்போர் முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்து விட்டதே” என்பது, ஒரே அடைப்படையில்தான் எப்போதுமே சிந்தித்துப் பழக்கப்பட்ட ’அடிப்படைவாத அரிதாரிகள்’ முன்வைக்கும் கபடத்தனமான கருத்து. ஆனால் இன்றும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலர், போர்க்கால ஆக்கங்களைப் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ’மூன்று தசாப்தகால ஈழப்போர் முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்து விட்டதே போர்க்கால இலக்கியங்களுக்கு இன்னும் என்ன தேவை’ என்று யாராவது கேட்கின்றார்களா போர்க்கால இலக்கியங்களுக்கு இன்னும் என்ன தேவை’ என்று யாராவது கேட்கின்றார்களா இல்லையே சாதியத்துக்கு மட்டும் ஏன் இப்படியொரு சப்பைக்கட்டுச் சமாதானமோ தெரியவில்லை\nவெளிநாடுகளிலும் ஈழத்தின் பட்டின, நகர, பெருநகரங்களிலும் வாழும் மேட்டுக் குடியினர்தான் பெரும்பாலும் ஊரில் சாதியம் செத்துவிட்டது என்று சாதிப்பவர்கள். உண்மை நிலையை உள்ளது உள்ளபடி நேரில் கண்டறிய வேண்டுமாயின் இவர்கள் ஊரிலுள்ள கிராமங்களைப் போய்ப் பார்த்து வரவேண்டும்.\nயாழ் மண்ணின் பல கிராமங்களில் இன்னமும் அதே அடிமை குடிமை முறைமை பேணப்பட்டு வருகின்றது; மரணம், திருமணம், பூப்பு நீராட்டுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் சவரத் தொழிலாளர்களும் சலவைத் தொழிலாளர்களும் பறைமேளம் தட்டுவோரும் ஊரூராகச் சென்று, தத்தமக்கே உரிய அடிமை குடிமைத் தொண்டுகளை இன்றும் ஆற்றிக்கொண்டுதான் உயிர் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற உண்மைகளை இவர்கள் அறியமாட்டார்கள். வெளிநாட்டுப் பணச் செருக்குடன் மூலஸ்தானத்தில் சொகுசாக வீற்றிருக்கும் எத்தனையோ சுவாமிகளின் கோவில்கள் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே விடாமல் பூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும், சாதியின் பேரால் எத்தனை காதல் கல்யாணங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும், எத்தனை சண்ட���கள் சச்சரவுகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும், பல்கலைக்கழகம் முதற்கொண்டு சின்னச் சின்னப் பாலர் பள்ளி வரை, புதுப் புது வடிவங்களில் சாதியம் பூடகமாகப் பேணப்பட்டு வருகின்றது என்பதையும், யாழ் சமூக வெளியெங்கும் சாதிய அடக்குமுறையென்னும் கூரிய கத்தியின்மீதுதான் அடிநிலை மக்கள் அச்சத்துடன் கால்பதித்து நடக்கின்றனர் என்பதையும், சாதி என்னும் கெட்ட வியாதியால் அந்த மக்கள் சிந்திய கண்ணீர், மானுடத்தின்மீது படிந்த கறையாக இன்றும் அங்கு மண்டிக் கிடக்கின்றது என்பதையும் இவர்கள் அறியமாட்டார்கள்.\nகல்வி, பொருளாதார அபிவிருத்திகள் காரணமாக, ஒடுக்கப்பட்டோரது பிள்ளைகள் சிலர் ஒருசில வாய்ப்புக்களை ஆங்காங்கே பெற்றுவருகின்றனர் என்பதும் – அதனால் அவர்களது வாழ்வுநிலை ஓரளவு மேம்படுகின்றது என்பதும் உண்மையே. ஆனால் தவிர்க்கமுடியாத அல்லது தட்டிக் கழித்துவிட முடியாத சூழ்நிலைகளில்தான் அவ்வாறான வாய்ப்புக்கள் அவர்களுக்குத் தரப்படுகின்றனவே தவிர, யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் சாதிய மனோபாவ வாசற்கதவுகள் திறந்துகொண்டதினாலல்ல என்பதை நாம் மறந்துவிடலாகாது. உண்மையைச் சொல்வதானால், ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியம் என்பது சுவாலையின்றி இன்னமும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு தணல் நெருப்பு; அது அணைந்துபோன நெருப்பல்ல. இந்த நெருப்புக் கனலின் அகோரம் குறித்து ஷோபாசக்தி தமது கட்டுரை ஒன்றில் – ‘சாதியத்தின் பாரத்தை, வலியை, இழிவை அடக்கப்பட்டவன் அல்லாத ஒருவனால் எதிர்வுகூறவும் முடியாது, உணரவும் முடியாது. சைலன்ஸ்ர் துப்பாக்கியில் ஸ்னைப்பர் பூட்டப்பட்டு, அதிலிருந்து லேஸர் குண்டு சுடப்படுவதுபோல, சத்தமில்லாமல் சாதியத் தாக்குதல் நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும்’ என்று போர்க்கால மொழியில் கூறுகின்றார்’. இதனால்தான் ஒரு இளங்கீரனோ அல்லது ஒரு கணேசலிங்கனோ சாதியத்திற்கு எதிராக எழுதிச் சாதித்ததைவிட, டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், பெனடிக்ற் பாலன், தெணியான் போன்றவர்களது எழுத்துக்கள், சாதியத்தைத் தகர்ப்பதற்கான தர்க்க மனநிலையோடும், பரிதவிப்பின் உணர்வோடும், சில தருணங்களில் பொங்கியெழும் கோபாவேசங்களோடும் வெளிவந்திருக்கின்றன. வெளியில் நின்று அனுதாபத்துடன் அணுகுவதற்கும், உள்ளே தன்னிலையில் நின்று ��ானே உணர்வதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்\nஇலங்கையின் வடபுலத் தமிழர் வாழும் பிரதேசங்களில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மிக நீண்ட காலமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவந்த அநீதிகளுக்கும் சாதிய அவமானங்களுக்கும் அளவுகணக்கே கிடையாது. அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கென்று, ஏற்கனவே நிர்மாணிக்கப் பெற்றிருந்த ’ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம்’ 1943இல் ’சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ எனப் புதுவடிவமெடுத்தது.\nஇதே காலகட்டத்தில் வில்லூண்டி மயானத்தில் முதலி சின்னத்தம்பி என்ற தாழ்த்தப்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டில் அடிநிலை மக்களுக்கெதிரான வன்செயல்களும் துச்சாதனங்களும் துரிதமடைந்தன. சுமார் 5 வருட காலத்திற்குள் மட்டும் பூநகரி, காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் ஒடுக்கப்பட்டோருக்குச் சொந்தமான 65 வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன; 18 உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் தலைதூக்கும்வரை இந்நிலைமை தொடர்ந்த வண்ணம் இருந்தது. விபரங்கள் ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளதால், விரிவஞ்சி அவற்றை இங்கு தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஇதேவேளை போராட்ட காலங்களின்போது ஆயுதக் குழுக்களின் தாராள சிந்தையினால் சாதியக் கெடுபிடிகள் தடுக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டு வருவது பச்சைப் பொய் ஆயுதப் போராட்டத்தைத் திசைதிருப்பி விடக்கூடாது என்பதற்காகப் பலவந்தமாக, சாதியம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே தவிர, யாழ்ப்பாணத்தில் ஒருபோதும் சாதியம் தனது வீரியத்தை இழந்ததில்லை\nஎன்று கவிஞர் சேரன் அறம்பாடிய சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க முடியாது. மிருசுவில் கிராமத்தில் தென்னை மரத்தோடு தாழ்த்தப்பட்டவனொருவன் தறித்து வீழ்த்திக் கொல்லப்பட்ட அந்தக் கொடிய சம்பவம் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தது.\nஅது நடந்து முடிந்த கையோடு, இரவோடிரவாக எழுத்தாளர் டானியலின் வீட்டுக்குச் சென்று, அவர் கன்னத்தில் துப்பாக்கியை வைத்து ‘இது பற்றி நீ எழுதினால் இதுதான் உனக்குப் பரிசாகக் கிடைக்கும்’ என்று, அன்று ஆதிக்கத்திலிருந்த ஆயுதக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துச் சென்ற சம்பவமும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. .\nதனது தம்பிக்கு உயர்சாதியினர் ஏன் அட���த்தார்கள் எனக் கேட்டுச் சென்ற அண்ணன் ஒருவனை, 54 தடவைகள் அறம்புறமாகக் கத்தியால் வெட்டிக் கொலைசெய்த கொடிய சம்பவமும் கொடிகாமத்தில் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.\nஎழுதுமட்டுவாலில் வாழ்ந்துவந்த ஒடுக்கப்பட்ட சாதியொன்றின் - பாவம், அப்பாவிப் பள்ளிப் பிள்ளைகளது பாடப் புத்தகங்களைப் பறித்து, தீயிட்டுக் கொழுத்திய சம்பவமும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.\nபுத்தூரிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டதும், நீர்வேலி, கரவெட்டி கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.\nகரணவாய் மூத்தவினாயகர் கோவிலினுள் தாழ்த்தப்பட்டவர்கள் சென்று வழிபட முற்பட்டபோது, ஆயுததாரிகள் தந்திரமாகக் கோவிற் கதவைப் பூட்டி, திறப்பைத் தம்வசம் வைத்திருந்து, பின்னொருகால் சமயம் பார்த்துச் சாதிமான்களிடம் அதைக் கையளித்து, ஆலயப் பிரவேசத்தைத் தந்திரமாகத் தடுத்தாட்கொண்டமையும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.\nபசி, பட்டினி, பஞ்சம், போர், கலவரம், பிரளயம் என்பன உலகில் எங்கு நடந்தாலும் அடிநிலைவாழ் ஏழை எளிய மக்களே பெருந்தொகையில் பாதிக்கப்படுகின்றவர்கள்.\nசுனாமியின்போது இந்தியக் கடற்கரையோரங்களில் பல்லாயிரக் கணக்கில் கடலால் காவு கொள்ளப்பட்டவர்களும் இவர்கள்தான். தமிழீழ யுத்தச் சூறைக் காற்று வீறுகொண்டு வீசியடித்தபோது, நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணியாதவராய் – தப்பியோடும் தந்திரம் தெரியாதவராய் - எண்ணிறந்த தொகையில் இம்சிக்கப்பட்டவர்களும் இவர்கள்தான்; இடராழிக்குள் அமிழ்ந்தி இறந்தழிந்து போனவர்களும் இவர்கள்தான்.\nஇந்தப் பச்சை உண்மையைத் தெரிந்துகொண்டும் – வரலாறு காணாத பேரழிவுகளைக் கண்முன்னே கண்டுகொண்டும் - தமிழன் மனம் இன்னமும் திருந்த மறுக்கும் குரூரத்தை என்னவென்று சொல்வது\nஅண்மையில், உடுப்பிட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடு வாசல்களிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டுள்ளார்கள். பருத்தித்துறை – வியாபாரிமூலையில் சவரத்தொழில் செய்து வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள், அங்குள்ள கிணறு ஒன்றிலிருந்து நல்ல தண்ணீரெடுத்துக் குடிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். கைதடியில் நடைபெற்ற ஓர் அன்னதான��்தின் போது, பசிக்குச் சாப்பிடச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கைநீட்டி அடித்ததால் ஏற்பட்ட கைகலப்பு, பின்னர் வழக்கில் போய் முடிந்திருக்கின்றது\nஇவைபோன்று இன்னமும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எண்ணிலடங்காச் சாதியக் கொடுமைகளுக்கெல்லாம் கொடுமுடி வைத்தாற்போல - இரண்டு வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவுநாளில் உரையாற்ற வந்த முன்னாள் மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான இராசதுரை அவர்களைப் பார்த்து ”இந்தச் சக்கிலியனை ஆரிங்கை பேசக் கூப்பிட்டது” என்று அவர்மீது சீறிப் பாய்ந்த, இந்நாளைய அரசியல்வாதி ஒருவருக்கு, இராசதுரையைச் சாடுவதற்குச் சாதியைவிட, சரியான ஆயுதம் வேறெதுவும் அகப்பட்டவில்லை\n“இத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகும் சிங்கள மேலாதிக்கத்திடமிருந்து மட்டுமல்ல, வெள்ளாள மேலாதிக்கத்திடமிருந்தும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பிற அடுக்கினர் விடுதலையைப் பெறமுடியவில்லை’ என்று ஈழ மண்ணில் வாழ்ந்துவரும் கவிஞர் கருணாகரன் அண்மையில் பேட்டியொன்றில் கூறியுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தக்கது.\nஎனவேதான், போருக்குப் பின்னர் ஊரில் சாதியம் நீர்த்திருப்பதாகக் கூறுவது தவறு. அது நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை\n வெளிநாடுகளில் வந்து வாழும் தமிழன் தன்னிலும் திருந்தினானா இல்லை ஊரிலுள்ள இன்னானின் மகன் எனக்கு மேலை இருக்கவோ என்று, தான் வசித்த அடுக்குமாடி வாசஸ்தலத்தைக் காலிசெய்து வெளியேறிய தமிழன் கனடாவிலிருகின்றான்.\n’ஏதோ பெடியள் காதலிச்சுப்போட்டுப் பிடிவாதமா நிக்கிதுகள். சரி, கலியாணத்தைச் செய்து வைப்பம். ஆனால் எங்கடையாக்களுக்கு ஒரு நாளைக்கு றிசெப்ஷன், உங்கடையாக்களுக்குப் புறம்பா இன்னொரு நாளைக்கு றிசெப்ஷன்’ என நிபந்தனை வைத்து, வாக்குவாதப்பட்டுக் காதல் இணையரைப் பிரித்தெடுத்த தமிழன் கனடாவிலிருகின்றான்.\nவங்கி ஒன்றில் சக உழியர் ஒருவரின் சாதியைச் சொல்லி, ஏனைய இனத்தவர்முன் தலை குனியவைத்து அவரை வேலையைவிட்டு விரட்டியடித்த தமிழன் கனடாவிலிருகின்றான்.\nகல்வியாலும் தொழிலாலும் மொழியறிவாலும் பண்பாலும் சிறந்து விளங்கிய தமிழ் மகன் ஒருவரை, மார்க்கம் நகரசபைத் தேர்தலில் தோல்வியுறச் செய்யவென, இரவிரவாய்ச் சாதி சொல்லிச் சுவரில் சாந்து பூசிய தமிழன் – இழிவுமொழி எழுதிய சுவரொட்டி சுமந்த தமிழன் கனடாவிலிருகின்றான்.\n2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழ்க் குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த தருணம், ரொறன்ரோ நகரப் பிரதான வீதியொன்றில் தமிழ்மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஊர்வலமாய் ஊர்ந்துகொண்டிருந்த தருணம், வேற்றினத்தவர் அமைப்புக்களும் வீதியில் எம்மோடிணைந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்த தருணம், எங்களுக்காகக் குரலெழுப்பியபடி, ரொறொன்றோ சுத்திகரிப்பு ஊழியர் சங்கம் சுமந்து வந்த சுலோகத்தைக் கண்டு, ‘சக்கிலியத் தொழில் செய்யும் சங்கத்தின்ரை சப்போட் எங்களுகென்னத்துக்கு’ என்று வாய் கூசாமல் கேட்ட தமிழன் கனடாவிலிருகின்றான்.\n’அவற்ரை ஏறுபெட்டியையும் தளநாரையும் பாரன்…’ என்று சொல்லி ஏளனஞ்செய்து, எள்ளிநகையாடிய தமிழ் எழுத்தாளக் குஞ்சுகள் கனடாவில் இருக்கிறன.\n’தமிழிசைக் கருவியான பறையானது, தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ எனப் பெருமைபடப் பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் அப்பெருமைக்குரிய பறையை எமது இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவெனத் தன்னை அர்ப்பணித்து, அயராது உழைத்துவரும் இளம் நங்கை ஒருத்தியின் மனதை வருத்தி அவமதித்த, நமது சமூகத்தவரும், நண்பர்களும், நம்பிக்கைக்குரியவர்களும் உற்றாராரும் உறவினரும் கனடாவில்தான் இருக்கின்றார்கள்.\nபன்னெடுங்காலமாக யாழ் மண்ணில் ஒடுக்கப்பட்ட சமூகமொன்றை, சங்கம் அமைத்து, இரவு பகலாக வியர்வை சிந்தி வளர்த்தெடுத்த முதியவர் ஒருவர் கடந்த வருடம் கனடா வந்திருந்தார். பெருமக்கள் பலரும் அவர் குறித்து எழுதிய கட்டுரைகளின் திரட்டு ஒன்றினை இங்கு அவரது உறவினர் வெளியிட்டனர். நூல் குறித்து உரையாற்ற நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அதனால் அந்நூலை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது. விளைவாக அவர் மீதான எனது மதிப்பு உயர்ந்தது.\nவெளியீட்டின் பின்னர் அவருடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தேன். ஆர்வமுள்ள நண்பர்கள் பலர் அதில் பங்குபற்றினர். பயன் மிக்கதொரு சந்திப்பு. அடிநிலைச் சமூகமொன்றின் அபரிமிதமான வளர்ச்சிப் பயணத்தின் வெற்றிகளையும் வேதனைகளையும் – வடுக்களையும் வாழ்மானங்களையும் ஒருசேர அவர் வாயிலிருந்து வரக் கேட்டறிந்தோம்.\nஊர் திரும்பிய அப்��ெருமகனைப் புலன் விசாரணையாளர்கள் அடிக்கடி சென்று சந்தித்தனர்; திரும்பத் திரும்ப அவரைத் தேடிச்சென்று குறுக்கு விசாரணை செய்தனர். 80 வயதுக்கும் மேற்பட்ட நோயாளியான அந்தப் பெருமகனுக்கு, தொடர்ச்சியான இவ்வகை இடைஞ்சல்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக, இப்போது அவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டவராய், பேச்சுமூச்சற்றவராய், நடமாட்டமற்றவராய் வீழ்ந்து முடங்கிப்போய்க் கிடக்கின்றார்.\n’ஊரில தன்ரை சாதியைத் தலைநிமிரச் செய்தது போதாதெண்டு வெளிநாட்டுக்கும் வந்துவிட்டானோ’ என்று பொறாமையில் மனம் பொருமி, அவர் குறித்துப் பொய்யான தகவல்களை, இரகசியமாய் அனுப்பிவைத்த தடித்தனம் மிக்க சாதித் தமிழனும் கனடாவில்தான் இருக்கின்றான்.\nஇவ்வாறாக, எமது சமூகத்தில் சாதியம் இன்னமும் சாகவில்லை என்பதற்கான சாட்சியங்கள் ஏராளம் உண்டு. உடலை நோய் பீடித்தால் சிகிச்சை தேவை. நோய் தடுப்புக்கும், நோயெதிர்ப்புக்கும் மருந்துவம் தேவை. அவ்வாறே சமூகத்தில் நோயிருந்தால், எதிர்ப்பும் தேவை, தடுப்பும் தேவை. அதனைச் சாதிக்கவல்ல கருவிகளில் நிச்சயமாக எழுத்தும் ஒன்று என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.\nதிரு. என்.கே. ரகுநாதன் அவர்களைப் போலவே, அடிமை முறையிலும் கொடுமையான இந்தச் சாதியத்துக்கெதிராக, எழுதுகருவி எடுத்த எழுத்தாளர்கள் அனைவரும் சமூக விடுதலைப் போராளிகளே. கருத்தியல் தெளிவுடனும் ஆழ்மன உணர்வுடனும் இவர்கள் வெளிப்படுத்திவரும் நினைவுகளையும் வாழ்வனுபவங்களையும் தேவைதானா எனக் கேட்டு எள்ளிநகையாடுவது, அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். அது அவர்கள் வாழ்ந்த சமூகத்துக்குச் செய்யும் நிரந்தர அவமானம்\n- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/26102401/1263413/prathosam-Viratham.vpf", "date_download": "2019-11-17T10:08:15Z", "digest": "sha1:EAQPUAWDXK54DKT26SOCTMKLZKURGWXF", "length": 16564, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் || prathosam Viratham", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 10:24 IST\nபுரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரத வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\nபுரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரத வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\nஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம், பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.\nஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.\nபிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள், காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல், மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.\nசிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.\nபிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\nதென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி\nஅ��ோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nஇன்று சனி மஹா பிரதோஷம்: விரதம் இருந்து சிவாலயம் செல்ல மறக்காதீர்கள்..\nஐப்பசி மாத பிரதோஷ விரதத்தின் பலனும் மகிமையும்‬\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nகிழமைகளில் வரும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதங்களும், பயன்களும்\nஇன்று ஆவணி தேய்பிறை பிரதோஷ விரதம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/01/", "date_download": "2019-11-17T09:47:34Z", "digest": "sha1:23REAUDNSI6BGCWBROGAXT5DEMBPM5EL", "length": 7322, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 1, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐ.தே.க உயர்மட்டக் குழு, தேர்தல்கள் ஆணையாளருக்கு இடைய��� சந்...\nமின்னல் தாக்கியதில் 3 தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர...\nஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஏன் இடம்பெறவில்லை\nராஜேந்திர மல் லோதாவின் ஓய்வு ஜெயலலிதா வழக்கில் செல்வாக்கு...\nஇலங்கை மீனவர்கள் 12 பேர் இந்தியாவில் கைது\nமின்னல் தாக்கியதில் 3 தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர...\nஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஏன் இடம்பெறவில்லை\nராஜேந்திர மல் லோதாவின் ஓய்வு ஜெயலலிதா வழக்கில் செல்வாக்கு...\nஇலங்கை மீனவர்கள் 12 பேர் இந்தியாவில் கைது\nசிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 15 கட...\nஇபோலா தொற்றுக்குள்ளான முதல் அமெரிக்க பிரஜை\nஜெயலலிதாவை குற்றவாளியென நிரூபித்த அந்த ‘நான்கு̵...\nநரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்\nஹஜ் பெருநாளை முன்னிட்டு 6ஆம் திகதி பொது விடுமுறை\nஇபோலா தொற்றுக்குள்ளான முதல் அமெரிக்க பிரஜை\nஜெயலலிதாவை குற்றவாளியென நிரூபித்த அந்த ‘நான்கு̵...\nநரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்\nஹஜ் பெருநாளை முன்னிட்டு 6ஆம் திகதி பொது விடுமுறை\nஊவா தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளது; பொன்சேக்கா குற்றச்சா...\nஇருவேறு விபத்துக்களில், மூவர் பலி; 7 பேர் காயம்\nஇந்த வருடம் 44 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் ̵...\n14 வருடங்களின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை\nஇருவேறு விபத்துக்களில், மூவர் பலி; 7 பேர் காயம்\nஇந்த வருடம் 44 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் ̵...\n14 வருடங்களின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை\nநீர்கொழும்பில் நடைபெறவிருந்த ஊடக செயலமர்வை தடுத்து நிறுத்...\nஜெயலலிதாவுக்கு சிறையில் அனைத்து வசதிகளும் உண்டு; வெளியானத...\nஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nமோடி மற்றும் ஒபாமா இணைந்து எழுதிய பத்திரிகை ‘ஆசிரிய...\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் மீளாய்வு\nஜெயலலிதாவுக்கு சிறையில் அனைத்து வசதிகளும் உண்டு; வெளியானத...\nஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nமோடி மற்றும் ஒபாமா இணைந்து எழுதிய பத்திரிகை ‘ஆசிரிய...\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் மீளாய்வு\nசர்வதேச சிறுவர் தினம் இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3070-udayakumar", "date_download": "2019-11-17T10:58:11Z", "digest": "sha1:6SQCMLEFUMUHL2HVBWUQBOPRBPHNYSX4", "length": 8251, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "முனைவர் அ.உதயகுமார்", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர். ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் உள்ள பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, மைசூர் மத்தியப் பட்டு வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும், பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர். தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவரும் உதயகுமார், திறன்மிகு நுண்ணுயிரியை தமிழகத்தில் பிரபலமாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்\nதஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர். ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் உள்ள பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, மைசூர் மத்தியப் பட்டு வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும், பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர். தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவிய���் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவரும் உதயகுமார், திறன்மிகு நுண்ணுயிரியை தமிழகத்தில் பிரபலமாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 17\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16\nகொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15\nஇயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14\nமட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12\nவிளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/134113-step-by-step-super-cooking", "date_download": "2019-11-17T10:04:14Z", "digest": "sha1:FAJUJ3A36XWXNIO7GPYZ4NMZ2RNNFT4J", "length": 4341, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 September 2017 - ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் | Step by Step Super Cooking - Aval Vikatan Kitchen", "raw_content": "\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\nசட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nநெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nமருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowafest.com/college-fests/events/2019/03/1211--2019-bannari-amman-institute-technology-cultural-festival-erode", "date_download": "2019-11-17T09:30:57Z", "digest": "sha1:FFJ7ABQYHDWH4FMLXAZ4F4CSFDRVMY4X", "length": 7284, "nlines": 182, "source_domain": "knowafest.com", "title": "முத்தமிழ் சங்கமம் 2019, Bannari Amman Institute of Technology, Cultural Festival, Erode", "raw_content": "\nவருகிற பங்குனி மாதம் ௧, ௨ ஆம் தேதிகளில் (மார்ச் 16,2019) பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், \"முத்தமிழ் மன்றம்\" நிகழ்த்தும் \"முத்தமிழ் சங்கமம் \" விழா கொண்டாடப்பட இருக்கிறது. இயல்,இசை,நாடகம் உட்பட பற்பல தமிழர் கலைகளையும் சிறப்பித்துப் போற்றும் வகையில் அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப் பட உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் சங்கமித்து மகிழும் இந்நன்னாளில், தங்கள் கல்லூரியின் மாணவர்களை போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தும், அனுமதி வழங்கியும் எங்கள் விழாவினை சிறப்படையவைக்குமாறு தமிழன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநிகழ்வு மற்றும் போட்டிகள் பற்றிய கூடுதல் புரிதலுக்கு , கீழ் இணைக்கப் பெற்றிருக்கும் சுவரொட்டியையும், விதிமுறை புத்தகத்தையும், வலைதள இணைப்பையும் பார்க்கவும்.\n08 மூன்றாம் தமிழில் பேசு ( நாடகம்)\n1 தமிழரின் முற்போக்கு அறிவியல்\n2 தமிழ் இனமும் தொல்லியலும்\nமதிய உணவு மட்டும் +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T09:27:07Z", "digest": "sha1:VIL3UL77YHSIJ265T344J6GDMS2DQCTJ", "length": 30581, "nlines": 223, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nசுய முன்னேற்ற தொடர்-MJF.லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன்\nதொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது. வாய்ப்பை\nசரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.\nடாடா, பிர்லா, அம்பானி, நாராயணமூர்த்தி, ஷிவ் நாடார் உள்ளிட்ட வெற்றிபெற்ற தொழில திபர்கள் எல்லாம் வாய்ப்பை\nதன்னம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nதன்னம்பிக்கை உள்ளவர்கள் கஷ்டங்களில் கூட வாய்ப்பை கண்டுணர்வார்கள். நம்பிக்கை இல்லாதவர்களோ\nகிடைக்கும் வாய்ப்புகளில் கூட கஷ்டத்தைக் காண்பார்கள்.\nஒருமுறை இரவு நேரத்தில் மாவீரன் நெப்போலியன், தனது படைவீரர்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்றார்.\nஅங்கிருந்த காவலன் புதியவன் என்பதால் வந்திருப்பவர் யாரென்று தெரியாமல் யார் நீங்கள்\nஉடனே நெப்போலியன் தனது பணியாள் தன்னையே கேள்வி கேட்பதா என்று கோபம் கொள்ள வில்லை. ம��றாக\n‘நான் பிறப்பால் கார்சிகன், தொழிலால் ஒரு போர்வீரன், சாதனையால் ஒரு சக்கரவர்த்தி’ என்று சொன்னவுடன்\nகாவலன் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆச்சரியமும் கொள்கிறான். தன்னை கண்டிக்க வாய்ப்பிருந்தும் கண்டிக்காத\nமன்னரின் பொறுமை குணத்தையும், புத்தி சாதுரியத்தையும் கண்டு வியக்கிறான்.\nஒரு சக்கரவர்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொண்டார் பார்த்தீர்களா\nமட்டும்தான் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. இது போன்ற சிறிய காரியங்களிலும் வாய்ப்பை\nநாட்டை கையாள்வதற்கு எவ்வளவு சாதுர்யம் தேவையோ அவ்வளவு சாதுர்யம் மனிதர்களை கையாள்வதிலும்\nதேவை என்ற உண்மையை நெப்போலியன் நன்கு உணர்ந்திருந்தார். எனவேதான் தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம்\nநெப்போலியன் குள்ளமான உருவம் கொண்டவர். 4 அடி 10 அங்குலம்தான் அவரது உயரம். ஆனால் தனது ஆற்றலால்\nஒரு மாபெரும் பேரரசையே கட்டமைத்தார். குறைந்த நேரமே தூங்கி நாட்டுக்காக முழுமையாக உழைத்தார்.\nபோர்க்காலங்களில் சவாரி செய்யும் குதிரையின் மீதே குறைந்த நேரம் தூங்கி, அதிக நேரத்தை போர்ப் பணிகளுக்கு\nஅனைத்து விசயங்களிலும், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். கிடைத்த வாய்ப்புகளை\nபயன்படுத்திக்கொண்டதோடு வாய்ப்புகளை உருவாக்கவும் செய்தார். வெற்றிமேல் வெற்றி பெற்றார். இதனால்\nவரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார்.\nவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதோடு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் காரியம் செய்யவும் வேண்டும்.\nஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். இதற்காக உலகளவிலான\nஓவிய போட்டியை வைத்தார். குழந்தை பருவத்தில் தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த ஓவிய ஆசிரியரை\nவந்திருந்த ஓவியங்கள் நடுவரை திருப்தி படுத்தவில்லை. என்ன செய்யலாம் என்று நடுவரிடம் ஆலோசனை கேட்டார்\n‘இந்த ஓவியங்களை ஓர் அறையில் வைப்போம். அங்கு சேவல்களை விடுவோம். எந்த ஓவியத்தைப் பார்த்துச் சேவல்\nசண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்‘ என்றார் அந்த\nநடுவரின் யோசனையை நிறைவேற்ற கட்டளை பிறப்பித்தார் மன்னர். ஆனால் வந்த சேவல்கள், எந்த ஓவியத்தையும்\nபார்த்துச் சண்டை போடாமல் வெளியே வந்தன.\nஉடனே மன்னர் ‘சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது\nஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.\nஆறு மாத கால அவகாசம் தந்தால் ஓவியத்தை வரைந்து தருவதாக கூறினார் நடுவர். மன்னரும் ஏற்றுக்கொண்டார்.\nஆறு மாதம் கழிந்தது. அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த நடுவர் எந்த\nஉரிய உபகரணங்கள் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இங்கேயே ஓவியம் வரைந்து கொடுப்பதாக சொன்னார்\nஅனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் விரைவாக ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு\nவைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன.\nஅவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப்\nபோனது. அவரது ஓவியம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nநல்ல ஓவியம் கிடைத்த மகிழ்ச்சியில் நடுவரை பாராட்டிய மன்னர், இந்த வெற்றி உங்களுக்கு எப்படி சாத்தியமானது\nஅந்த நடுவர் கூறியது என்ன வென்றால்..........ஆறு மாதமாகஅவர் கோழி, சேவல்களோடு வாழ்ந்திருக்கிறார். அவை\nஎப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே அவரும் உணவு உட்கொண்டிருக்கிறார். அவை எப்படி நடக்கிறதோ அது\nபோலவே அவரும் நடந்து கொண்டிருக்கிறார். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே அவரும் தூங்கிஇருக்கிறார்.\nகோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி இருந்திருக்கிறார்.\nஇதுதான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஓவியர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தோடு,\nஆழ்ந்த ஈடுபாட்டுடன் காரியமும் செய்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்��� பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nதென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nபெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விநியோகம்.. ஐபிஎம் நிறுவனத்தின் புதுமைத்திட்டம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதி���்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nவிவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை உதவிக்கரம் நீட்டுமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விநியோகம்.. ஐபிஎம் நிறுவனத்தின் புதுமைத்திட்டம்\nஉலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவறுமையை ஒழிக்குமா உணவுப் பாதுகாப்புச் சட்டம் \nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/46073-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-11-17T10:10:09Z", "digest": "sha1:NYABMJW6VD63KN5HQ5VFY77VOPHK4ETR", "length": 31560, "nlines": 368, "source_domain": "dhinasari.com", "title": "அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஅரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்க��்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nஉள்ளூர் செய்திகள் அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு\nஅமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nவாகனங்களில் ஆடு திருடுபவர��கள் குறித்து எச்சரிக்கை தேவை\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81, ஆகவும், டீசல் விலை...\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையி��், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபாஜக.,வின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.\nபாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”சென்னையில் நடைபெறவுள்ள பாஜக., நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அமித்ஷா வருகை தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும். தமிழகத்தில் பாஜக., நிர்வாக ரீதியாக பலமாக உள்ளது. இது அமைப்பு ரீதியான கூட்டம் என்பதால் இது குறித்து கருத்துப் பரிமாற்றம் இருக்கும்” என்று கூறினார்.\nஅமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள தமிழிசை, முன்னதாக சென்னை விஜிபி கோல்டன் பீச் ரெசார்டுக்கு அருகே மாநாட்டுக்கான பந்தல் போடும் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nபின்னர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகோவை டூ சேலம்: நடத்துனர் இல்லாப் பேருந்து அறிமுகம்\nNext articleசீன தைபே என்பதை ஏற்றது இந்தியா\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்��ம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/the-ugly-truth-about-stock-recommendations/", "date_download": "2019-11-17T10:01:48Z", "digest": "sha1:QZOHWO6KMOIDPFSYW2IP4NAKBYSWESPI", "length": 25067, "nlines": 107, "source_domain": "varthagamadurai.com", "title": "பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? - எச்சரிக்கை தேவை | Varthaga Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரை பங்குச்சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கானது மட்டுமல்ல, சந்தையில் கடந்த சில காலங்களாக இருக்கும் தின வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தான். பங்குச்சந்தை என்பது ஒரு தொழில்(Share Market is a Business) சார்ந்த விஷயம் என்று நாம் ஏற்கனவே சொல்லி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சந்தையில் நடப்பது என்னவென்று ஆராய்ந்தால், சந்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.\nபங்குச்சந்தை அதலபாதாளத்திற்கு சென்று விடுமா என சந்தையில் புதிதாக உள்ளவர்கள் பயம் கொள்ள வேண்டாம். இது பங்குகளின் பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் பங்குச்சந்தை சார்ந்து வரும் அழைப்புகளின்(Trade recommending calls) எச்சரிக்கை மணி. பங்குச்சந்தையில் தின வர்த்தகர்கள், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கென தனித்தனி அடையாளங்கள் உண்டு. அவர்களுக்கென்று ஆய்வும் வேறுபடுகிறது (அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis)). அல்காரித வர்த்தகம்(Algorithm Trading) மற்றும் அதிக அதிர்வெண் வர்த்தகம்(High Frequency Trading -HFT) மேற்கொண்டிருக்கும் காலம் இது.\nநீங்கள் ஒரு பங்கினை வாங்க அதற்கான கட்டளையை இயக்கும் முன்(Ordering), இந்த அதிர்வெண் மென்பொருள் பயன்பாடுகள் தங்களுக்கான கட்டளையை முடித்து விட்டு, உங்களை சந்தையின் எதிர்திசையில் பயணிக்க வைக்கும், முடிவில் உங்களுக்கு ஏற்படுவது நஷ்டம் தான். இந்த தாக்கம் தின வர்த்தகர்களுக்கு மட்டுமில்லாமல், சில சமயங்களில் குறுகிய கால வர்த்தகர்களையும் பாதிக்கும். சந்தையில் உள்ள பங்குகள் ஒரே நாளில் 20 சதவீதத்திற்கு மேல் ஏறுவதும், இறங்குவதும் இதன் காரணமாகவே.\nசில்லறை முதலீட்டாளர்களை(Retail Investors) தவிர்த்து, மனித தொடர்பு இல்லாத கணினி சார்ந்த தானியங்கி செயல்பாடுகள் பங்குச்சந்தையில் இருப்பதை யாரும் மறக்க வேண்டாம். இது போன்ற காலங்களில் மற்றுமொரு வருந்தத்தக்க விஷயம் சந்தையில் ஈடுபடுபவர்கள் ஊடக பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளை ஏற்பது தான். நீங்கள் ஒரு தின வர்த்தகராக இருக்கலாம் அல்லது முதலீட்டாளராக சந்தையில் வளம் வரலாம். சந்தையில் உங்களுக்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் இருக்கலாம். அதனை நன்றாக அறிந்து கொண்டு, உங்களுக்கான முதலீட்டு தாரக மந்திரங்களை(Trading and Investment Rules) உருவாக்கினால் போதும். நீண்ட காலத்தில் சந்தை வர்தகருக்கும், முதலீட்டாளருக்கும் நன்மை அளிக்கும்.\nஇன்று ஊடகங்களில் பங்குச்சந்தை சார்ந்த பங்கு பரிந்துரைகள்(Buy or Sell) ஒரு பக்கம் இருந்து வந்தாலும், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அவ்வப்போது அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். ‘நாங்கள் உங்களுக்கு தினமும் ரூ. 2000 முதல் 5000 ரூபாய் வரை பங்குச்சந்தையில் சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறோம். இதற்கான கட்டணம் மாதம் ரூ. 5000/- மட்டுமே. நீங்கள் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை (20 வர்த்தக நாட்கள் X ரூ.5000) சம்பாதிக்கலாம் ‘ என்று சில அழைப்புகள் வரும்.\nமற்றொரு அழைப்பு, ‘ பங்குச்சந்தையில் நாங்கள் கடந்த பல வருடங்களாக பங்குகளை பரிந்துரைத்து வருகிறோம். எங்கள் மூலம் பல முதலீட்டாளர்கள் 100 சதவீதத்திற்கு மேல் வருமானம் பெற்றுள்ளனர். நீங்கள் எங்களுக்காக எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். உங்களுக்கான லாபத்தில் சில சதவீதம் மாதத்திற்கு ஒரு முறை அளித்தால் போதும் (Scam)‘ என வருவதுண்டு.\nபங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் வருவாய்(Business Earnings) தன்மையை குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கணிக்கலாம். ஆனால் ஒரு பங்கின் விலையை உங்களால் எதிர்காலத்தில் கணிப்பது சாத்தியமல்ல. பங்குச்சந்தையில் உள்ள சில வல்லுநர்கள் நிறுவனத்தின் கடந்த கால வருவாயை கொண்டு, எதிர்காலத்தில் இதன் வருமானம் இவ்வாறு இருக்கலாம் மற்றும் அடுத்த ஒரு வருடத்திற்கான பங்கு விலை இலக்கு இவ்வளவு என்று சொன்னாலும், அது அவருடைய சொந்த மதிப்பீடு தான். சொல்லப்பட்ட பங்கின் இலக்கு எதிர்காலத்தில் வெற்றி பெறலாம், தோல்வியும் உண்டு. அதனால் தான் ஆராயப்பட்ட பங்குகளுக்கான இலக்கு விலையை(Target Price) நிர்ணயிக்கும் போது, அந்த பங்கிற்கான இழப்பு நிறுத்ததையும்(Stop loss) அவர்கள் சொல்வதுண்டு. ஏனெனில் பங்குச்சந்தையில் யாராலும் விலையை எதிர்காலத்தில் கணிக்க முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு 50 ரூபாய் இருந்த ஒரு பங்கின் விலை இன்று 5000 ரூபாயாக இருக்கலாம். அதே வேளையில் ரூ. 3000 விலையை கொண்ட ஒரு பங்கு இன்று வெறும் 2 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருப்பதும் பங்குச்சந்தையில் இயல்பது தான்.\nபங்குச்சந்தையில் இலக்கு விலைகளை கணிப்பதை விட்டு விட்டு, ஒரு நிறுவனத்தின் அல்லது துறையின் ஆய்வுகளை நாம் மேற்கொள்ளலாம். பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்திற்கான காரணங்களை நாம் கண்டறியலாம். அதனை நாம் மேற்கொள்ளாமல் பங்குச்சந்தை பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் அழைப்புகளின் பின்னால் ஓடினால் கோடிகளை கொட்டி கொடுப்பதற்கான தீனி நாம் தான். பங்குச்சந்தையில் யாவரும் சம்பாதிக்கலாம். அதற்கு தேவை சிறு முதலீடும், பங்குச்சந்தை பற்றிய அடிப்படை கல்வியும் தான்.\nஒருவர் தனது பட்டப்படிப்பில் இன்ஜினியரிங்(Engineering Graduate) படிக்க முனைகிறார் என வைத்து கொள்வோம். இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவு என பார்க்கும் போது, 5-10 லட்சம் ரூபாய் வரை ஆகும். இதற்கான காலம் 4 வருடங்கள். தனது இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர் அதனை தகுதியாக கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிவார். ஆரம்பத்தில் அவருக்கு தொழில் அனுபவம் இல்லாததால் குறைந்த அல்லது மிதமான சம்பளத்தில் வேலை செய்வார். பின்பு சில காலங்களுக்கு பிறகு அவரது அனுபவமும், வருமானமும் அதிகரிக்கும். இது போன்று தான் மற்ற படிப்புகளுக்கும். உங்களுக்கான வருமானம் அ���ிகம் தேவையென்றால், அதற்கான படிப்பு செலவும், படிக்கும் காலமும் அதிகமாக இருக்கலாம். மருத்துவர்களின் மாத வருமானம் கணக்காளர்களின் வருமானத்திலிருந்து வேறுபடுகிறது. அதே போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பணிபுரிபவர்களின் சம்பளம் விற்பனையாளர்களிடம் இருந்து வேறுபடும். தொழிலாளர்களின் வருமானம், தொழில் புரிபவர்களின் லாபத்திற்கு ஈடாகாது.\nஇப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் நாம் எந்த அடிப்படை அறிவையும் பெறாமல் குறுகிய காலத்தில் நமது சம்பளத்தை விட பல மடங்கு லாபத்தை எதிர்பார்ப்பது எவ்வாறு சாத்தியம் பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க அதற்கான விலை மதிப்பும் மற்றும் காலமும் மிகவும் அவசியம். அனுபவமே வெற்றியாளர்களை உருவாக்கும். வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்க முயன்றாலும், நமக்கான வெற்றி பாதை தெளிவாகும்.\nபங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகள் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருந்தால், ஏன் இன்று பல தொழிலதிபர்கள் கோடிகளை முதலீடு செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு நிறுவனங்களை இயக்க வேண்டும், பங்குச்சந்தையிலே அவர்கள் சம்பாதிக்கலாமே பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அது மற்ற தொழில்களை போன்று தான். சந்தை இறக்கத்தில் போர்ட்போலியோ(Portfolio Management Services -PMS) என்று சொல்லப்படும் முதலீட்டு சேவையை கொண்டிருப்போருக்கும் அவர்களது முதலீட்டு மதிப்பில் சில நேரங்களில் சறுக்கல் ஏற்படலாம், அப்படியிருக்கும் போது நாம் எம்மாத்திரம். நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரும் முதலீடு பங்குச்சந்தை. இது போன்று ஏமாற்று விஷயங்களில் பங்குச்சந்தை அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் நாம் ஒரு தின வர்த்தகராக, முதலீட்டாளராக எப்படி செயல்படுகிறோம் என்பது தான் அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான சரியான விலையை நாம் பெறலாம். ஆனால் அதனை விற்பதற்கான இலக்கு விலை ஒரு முதலீட்டாளரை சார்ந்தது, பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளின் பின்னால் அல்ல \nஇளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்\nதேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்\nஇளம் தொழில்முனைவோராக கற்று கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்\nஇயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா \nநாட்டின் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு\nபங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/17131435/1266504/In-Message-to-Shiv-Sena-Amit-Shah-Says-BJP-Can-Get.vpf", "date_download": "2019-11-17T10:29:15Z", "digest": "sha1:PBJUZXVCXOL72LBCOCFYILBRRJFOJT5L", "length": 18935, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவசேனா ஆதரவு இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - அமித்ஷா || In Message to Shiv Sena, Amit Shah Says BJP Can Get Majority in Maharashtra on Its Own", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிவசேனா ஆதரவு இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - அமித்ஷா\nபதிவு: அக்டோபர் 17, 2019 13:14 IST\nபாரதிய ஜனதா கட்சி சிவசேனா ஆதரவு இல்லாமல் தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சி சிவசேனா ஆதரவு இல்லாமல் தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nமராட்டிய மாநில சட்ட சபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nமொத்தம் உள்ள 288 இடங்களில் 145 இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.\nகடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு 122 இடங்களை பிடித்தது. சிவசேனா கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி அமைத்தன.\nபா.ஜ.க.வின் பட்னவீஸ் முதல்-மந்திரியாக உள்ளார். இந்த தடவை பாரதிய ஜனதா கட்சியும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதா 152 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.\nஇந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக ஒருதொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-\nமராட்டியத்தில் 3-ல் 2 பங்கு இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றும். கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்துள்ளன. இதனால் பாரதிய ஜனதா மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த தடவையும் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெறும். இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி யார் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஎங்களது ஆட்சியில் வேளாண்மை, கூட்டுறவு, தொழில் உள்பட அனைத்து துறைகளும் மேம்பட்டு உள்ளன. முதலீடுகள் அதிகரித்துள்ளன. பல்வேறு துறைகளில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மராட்டியம் திகழ்கிறது.\nமத்திய அரசும், மராட்டியத்திற்கு அதிக அளவு உதவி செய்து வருகிறது. இதற்கு முந்தைய அரசு மராட்டிய மாநிலத்திற்கு 5 ஆண்டுகளில் 1.22 லட்சம் கோடிதான் கொடுத்து இருந்தது. ஆனால் தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் மராட்டியத்திற்கு ரூ.4.78 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறது.\nஇதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் வளர்ச்சித் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் இவை மிகப்பெரிய பலன் அளிக்கும்.\nபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவலை பரப்புகிறார்கள். இரு கட்சிகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இதை நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஅடுத்து வரும் தேர்தலிலும் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சேர்ந்தே எதிர்கொள்ளும். பீகாரில் அந்த கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார்தான் தலைமை வகிப்பார். எனவே எங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜப��்சே முன்னிலை\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nடெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்\nஅமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் - எல்லை பாதுகாப்பு படை விமானி ராஜினாமா\nசிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு உலக நாடுகள் ஆதரவு - அமித்ஷா பெருமிதம்\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nவடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது- அமித்ஷா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72328-delhi-hc-refuses-to-grant-pre-arrest-bail-to-teacher.html", "date_download": "2019-11-17T10:17:21Z", "digest": "sha1:G2W37ZOTITKYHQEJYANZL7QODMKETZG5", "length": 12150, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி நீதிமன்றம் அதிரடி!! | Delhi HC Refuses To Grant Pre-Arrest Bail To Teacher", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\n10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி நீதிமன்றம் அதிரடி\nடெல்லி பிரதேசத்தில் 10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட அந்த சிறுமியின் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.\nடெல்லி பிரதேசத்தில், ஆசிரியர் தன்னை தகாத வார்த்தைகள் கூறி திட்டியதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்த ஆறு வயது சிறுமியின் குடும்பத்தினர், அந்த ஆசிரியரின் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் ரித்திக்காவை, கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், தனக்கும் அந்த சிறுமியின் தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கோரிக்கை மனு விடுத்திருந்தார் ஆசிரியர் ரித்திக்கா.\nஅவரின் ஜாமீன் மனுவிற்கு பதிலளித்த நீதிமன்றம், \"சிறுவர்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். ஓர் ஆசிரியராக அவர் மேலும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட சிறுமி, இவரது பெயரை தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும், இவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், இந்த வழக்கிற்கு தொடர்பான தடயங்களை அழிக்கும் முயற்சியில் இவர் ஈடுபடலாம். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறது\" என்று அறிவித்துள்ளது.\nஜாமீன் கோரிய ஆசிரியரின் தரப்பில், வழக்கறிஞர்கள் ரஷீத் அசாம், நீலம் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரீத் சிங் ராய் ஆகியோரும் வாதாடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுக்கிய செய்தி: தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தை���ிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம்\nடெல்லியில் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgxODIx/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-11-17T11:07:43Z", "digest": "sha1:RUI3HGYJFHDK4OOEJCVEPZWW7AYBMMJS", "length": 6797, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும்:தமிழிசை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » 4 TAMIL MEDIA\nதமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும்:தமிழிசை\nதமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் மறைவு தெரிவித்துள்ளது. இனியாவது இதுப்போன்று மாணவ மாணவிகள் கல்லூரிகளில் கழிப்பறையைக் கழுவது, சித்தாள் வேலை செய்வது என்று துன்பப்படாமல் படிக்க மாணவ மாணவிகளின் பாதுகாப்பை முதல்வர் கவனத்தில்\nஎடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nமேலும், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் அது எந்த அரசியல் கட்சிகளின் பின்புலத்தோடு இயங்கி வந்தாலும், அடிப்படைவசதிகள் இல்லாத பட்சத்தில் கல்லூரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு; கோத்தபயா ராஜபக்சே கட்சி முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச: மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்; கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி\nகோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்: வைகோ பேட்டி\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/ta-synod-youth-2018-briefing-221018.html", "date_download": "2019-11-17T10:16:50Z", "digest": "sha1:ZEZEAFKC2R3I2LCIAGGIPJBJALSNITZI", "length": 8304, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "சாட்சிய வாழ்வுக்குரிய பலத்தை இளையோருக்கு வழங்க வேண்டிய திருஅவை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/11/2019 15:49)\nஅக்டோபர் 22ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம்\nசாட்சிய வாழ்வுக்குரிய பலத்தை இளையோருக்கு வழங்க வேண்டிய திருஅவை\nவருங்காலத்தை இளையோரின் கைகளில் ஒப்படைக்கத் தவறியுள்ள மனித குலம், இளையோரின் கனவுகளை நிறைவேற்ற முடியாத ஓர் உலகையும் படைத்துள்ளது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nவருங்காலத்தை இளையோரின் கைகளில் ஒப்படைப்பதில் மனிதகுலம் தவறியுள்ளது என உலக ஆயர் மாமன்றக் கூட்டம் குறித்த திங்கள் தின பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார், துருக்கியில் பணியாற்றும் ஆயர் Paolo Bizzeti.\nஆயர் மாமன்றத்தின் 15வது அமர்வு குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் எடுத்துரைத்த துருக்கியின் அனத்தோலியா அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Bizzeti அவர்கள், இளையோரின் கனவுகளை நிறைவேற்ற முடியாத ஓர் உலகை படைத்துள்ளதற்காக நாம் இக்கால இளைய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறினார்.\nஇந்த ஆயர் மாமன்றம், இளையோரின் பல்வேறு பிரச்னைகளையும், ஒளியையும், இருண்ட பகுதிகளையும் வெளிக்கொணர்வதாக இருந்தது என்று கூறிய ஆயர், இளையோருக்கு செவிமடுத்து, அவர்களோடு இணைந்து நடக்க வேண்டிய தேவையை ஆயர்களுக்கும் திருஅவைக்கும் இம்மான்ற உரையாடல்கள் உணர்த்தின என்றார்.\nஇதே பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய சலேசிய சபை உலக தலைவர், Ángel Fernández Artime அவர்கள், குரலற்றவர்களாக இருக்கும் இளையோர், சாட்சிய வாழ்வை மேற்கொள்ள தேவையான பலத்தை வழங்கவேண்டியது திருஅவையின் கடமை என்று கூறினார்.\nஇதே கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் Frank J. Caggiano அவர்களும், கரிபியன் தீவான Martiniqueயின் பேராயர் David Macaire அவர்களும், இம்மாமன்றம் வழியாக தாங்கள் கற்றுக்கொண்ட புதிய பாடங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Miles", "date_download": "2019-11-17T10:11:24Z", "digest": "sha1:2BPXEW66YLTZR5EORILG6OTRKGGF2LWE", "length": 3312, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Miles", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Miles\nஇது உங்கள் பெயர் Miles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A14081", "date_download": "2019-11-17T09:36:19Z", "digest": "sha1:DYPTFHUQAVDUNHZDZM3B4FETPEHNZ6P2", "length": 4137, "nlines": 55, "source_domain": "aavanaham.org", "title": "எல்லைகள் தொடர்பான அறிக்கை | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஆரையம்பதி கிராமோதைய சபை தலைவாராக பணியாற்றிய ஆரையூர் அமரன் என அறியப்பட்ட திரு.க.அமரசிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர்களின் ஆரையம்பதி எல்லைகள் தொடர்பான அறிக்கை.\nஇவ்அறிக்கை ஆரையம்பதி பிரதேச எல்லைகள் தொடர்பாக 1994 இல் எழுந்த சர்ச்சகைளை தொடர்ந்து அப்போதைய பிரதேச சபை தவிசாளர் திரு. நவரெட்ணராஜா(ரெபோட) அவர்களுக்கு ஆரையூர் அமரன் அவர்களால் கையளிக்கப்படடிருந்தது.\nஇப் பிரதியை எமக்கு தந்துதவிய முன்னாள் பிரதேச சபை பிரதி தவ���சாளர் திரு. வி. பரிபூராணந்த முதலியார் அவர்களுக்கு நன்றிகள்.\nஆரையம்பதி கிராமோதைய சபை தலைவாராக பணியாற்றிய ஆரையூர் அமரன் என அறியப்பட்ட திரு.க.அமரசிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர்களின் ஆரையம்பதி எல்லைகள் தொடர்பான அறிக்கை. இவ்அறிக்கை ஆரையம்பதி பிரதேச எல்லைகள் தொடர்பாக 1994 இல் எழுந்த சர்ச்சகைளை தொடர்ந்து அப்போதைய பிரதேச சபை தவிசாளர் திரு. நவரெட்ணராஜா(ரெபோட) அவர்களுக்கு ஆரையூர் அமரன் அவர்களால் கையளிக்கப்படடிருந்தது. இப் பிரதியை எமக்கு தந்துதவிய முன்னாள் பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு. வி. பரிபூராணந்த முதலியார் அவர்களுக்கு நன்றிகள்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2019/02/page/7/", "date_download": "2019-11-17T09:56:38Z", "digest": "sha1:HPMJMIREQTB7GW7MPVSPV7J5K66R7QG4", "length": 18893, "nlines": 188, "source_domain": "srilankamuslims.lk", "title": "February 2019 » Page 7 of 26 » Sri Lanka Muslim", "raw_content": "\n25 October 2019 / பிரதான செய்திகள்\n’இனவாத குழுகள் காரணமாகவே அன்னத்துக்கு ஆதரவு’\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றிலும் இனவாத குழுவினர் உள்ளமை காரணமாகவு ஜனாதிபதி தேர்தலில் தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதர� Read More\n25 October 2019 / பிரதான செய்திகள்\nநாட்டுப்புற சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க – நான் பலிக்கடாவா\nஎதிர்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காக என்னையும் சஹ்ரானையும் இணைத்து விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களின் வாக்குகளை கொ� Read More\n25 October 2019 / பிரதான செய்திகள்\nகொழும்பில் 9.28 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹோட்டல்\nசங்கன் நிர்மாணத்துறை நிறுவனம் 9.28 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொழும்பில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையுடன் Read More\n25 October 2019 / பிரதான செய்திகள்\nதேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சி\nதேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா என்று மேல் Read More\n25 October 2019 / பிரதான செய்திகள்\n​கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்க Read More\n25 October 2019 / பிரதான செய்திகள்\n13 வது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடியும்\nஅமரர் காமினி திசாநாயக்க நடைமுறைப்படுத்திய 13 வது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடியும் என்று பிரதம Read More\n24 October 2019 / பிரதான செய்திகள்\nஅமைச்சர்கள் ஹகீம், ரிஷாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெற்று விட்டு முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காக பாடுபடுமாறு அமைச்சர்களான ஹக்கீம் றிசாட் ஆகிய� Read More\n24 October 2019 / பிரதான செய்திகள்\nசஜித் ஜனாதிபதியானால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் த Read More\n24 October 2019 / பிரதான செய்திகள்\nசஹ்ரானுக்கு ஆதரவாக காணொளி வெளியிட்ட நபருக்கு பிணை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை முகப்புத்தகம் மூலமாக வெளியிட்டிருந்த மெளலவி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள� Read More\n24 October 2019 / பிரதான செய்திகள்\nஒரு சமயத்தினர் இன்னொரு சமயத்தினரை கட்டுப்படுத்த முடியாது\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் நேற்று முன்தினம்(22) Read More\n24 October 2019 / பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நாடாளுமன்றக் குழு அறிக்கையில் ஜனாதிபதி மீது புகார்\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக� Read More\n24 October 2019 / பிரதான செய்திகள்\nஇடைக்கால கணக்கீட்டு திட்டம் மூலம் அரச ஊழியர்களுக்கு சலுகைகள்\n2020ஆம் ஆண்டு ஜ��வரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவினத்தை சமாளிப்பதற்காக ஆயிரத்து 474 பில்லியன் ரூபா பெறுமதியான இடைக்கால கணக்கீட்டு அறிக� Read More\n23 October 2019 / உலகச் செய்திகள்\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் Read More\n23 October 2019 / பிரதான செய்திகள்\nநாட்டில் உள்ள அனைத்து மக்களும் பார்க்கக்கூடியவாறு தொலைக்காட்சியில் நேரடி விவாதமொன்றுக்கு வருமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவ� Read More\n23 October 2019 / பிரதான செய்திகள்\nகாணொளியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் நியாயமற்றது – ரவூப் ஹக்கீம்\nவிடியோ காணொளி ஒன்றை பயன்படுத்தி தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் பற்றி கவலையடைவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று � Read More\n23 October 2019 / பிரதான செய்திகள்\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை\nநாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை பாதுகாப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக போலியான திரிவுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில Read More\n23 October 2019 / பிரதான செய்திகள்\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று\nஉயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக Read More\n22 October 2019 / பிரதான செய்திகள்\nஇலங்கை மீது புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ள UAE\nஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை மீதான புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்க� Read More\n22 October 2019 / பிரதான செய்திகள்\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகள� Read More\n22 October 2019 / பிரதான செய்திகள்\nகலா ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் பாதி���்பு\nகலா ஓயா பெருக்கெடுத்திருப்பதால் பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலகக்கோ Read More\n22 October 2019 / பிரதான செய்திகள்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவிற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை 10.30 அளவ� Read More\n21 October 2019 / பிரதான செய்திகள்\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் தலைவர் அமைச்சர் � Read More\n21 October 2019 / பிரதான செய்திகள்\nகோட்டாபய தொடர்பில் சிலர் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலர் பொய் பிரச்சாரங்களை முன Read More\n21 October 2019 / பிரதான செய்திகள்\nஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சாட்சி வழங்க, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்� Read More\n21 October 2019 / பிரதான செய்திகள்\nகடந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைத் தவிர, எல்லா ஆசனங்களையும் நாங்கள் வெற்றிகொண்டோம். இம்முறையும் நாங்கள் கண்டியில் வெற்றிபெற்றால் நாடுபூராகவும் எங்க� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2019-11-17T10:42:30Z", "digest": "sha1:GUHKVFJ37OBY6I5JRUL2HYVT2ZKO77YW", "length": 5027, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ\nவெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொரு��்கள் தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ…\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீடியோ, வெட்டிவேர்\n← பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/10153614/BJP-using-Union-Home-Ministry-for-political-conspiracy.vpf", "date_download": "2019-11-17T11:28:48Z", "digest": "sha1:AQXITOON3TF4ENAOIXPBH7B5GMS3DBC4", "length": 14602, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP using Union Home Ministry for political conspiracy WB Minister Partha Chatterjee || மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nமேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு + \"||\" + BJP using Union Home Ministry for political conspiracy WB Minister Partha Chatterjee\nமேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nமேற்கு வங்காளத்தில் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 18 இடங்களை கைப்பற்றி வலுவான அடித்தளத்தை அமைத்து உள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல்போக்கு சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாநிலத்தில் எந்தஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என மேற்கு வங்க அரசு பதில் கொடுத்தது. மத்திய அரசின் செயலை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்குவங்க அமைச்சருமான பர்த்தா சட்டர்ஜி பேசுகையில், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் நடக்கிறது. அரசியல் ரீதியாக திட்டமிட்டு இது செயல்படுகிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முறைகேடாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பான முறையில் பா.ஜனதாவை எதிர்ப்பவர்களை நசுக்க மத்திய அரசு முயலுகிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\n1. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.\n2. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவ.16-ந் தேதி முதல் விருப்பமனு\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவம்பர் 16-ந் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை - சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n4. போக்குவரத்து விதிமீறல்: பா.ஜனதா முன்னாள் மந்திரிக்கு ரூ.4000 அபராதம்\nபோக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி விஜய் கோயலுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\n5. சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் பா.ஜனதா உறுதி\nசர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் என்று பா.ஜனதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்��ு நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. \"மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன்\" மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n3. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n4. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T09:23:13Z", "digest": "sha1:4WXSKJZM443TUZXKOBOHCJDILYISNY6C", "length": 9028, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராமபத்ரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 4 ] மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது. சியாமையிடம் “கிருஷ்ணன் தங்குவதற்கான இடத்தை அமைத்துவிட்டார்களல்லவா” என்றாள். “தாங்கள் முதலில் சொன்னதுமே அதைச்செய்துவிட்டோம் பேரரசி” என்றாள் சியாமை. “அவன் அரண்மனையில் தங்குவதில்லை. ஓடும் நீரில் மட்டுமே நீராடுவான். ஒவ்வொருநாளும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கும் இடம் அவனுக்குத்தேவை…” என்றாள். …\nTags: அகத்தியர், அம்பிகை, சத்யவதி, சித்ராங்கதன், சியாமை, சுதன், ஜமதக்னி, பரசுராமன், பிருத்வகன்வன், பிருஹத்யனு, ராமபத்ரன், ருசிகமுனிவர், ரேணுகாதேவி, வசு, விசித்திரவீரியன், வியாசன், வியாசர் -கிருஷ்ண துவைபாயனர், விஸ்வவசு\nதிப்பு சுல்தான் யார் - பி.ஏ.கிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35\nவெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 16\nபுறப்பா���ு - கடிதங்கள் 1\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/21132713/1262638/DMK-General-Council-meets-postponed.vpf", "date_download": "2019-11-17T09:33:54Z", "digest": "sha1:4ULVJWE6FSYHINZ7IDVAKX6YFSN3P2E4", "length": 15920, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக || DMK General Council meets postponed", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக\nபதிவு: செப்டம்பர் 21, 2019 13:27 IST\nமாற்றம்: செப்டம்பர் 21, 2019 15:11 IST\nதமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.\nகட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nகூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு நடைபெறவிருந்த முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் கட்சி நிர்வாகிகளிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.\nஇந்நிலையில், அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ��ுன்னிலை\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதி - முக ஸ்டாலின் வழங்கினார்\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nமதுரை மத்திய சிறையில் போலீசார் தீவிர சோதனை\nசேலம் - இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலி\nதிமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nமுரசொலி பஞ்சமி நிலம் விவகாரம்- மு.க.ஸ்டாலினுக்கு பாமக மீண்டும் கேள்வி\nஈரோட்டில் பழுதான ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nதி.மு.க. உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் -பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்\nதிமுக பொதுக்குழு 10-ந்தேதி கூடுகிறது\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/06/25-2014.html", "date_download": "2019-11-17T10:03:14Z", "digest": "sha1:SCCOFK6KR6IDASIJZWJWRXGOFTT3KOI7", "length": 9998, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-ஜூன்-2014 கீச்சுகள்", "raw_content": "\nபிறந்தநாள் = தமிழ் + இசை = கண்ணதாசன் + எம்.எஸ்.வி -- இயலும் இசையும் ஒரே நாளில் பிறக்க வைத்த இறைவன்:) http://pbs.twimg.com/media/Bq3ME0HIcAAnn1U.jpg\nமொக்கையா எழுதுனாலும் பெண் என்பதால் பாராட்டி அவர்களை மொக்கையாகவே எழுத வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் உண்மையில் திறமைசாலிகள்தான்\nநம்ம நாட்ல கடல் நீர குடி நீரா ஆக்குறதவிட , மழை நீர கடல் நீரா ஆக்காம இருந்தாளே பாதி தண்ணி பஞ்சமே வராது #உறுப்படியா_சொல்லுவோம\nவிவிகா சுரேஷ் ® @vivika_suresh\nஒவ்வொரு ஆபிஸிலும் எலுமிச்சை பழம் ஒன்று வேலைசெய்கிறது #அவனுங்க இல்லைன்னா வண்டியே ஓடாதுனு நெனப்பு...\nமருத்துவமனைகளில் மனிதர்கள் \"குணம்\" பெறுகிறார்கள்\nஆண்கள், பெண்களைத் தொட்டுப்பேசுகிறார்கள், பெண்கள், ஆண்களை அடித்துப்பேசுகிறார்கள் #கார்பரேட்கலாச்சாரம்\nஅழகோ, அறிவோ, பணமோ தராத திமிரைக் கூட நேர்மை தந்துவிடுகிறது சிலருக்கு... அது ரசிக்கும் திமிராகவே அமைகிறது...\nவிவேகானந்தர் சொன்னது எவனுக்கும் தெரில, ஆனா எல்லோருமே எதையாவது சொல்லிட்டு விவேகானந்தர் சொன்னாருன்னு சொல்லிக்கிறானுங்க\nட்விட்டர்க்கு வந்த பிறகு அஜித் ரசிகர் ஆனவங்க இருக்கலாம்..ஆனா விஜய் ரசிகர் ஆனவங்க...சான்சே இல்ல..\nஒரு வாழ்த்து சொன்னாக் கூட ஆள் பார்த்து ரிப்ளை பண்றவங்க என்ன மாதிரி டிசைன் \nஅடுத்தவரை பார்த்து, இனிமேல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்கலாம் ஏனென்றால் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது -கண்ணதாசன்\nஒன்றை இழந்தால் வேறொன்றை பெற்றுக்கொள்ளலாம்.... இழந்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு தகுதியானவைகள் கிடைப்பது தான் கடினம்...\nவிஜய் ரசிகனின் கொந்தளிப்பு மற்றம் கேள்வி கத்தி பர்ஸ்ட் லுக்கும் காப்பி என்பதால் http://pbs.twimg.com/media/Bq30LIpCYAALBdm.jpg\nமீண்டும் என்னிடம் ஆட்சியை தந்தால் 5 வருடம் இருப்பேன் #கெஜ்ரிவால் http://pbs.twimg.com/media/Bq0NnWzCMAE_sY5.jpg\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. -#கண்ணதாசன் கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. http://pbs.twimg.com/media/Bq3Ne23CcAAnhyc.jpg\nமனிதனுக்குத்தான் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், கிளிக்குத் தெரியும் எந்த சீட்டு எடுத்துக்கொடுத்தாலும் ஒரு நெல்மணிதான் பலன் என்று - மீள்.\nசோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.\nபெண்களின் வக்கிர கீச்சுக்கு ஆண்கள் கொடுக்கும் பாராட்டு,கரகாட்டக்காரியின் ரவிக்கையில் குத்தப்படும் 100 ரூபாய் நோட்டைப் போன்றது\nவிலகுகிறேன் என்று சொல்லிச்சென்றாய் எப்படியும் இறந்து கொண்டிருப்பாய்.. பெருங்குரலெடுத்த என் அழுகை விசும்பலாய் (cont) http://tl.gd/n_1s2884n\nகோடாரியைத் திருப்பித்தரும் தேவதை, சேலை உடுத்தியிருந்தால் அது அரசுப் பள்ளி புத்தகம். கவுன் அணிந்திருந்தால் அது மெட்ரிக் பள்ளி புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32372.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-17T09:27:32Z", "digest": "sha1:ZGNHB2UNF3ISRIBH3JCPF45YWNIMZO4K", "length": 6813, "nlines": 83, "source_domain": "www.tamilmantram.com", "title": "உயர் குருதி அமுக்கம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > உயர் குருதி அமுக்கம்\nView Full Version : உயர் குருதி அமுக்கம்\nஉயர் குருதி அமுக்கம் பற்றி\nகுருதி காவுதலில் (blood transfer)\nஇதயத்தின் சந்தம் - இயல்பிழந்து\nஇதய மின் வரையத்தில் (ECG) தோன்ற\nஇதயவறை சுவர்களும் பருத்து (hypertrophy)\nஇதய செயலிழப்பும் தோன்றுமன்றோ- இந்த\nஉணர்ந்தே செய்வோம் - உயர்\nபலப்படுத்துமே குருதி கலன் அகவணியை (Endothelium)\nபற்பல நச்சுக்களை பதம் பார்த்து -உயர்\nமருத்துவக் குறிப்புகளைக் கவிதை வடிவில் தருகின்ற சபிக்ஷனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .\nஊறுகாய் அப்பளம் உணவில் சேர்க்காதீர் \n...உப்பின் அளவைப் பாதியாய்க் குறைத்திடுவீர்\nசோறுதனை அதிகமாய் உண்பதைத் தவிர்த்திடுவீர்\n...சோளம் கம்புடனே கேழ்வரகு சேர்த்திடுவீர்\nஏறுகின்ற கோபம் அழுத்தத்தை அதிகரிக்கும்\n...எப்போதும் புத்தனைப்போல் சாந்தமுடன் இருந்திடுவீர்\nவீறுகொண்ட நடைப்பழக்கம் தினமும் மேற்கொண்டால்\n...விதியையும் வென்றேநாம் நூறாண்டு வாழ்ந்திடலாம்\nஉறுப்பினர்களின் வருகை மிகவும் அரிதான இந்த மன்றில் தாமும் இல்லை எனில் நான் என்றோ ஆக்கங்களை எழுவதனை நிறுத்தியிருப்பேன்.\nதமது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி ஐயா\nதொய்வின்றித் தங்கள் பணியைச் செய்திடுவீர் \n...தோல்வி என்பது நிரந்தர மானதல்ல \nமெய்வருத்தம் பாராது படைப்பினை நல்கிவந்தால்\n...மேன்மையுறு நிலைமைக்கு நிச்சயம் வந்திடலாம் \nஐயனாம் வள்ளுவரும் அவருடைய திருக்குறளை\n...அரங்கேற்றம் செய்திடவே பட்டபாடு நாடறியும் \nஎய்கின்ற அம்பெல்லாம் இலக்கை அடையாது\n...ஏதேனும் ஓர்அம்பு வெற்றிக்கு வித்திடலாம் \nமருத்துவ குறிப்புகள் ஒரு கவிதையில் ..அவசியம் தொடரவேண்டும்...சபீக்ஷ்னா தங்கள் கவிதைகளை ஒரு அழகு தலைப்பில் தொகுப்பாய் தொகுத்து ஒரு பதிவில் இட்டால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்.தொடர்ந்து அளியுங்கள் கவிதை படைப்புகளை ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2009/05/", "date_download": "2019-11-17T10:57:07Z", "digest": "sha1:GJRX77IVC533KVOK5LKMW2Q77RVCPPTN", "length": 4685, "nlines": 96, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "மே | 2009 | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nஇணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன. புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக … Continue reading →\nPosted in இலங்கை, சமூகம், நூல், ரசித்தவை\t| Tagged ஈழம், மனிதாபிமானம், மரணம், வன்னி\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/08/august-10-2019.html", "date_download": "2019-11-17T10:25:50Z", "digest": "sha1:YARJNR4G3V5QEWJ6MAOJQ6JZ2ZQYHKLH", "length": 26036, "nlines": 271, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "விண்ணை முட்டும் தங்கம் விலை - காரணம் என்ன? August 10, 2019 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » விண்ணை முட்டும் தங்கம் விலை - காரணம் என்ன\nசனி, 10 ஆகஸ்ட், 2019\nவிண்ணை முட்டும் தங்கம் விலை - காரணம் என்ன\nவெகுவிரைவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை எட்டப்போகிறது. ஆபரணத்துக்காக பயன்படுத்தப்படும் உலோகத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஒரு பவுன் தங்கத்தின் விலை 70 ரூபாய் மட்டுமே. இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2009ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 11,600 ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டுள்ளது. ஆனால், பத்தே ஆண்டுகளில் அதாவது இன்று தங்கத்தின் விலை 29,808 ரூபாய்.. இது இன்னும் ஓரிரு நாட்களில் 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என்று கணிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்...\nவரலாறு காணாத தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. வெறும் நகைக்காக மட்டுமே தங்கம் பயன்படுத்தப்படுவதில்லை. பல்வேறு நாட்டு மக்களும் தங்க நகைகளை வாங்குகிறார்கள். குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் வர்த்தகர்கள் லாப நோக்கில் தங்கத்தை வாங்கி, விற்று லாபம் பார்க்கிறார்கள். 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்ட��� இருமடங்காக்கி இருக்கிருக்கின்றன. இதனால் தங்கத்தின் நுகர்வு அதிகரித்துள்ளது.\nமேலும், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்கள் கரன்சிகளின் மதிப்பைக் குறைத்துக்கொள்கின்றன. இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது. மேலும், உலகப் பொருளாதார மொத்த வளர்ச்சி விகிதம் 3.6 விகிதத்திலிருந்து 3.5 ஆகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையால், தங்கத்தின் மீதாக முதலீடுகள் உலகளவில் அதிகரித்துள்ளன. இதையும் விலை உயர்வுக்கு காரணமாகச் சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.\n‘world gold council’ தகவலின்படி, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, பிற நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 480 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் மொத்த இருப்பை 592 டன்னாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். சர்வதேச அளவில் இந்த சிக்கல்கள் என்றால் உள்நாட்டில், 2019-20 ம் நிதி ஆண்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 10-15 சதவீத அளவிற்கு தங்கம்தான் அங்கம் வகிக்கிறது. உலகின் முக்கிய வர்த்தக பொருட்களில் ஒன்றான தங்கம் இன்னும் 10 ஆண்டுகளுக்குப்பிறது, 2019 ம் ஆண்டில் இவ்வளவு குறைவாக தங்கம் விற்கப்பட்டுள்ளதா என்று நாமே கேட்போம்... அந்த அளவிற்கு தங்கத்தின் விலை விண்ணை முட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\nபாக்கு மட்டை தட்���ு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\nவட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்...\nஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜ...\n2-வது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட...\nபாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் வ...\nவரலாறு காணாத மழையால் உருகுலைந்த எமரால்டு பகுதி.......\nஜம்மு காஷ்மீரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை மீண்ட...\nதலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவக...\nஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கொடுத்து உதவும...\n2020ல் பூமியை தாக்க இருக்கும் விண்கல்...\n'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்\" -...\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை... குறைந்த...\nஇமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை....\nகேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 7 மாவட்டங்கள...\nசுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி\nவெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் மலையளவு முதலீடு செய்...\nபேருந்து கட்டணம் குறித்து போக்குவரத்து துறை அமைச்ச...\nமு.க.ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜா...\nஇந்தித் திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இர...\nஉத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேல...\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு...\nஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதா மத்...\nஏழை, பணக்காரர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியத்த...\nஇந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பார்த்து அமெரிக...\nகாஷ்மீரில் மாணவர்கள் வருகைய���ன்றி வெறிச்சோடிய பள்ளி...\nஇஸ்லாமியர்களும், 73வது இந்திய சுதந்திர தினமும்.\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வெடிக...\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நா...\nவாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி -\nசென்னை பாஷையின் சுவாரஸ்ய பின்னணி..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nசைக்கிளில் 280 கிமீ வேகத்தில் பயணம் செய்து உலக சாத...\n10 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை; ராஜ்தானி ரயிலின...\n380வது சென்னை தினம் இன்று...\nஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வ...\nகாஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் இன்று...\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைத...\nடீ கடையில் பணியாற்றிய மேற்குவங்க முதல்வர்..\nஎன்னதான் இருக்கிறது உலகின் நுரையீரல் என்று கருதப்ப...\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு 5 ந...\nஇரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...\nப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கே.எஸ்.அழகிரி கர...\nஇந்தியா-அமெரிக்க கடலோர காவல் படையினர் இணைந்து கூட்...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாத...\nசிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் ...\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்...\nபழங்குடியின பெண் ஓட்டுநர்கள் - அசத்தும் மகாராஷ்டிர...\nகாலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி......\nசுவரில் நாமம் வரைந்து விட்டு, திருடிய பொருட்களை சு...\nமேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....\nஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக...\nஅகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்\nதமிழக,கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இ...\nஇஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லும் சென்னை செய்தியும...\nஉடை மாற்றும் அறை, ஹோட்டல், பொதுக் கழிவறை போன்ற இடங...\nகலவர பூமியாக மாறியுள்ள ஹாங்காங் - என்னதான் நடக்கிற...\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்...\nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு ...\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ...\nமன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப...\nராகுல் காந்தி மீது ஜம்மு காஷ்மீர் ஆளுநர் குற்றச்சா...\nகீழடியில் பண்டைய க��ல தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு\nதன்னிடம் இருக்கும் 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அர...\nபசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேச...\nமூலிகை பொருட்களை வைத்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒ...\nமத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ...\nசட்டப்பிரிவு 370 ரத்தானதற்கு எதிரான வழக்கு அரசியல்...\nஐ.நா சபையில் அளித்த மனுவில் ராகுலின் பெயர்: பாகிஸ்...\nஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களி...\nபொருளாதார மந்த நிலை என்றால் என்ன\nகடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெ...\nசந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற...\nபிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..\nஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...\nஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன...\nபியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...\nபாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்...\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்...\nமரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் ...\nவருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி ...\nஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் ப...\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதி...\nகடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போ...\nட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகு...\nசட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறை...\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம்...\nஅறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை...\nGDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bhavana1.html", "date_download": "2019-11-17T09:56:07Z", "digest": "sha1:JHR6CGF6KI3CEWUPKFVEGHEYN74K5VX6", "length": 22567, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பலே பாவனா: கோப மீரா சித்திரம் பேசுதடி நாயகி பாவனா பலே கில்லாடியாக இருப்பார் போல.நடித்து ஒருபடம்தான் வந்துள்ளது. அதற்குள் அடுத்த நடிகைகளின் வாய்ப்புகளைத்தட்டிப் பறிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் பாவனா.தமிழில் ஒரு படத்தில்தான் ���டித்திருந்தாலும் கூட மலையாளத்தில் நிறையப்படங்களில் நடித்து, நிரம்ப அனுபவம் கொண்டவர் பாவனா. அந்த அனுபவத்தைவைத்து இப்போது பட வாய்ப்புகளைப் பறிப்பதில் படு வேகமாக முன்னேறிவருகிறாராம் சேச்சி.லேட்டஸ்டாக அவர் தட்டிப் பறித்த வாய்ப்பு மீரா ஜாஸ்மினுடையது. சண்டைக்கோழி,மெர்க்குரிப்பூக்கள் என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்செலக்ட்டிவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.கதைதான் முக்கியம் என்று ஓவர் பில்டப் கொடுத்து வருவதால் இயக்குனர்கள்கடுப்பாகியுள்ளனர்.அப்படித்தான் பாலாவிடமும் தனது பம்மாத்தைக் காட்டியுள்ளார் மீரா ஜாஸ்மின்.அஜீத் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகும் படம் தான் நான் கடவுள். இடையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.இந்தப் படத்தில் நடிப்பதற்காக மீராவை அணுகியுள்ளார் பாலா. கதையைக் கேட்டமீரா பரிசீலித்த பிறகு கூறுவதாக கூறி விட்டு டிலே செய்துள்ளார். பொறுத்தப் பார்த்துபாலா கடுப்பாகியுள்ளார்.பாலாவின் கடுப்பையும் மீரா செய்த காரியததையும் அறிந்த பாவனா, தானாகவேஉள்ளே புகுந்தாராம்.சார்.. உங்க படத்துல நான் நடிக்கிறேனே என்று அவராகவே வந்து கூறவே, ஏற்கனவேசித்திரம் பேசுதடி படத்தைப் பார்த்து பாவனாவின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆகியிருந்தபாலா உடனடியாக மீராவை தூக்கி விட்டு பாவனாவை போட்டு விட்டாராம்.இந் நிலையில் பாலா படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என மீராவின் தோழிகள்அட்வைஸ் பண்ணவே.. சார் கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன் என்று மீரா தகவல்சொல்ல, ஸாரிம்மா பாவ்னாவைப் போட்டாச்சு என்று பதில் தந்துவிட்டதாம் பாலாதரப்பு.பாவனாவே தேடிப் போய் தனக்கு வந்த வாய்ப்பைப் பறித்ததை அறிந்து கடும்கோபத்தில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.எதுக்கு பிகு பண்ணுவானேன்.. இப்போ நொந்துக்குவானேன்.. | Meeras loss is Bhavnas gain - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n8 min ago இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\n14 min ago உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\n44 min ago 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\n54 min ago பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nNews அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலே பாவனா: கோப மீரா சித்திரம் பேசுதடி நாயகி பாவனா பலே கில்லாடியாக இருப்பார் போல.நடித்து ஒருபடம்தான் வந்துள்ளது. அதற்குள் அடுத்த நடிகைகளின் வாய்ப்புகளைத்தட்டிப் பறிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் பாவனா.தமிழில் ஒரு படத்தில்தான் நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் நிறையப்படங்களில் நடித்து, நிரம்ப அனுபவம் கொண்டவர் பாவனா. அந்த அனுபவத்தைவைத்து இப்போது பட வாய்ப்புகளைப் பறிப்பதில் படு வேகமாக முன்னேறிவருகிறாராம் சேச்சி.லேட்டஸ்டாக அவர் தட்டிப் பறித்த வாய்ப்பு மீரா ஜாஸ்மினுடையது. சண்டைக்கோழி,மெர்க்குரிப்பூக்கள் என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்செலக்ட்டிவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.கதைதான் முக்கியம் என்று ஓவர் பில்டப் கொடுத்து வருவதால் இயக்குனர்கள்கடுப்பாகியுள்ளனர்.அப்படித்தான் பாலாவிடமும் தனது பம்மாத்தைக் காட்டியுள்ளார் மீரா ஜாஸ்மின்.அஜீத் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகும் படம் தான் நான் கடவுள். இடையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.இந்தப் படத்தில் நடிப்பதற்காக மீராவை அணுகியுள்ளார் பாலா. கதையைக் கேட்டமீரா பரிசீலித்த பிறகு கூறுவதாக கூறி விட்டு டிலே செய்துள்ளார். பொறுத்தப் பார்த்துபாலா கடுப்பாகியுள்ளார்.பாலாவின் கடுப்பையும் மீரா செய்த காரியததையும் அறிந்த பாவனா, தானாகவேஉள்ளே புகுந்தாராம்.சார்.. உங்க படத்துல நான் நடிக்கிறேனே என்று அவராகவே வந்து கூறவே, ஏற்கனவேசித்திரம் பேசுதடி படத்தைப் பார்த்து பாவனாவின் நடிப்பில் இம்ப��ரஸ் ஆகியிருந்தபாலா உடனடியாக மீராவை தூக்கி விட்டு பாவனாவை போட்டு விட்டாராம்.இந் நிலையில் பாலா படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என மீராவின் தோழிகள்அட்வைஸ் பண்ணவே.. சார் கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன் என்று மீரா தகவல்சொல்ல, ஸாரிம்மா பாவ்னாவைப் போட்டாச்சு என்று பதில் தந்துவிட்டதாம் பாலாதரப்பு.பாவனாவே தேடிப் போய் தனக்கு வந்த வாய்ப்பைப் பறித்ததை அறிந்து கடும்கோபத்தில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.எதுக்கு பிகு பண்ணுவானேன்.. இப்போ நொந்துக்குவானேன்..\nசித்திரம் பேசுதடி நாயகி பாவனா பலே கில்லாடியாக இருப்பார் போல.\nநடித்து ஒருபடம்தான் வந்துள்ளது. அதற்குள் அடுத்த நடிகைகளின் வாய்ப்புகளைத்தட்டிப் பறிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் பாவனா.\nதமிழில் ஒரு படத்தில்தான் நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் நிறையப்படங்களில் நடித்து, நிரம்ப அனுபவம் கொண்டவர் பாவனா. அந்த அனுபவத்தைவைத்து இப்போது பட வாய்ப்புகளைப் பறிப்பதில் படு வேகமாக முன்னேறிவருகிறாராம் சேச்சி.\nலேட்டஸ்டாக அவர் தட்டிப் பறித்த வாய்ப்பு மீரா ஜாஸ்மினுடையது. சண்டைக்கோழி,மெர்க்குரிப்பூக்கள் என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்செலக்ட்டிவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.\nகதைதான் முக்கியம் என்று ஓவர் பில்டப் கொடுத்து வருவதால் இயக்குனர்கள்கடுப்பாகியுள்ளனர்.\nஅப்படித்தான் பாலாவிடமும் தனது பம்மாத்தைக் காட்டியுள்ளார் மீரா ஜாஸ்மின்.அஜீத் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகும் படம் தான் நான் கடவுள். இடையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.\nஇந்தப் படத்தில் நடிப்பதற்காக மீராவை அணுகியுள்ளார் பாலா. கதையைக் கேட்டமீரா பரிசீலித்த பிறகு கூறுவதாக கூறி விட்டு டிலே செய்துள்ளார். பொறுத்தப் பார்த்துபாலா கடுப்பாகியுள்ளார்.\nபாலாவின் கடுப்பையும் மீரா செய்த காரியததையும் அறிந்த பாவனா, தானாகவேஉள்ளே புகுந்தாராம்.\nசார்.. உங்க படத்துல நான் நடிக்கிறேனே என்று அவராகவே வந்து கூறவே, ஏற்கனவேசித்திரம் பேசுதடி படத்தைப் பார்த்து பாவனாவின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆகியிருந்தபாலா உடனடியாக மீராவை தூக்கி விட்டு பாவனாவை போட்டு விட்டாராம்.\nஇந் நிலையில் பாலா படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என மீராவின் தோழிகள்அட்வைஸ் பண்ணவே.. சார் கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன் என்று மீரா தகவல்சொல்ல, ஸாரிம்மா பாவ்னாவைப் போட்டாச்சு என்று பதில் தந்துவிட்டதாம் பாலாதரப்பு.\nபாவனாவே தேடிப் போய் தனக்கு வந்த வாய்ப்பைப் பறித்ததை அறிந்து கடும்கோபத்தில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.\nஎதுக்கு பிகு பண்ணுவானேன்.. இப்போ நொந்துக்குவானேன்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநேத்து ஃபர்ஸ்ட் லுக்.. இன்னைக்கு டீசர்.. ’தம்பி’க்கு ஏன் இவ்ளோ அவசரம்\nமுதன்முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடம்.. ஆக்‌ஷன் அதகளம்.. சங்கத்தமிழனை இதுக்காகவே பார்க்கலாம்\nதர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/uzs/irr/10000", "date_download": "2019-11-17T09:42:02Z", "digest": "sha1:CUUNJIGT57UZW62GHCYPOOYSMOIGLZBD", "length": 10035, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "10000 UZS க்கு IRR ᐈ மாற்று U.S.10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் இல் ஈரானியன் ரியால்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 10000 🇺🇿 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு 🇮🇷 ஈரானியன் ரியால். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 10000 UZS க்கு IRR. எவ்வளவு U.S.10,000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால் — Rl.44398.911 IRR.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக IRR க்கு UZS.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் UZS IRR வரலாற்று விளக்கப்படம், மற்றும் UZS IRR வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUZS – உஸ்பெக்கிஸ்தானி சோம்\nIRR – ஈரானியன் ரியால்\nமாற்று 10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் உஸ்பெக்கிஸ்தானி சோம் ஈரானியன் ரியால் இருந்தது: Rl.5.171. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.731 IRR (-14.14%).\n10050 உஸ்பெக்கிஸ்���ானி சோம் க்கு ஈரானியன் ரியால்10100 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்10150 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்10200 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்10250 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்20500 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்41000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்82000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்164000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்328000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஈரானியன் ரியால்100 MedicCoin க்கு ரஷியன் ரூபிள்0.00001 Blackmoon Crypto க்கு அமெரிக்க டாலர்2.48247033 Dogecoin க்கு செக் குடியரசு கொருனா300 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்38000 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்1300 புதிய தைவான் டாலர் க்கு ஜப்பானிய யென்1 புதிய தைவான் டாலர் க்கு அமெரிக்க டாலர்89000 வியட்நாமீஸ் டாங் க்கு ரஷியன் ரூபிள்2000 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்39.99 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்450 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்0.99 அமெரிக்க டாலர் க்கு வியட்நாமீஸ் டாங்399 MorpheusCoin க்கு பாகிஸ்தானி ரூபாய்1 MorpheusCoin க்கு பாகிஸ்தானி ரூபாய்\n10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு அமெரிக்க டாலர்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு யூரோ10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு பிரிட்டிஷ் பவுண்டு10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு சுவிஸ் ஃப்ராங்க்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு நார்வேஜியன் க்ரோன்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு டேனிஷ் க்ரோன்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு செக் குடியரசு கொருனா10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு போலிஷ் ஸ்லாட்டி10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு கனடியன் டாலர்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஆஸ்திரேலிய டாலர்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு மெக்ஸிகன் பெசோ10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஹாங்காங் டாலர்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு பிரேசிலியன் ரியால்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு இந்திய ரூபாய்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு பாகிஸ்தானி ரூபாய்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு சிங்கப்பூர் டாலர்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு நியூசிலாந்து டாலர்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு தாய் பாட்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு சீன யுவான்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு ஜப்பானிய யென்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு தென் கொரிய வான்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு நைஜீரியன் நைரா10000 உஸ்பெக்கிஸ்தான�� சோம் க்கு ரஷியன் ரூபிள்10000 உஸ்பெக்கிஸ்தானி சோம் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 17 Nov 2019 09:40:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/244842?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-11-17T09:35:01Z", "digest": "sha1:WFLROXT4LHDBSUKESSUXJQTAIJVQJMQZ", "length": 8389, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "மனைவியின் பிறந்தநாளில் சுறாவிற்கு இரையான கணவர் - Canadamirror", "raw_content": "\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு\nஉலகிலேயே மிக இளம் வயதிலேயே பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nஆப்கானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nமனைவியின் பிறந்தநாளில் சுறாவிற்கு இரையான கணவர்\nமனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரீயூனியன் தீவுகளில் நீச்சலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எடின்பர்க்கை சேர்ந்த ஒரு நபரை அங்கிருந்த 4 சுறாக்கள், சூழ்ந்துக் கொண்டு அவரை உணவாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎடின்பர்க்கை சேர்ந்த ரிச்��ர்ட் மார்ட்டின் டர்னர் என்ற 44 வயது நபர், தன்னுடைய மனைவியின் பிறந்ததினத்தை உயர்ரக ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்து, அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.\nதுவம்சம் செய்த சுறாக்கள் இந்நிலையில் ரிச்சர்ட்டை அந்த கடலின் 4 சுறாக்கள் ஒரேநேரத்தில் சூழ்ந்து அவரை உணவாக்கிக் கொண்டது அறியப்பட்டது. அதில் ஒரு சுறா, 13 அடி நீளத்தில் இருந்தது.\nஅங்கிருந்த 13 அடி நீள டைகர் சுறாவின் வயிற்றில் ரிச்சர்ட்டின் முழங்கை உள்ளிட்ட சில பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரது விரலில் போட்டிருந்த அவர்களது திருமண மோதிரத்தின் உதவியுடன் அவரது மனைவி அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.\nமனைவியின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அந்த தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அவரது உடலின் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/11/blog-post_83.html", "date_download": "2019-11-17T10:58:43Z", "digest": "sha1:GQICK4SKKQAAVQL7N5ZPYHB46NS6GIWR", "length": 24985, "nlines": 55, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தமிழர் வாழ்வோடு இணைந்த இசை", "raw_content": "\nதமிழர் வாழ்வோடு இணைந்த இசை\nதமிழர் வாழ்வோடு இணைந்த இசை\nமுனைவர் தி.சுரேஷ்சிவன், ஜனாதிபதி விருது பெற்ற செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை.\nத மிழ்நாட்டில் மக்களால் அதிகமாக கேட்கப்படும் ஒரு இசைக்கருவி குழு என்பது நாதசுரம்-தவில் இணைந்த ‘மங்கல வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிற ஒரு இசைக்குழு. ‘மேளம்’ எனப் பொதுவாக மக்களால் சொல்லப்பட்டு வரும் ஒரு சொல் இசை வரலாற்றை உடையது.\nஇசை உலகில் தமிழகத்தில் தனிப்பெரும் இசையாக நாதசுர இசை நிலவி வருகிறது. தமிழகத்தின் இசைச் சின்னமாக இது விளங்கி வருகிறது. தவில் தாளம் ஒத்து என்ற கருவிகளுடன் கூடி ‘மேளம்’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியதாக விளங்குகிறது. இதனை வாசிப்பவர்களை ‘மேளக்காரர்’ என்றும் அழைக்கின்றனர். தமிழர் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பயின்று வருகிற இசை கருவிகளை எழும் இசையை தமிழகத்தின் நாகரிகம் பண்பாடு இவற்றை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. நாதசுர தவில் இசைக்கே ஒரு தனித்த தன்மை இருக்கிறது. கோவில் வழிபாட்டில் இதை கேட்கும் மனம் உன்னத நிலைக்கு செல்கிறது. நாதசுரக் கருவியில் எழுப்பப்படும் ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு உணர்வை தரவல்லது. இசை அறிவு இல்லாத பலரும் மங்கல இசையை பெரிதும் விரும்பி ரசிக்க நமது பண்பாடே காரணம். இறைவழிபாட்டோடு நெருங்கிய தொடர்பு உடையதாகவும், ஆலய வழிபாட்டில் ஓர் அங்கமாகவும் நாதசுர இசை விளங்குகிறது. கோவில்களிலே நாதசுரம் வாசிப்பதைப் பற்றி பல மரபுகள் உள்ளன. பண்பாட்டைக் காத்து வருகின்ற பல அம்சங்களில் நாதசுர இசையும் ஒன்றாகும்.\nநாதசுர கருவிக்கும் இதன் பக்க இசைக்கருவிகளான தவில் ஒத்து தாளம் போன்றவற்றிற்குக் காவியினாலேயே உறையைத் தைத்துப் போடுவர். துறவியின் ஆடை காவி இறைவழிபாட்டோடு தொடர்புடைய கருவிகள் என்பதனை உணர்த்த காவி உடைகள் அணிவிக்கப்படுகின்றன. இது ஆலய வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் கருவியாகவும் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகையான சோடசோபசாரம் வழிபாட்டில் கீதம்; வாய்ப்பாட்டு வாத்தியம், நாதசுரம், நாட்டியம் பெண்களால் செய்யப்படும் அபிநய நிகழ்ச்சியாகவும்; அமையும். மேலும் ஆலய வழிபாட்டில் விடியற்காலையில் அமையும் திருப்பள்ளிஎழுச்சி முதல் இரவில் இறைவனைத் திருப்பள்ளிக்கு அனுப்புதல் வரை இக்கருவி முக்கிய இடம் பெறுவதால் இக்கருவிகளுக்குக் காவி உறை அணிவிக்கப்பட்டது. காலப்போக்கில் பிற நிகழ்ச்சிகளுக்கும் நாதசுர கருவி பயன்படுத்தப்பட்டாலும் பழைய மரபில் ஆலயத்தில் வாத்திய மண்டபத்தில் கருவிகள் இன்றும் வைக்கப்பட்டுள்ளதை அறியலாம்.\nநாதசுர இசை உலகில் இன்று இரட்டை நாயனம் வாசிக்கும் மரபு உள்ளது. ஆனால் முற்காலத்தில் மேளக் குழுவில் ஒரு நாயனம் ஒரு தவில்தான் நிலவியது. இரண்டு பேர் சேர்ந்து வாசிக்கும் மரபை முதன் முதலில் திருப்பாம்பரம் சாமிநாதப்பிள்ளை குமாரர்கள் நடராசசுந்தரம், சிவசுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து திருவீழிமிழலை பத்மஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளையும், அவர்தம் தம்பி நடராச சுந்தரமும் தொடர்ந்தனர். இன்றும் இம்மரபு பின்பற்றப்படுகிறது. இரண்டு நாதசுரம் மரபு தோன்றியவுடன் இருவர் சேர்ந்து தவில் வாசிக்கும் முறையும் தோன்றியது. பிறகு தனித்தவில் என்ற முறையும் தோன்றியது.\nமதுரை நாதசுர இரட்டையர்கள் ‘தில்லானா மோகனாம்பாள்’ புகழ் மதுரை எம்.பி.என். சேதுராமன் பொன்னுசாமி ஆகியோரின் நாயன இசை உலகம் முழுதும் நாள்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாதசுர இரட்டையர்கள் தமிழகத்தில் இஞ்சிக்குடி சகோதரர்கள் பின்னைமாநகர் சகோதரர்கள், கருப்பட்டி பிரதர்ஸ், தற்போது சின்னமனூர் கார்த்திகேயன் இளையராஜா குழுவினர் மற்றும் திருப்பரங்குன்றம் அம்மையப்பன் வேல்முருகன் புகழ்பெற்றவர்கள் ஆவர்.\nநாதசுர இசைக்கென்று தோன்றிய இசைஉருப்படி மல்லாரியாகும். இதற்கு சாகித்தியம் கிடையாது. தத்தகாரமாக லயக் கட்டுக்கோப்புடன் இருக்கும். ஆலய வழிபாட்டில் இறைவன் உலாப்புறப்படும் பொழுது நட்டபாடைப் பண்ணாகிய கம்பீர நாட்டையில் அமையும். இம்மல்லாரிகளில் பெரிய மல்லாரி, தீர்த்த மல்லாரி, தளிகை மல்லாரி, திரிபுடைதாள மல்லாரி, சின்ன மல்லாரி, தேர் மல்லாரி, பஞ்சராக மல்லாரி, பஞ்சதாள மல்லாரி என்ற வகைகள் உள்ளன.\nமல்லாரி என்பதனை மல்லர் ஆரவாரித்து எழுவதுபோல், போர்வீரர்கள் படைக்களத்திற்குச் செல்வதுபோல் கம்பீரத்துடன் சுவாமி புறப்பாட்டின் பொழுது இசைக்கப்படும் ஒரு இசை வகையாகும். இறைவனையும் பக்தனையும் இணைக்கும் ஒரு இசையாக இது அமைகிறது. சுவாமியை தூக்குவோருக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதற்காக அமையும் என்றும், சுவாமியின் திரு வீதி உலாவை மக்கள் அறிந்துணரப் பயன்படும் இசை என்றும் கூறுவர். தவில்காரர் தொடங்க, தாளம் நடை அமைக்க நாகசுரம் தத்தகாரமாக இதனை லயபிடிப்போடு அமைக்கும். பல நாதசுரங்கள் சேர்ந்து ஒரேதொனியில் வாசிக்க பல தவில்காரர்கள் ஒரே மாதிரியான கதி அமைப்பில் வாசிப்பர். இன்றும் மதுரை ஆடி முளைக்கொட்டு ஆராதனை விழா நாள் இரவில் நாதசுரக்காரர், தவில்காரர் சேர்ந்து மல்லாரி வாசிப்பதனைக் கேட்டு மகிழலாம்.\nஇவ்வாறு மல்லாரி வகைகள் பல உள்ளன. இவை இன்றும் இம்மரபுகளின் அடிப்படையில் வாசிக்கப்படுகின்றன.\nஆலயக்கதவு திறக்கப்படும் பொழுது பூபாளம் வாசிக்க வேண்டும். இதற்குக் கொலுமேளம் என்று பெயர். இந்நிலையில் நாதசுரம் மட்டும் வாசிக்கவேண்டும். தவில் அடக்கமாக வாசிக்கப்படும். கா��ை சந்தி பூசையில் தன்யாசி, சாவேரி, மலயமாருதமும் உச்சிக்கால பூசையின் பொழுது தேவமனோகரி ஸ்ரீராகமும், மாலை பூசையான சாயரட்சையின் பொழுது மாலை 5 மணிக்கு பூர்வி கல்யாணியும், மாலை 5 மணிக்கு வாசஸ்பதியும், மாலை 6 மணிக்கு கல்யாணியும் வாசிக்கும் மரபு இரண்டாவது காலத்தில் தேவமனோகரியம், அர்த்த ஜாம பூசையின் பொழுது நீலாம்பரி ராகம் வாசிக்கும் மரபு இருந்துள்ளது.\nகிராம தேவதைகள் வழிபாட்டிலும் நாதசுரம் முக்கிய இடம்பெறுகிறது. கோவில் திருவிழாக்களில் மங்கல இசை இடம்பெறுகின்றது. சுவாமி வரவைத்தல், சுவாமி புறப்பாடு, தீ மிதித்தல், காவடி எடுத்தல், பாற்குடம் எடுத்தல் போன்ற கிராமிய நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கு தனித்தனி இசையமைப்புகள் வேறுபடுகின்றன. இவ்விசையின் ஆற்றலில் தன்னை மறந்து சாமி வந்து மேலேறி ஆடும் சாமியாட்டம் நடைபெறும். பாற்குடம் எடுத்தல், காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தனித்தனி இசை வகைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதிருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்கும் மரபு மக்களின் இனத்திற்கு இனம் சற்று வேறுபடுகிறது. முகூர்த்த காலத்தில் தவறாது மங்கல இசை இடம்பெறும். மங்கல இசை தொடர்ந்த பின்பு தான் திருமணச் சடங்குகள் தொடங்கும். திருமண விழாக்களில் சவுராஷ்டிர ராகத்தில் அமையும் திருமணச் சடங்கின் போது ஊஞ்சலும் மாலைமாற்றுப் பாடலையும் முறையே ஆனந்தபைரவி சங்கராபரனத்தில் இசைக்கின்றனர். திருமாங்கல்யம் பூட்டுச்சடங்கு நடைபெறும் போது நாட்டக்குறிஞ்சி ராகமும், திருமாங்கல்யதாரணம் முடிவுற்றதும் ஆனந்தமும் வாசிப்பர். பிறகு மாப்பிள்ளை பெண்ணுக்கு நலுங்கு வைக்கும் போது குறிஞ்சி ராகம் வாசிப்பர். இவ்வாறு இசை தமிழக வாழ்வோடு இணைந்த ஒரு அம்சமாகவே உள்ளது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வள���ும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3Nzg3MA==/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D!-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T11:10:38Z", "digest": "sha1:S42LGFZJRV5DXN2KPDKHHJ2XJTFVFTY5", "length": 11068, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "இரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்திய பெண்! கொடூரமாக கொலை செய்த நபர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nஇரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கொடூரமாக கொலை செய்த நபர்\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் அத்தை மகனே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 21-வயதான மாணவி, கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் புறப்பட்ட நிலையில், வீடு திரும்பவில்லை.\nபெற்றோர் கோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில���, பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி என்ற கிராமத்தில், மாணவி கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.\nகோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதும் தெரியவந்தது. உடற்கூறு ஆய்வை தொடர்ந்து மாணவியின் சடலம் பெற்றோரிடம் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது.\nமாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4 தனிப்படைகளை அமைத்து போலீசார், அதிரடி விசாரணையை தொடங்கினர். மாணவி கல்லூரியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்ற வழியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை, ஆய்வு செய்தனர். அதில், மாணவியின் உறவுக்கார இளைஞர் சதீஷ்குமார் என்பவர், அவரை அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.\nஅவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரை தேடி வந்தனர். கொடைக்கானல் மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகேரளாவில் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் சதீஷ்குமார், கொலை செய்யப்பட்ட மாணவியும், ஏற்கனவே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்து பெற்றோர் தனது விருப்பம் இல்லாமல் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டதாக சதீஷ்குமார் கூறியுள்ளார்.\nமனைவி, குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், அத்தை மகளுடன் பேச்சுவார்த்தையை குறைத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அத்தை மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் உன்னுடன் தான் வாழுவேன் என்று கூறி தன்னை தொந்தரவும் செய்ததாகவும் சதீஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, நிறைய செலவு செய்து கடனாளியாகிவிட்ட நிலையில், மேலும், மாணவி நகை, பணம் கேட்டதாக சதீஷ் கூறியுள்ளார்.\nவெள்ளிக்கிழமை கல்லூரி சென்ற அவரை, தன்னுடன் அழைத்துச்சென்று, கொலை செய்து சாலையோரத்தில் வீசியதாக சதீஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சதீஷ்குமாரைக் கைது செய்த போலீசார் அவரிடம், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு; கோத்தபயா ராஜபக்சே கட்சி முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச: மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்; கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி\nகோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்: வைகோ பேட்டி\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/133832-pasumai-oli", "date_download": "2019-11-17T10:56:43Z", "digest": "sha1:HPBIHSZ2PGD255XR66J6ISIBAHIQQ4W2", "length": 6012, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 September 2017 - பசுமை ஒலி | Pasumai Oli - Pasumai Vikatan", "raw_content": "\nதாராள வருமானம் தரும் தர்பூசணி - ஒரு ஏக்கர்... 75 நாள்கள்... ரூ 1.7 லட்சம் லாபம்\nஆடுகள் கொடுக்கும் அற்புத வருமானம் - 200 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்...\nகாக்க காக்க... பனை காக்க - பலன் தரும் பனைமரங்கள்\nஆந்திரா நதீநீர் இணைப்புத் திட்டம்... பலன்களும் பாதகங்களும்\n - 50 நாள்கள்... 8 முறை மழை... 50 ஆயிரம் லிட்டர்\nஅன்று ரசாயன உர வியாபாரி... இன்று இயற்கை விவசாயி\nஉலக அரசியலைத் தீர்மானிக்கும் விதைகள்\nஅகத்தியில் பஜ்ஜி... ஆண்டு முழுவதும் காய்க்கும் முருங்கை\nஉளிக்கலப்பை உழவு... - ஈரப்பதத்தைக் காக்கும்... மகசூலைக் கூட்டும்\nஅணிவகுக்கும் ��ம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\nநீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா\nபயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 12\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nமியாவாக்கி... மரம் வளர்ப்பின் அடுத்தகட்டம் - குறைந்த இடத்தில் அதிக மரங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-11-17T10:04:25Z", "digest": "sha1:WXR6TFAMWRXBJUOK235ZGT6FKFXHD5N3", "length": 46617, "nlines": 473, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nசில வாரங்களுக்கு முன் வீட்டுத் தோட்டத்தில் தினசரி மணிக்கணக்கில் தூக்கணாங்குருவிகளின் உற்சாகக் கச்சேரி. முருங்கை மரத்தில் கூடு கட்டத் துவங்கின. மளமளவென ஒன்றல்ல மூன்று கூடுகள் ஒருசில தினங்களுக்குள் முழுமை பெற்றன. எந்நேரமும் அதில் ஊஞ்சலாடிக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டு பாட்டுப் பாடியபடி இருந்தன. கேமராவுடன் பால்கனி பக்கம் சென்றால் விர்ரென அடுத்த வீட்டு மரங்களுக்கு விரைந்தன. கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி ஆடின. சரி இனி தொந்திரவு செய்ய வேண்டாமெனக் கேமராவைக் கையில் எடுக்காமல் அவற்றின் விளையாட்டுகளை நாளும் பொழுதும் இரசித்தபடி இருக்கையில் திடீரென அவற்றைக் காணவில்லை. ஐந்தாறு நாட்களாக நடந்து வந்த இசைத் திருவிழா நின்று போய் மரத்தில் பேரமைதி. குருவிகளின் சங்கீதத்தைக் கேட்க முடியாத வருத்தத்தில் கிளைகளும் இலைகளும் கூட அசையாதிருந்தன.\n எங்கெங்கிருந்தோ குச்சிகளை, புற்களைச் சேகரித்து வந்து இத்தனை பொறுமையாக, இத்தனை அழகாக தேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்களைப் போல கட்டிய கூடுகளை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய் விட்டனவா தங்கையிடம் சொன்ன போது, ஒருவேளை உள்ளே முட்டைகள் இட்டிருக்கும், திரும்பி வருமென்றாள். அப்படியும் நடக்கவில்லை. அதன் பின் சென்ற மாத இறுதியில் அடைமழையில் கூடுகள் பேய்க்காற்றில் அலைபாய்ந்தபோது ‘முட்டைகள் இருக்குமோ.. அவை என்னாகுமோ..’ எனக் கவலையுடன் கவனித்தேன். எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் குருவிகள் நிச்சயம் அவற்றை நிர்க்கதியாய் விட்டுப் போயிருக்காதே தங்கையிடம் சொன்ன போது, ஒருவேளை உள்ளே முட்டைகள் இட்டிருக்கும், திரும்பி வருமென்றாள். அப்படியும் நடக்கவில்லை. அதன் பின் சென்ற மாத இறுதியில் அடைமழையில் கூடுகள் பேய்க்காற்றில் அலைபாய்ந்தபோது ‘முட்டைகள் இருக்குமோ.. அவை என்னாகுமோ..’ எனக் கவலையுடன் கவனித்தேன். எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் குருவிகள் நிச்சயம் அவற்றை நிர்க்கதியாய் விட்டுப் போயிருக்காதே அவற்றின் வாழ்க்கை முறை பற்றி இணையத்தில் தேடினேன்.\nசுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்தன.\nவிருப்பமானவர்கள் விக்கிப் பீடியாவில் இங்கும், https://en.wikipedia.org/wiki/Baya_weaver இங்கும் விரிவாகப் பார்க்கலாம். http://weavers.adu.org.za/educ.htm இந்தத் தளத்திலும் பல தகவல்கள் கிடைத்தன. [பறவைகளைப் படம் எடுக்க 200mm focal length வரையிலான லென்ஸ் இப்போது எனக்குப் போதுமானதாக இல்லை:). விரைவில் அதற்கேற்ற கருவி வாங்க வேண்டியுள்ளது. எடுத்தவரையில் சுமாராக வந்திருக்கும் படங்கள் சிலவற்றோடு அறிந்து கொண்ட பல தகவல்கள்:\nதூக்கணாங்குருவியின் உயிரியல் பெயர் Ploceus philippinus. ஆங்கிலத்தில் weaver bird (Baya weaver).\nஅளவிலும் உடலமைப்பிலும் ஊர்க்குருவியை ஒத்திருந்தாலும் இதன் தலையும் மார்பும் மஞ்சளாக இருக்கும். வயல்வெளியை ஒட்டிய இடங்களில் திரள்களாகக் கூடி வாழும். ஈச்சமரம் ,கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம் ஏன் மின் கம்பிகளிலும் கூடு கட்டும். எங்கள் வீட்டில் முருங்கை மரத்தில் கட்டியிருந்தது.\nபார்ப்பவர்களை வியக்க வைக்கும் இந்த சுரைக்காய் வடிவக் கூடுகளை புற்களின், பயிர்களின், இலைகளின், நெற்கதிர்களின் நரம்புகள் நார்களைக் கொண்டு கட்டுகின்றனவாம். ஒவ்வொரு நாரும் சுமார் 20 முதல் 60 செ.மீ நீளம் கொண்டதாக இருக்குமாம். ஒரு கூட்டைக் கட்டி முடிக்க 500 முறைகள் மேலும் கீழுமாக பறக்குமாம் ஆண் பறவை. கூட்டைக் கட்ட பதினெட்டு நாட்கள் ஆகுமென்றும், நடுவிலிருக்கும் ஹ���ல்மட் வடிவத்தைக் கொண்டு வர மட்டுமே எட்டு நாட்கள் பிடிக்குமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் நான் பார்த்த கூடுகள் அதைவிட விரைவாகவே கட்டப்பட்டன.\nஇன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கூட்டைக் கட்டும் ஆண்குருவி அதில் தலை கீழாகத் தொங்கி ஆடிய படியும், கூவிய படியும் கடந்து செல்லும் பெண் குருவிகளுக்கு அழைப்பு விடுமாம். பெண் பறவை கூட்டைப் பார்த்து பிடித்திருப்பதாகச் சொன்னால்தான் தொடர்ந்து நீண்ட கீழ்பாகம் வரை, weaver bird எனும் தன் பெயருக்கேற்ப அழகாக நெய்து முடிக்குமாம் ஆண் பறவை.\nபெண்குருவிகளும் தம் இரசனைக்கேற்ப கூடுகளை மேம்படுத்தும். கூட்டின் பக்கவாட்டில் களிமண்ணை அப்பி மின்மினிப்பூச்சிகளை ஒட்டி அழகு படுத்தும். இப்படியாக ஒப்புதல் அளித்த பெண்குருவியுடன் ஆண்பறவையின் வாழ்க்கை தொடங்கும்.\nகூட்டின் உள்ளே தளம் அமைத்து 2-4 வரை வெள்ளை முட்டைகள் இட்டு அடை காக்கும் பெண் குருவிகள். 14-17 நாட்களில் வெளிவருகிற குஞ்சுகள் 17 நாட்களில் வளர்ந்து கூட்டை விட்டுப் பறந்து சென்று விடுகின்றன. சில ஆண்பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதில் உதவுகின்றன. குஞ்சுகள் வளரும் போதே பக்கத்தில் அரைகுறையாக அடுத்த கூடுகளைக் கட்ட ஆரம்பித்து விடுமாம் ஆண்பறவைகள். குஞ்சுகள் வெளியேறிய பின்புதிய கூடுகளில் தொங்கியபடி புதிய இணைகளைத் தேட ஆரம்பித்து விடுமாம். விரிவாக இங்கே வாசிக்கலாம்.\nஇவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 14ஆண்டுகள். கிராமத்து தூக்கணாங்குருவிகளே 14 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. பிடித்து வைத்து வளர்க்கப்படும் கிராமத்துப் பறவைகள் 24 ஆண்டுகள் வரை கூட வாழ்வதாகத் தெரிகிறது.\nஎல்லாம் சரி. நான் பார்த்த இந்தக் கூடுகள் ஏன் திடீரெனக் காலியாகி விட்டன. ஐயோ பாவம் ஆண்பறவை. ஒரு பெண் பறவைக்கும் கூடுகள் பிடிக்கவில்லை போலும்:)\nசென்ற மாத இறுதியில் தொடர்ந்து பெருமழை பெய்து கொண்டிருந்தது பெங்களூரில். அப்படியான ஒரு பெருமழை இரவின் மறு காலை. தோட்டத்து வேலியில் சிறு பறவைக் குஞ்சு. மலங்க மலங்க விழித்தபடி, அங்குமிங்கும் பார்த்தபடி.\nஇறக்கைகள் முளைத்திராத, வர்ணம் சரிவரப் புலப்படாத அதனை எந்தப் பறவையின் குழந்தை என முடிவு செய்ய இயலவில்லை. ஒருசில நிமிடங்களில் அதன் பக்கத்தில் வந்து நின்றது இந்த புல்புல்.\nதமிழில் செம்மீசைச் சின்னான் அல்லது செம்மீச��க் கொண்டைக்குருவி என அறியப்படும் இந்த Red-whiskered Bulbul பறவையின் உயிரியல் பெயர் Pycnonotus jocosus.\nசுமார் ஏழரை அங்குல உயரத்துடன், உடலின் கீழ்ப்பாகம் வெண்ணிறத்திலும் மேல்பாகம் பழுப்பு நிறத்திலுமாகவும் இருக்கும் புல்புல். ஆயுட்காலம் 11 ஆண்டுகள் வரையிலும். மரக்கிளைகளில் மறைந்திருந்து குரல் எழுப்ப வல்லவை எனக் கூறப்பட்டாலும் நான் பார்த்த வரையிலும் இவை சுதந்திரமாக வீட்டுத் தோட்டத்துப் புல்வெளியிலும், மரக் கிளைகளிலும் அமர்ந்து பாடுகின்றன.\nமலைக்காடுகளிலும், நகர் புறத்திலிருக்கும் தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிற இப்பறவைகள் பெரும்பாலும் இங்கே ஜோடியாகவே வருகின்றன. ஒரு காலத்தில் இவை இந்தியாவின் பல பகுதிகளில் விரும்பி வளர்க்கப்படும் கூண்டுப் பறவையாக இருந்ததாம். எளிதாகப் பிடிக்க முடிவதாலும், பயமற்றவை என்பதாலும் மக்களால் விரும்பப்பட்டிருக்கிறது. கைகளின் மேல் அமரப் பழக்க முடியுமாகையால் சந்தைகளில் அதிகமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்போதும் தெற்காசியாவில் அதிக அளவில் கூண்டுப் பறவைகளாக இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன.\nஇவற்றின் கூடுகள் கோப்பை வடிவிலானவை. சுள்ளிகள் வேர்கள் புற்களைக் கொண்டு சுவர்களிலும் புதர்களிலும் சிறிய மரங்களிலும் கூடு கட்டுகின்றன. பெரிய மரப்பட்டைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வசதிபடுத்திக் கொள்கின்றன. குஞ்சுகளை இரு பாலினப் பறவைகளுமே பராமரிக்கின்றன. பிறந்த புதிதில் புழு, பூச்சிகளையும், சற்று வளர்ந்த பின் விதை, பழங்களையும் உணவாகக் கொடுக்கின்றன.\nகுஞ்சுகள் இறக்கைகளின்றிப் பிறக்கின்றன. புல்புல்லின் முட்டைகளையும் குஞ்சுகளையும் காகங்களும் செம்போத்துப் பறவைகளும் வேட்டையாடுமாம். இந்த இடத்தில் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்கிறேன். வீடு மாறிய இந்த மூன்று மாதங்களில் ஒருமுறை கூட இந்தத் தோட்டத்தில் காகம் காணக் கிடைக்கவில்லை. ஆனால் செம்போத்து (செம்பகம் அல்லது செங்காகம்) பறவைகளின் நடமாட்டம் அதிகமாய் உள்ளது.\nசரி, புல்புல் குஞ்சினைப் படமாக்கிய சம்பவத்திற்கு வருகிறேன். தாய்ப்பறவையை அருகில் கண்டதுமே அது புல்புல்லின் குழந்தை எனப் புரிந்தது. தாய் (தந்தையாகவும் இருக்கலாம்) அதன் அருகே சென்று ஏதோ சொல்வதும் மீண்டும் பறப்பதுமாக இருந்தது. சிலமுறைகள் பூச்சிகளைப��� பிடித்து வந்து ஊட்டியது. சிலமுறைகள் சற்று தள்ளியிருந்தே ‘கவனம். கவனம்..’ ‘பத்திரம். பத்திரம்..’ என்பது போல ஏதோ சொல்லி விட்டு, கவலையுடன் சுற்றுமுற்றும் பார்த்து குஞ்சின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொண்டு பின் கிளம்பிச் செல்வதுமாக இருந்தது.\nஅதன் பதட்டத்திலிருந்து நானாக ஊகித்தது. இரவு முழுவதும் சுழன்றடித்த புயல் காற்றில் புல்புல் தனது கூட்டை இழந்திருக்க வேண்டும். அதில் எத்தனை குஞ்சுகள் இருந்தனவோ, தெரியாது :( . பிழைத்த இக்குஞ்சினை பத்திரப்படுத்த வேறிடத்தில் வேறு கூடு கட்டிக் கொண்டிருக்க வேண்டும், வேலைக்கு நடுவே வந்துவந்து இதன் நலத்தையும் பார்த்துச் செல்கிறது போலும் என்றெண்ணினேன். ஒரு முறை அது குஞ்சிடம் பேசிச் சென்ற இடைவெளியில் சற்று அருகே சென்று ஓரிரு படங்கள் எடுத்தேன். தாய்ப்பறவைக்குக் கவலை தராமல் உடனடியாக அகன்று விட்டேன்.\nஆனால் பறக்கத் தெரியாத குஞ்சினை அது எப்படி அழைத்து வந்து வேலியில் அமர வைத்தது..., மீண்டும் எப்படி அழைத்துச் செல்லப் போகிறதெனப் பார்க்க ஆவலாக இருந்தது. எவ்வளவு நேரம் காத்திருக்க வெளியில் சென்று விட்டு நான்கைந்து மணிகள் கழித்து வீடு திரும்பிய போது தாயும் சேயும் அங்கிருக்கவில்லை. நம்பிக்கையோடு மனம் இன்றைக்கும் நினைத்துக் கொள்கிறது, அன்று தோட்டத்துக்கு செம்போத்து வந்திருக்கவே வந்திருக்காது என்று.., சர்ப்பம் எதுவும் (இரு முறைகள் பார்த்திருக்கிறேன்) கடந்து சென்றிருக்காது என்று.., அத்தனை பதைபதைப்புக்கும் நடுவே, தானே உழைத்து உருவாக்கிய தன் புதிய கூட்டுக்கே புல்புல் கூட்டிச் சென்றிருக்கும் தன் குஞ்சினை என்று. ஆம், அவசரத்துக்கும் கூட அடுத்தவர் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நேர்மை. வேலியில் எங்கே குஞ்சினை வைத்திருந்ததோ அதற்கு நேர்மேலே தொங்கிக் கொண்டிருந்தன தூக்கணாங்குருவிகள் விட்டுச் சென்ற காலிக் கூடுகள்.\nபறவை பார்ப்போம் (பாகம் 6)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 3)\n‘தெரிஞ்சுக்கலாம் வாங்க..' வரிசையில் முந்தைய சில பதிவுகள்:\nசிங்கம் 2 - ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாம்ல..\nபுலி வருது.. புலி வருது..\nகருங்கரடி - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nLabels: என் வீட்டுத் தோட்டத்தில்.., தெரிஞ்சுக்கலாம் வாங்க.., பறவை பார்ப்போம்\n அந்தக் குஞ்சு எப்படிச் செல்லம்போல் பார்க்கு���ு புல்புல் குஞ்சை இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கிறேன்.\nமனைவிக்குப் பிடிக்கலைன்னா எவ்ளோ கஷ்டப்பட்டுக் கட்டுன வீடா இருந்தாலும் வேணவே வேணாம் மனுசனா என்ன சொத்து சுகத்துக்குப்பின்னாடியே போக\nஅந்தக் காலிக்கூடு மரத்தில் இருந்து விழுந்தால் எடுத்து நம்ம கைக்கு எட்டும் தூரத்தில் செடிகளில் கட்டி விடலாம். அது ஒரு அழகுதான். கேரளாப் பயணத்தில் நாம் தங்கி இருந்த மரியா ரிஸார்ட்டில் பார்த்தேன்.\nபுது வீட்டுத் தோட்டம் அட்டகாசமா இருக்கு போல கட்டாயம் ஒருமுறை வந்து பார்க்க ஆசையா இருக்கு கட்டாயம் ஒருமுறை வந்து பார்க்க ஆசையா இருக்கு பார்க்கலாம்..... நாம் வர்ற அன்னிக்கு பாம்ப்ஸ் வராம இருக்கணும். கோபால்... அவ்ளோதான்... பய விஸ்கியாக்கும் கேட்டோ:-)\nகாலிக் கூடுகள் மரத்திலேயே காய்ந்து போயின. அடுத்த முறை பெங்களூர் வரும் போது அவசியம் வாருங்கள். பயம் வேண்டாம், சத்தமின்றி வேகமாகக் கடந்து சென்று விடுகின்றன சர்ப்பங்கள். எப்போதுமே தோட்டத்துக்குள் நுழையும் போது சுற்றி வர பார்வையை வீசி விட்டுப் போனால் போதுமானதாய் இருக்கிறது:).\nஅந்த புல்புல் குழந்தையின் நலத்துக்கு நானும் பிரார்த்திக்கிறேன். அதன் நேர்மை பிரமிக்க வைக்கும் ஒன்று. ஆனால் அடுத்த பறவையின் கூட்டில் எப்போதும் சொந்தக்காரர் வந்துவிடும் ஆபத்து இருக்கலாம். வேறு எந்த ஜீவனாவது தற்சமயம் அங்கு குடியிருக்கும் என்கிற எச்சரிக்கை உணர்வு இருக்கலாம்.\nபாவம் அந்த ஆண் பறவை. அங்கும் பெண் பறவைகளுக்கு டிமாண்ட் போலும்\nஒரே இடங்களில் வசிக்கும் பறவைகளுக்கு மற்ற பறவைகளின் வாழ்க்கை முறை தெரிந்திருக்கலாம்.. என்றெண்ணினேன். குறிப்பாக அதன் நேர்மை ஏன் பிடித்ததெனில் காட்டு மைனாக்கள் மரங்கொத்தி மற்றும் கிளிகள் சிரமப்பட்டு உருவாக்கிய மரப்பொந்துகளை அபகரித்துக் கொள்ளுமாம். ஆனால் சில வருடங்களுக்கு முன் அம்மா வீட்டு வேப்ப மரத்தில் மைனாக்கள் வசித்த கூட்டை ஒரு கிளிக்குடும்பம் அபகரித்துக் கொண்டது. அதை ஒரு கவிதையிலும் சொல்லியிருந்தேன். போலவே, குயில்கள் மற்ற பறவைகளின் குறிப்பாகக் காகங்களின் கூடுகளில் முட்டையிட்டு விட்டுச் செல்வதும் உண்டே.\nஎல்லா உயிரினங்களின் வாழ்க்கை முறையும் சுவாரஸ்யமாக மட்டுமின்றி பல தகவல்கள் வியக்க வைப்பதாகவும் உள்ளன.\nபடங்களும் தகவல்களும் வெகு ���ிறப்பு. ஒரு முறை அலஹாபாத் நகரிலிருந்து தில்லிக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது ரயில் அதிகாலை நேரத்தில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது. வழியில் மின்சாரக் கம்பிகளில் ஏதோ பிரச்சனை என்றும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கு வண்டி அந்த இடத்தினை விட்டு அகலாது என்றும் தகவல். அப்போது ரயில் பாதையின் இருந்த மரங்களில் இப்படி நிறைய கூடுகள் - அவற்றைப் பார்த்தபடியே பொழுது போனது - கூடுகளில் பறவைகள் இல்லை\nஆம். கூட்டமாக அவை வாழும் இடங்களில் அருகருகே பல கூடுகளை இப்படிப் பார்க்க முடியும். இணையத்தில் சில படங்கள் அப்படி உள்ளன. நீங்கள் அக்காட்சியைப் படம் எடுக்க வில்லையா\nஎனக்கு ஒரு முறை வந்திருந்த மின் அஞ்சலில் இவை கூடு கட்டும் அழகு படங்கள் இருந்தனா. எனக்கு அதை ஒரு பதிவரோடு பகிர்ந்த நினைவு. தேடினேன் கிடைக்கவில்லை\n இணையத்தில் கிடைக்கலாம். தேடிப் பார்க்கிறேன். நன்றி GMB sir.\nஅழகான ரசிக்க வைக்கும் படங்கள் அத்துடன் பறவைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அத்துடன் பறவைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அசத்தலான பதிவு\nகூட்டை விட்டு வெளியே வந்த குஞ்சுக்காக எந்தப் பறவையும் மீண்டும் கூடு கட்டி ஆதை அங்கு கொண்டு வைக்காது. குஞ்சின் சிறாகுகளின் அளவைப்பார்த்தால் அது கூண்டில் இருந்து வெளிப் பட்டு பறக்கக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பதாகத்தான் காண்கிறது.\nசெம்மீசை புல் புல் ஒரு மிக அழகான குரல் கொண்ட பாடகன்.\nநீங்கள் சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். தகவலுக்கு நன்றி கல்பட்டு sir.\nஆம் புல்புல்லின் பாடலை அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜோடியாகவே புல்வெளியில் மேய்கின்றன. பாடும் போது மரக்கிளையிலோ சுவரிலோ அமர்ந்திருக்கின்றன. நாம் தோட்டத்துக்குள் நுழையப் பார்த்தால் உடனே விர்ரெனப் பறந்து விடுவதால் அருகே சென்று படம் எடுக்க முடிவதில்லை.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nஉலக ஒளிப்பட தினம் 2016 - கருப்பு வெள்ளையில் ஏன் பட...\n' - கல்கி பவள விழா மலர் 2016_ல்.. என்னை...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (4)\n* கல்கி தீபாவளி மலர் (9)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (7)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (63)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128081.html", "date_download": "2019-11-17T10:14:25Z", "digest": "sha1:2Z4YFNLTHGCJT7MCD574XX2OSZXGZGAL", "length": 44933, "nlines": 275, "source_domain": "www.athirady.com", "title": "‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன், புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..?’ -அமிர்தலிங்கம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141) – Athirady News ;", "raw_content": "\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன், புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’ -அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வ��ை – பகுதி 141)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன், புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’ -அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)\n1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது.\nஅதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது இருந்தது.\nஅது மட்டுமல்லாமல் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலயே இரத்தம் தோய்ந்த தேர்தலாகவும் அது இருந்தது.\nதென்னிலங்கையில் ஜே.வி.பியினர் தேர்தல் நிராகரிப்பு இயக்கம் நடாத்திக்கொண்டிருந்தனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் ஜே.வி.பியின் இராணுவப் பிரிவினரின் துப்பாக்கிகள் குறிபார்த்துக்கொண்டிருந்தன.\nஜே.வி.பி உறுப்பினர்கள் வேட்டையாடுவதென்ற போர்வையில் தமக்கு எதிரானவர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் திட்டமிட்டு ஒழித்துக்கட்டியதும் தனிக் கதை..\nதென்னிலங்கையில் வாக்குச் சாவடிகள் சிலவும் ஜே.வி.பியினரால் தாக்கப்பட்டன.\nவாக்குச் சாவடிகள் தாக்கப்பட்டதையும் வாக்களிப்பு நேரப் பதற்றத்தையும் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் அதிகளவான வாக்குகளையும் தாராளமாகவே போட்டுத் தள்ளிவிட்டனர்.\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அதிகாரப் பலமும், குறுக்கு வழிகளில் கைதேர்ந்த குண்டர்களின் பலமும் இருந்தது. இரண்டும் கைகோர்த்து நின்ற வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் நிறைந்து வழிந்தன.\nவடக்கு-கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்கள் வாக்களிப்பு தினத்தன்று ஆயுதங்களுடன் களத்தில் குதித்தன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கில் அதிகளவானோர் வாக்களிப்பில் பங்பற்றியதாகக் காட்டவேண்டும். அதேவேளை, ஜனநாயகத் தேர்தலாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.\nவாக்களிப்பு தினத்தன்று வாக்களிக்க வராமல் வீடுகளில் இருப்போரை எப்படியாவது வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்பதுதான் இந்தியப் படையி���ரின் விருப்பமும்.\nஇன்னொரு இரகசியத் திட்டமும் இந்தியப் படையினரிடம் இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்கள் தேர்தல் விதிகளுக்கு முரணாக நடப்பதையும் கண்டும் காணாதது போல் இருக்கவேண்டும்.\nஅதேநேரம் அக்கட்சிகள் மட்டும் தேர்தலில் அமோகமான வெற்றியைப் பெற்றுவிட்டால் நடைபெற்றது போலித் தேர்தல் என்ற பிரசாரமும் எழுந்துவிடும்.\nகுத்துமதிப்பாக ஒரு கணக்குப் போட்டனர் இந்தியப் படையினர். அதன்படி தம்முடன் இணைந்து நிற்கும் இயக்கங்களும், சுயேட்சையாகப் போட்டியிடும் ஈரோஸ் குழுவினரும் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்படி தேர்தல் முடிவுகள் அமையவேண்டும் என எண்ணினர்.\nகுறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் இருக்கின்ற இந்தியப் படையினரே ஈரோஸ் சின்னத்தினை முத்திரை குத்தி பெட்டிகளில் போட்டுவிடுவதுதான் ஒரேவழி.\nதம்மோடு இணைந்துநின்ற இயக்கங்களைவிடவும் ஈரோஸ் அமைப்பு வெற்றிபெற வேண்டும் என்பதே இந்தியத் தரப்பின் விருப்பம்.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியா நடாத்தியது போலித் தேர்தல் என்னும் கருத்து மேலோங்கியது.\nவடக்கு-கிழக்கில் இந்தியத் தரப்பினர் சாதித்தது ஒன்றுமில்லை. அங்கு இந்திய அரசும் அவர்களின் விருப்பப்படி ஆடும் பொம்மை அரசாங்கமும்தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.\nஅதனால்தான் ஈரோஸ் சார்பான வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தம்மால் முடிந்த காரியங்களை செய்யத் திட்டமிட்டனர் இந்தியப் படையினர்.\nஇதனால் ஈரோஸிற்குக் கிடைத்த பலன்கள் ஏராளம். புலிகள்தான் ஈரோஸ் பட்டியலில் போட்டியிடுகிறார்கள் என்று ஏனைய இயக்கங்கள் செய்த பிரச்சாரம் காரணமாக, புலிகள் இயக்க ஆதரவாளர்கள் ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.\nஜனநாயகத் தேர்தலாக வெளியுலகிற்குக் காட்ட வேண்டும் என்ற இந்தியத் தரப்பின் விருப்பம் காரணமாக இந்தியப் படையினரின் ஆதரவும், பாதுகாப்பும் ஈரோஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்தது.\nவாக்களிப்பு தினத்தன்று இந்தியப் படையினரே ஈரோஸ் சின்னத்திற்குப் போட்ட வாக்குகளும் சேர்ந்தன.\nஈரோஸிற்கு இருந்த நல்ல பெயரும், ஏனைய இயக்கங்கள் மீதான மக்களின் வெறுப்பும் ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாறின.\nஇத்தகைய சாதகங்கள் ஏனைய இயக்கங்களுக்கு இருக்கவில்லை.\nஅதிகா�� பலமும், ஆயுத பலமும், இந்தியப் படை தமது அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாது என்ற துணிச்சல் போன்றவையும்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களுக்குச் சாதகமாக இருந்தன.\nகூட்டணியின் நிலைதான் பரிதாபம். பொதுப்பட்டியல் வேட்பாளர்கள் கூட்டணியின் பெயரில், கூட்டணியின் சின்னத்தில்தான் போட்டியிட்டனர். ஆனால் பொதுப்பட்டியலில் இருந்த கூட்டணி வேட்பாளர்களால் பிரச்சாரம் செய்ய முடியாத சூழலே காணப்பட்டது.\nஅவர்களிடம் ஆயுத பலமோ அதிகார பலமே இருக்கவில்லை.\nகூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். மிதவாதிகளின் பிரசன்னம் பாராளுமன்றத்தில் இருந்தால்தான் தீவிரவாதிகளை ஒருவரையறைக்குள் வைத்திருக்கலாம் என்றெல்லாம் இந்தியத் தரப்பு விரும்பியது உண்மை.\nஆனால் இந்தியப் படையினருடன் கூட்டணியினருக்கு அத்தகைய நெருக்கம் இருக்கவில்லை. இந்தியப் படையினரின் உதவியுடன் தேர்தலில் ஏனைய இயக்கங்களுடன் ஏட்டிக்குப் போட்டியாக நின்று செயற்படும் தொண்டர்களும் கூட்டணியினரிடம் இருக்கவில்லை.\nகூட்டணிக்கு என்று மட்டும் இருக்கும் வாக்கு வங்கி கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் என்ற எண்ணம் இந்தியத் தரப்பிடம் இருந்தது.\nதேர்தல் நேரத்தில் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கத்தைப் பேட்டி காணச்சென்றார் ஒரு நிருபர்.\n“இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக கூட்டணியினரும் ஒரு காரணம் என அமிர்தலிங்கம் கூறினார்.\nபுலிகளைப் பற்றியும் நிருபர் கேள்ளியெழுப்பினார்.. ‘அவர்கள் தங்கள் பாதையில் செல்கிறார்கள் நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம’; என்றார் அமிர்தலிங்கம்.\nபின்னர் நிருபரும் அமிர்தலிங்கம் அவர்களும் பேட்டிக்கு புறம்பாக தனிப்பட்ட ரீதியில் உரையாடிக்கொண்டிருந்தனர்.\n‘உங்களைத் துரோகிகள் பட்டியலில் புலிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலையும் நிராகரிக்குமாறு கூறியிருக்கிறார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா’ என்று கேட்டார் நிருபர்.\nஅமுதரிடமிருந்து ஒரு புன்னகை உதிர்ந்தது. அடுத்து அமுதர் செய்த காரியத்தால் நிருபரே அசந்துபோனார்.\nஅமுதரின் கையில் பிஸ்டல் ஒன்று இருந்தது. அதனைக் காட்டிக்கொண்டே அமுதர் சொன்னார், ‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். தம்பிமாருக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..\nநாங்கள் ஆயுதமே ஏந்தவில்லையென்று கூட்டணியினர் சிலர் இப்பொழுது கூறிவருவது நினைவில் வருகிறது.\nவடக்கு-கிழக்கில் வாக்களிப்பு தினத்தன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களின் உறுப்பினர்கள் சுறு சுறுப்பாகச் செயற்பட்டனர்.\nவாக்களிக்காமல் வீடுகளில் இருந்தவர்கள்களை ஆயுத முனையில் தங்கள் வாகனங்களில் ஏற்றி வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசென்றனர்.\nதங்கள் தங்கள் இயக்க வேட்பாளர்களின் இலக்கத்தையும் கூறி, உதயசூரியன் சின்னதுக்கு வாக்களிக்குமாறு கூறி வாக்குச் சாவடிக்குள் அனுப்பிவைத்தனர்.\nவிருப்பு வாக்குகளை அதிகம் பெறுவது யார் என்பதில்தான் கூட்டாகப் போட்டியிட்ட இயக்கங்களுக்குள் கடும்போட்டி.\nமட்டக்களப்பில் பல வாக்குச் சாவடிகளில் கட்டுக் கட்டாக வாக்குச் சீட்டுகளில் முத்திரை குத்தி உள்ளே தள்ளினர்.\nகூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு மட்டக்களப்பில் கூட்டணிச் சின்னத்தில் போட்டியிட்ட மூன்று இயக்கங்களும் செயற்பட்டன.\nஇதற்கிடையே இன்னொரு வேடிக்கையும் நடந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களால் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட வாக்காளர்கள் ஈரோஸ் சின்னமான வெளிச்சவீட்டின் மீது புள்ளடியிட்டுவிட்டு வந்துவிட்டனர்.\n‘அம்மா பாத்தத்தானே புள்ளடி போட்டனீங்கள்…\nஆனால் அவர்கள் வாக்குப் போட்டது வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு.\nயாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு, நல்லூர் போன்ற பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாக இருந்தமையால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் அப்பகுதி மக்களைக் கட்டாயப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.\nஅப்பகுதிகள் புலிகள் இயக்க கோட்டைகளாக இருந்தவை. அழைத்துவரப்பட்ட அத்தனைபேரும் வெளிச்சவீட்டிற்கு நேரே புள்ளடி போட்டுவிட்டுப் போய்விட்டனர்.\nஇவ்வாறுதான் பல பல பகுதிகளில் நடந்தது. ஆயுதமேந்தி நிற்பபோருக்கு எதிராக வெளிப்படையாகக் காட்டமுடியாத எதிர்ப்பை புள்ளடி மூலம் காட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில்தாக் கள்ள வாக்குகள் அதிகம் போடப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ இயக்கங்கள்தான் அதில் முன்னின்றன.\nரெலோ இயக்க வேட்பாளரான ஜனாவுக்���ு மட்டக்களப்பில் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கு இருந்ததையும் மறுக்கவியலாது. அதேநேரம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாகப் போட்டியிட்ட சாம். தம்பிமுத்துவுக்கும் செல்வாக்கு இருந்தது.\nஎனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர்களுக்கு கிடைத்தவைநெல்லாம் கள்ள வாக்குகள் என்று அர்த்தமில்லை. ஆனாலும் கணிசமான கள்ள வாக்குகள் அங்கு போடப்பட்டன என்பதே உண்மை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அமிர்தலிங்கம் போட்டியிட்டதால் அவரைத் தோற்கடித்து இந்திய அரசிற்குத் தமது செல்வாக்கைக் காட்டவேண்டும் என்பது ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் முக்கிய குறியாக இருந்தது.\nவடக்கு-கிழக்கு மாகாண சபையில் தாம் ஆளும் கட்சியாக இருந்தும், கூட்டணியின் பதாகையின் கீழ் தம்மைப் போட்டியிடுமாறு இந்தியா கூறியமை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது.\nவடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்தவர் வரதராஜப்பெருமாள்\nஅமிர்தலிங்கம் தேர்தலில் வென்று அவரது குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கினால், தன்னுடைய குரல் அமிங்கிவிடுமோ என்ற அச்சமும் வரதராஜப்பெருமாளுக்கு இருந்திருக்கக்கூடும்.\nஏனெனின் தன்னுடைய பலம் என்ன அமிர்தலிங்கத்தின் பலம் என்னவென்று அறிந்தவர் வரதராஜப்பெருமாள்.\nயாழ் மாவட்டத்தில் தமக்குக் கணிசமான ஆசனங்கள் கிடைக்கும், கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றே ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ இயக்கங்கள் நம்பியிருந்தன.\nயாழ் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்த போது நடந்த சுவைவாயான உரையாடலொன்று உதாரணம்\nயாழ் அசோக ஹோட்டலில் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் முடிவை அறியக் கூடியிருந்தனர்.\nபொதுப்பட்டியலில் ரெலோ சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டவர் சட்டத்தரணி சிறிகாந்தா. அவர் நல்ல பேச்சாளர். ஒரு காலத்தில் சுயாட்சிக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றினார்.\nதமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்துசென்று தனிநாட்டுக் கோரிக்கையை முதலில் முன்வைத்த கட்சிதான் தமிழர் சுயாட்சிக் கழகம்.\nஅசோகா ஹோட்டலில் ஏனைய வேட்பாளர்கள் இருந்த பகுதிக்குள் வந்த சிறிகாந்தாவின் கண்ணில் முதலில் பட்டவர் மாவை சேனாதிராஜா. அவர் பொதுப்பட்டியலில் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்.\nயாழ் மாவட்டத்தில் பொதுப்பட்ட���யலில் நின்றவர்களில் கூட்டணியைச் சேர்ந்த எவரும் வெற்றிபெறப் போவதில்லை என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். அந்தளவு பொதுப்பட்டியலுக்குள்ளேயே அவர்களை ஓரம் கட்டி வைத்திருந்தன மூன்று இயக்கங்களும்.\nமாவை சேனாதிராஜாவைப் பார்த்ததும் சிறிகாந்தா சிரிப்பை அடக்கியபடி ‘தம்பியும் வருவீர் போலதான் கிடக்கு’ என்றார். அங்கிருந்த வேட்பாளர்கள் சிறிகாந்தா ஜோக் விடுகிறார் என்று தெரிந்ததால் சிரிப்பை அடக்க சிரமமாகிவிட்டது.\nயாழ் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.\nசிறிகாந்தாவும் தோற்றுப் போனார் மாவை சேனாதிராஜாவும் தோற்றுப் போனார்.\nமுடிவு வெளியான பின்னர் சிறிகாந்தாவைப் பார்த்து மாவை சேனாதிராஜா கேட்டார் ‘அண்ணரும் வரேல்லைப்போல கிடக்கு…\nயாழ் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் கூட்டணியின் சார்பில் பொதுப்பட்டியலில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களுக்குத்தான் சாட்டையடியாக அமைந்தன.\nயாழ் மாவட்டத்தில் ஈரோஸ் ஒன்பது ஆசுனங்களை வென்றது. கூட்டணி மூன்று ஆசனங்களை மட்டும் கைப்பற்றியது. அந்த மூன்று பேரில் கூட்டணி உறுப்பினர்கள் எவருமில்லை.\nசுரோஸ் பிரமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), க.யோகச்சங்கரி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) க நவரத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோரே வெற்றிபெற்ற மூவருமாவர்.\nயாழ் மாவட்டத்தில் தேர்தல் சுதந்திரமாக நடந்திருந்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். மூன்று ஆசனங்களைப் பெற முடிந்திருக்குமோ என்பது கூடச் சந்தேகம்தான்.\nஈரோஸ் யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அவற்றில் குறிப்பிட்ட வீதமானது இந்தியப் படையின் உபாயத்தில் கிடைத்தவை.\nஇந்தியப் படையின் உதவியின்றியே ஈரோஸ் யாழ் மாவட்டத்தில் இன்னும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்பார்த்தது நடந்தது. சொற்ப விருப்பு வாக்குகள் வித்தியாசத்தில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்தார். ஆனால் கூட்டணிப் பட்டியலில் போட்டியிட்ட கருணாகரன் (ஜனா) ரெலோ சாம் தம்பிமுத்து (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), பிரின்ஸ் காசிநாதர் (ஈ..பி.ஆர்,எல்.எஃப்) ஆகியோர் வெற்றிபெற்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஈரோஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.\nமட்ட���்களப்பில் கள்ள வாக்குகள் இல்லையென்றால் அமிர்தலிங்கம்; நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.\nவன்னியில் இரண்டு ஆசனங்களைக் கூட்டணி கைப்பற்றியது. இராஜகுகனேஸ்வரன் (ஈ.பி.ஆர.எல்.எஃப்), அந்தனி இமானுவேல் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோரே அங்கு வெற்றிபெற்றனர்.\nஅதிர்ச்சி விடயம் என்ன தெரியுமா\nவடக்கு-கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம் இருந்தது திருமலையில்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆரவாரமான நடவடிக்கைகள் கொடிகட்டிப் பறந்ததும் திருமலையில்தான்.\nஆயிரக்கணக்னோருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்று பட்டியில் காட்டியதும் திருமலையில்தான்.\nஅப்படியிருந்தும், கள்ளவாக்குகளின் புண்ணியத்தில் கூட திருமலை மாவட்டத்தில் ஒரு ஆசனங்களைக் கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nஈரோஸ் அங்கு இரண்டு ஆசனங்களை வென்றது. அங்கு ஈரோசுக்காக இந்தியப் படையினர் கூடப் பெரிதாக உதவிசெய்யவில்லை. புலிகள் சார்பான வாக்குகளும், திருமலையில் மூதூர் போன்ற பகுதிகளில் ஈரோஸ் உறுப்பினர்கள் செய்திருந்த அரசியல் வேலைகளும்தான் வெற்றிக்குக் காரணமாகின.\nசலுகைகளும், ஆரவாரங்களும் அங்கு மக்களால் நிராகரிக்கப்ட்டன. திருமலை மக்கள் வழங்கிய தெளிவான தீர்ப்பால் ஆடிப்போனது ஈ.பி.ஆர்.எல்.எஃப்…\nவிறுப்பு விறுப்பு அரசயியல் தொடர்\nஎழுதுவது அற்புதன்.. தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் – ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு..\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக்கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய தமிழர்கள்..\n‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு வருகிறது..\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி..\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்த���ன் அடிப்படையில் 5 பேர் கைது..\nசாய்ந்தமருது வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக்கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய…\n‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு…\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்…\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர்…\nசாய்ந்தமருது வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nகோட்டபாய ராஜபக்ஸ வெற்றி; சாய்ந்தமருதில் வெற்றிக்கொண்டாட்டம்\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும்…\nகோட்டாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக்கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/09/dont-breathe.html", "date_download": "2019-11-17T09:52:59Z", "digest": "sha1:IJT5N4Q67FDLFTPXLR4YIHNQ2SDUQH7C", "length": 20161, "nlines": 121, "source_domain": "www.malartharu.org", "title": "டோன்ட் பரீத் மூச்சு விடாதே", "raw_content": "\nடோன்ட் பரீத் மூச்சு விடாதே\nஅரிதினும் அரிதான சந்தர்பங்களில் ஒரு சினிமாவின் சக்தியை உணர முடியும். அது கலை, ஒரு பொழுதுபோக்கு என்பதைக் கடந்து அரங்கில் இருப்பவர்களின் உணர்வுகளை கிளர்ந்து, ஆகர்சித்து, கரைத்து நெகிழ வைக்கும் அதன் சக்தியை திரையரங்கில் உணர்வது அரிது.\nதமிழ் படங்களைப் பொறுத்தவரை தனிமனித ஆராதனை அதிகமாக இருக்கும். ரசிகர்களின் பிரியத்திற்குரிய நாயகன் திரையில் வந்தவுடன் ஆர்பரிப்பது நமது கலாச்சாரம்.\nநமது திரைப்படங்கள் கதையின், காட்சியின் மூலம் ஆகர்சிப்பதும், அசத்துவதும் அரிது\nஹாலிவுட்கார்கள் சினிமா ஊடகத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரித்து மேய்பவர்கள். தற்போது திரைக்கு வந்திருக்கும் டோன்ட் பிரீத் அந்த மாதிரி ஒரு படம். வெறும் நான்கு கதாபாத்திரங்கள். அதில் ஒரு கதாபாத்திரம் விழித்திறன் இழந்தவர். இந்த கதா பாத்திரங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம். ஒரு வெற்றிப் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் ஃபெட் ஆல்வார்ஸ். அதுவும் திகில் திக் திக் என.\nமணி, அலெக்ஸ், ராக்கி என மூன்று பேர் அடங்கிய ஒரு குழு, இதில் ராக்கி ஒரு உடைந்த குடும்பத்தின், குடிகார அம்மாவின் பெண். அலெக்ஸ்சின் அப்பா ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனது பாதுகாப்பின் கீழ் உள்ள வீடுகளின் மாற்றுச் சாவியினை தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறார். நல்ல வீடுகளாய்ப் பார்த்து அவற்றின் மாற்று சாவியினை அப்பாவுக்கு தெரியாமல் அலெக்ஸ் எடுத்து வர அந்த வீடுகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான பொருட்களை திருடுவதே இந்தக் குழுவின் வேலை. (பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே என்றால் தண்டனைகள் குறைவு).\nஇப்படி அவர்கள் வீடுகளைக் குறிவைத்து பொருட்களை திருடி அண்டர்கிரவுண்ட் மார்கெட்டில் விற்கிறார்கள். அங்கே இவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. அண்டர்கிரவுண்ட் தரகர் போய் பணத்தை திருடுங்க என்கிறான்.\nகுழுவின் தலை மணி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழும் ஒரு ரிட்டயர்ட் மிலிட்டரிக்காரனின் வீட்டைக் குறிவைக்கிறான். அக்கம் பக்கம் ஆளே இல்லாத காட்டில் இருக்கும் கண் தெரியாத அந்தக் கிழவனின் வீட்டுக்கு மாற்று சாவி கையில் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்\nஒரு நல்ல நாள் பார்த்து மிலிட்டரியின் வீட்டுக்கு போகிறார்கள். மாற்று சாவியுடன் இரவு இரண்டுமணிக்கு வாசலுக்குப் போனால் அங்கே நான்கு பூட்டுகள் இவர்களை வரவேற்கிறது. பக்கத்தில் புகுந்து பின்வாசலுக்கு போகலாம் என்றால் அங்கே ஒரு கொடூரமான கருப்பு நாய் காத்திருக்கிறது. அதற்கு மயக்க மருந்தைக் கொடுத்து வீட்டின் பின்கதவை அடைகிறது குழு.\nஎன்ன செய்தாலும் கதவை திறக்க முடியவில்லை. உருவத்தில் சின்னவளாக இருக்கும் பெண் ஒரு சிறிய கண்ணாடி ஜன்னலை உடைத்து வீடிற்குள் போகிறாள். என்ன ஆச்சோ என்ற பதற்றத்திற்கு பிறகு வீட்டின் பின்கதவை திறந்து நண்பர்களை உள்ளே அழைக்கிறாள்.\nமிலிட்டரியின் மகளை கோடீஸ்வரி ஒருத்தி கார் ஏற்றிக் கொன்றுவிட இவருக்கு செட்டில்மென்டாக நான்கு கோடிரூபாய் கிடைத்திருக்கும் விசயத்தை பார்த்த பின்னரே வீட்டிற்கு வருகிறது குழு. வீட்டில் தனியறையில் உறங்கும் அந்தக் கண் தெரியாத கிழவனின் அறையில் க்ளோரபார்ம் கேன் ஒன்றை வைத்து விட்டு ரிலாக்ஸ்ஸா வீட்டை துளாவுகிறார்கள். ஒரு கதவின் பெரும் பூட்டு அந்த அறைக்குள் பணம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இவர்களுக்குத் தருகிறது.\nகுழுவின் தலை முரட்டு மணியிடம் துப்பாக்கியைப் பார்த்தவுடன் சாவி பார்டி அலெக்ஸ் நான் வரல இந்த விளையாட்டுக்கு என்று சொல்லி அப்பீட்டாகிறான்.\nவந்தது வந்துட்டோம் வேலையை முடிப்போம் என கதவை நெம்பித் திறக்கும் பொழுது யாரு என்கிற குறள் கேட்டு மிரள்கிறார்கள் இருவரும்.\nஎப்படி குளோரோபார்ம் நெடியில் இருந்து மீண்டு வந்தான் என்றே தெரியாமல் திகைக்க மணி துப்பாக்கியினை எடுத்து அவனை மிரட்டுகிறான். ஒருமுறை துப்பாக்கியினை கூரையில் சுட்டுகாண்பிக்கிறான். மெல்ல முன்னேறும் கிழவன் தகர்கப்பட்டக் கதைவை கையால் தடவி உணர்கிறான். மேலும் முன்னேறுகிறான். எதிர்பாரா ஒரு தருணத்தில் மணியின் துப்பாக்கியைப் பற்றி அவனைச் சுவற்றோடு அழுத்துகிறான். எத்துனை பேர் வந்திருக்கீங்க என்கிறான் கிழவன். பக்கத்தில் நிற்கும் ராக்கியை பார்த்துக் கொண்டே ஒருத்தன்தான் வந்திருக்கிறேன் என்கிறான். மணியின் தாடையில் துப்பாக்கியினை வைத்து வெடிக்கிறான் கிழவன்.\nஅப்போது துவங்கும் திகில் திக் திக் படம் முடியும் தருணம் வரை தொடர்கிறது. வெறும் நான்கு கதா பாத்திரங்களை வைத்துக் கொண்டு இந்த மிரட்டு மிரட்ட முடியும் என்பதை நம்புவதே கடினம். கண்தெரியாத கிழவன் என்ன செய்ய முடியும் என்கிற கேள்விக்கு குரூரமான பதில்களை, கொலைகள் மூலம் காட்டுகிறான் கிழவன்.\nதியேட்டரில் நிலவும் மயான அமைதி படத்தின் வெற்றியை சொல்கிறது. நிச்சயம் ஹாரர், திரில்லர் பட ரசிகர்கள் மிஸ் செய்யக் கூடாத படம் இது.\nஒரு கதை, திரைப்படம், எல்லோரும் நடிக்கிறார்கள் தானே என்ற உணர்வைஎல்லாம் கழட்டிப் போட வைத்துவிட்டு ஆடியன்ஸ் மூச்சு விடாமல் இருப்பதை பார்க்க வேண்டும் என்றால் படம் நடக்கும் தியேட்டருக்கு ஒரு தபா போங்க. நல்லா மூச்சு வாங்கிட்டு தியேட்டருக்குள் போவது உசிதம்.\nகிழவனாக நடித்திருக்கும் ஸ்டீபன் லாங், அவதார் வில்லனாக வந்���ு நம்மை மிரட்டினாரே அவரே தான். இந்தப் படம் தலைக்கு பல்வேறு விருதுகளை வாங்கித் தரும். பார்ப்போம் மலர்த்தருவின் யூகம் கிளிக்காவுதான்னு.\nஅப்புறம் இன்னொரு விசயம் படம் இன்னொரு பாகத்திற்கான சாத்தியத்துடன் முடிந்திருக்கிறது\nசில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதையெல்லாம் யார் பார்க்கிறா, வெளியில் வந்து மூச்சு இழுத்து வெளியில் விட்டு பதட்டம் தனிக்கிறது கூட்டம்\nபார்க்கனும் போல இருக்கு...வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன்...பா\nநலதொரு அறிமுகம். நன்றி மது.\nநம்ம கோலிவுட்காரங்க உல்டா பண்ணி எடுக்காம ,இன்னுமா விட்டு வச்சிருக்காங்க :)\nபடம் பார்த்த பீலிங் வருதுப்பா. விமர்சனத்திற்கு பின் படம் பார்ப்பது நன்றாகப் புரியும்னு நினைக்கிறேன்.\nஅமேசான் தமிழ் இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் OFFERS மற்றும் COUPONS பற்றி தெரிவிக்கும் தளம்\nஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்கள் இந்த தளத்தில் கிடைக்கும் கூப்பன் கோடுகளை பயன் படுத்தி, உங்களது பணத்தை மிச்சம் செய்யலாம்\nபார்க்கணும்ன்னு ஆசையை கிளப்பிய விளம்பரம்...\nடோரண்டிலோ யூடிப்பிலோ வந்தால்தான் சாத்தியம்...\nada அப்படியா சங்கதி இதோ இப்போவே பார்க்கிறேன் ( வேறெங்க கணனியில் தான் ) நல்ல விமர்சனம் வாழ்த்துகள்\nபார்க்கத் தூண்டும் விமர்சனம் . பாராட்டுகள்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முத���்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/05/", "date_download": "2019-11-17T11:28:56Z", "digest": "sha1:Z6YNBMG5EEC4LBKGWSCMAXYPH54MRCD3", "length": 11351, "nlines": 138, "source_domain": "www.namathukalam.com", "title": "May 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை காதல் புனைவு Anamika\nஇருட்டில் அவன் ரசித்த உலகை வெளிச்சம் போட்டுக் காட்டின அவளது கண்கள் எழுத்து: அனாமிகா படம்: நன்றி மெட்ராஸ் டாக்கீஸ் மேலும் தொடர...\nஅரசியல் இந்தியா உரிமை கல்வி தமிழ்நாடு தமிழர் நீட் Namathu Kalam\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள் மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பு\nஇந்திய அரசின் மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு (நீட்) இந்தாண்டு மேலும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய...மேலும் தொடர...\nகாதல் திரை விமர்சனம் திரையுலகம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராகவ்\nந ம்மில் சிலர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்திருக்கலாம். பேரரசர் ஷாஜஹான் தன் அழகு மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது அந்தக் காதல் மாளிக...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அ��சு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஎம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை\nத மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்...\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (1) தமிழ் (4) தமிழ்நாடு (7) தமிழர் (17) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-11-17T10:00:31Z", "digest": "sha1:X6TE7Z2PEUM3ZX4QSB5AYXYQZJS2ZJJJ", "length": 10194, "nlines": 85, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தொலைந்து போன வருடங்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆக்ரா – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அரசு பேருந்தில் மே 22, 1996 அன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர். டெல்லி லஜ்பத் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு மறுதினம் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் எட்டு நபர்களுக்கு செப்டம்பர் 29, 2014 அன்று தண்டனையை விதித்தது விசாரணை நீதிமன்றம். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரான அப்துல் ஹமீது முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nவழக்கில் தண்டனை பெற்றவர்கள் ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபீனா மற்றும் கோவர்தன் பர்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாவித் கான், அப்துல் கனி, லதீப் அகமது, முகமது அலி பட், மிர்ஸா நிசார் ஹூஸைன் மற்றும் ரயீஸ் பேக் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் முக்கிய குற்றவாளியுடன் இவர்களுக்கான தொடர்பை … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2019 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல்\nNext Article பேரம் பேசும் NIA தொடரும் குற்றச்சாட்டுகள்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 01-15\nசமரசமில்லா போராளி SAR ஜீலானி\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/chapter-109-disbelievers/", "date_download": "2019-11-17T09:41:16Z", "digest": "sha1:MOFNVVTAAXUGW6I4CB2SY2GUDNPALLZJ", "length": 11976, "nlines": 219, "source_domain": "www.satyamargam.com", "title": "மறுதலித்தோர் ! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇசையாத இனத்தோர்க்கு – ஏக\nஇறைச் செய்தி என்னவென்று – அந்த\nநீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்\nவழி கெட்டோர் விரைய – நேர்\nகலந்து படைத்ததைக் – கடவுளெனக்\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 109 அல் காஃபிரூன்)\nஅடுத்த ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nகவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த ம��க்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 45 minutes, 42 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32274.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-17T09:27:06Z", "digest": "sha1:5NCTNTSJ6YIAQQ3FMVVK5JNPD5DYNL3R", "length": 16096, "nlines": 186, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ்த்தாய் என்னுடன் பேசினாள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தமிழ்த்தாய் என்னுடன் பேசினாள்\nView Full Version : தமிழ்த்தாய் என்னுடன் பேசினாள்\n\"நீ ஏன் இன்னும் உன்னை தமிழ்ப்பெண் என்கிறாய்\n\"தமிழை நான் என்றும் பேசுவதால் என்று\nசட்டென அவள் உதட்டில் ஒரு கேலி சிரிப்பு\nபட்டென அடுத்த வினாவினை தொடுத்தாள்.\n\"தூய தமிழை நீ என்றாவது\nவாயாற பேசியது உண்டா பெண்ணே \n\"தமிழ் நாட்டு மண்ணில் இன்று இங்கிலீசு இல்லை என்றால்\nஇல்லை ஒரு வாழ்க்கை அம்மா\"\nபதில் சொல்லிய வண்ணம் தமிழ் தாயையே பார்த்தேன்\nஅவள் கண்களில் தென்பட்ட காயத்தையும் தான்\nதாயின் சினத்தீயும் சீறி பாயவே\nமீண்டும் எனை பார்த்து கேட்டாள்\n\"எதனை நீ செய்தாய் உன் உயிர் தமிழர் வாழ\n\"நான் தமிழ்க்கவி செய்தேன்; தமிழில் அனைத்தும் இயம்பினேன்;\nஅற்ற தமிழருக்கு உற்ற உதவி புரிந்தேன்\"\nஎன்று நான் விடை கூற இடைநடுவே என்னை\n\"2009 தனில் உனதருமை 50, 000 தமிழர்\nஈழ தேசத்தில் துடி துடித்து மாய்ந்தனரே...\"\n....வீறு கொண்ட உன் தமிழ் உணர்வு அவர்களுக்கு\nவிடி வெள்ளி காட்ட மறந்ததேன்\nஎன் கண்ணில் பெருகிய கண்ணீர் ஒருபுறம்;\nஎம் மண்ணை நாம் தொலைத்த வேதனை மறுபுறம்;\n\"தாயே அது விதி செய்த மாயம்\" என்றேன் - \"மற்றும்\nசதி செய்தார் சிங்களவர் \" என்றேன்\nகுறுக்கிட்டாள் தாய் , \"எனில் நீ செய்தது என்ன\nஉன் தொப்பூழ் கொடி உறவு காக்க ஏன் மறந்தாய்\" என்றாள்\nஉதிர்ந்தேன் எனது ஆதங்கத்தை , \"குமரி எனும் தமிழர் பூமியினை\nகுற்றுயிர் பெற்று ஆழியினுள் வீழ வைத்தது யார் தவறு தாயே\n\"தமிழ் காவியங்கள் பல செய்து வண்ண ஓவியர் என்ற பெயர் கொண்ட\nதமிழரை தகர்த்தது அவ்விறைவனே\" என சாடினேன்\n\"மூத்த மொழி எமது தமிழ் என இன்றும் நான் மார்பு தட்டி கொள்கிறேன்\nஆனால் மேற்குலக வாசிகள் எமை மதிப்பாரில்லை\"\n\"புராதன மொழி அறிந்தவள் என்று மேற்குலகில் என்றும்\n\"சர்வதேச மொழியே இன்று சர்வமாய் திகழ்கிறது\nஎனில் எனதுயிர் மூத்த தமிழ் வியாபகம் அடையாததேன்\n\"உன் கேள்விகளை நீயோ கேட்டு விட்டாய்- ஆனால் என்னுள்\nஇவ்வினாக்கள் என்றென்றும் ஆறாத ரணங்களாய்...\" என்றேன்.\nவேடிக்கையாகவே என்னை சிறு கணம் பார்த்தாள்\nவேறேதும் பேசாமலே சென்றுவிட்டாள் என் உயிர்த்தாய்\nஎமது கவிகளை வாசிப்பதற்கு இங்கு யாரும் இல்லையா ஆக குறைந்தது அதில் உள்ள குறைகளை எடுத்து கூறுவதற்கு\nமிக்க ஏமாற்றம் அடைகிறேன் தோழர்களே\n... தோன்றுகின்ற எண்ணமதை செப்புகிறேன் கேட்பாயே \nபூழியர்கோன் வெப்பொழித்த புண்ணிய தமிழ்மொழியை\n...புனல்வாதம் அனல்வாதம் வென்ற தமிழ்மொழியை\nஆழியே இடம்மாறி பூமிக்குள் வந்தாலும்\n...அழிக்க முடியாது என்பதை அறிந்திடுவீர் \nஈழத்துத் தமிழர்களின் இன்னல் களைந்திடவே\n...இருக்கின்ற உபாயமதை சொல்கின்றேன் கேட்பாயே \nசிங்கத்தின் பிடரிதனை இழுக்கின்ற சிறுநரிபோல்\n...சிங்களவர் நம்மைச் சீண்டிப் பார்க்கின்றார்\nதங்கு தடையின்றி மீன்பிடிக்க முடியாமல்\n...தவிக்கின்ற நம்மக்கள் துயரம் களைந்திடவே\n...பொல்லாங்கு செய்வோர்க்குப் பாடம் புகட்டிடுவோம் \nவங்க தேசத்தை அன்றொருநாள் மீட்டதுபோல்\n...வளமார் இலங்கைதனைப் போரிட்டு வென்றிடுவோம் \nஅன்புள்ள தோழியே மெச்சினேன் உம்கவியை\n... ஆனாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூறிடுவேன்\nஎன்னதான் வார்த்தைகள் எடுப்பாக இருந்தாலும்\n...எதுகை மோனையுடன் கவிவடிவம் பெறுமானால்\nபொன்கட்டி ஒன்று ஆபரணம் ஆனதுபோல்\n...போற்றிப் புகழ்ந்திடுமே இவ்வுலகு அறிந்திடுவீர் \nஎன்மனதில் தோன்றிய எண்ணமதை வெளியிட்டேன்\n..ஏற்பதுவும் தள்ளுவதும் உம்முடைய கடனாகும் .\nசிறியவள் கவியை சிந்தைக்கு விருந்தாக்கிய\nசீர் மிகு கவிகோக்கு என் சிரம் தாழ்த்தி ....................\nஅறிவில் பெரியவர் தாம் ஆய்ந்து கூறிய\nஅத்தனை குறை நிறைகளையும் நான் ஏற்று\nசெறிவு கொண்ட உம் தமிழ் திறம்\nசெவ்வானில் சுடர் போல என்றும் ஜொலிக்க\nபரிவு கொண்ட இவிளங்கோதை தன\nவேடன் வலையில் சிக்கியது போல்\nஅருண்ட இரு விழியினுள் செறிந்த\nதிரண்ட எம் தமிழர் குலாம்\nவேல் கொண்டு பகைவர் சிரம் சாய்க்க\nமேலான சிங்களவர் என்று இன்று\nதோதான புகழ் காக்க இனி யார் உள்ளார் \nபேச்சினில் போர் தொடுத்து நாம்\nவீச்சினில் நாம் சிறந்தும் அவரிடம்\nஓச்சும் தமிழ் ஈழத்தில் என்ற\nகொங்கு தமிழ் முழக்கம் எல்லாம்\nஆழியும் கூட அழிக்க முடியா\nஅளப்பெரும் எம் தமிழ் தாய்\nமூழி கொண்டு அன்று கயவர்\nவாழி தமிழ் மொழி என இன்றும்\nவாயாற பாடுகிறான் - பெரும்\nஇன்று தள்ளி விட்ட போதும் \nசிறியவள் கவியை சிந்தைக்கு விருந்தாக்கிய\nசீர் மிகு கவிகோக்கு என் சிரம் தாழ்த்தி ....................\nஅறிவில் பெரியவர் தாம் ஆய்ந்து கூறிய\nஅத்தனை குறை நிறைகளையும் நான் ஏற்று\nசெறிவு கொண்ட உம் தமிழ் திறம்\nசெவ்வானில் சுடர் போல என்றும் ஜொலிக்க\nபரிவு கொண்ட இவ்விளங்கோதை தன்\nவேடன் வலையில் சிக்கியது போல்\nஅருண்ட இரு விழியினுள் செறிந்த\nதிரண்ட எம் தமிழர் குலாம் அன்று\nவேல் கொண்டு பகைவர் சிரம் சாய்க்க\nமேலான சிங்களவர் என்று இன்று\nதோதான புகழ் காக்க இனி யார் உள்ளார் \nபேச்சினில் போர் தொடுத்து நாம்\nவீச்சினில் நாம் சிறந்தும் அவரிடம்\nஓச்சும் தமிழ் ஈழத்தில் என்ற\nகொங்கு தமிழ் முழக்கம் எல்லாம்\nஆழியும் கூட அழிக்க முடியா\nஅளப்பெரும் எம் தமிழ் தாய்\nமூழி கொண்டு அன்று கயவர்\nவாழி தமிழ் மொழி என இன்றும்\nவாயாற பாடுகிறான் - பெரும்\nஇன்று தள்ளி விட்ட போதும் \nஆன கதையின் ஆழ்காயம் ஆறாதெனினும்\nஆறுதல் தேடித்தோள் சேர்ந்தால் ஆவதென்ன\nஅழகுற கோர்த்த வார்த்தைகளின் லயம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/136411?ref=archive-feed", "date_download": "2019-11-17T10:23:09Z", "digest": "sha1:B2HD47QNI2RS5ZTIU76VFOK25CWDVVQQ", "length": 7604, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கோஹ்லியின் படத்த���க்கு கொட்டும் வருவாய்: எத்தனை கோடி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோஹ்லியின் படத்துக்கு கொட்டும் வருவாய்: எத்தனை கோடி தெரியுமா\nReport Print Arbin — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் கோஹ்லி வெளியிடும் புகைப்படம் அல்லது காணொளிக்கு சுமார் 3.2 கோடி ரூபாய் வரை கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, கிரிக்கெட் அரங்கில் வெற்றி மேல் வெற்றிகள் குவித்து வருகிறார்.\nதற்போது மீன்று வித கிரிக்கெட் அணிக்கும் தலைவராக பொறுப்பேற்றுள்ள கோஹ்லியை இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வெறு நாடுகளில் உள்ள ஏராளமான வலைத்தள பயன்பாட்டாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.\nஇவரது டுவிட்டர்(2 கோடி பேர்), பேஸ்புக்(3.6 கோடி), இன்ஸ்டாகிராம்(1.67 கோடி) என மொத்தம் 7.27 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.\nஇதனால் கோஹ்லிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வருமானம் கொட்டத் துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோஹ்லி வெளியிடும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவுக்கு சுமார் 3.2 கோடி ரூபாய் வருவாய் வருவதாக பிரபல நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇது ஐந்து முறை சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இணையான வருமானம் என கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T11:00:17Z", "digest": "sha1:CGKABX3GNTZHFS3ZD5SJNCAHERRBJ5TI", "length": 11336, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்க் கிறித்தவப் பாடல் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்க் கிறித்தவப் பாடல் நூல்கள்\nகட்டற்ற கலைக்கள���்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1853ம் ஆண்டில், “கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்” (Christian Literary Society - CLS), தமிழகத்தில் பல்வேறு சபைகளில் பாடப்பட்டு வந்த பாடல்களிருந்து நல்ல பாடல்களைத் தேர்வு செய்து, எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் பயன்படுத்தும் விதமாக கிறிஸ்தவப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இதனைத் திறம்பட செய்தவர் அருள்திரு. வெப் ஐயர் ஆவார்கள்.\nஅதன் பின்பு, 1870ம் ஆண்டில், கனம். வாஷர்பான் ஐயர் தலைமை வகித்து நடத்திய கிறிஸ்தவ இலக்கியச் சங்கக் கூட்டத்தில், புதிய பாடல்கள் சேர்க்கப்பட்டன. பழைய பாடல்கள் திருத்தப்பட்டன. இதனால் நூல் பெரிதானது. ஜே.எஸ். சாண்ட்லர் ஐயர், மூன்றாம் பதிப்பில் இன்னும் பல புதிய கீர்த்தனைகளைச் சேர்த்தார்.\n1926ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் பதிப்பை, லுத்தரன் சபையைத் தவிர மற்ற எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் உபயோகப்படுத்தின.\n1950ம் ஆண்டு, மே மாதம், எச்.ஏ. பாப்லி அவர்கள் தலைமையில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம,; குன்னூரில் கூடி, லுத்தரன் சபைக்கான 35 பாடல்களையும், அத்தோடு, திருப்பத்தூர், “ஆசிரம பாமாலை“, சங்கை ஜே. ஏ. சாமுவேல் இயற்றிய “கைப்பிரதிப் பாடல்கள்”, கருணாகரபுரியில் அச்சிடப் பெற்ற “கிறிஸ்தவக் கீர்த்தனை மாலை”, “திருமறையூர் இன்னிசைப் பாக்கள்”, ஆசிரியர் எஸ். மாசிலாமணி இயற்றிய “கிறிஸ்தவ இன்னிசைப் பாக்கள்” ஆகிய நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளையும் சேர்த்து, மொத்தம் சுமார் 70 கீர்த்தனைகள், புதிய பொது கீர்த்தனை நூலில் இடம் பெறச் செய்தனர். அத்தோடு, அநேக பழைய, பயன்படுத்தாத கீர்த்தனைகளையும் நூலிலிருந்து நீக்கினர். இந்தப் புத்தகம் “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, என்கிற பாடல் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, ராகத்தோடும், தாளத்தோடும் அமைந்தவையாகும். இப்புத்தகத்தில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், 132 பாடல்கள், 23 குருமார்களால் (ஐயர்), இயற்றப்பட்டவை.\n1988ல், வழக்கில் இல்லாத பாடல்கள் நீக்கப்பட்டு, புதுப் பாடல்கள் சேர்க்கப்பட்டு, பதினான்காவது திருத்திய, விரிவாக்கப் பதிப்பு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகளும், புத்தெழுச்சி கீதங்களும்”, என்ற பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் ப��திதாக சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பாடல்கள், தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சுமார் இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாடல்களாகும். இப்பாடல்கள் கர்நாடக இசையில் அமையாதவைகளாகும்.\n1980ல், நெல்லை திருச்சபையின், இருநூறாண்டு நிறைவு விழா நினைவாக, திருநெல்வேலி திருமண்டலம், “கீதங்களும் கீர்த்தனைகளும்”, என்ற பாடல் புத்தகத்தை வெளியிட்டது. இதில் பாமாலைப் பாடல்கள், கீர்த்தனைப் பாடல்கள், புத்தெழுச்சிப் பாடல்கள், ஜெபப்புத்தகம் ஆகியவைகள் அடங்கும். இது ஒரு நல்ல புத்தகம். நாம் பாடும் அனைத்துப் பாடல்களும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது போற்றுதற்குரியது. ஆனாலும் இந்நூலில் ஒரு குறை, அது யாதெனில், பாடலாசிரியர் அகராதி அல்லது கவிஞர் அகராதி விடுபட்டுப் போயிருப்பதுதான்.\nமுத்துக்கமலம் இணைய இதழில் பேராசிரியர். எ. சிட்னி சுதந்திரன் எழுதிய “தமிழ் கிறிஸ்தவக் கீர்த்தனைகள்” கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/176420?ref=right-popular", "date_download": "2019-11-17T11:13:06Z", "digest": "sha1:DC2VQ7FDATHQHJ7OYLDZYNKKB3H4736O", "length": 6995, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "என் வாழ்நாளில் இனி அவரை பேட்டி எடுக்கவே கூடாது- ஓபனாக பேசிய டிடி, யார் அது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nதிரையரங்கில் சிறுவன் அரங்கேற்றிய ஆர்ப்பாட்டத்தை பாருங்க... இதுல விசில் வேறயாம்\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது... சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய உரிமைகோரல்..\nநடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஏழரை சனி யாருக்கு முடிகிறது... 2020-ல் மற்ற ராசியினருக்கு சுழற்றியடிக்கப் போகும் சனி இதுதானாம்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nஜோதிகா, கார்த்தி முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் தம்பி டீஸர்\nவிஜய்யின் பைரவா, அஜித்தின�� வீரம் இரண்டுமே தோல்வி படமா- தயாரிப்பாளர் போட்ட டுவிட்\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nஅசுரன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஎன் வாழ்நாளில் இனி அவரை பேட்டி எடுக்கவே கூடாது- ஓபனாக பேசிய டிடி, யார் அது தெரியுமா\nதொகுப்பாளினிகளில் கடந்த 10 வருடங்களை தாண்டி இப்போதும் கலக்கி வருபவர் டிடி. இவர் நிகழ்ச்சி என்றால் மிகவும் கலகலப்பாக இருக்கும்.\nஅடுத்து இவர் என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அண்மையில் இதுனால் வரையிலான தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.\nபேட்டியில் அவரிடம் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன்.\nஅவரை ஒருமுறை பேட்டி எடுக்க கஷ்டப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.\nஇதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/22081624/1267339/Kurdish-fighters-leave-Syrian-border-town-giving-Turkey.vpf", "date_download": "2019-11-17T09:32:40Z", "digest": "sha1:QH3IQTTAK2YM7Q426ULM4DIJUVCAV7K7", "length": 11789, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kurdish fighters leave Syrian border town, giving Turkey control", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்\nபதிவு: அக்டோபர் 22, 2019 08:16\nதுருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிரியா வடக்கு எல்லையில் இருந்து குர்து படையினர் வெளியேறினர்.\nசிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து படையினரை விரட்டியடித்துவிட்டு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அங்கு துருக்கியில் உள்ள 36 லட்சம் சிரிய அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.\nஇதற்காக சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து இன படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது.\nதுருக்கியின் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு, 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து, சண்டையை நிறுத்தும்படி எச்சரித்தது. அத்துடன் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் நேரடியாக துருக்கிக்கு சென்று அதிபர் தாயீப் எர்டோகனை சந்தித்து இது குறித்து பேசினர்.\nஇந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சிரியாவின் வடக்கு பகுதியில் 5 நாட்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பதாக கடந்த வியாழக்கிழமை எர்டோகன் அறிவித்தார்.\nஇந்த 5 நாட்களுக்குள் துருக்கி ‘பாதுகாப்பு மண்டலம்’ என்று வரையறுக்கும் பகுதியில் இருந்து குர்து படையினர் வெளியேற வேண்டுமென துருக்கி கூறியது.\nஆனால் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக துருக்கி ராணுவமும், குர்து படையினரும் பரஸ்பர குற்றம் சாட்டின.\nஇதையடுத்து, செவ்வாய்க்கிழமைக்குள் குர்து படைகள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறாவிட்டால் தாக்குதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும், குர்துக்களின் தலை நசுக்கப்படும் என்றும் எர்டோகன் எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த நிலையில் துருக்கியின் எல்லையையொட்டி சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஸ் அல்-அய்ன் நகரில் இருந்து குர்து படைகள் வெளியேறின.\nஇதுபற்றி குர்து படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் படி எங்களது கட்டுப்பாட்டு பகுதியான ரஸ் அல்-அய்ன் நகரில் இருந்து வீரர்கள் வெளியேறினர். அந்த நகரில் தற்போது எங்கள் வீரர்கள் யாரும் இல்லை” என்றார்.\nகுர்து படைகள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியதால் சிரியாவின் வடக்கு பகுதியில் முழுமையான சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள தல் தமர் நகரில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்ற��� முன்தினம் அங்கிருந்து வெளியேறினர்.\nராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களில் அமெரிக்க வீரர்கள் சிரியாவில் இருந்து புறப்பட்டு அண்டை நாடான ஈராக்குக்கு சென்றனர்.\nஅமெரிக்க படைகள் புறப்படுவதற்கு முன்னதாக சிரியாவின் அல் ஹசாகா பகுதியில் இருந்த தங்களது விமான தளங்கள் மீது தாங்களே குண்டு வீசி அனைத்தையும் அழித்து விட்டு சென்றுள்ளதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nTayyip Erdogan | Turkey | Kurdish Militants | Syria Turkey Border | Syria | தாயீப் எர்டோகன் | துருக்கி | குர்திஷ் போராளிகள் | துருக்கி சிரியா எல்லை | சிரியா\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nசிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்\n துருக்கி ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது\nதுருக்கி விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 9 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/dont-live-for-others", "date_download": "2019-11-17T09:56:11Z", "digest": "sha1:XRZCBJVID7IN5MDVIA34B7NTAZHMUWEF", "length": 16963, "nlines": 186, "source_domain": "www.maybemaynot.com", "title": "பிறருக்காக வாழாதே!!!", "raw_content": "\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#rashmika: அமைதியாக இருந்து கொண்டு திடீர்னு அந்தர் பல்டி அடிக்கும் ஹீரோயின் வியந்து பார��க்கும் இளைஞர்கள்\n#Rashmika Mandanna :குட்டிக்கர்ணம் அடித்த ராஷ்மிகா வைரல் வீடியோ \n#SABARIMALAVERDICT: பெண்ணைச் சாமியாகக் கும்பிடுவோம், சாமி கும்பிட விடமாட்டோம் மாறியது பஞ்சாப்\n#Ileana : நடிகை இலியானாவின் ஹாட் போட்டோஸ் \n#PrincePanchal 10-வது ஃபெயில், ஆனால் விமானம் செய்து பறக்கவிட்ட மாணவர்\n#govt: ரூ.60,000 வரை ஊதியம்,ஓட்டுநர் உரிமம் உள்ளதா இந்த தகுதியெல்லாம் இருந்தால் உங்களுக்கு முன்னுரிமை இந்த தகுதியெல்லாம் இருந்தால் உங்களுக்கு முன்னுரிமை\n#career: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் பணிபுரிய விருப்பமா 10-வது முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்\n#KIDSNSCHOOLS: SCHOOL-ல படிக்கிறதுன்னா அவ்வளவு EASY-யா எவ்வளவு STRESS தெரியுமா\n#Metate: அம்மிக் கல்லில் அரைப்பதைவிட, மிக்சியில் அரைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுபோக என்ன காரணம்\n#volkspod பார்க்கவே டக்கரா இருக்கே இது உண்மையான பைக் தானா இது உண்மையான பைக் தானா\n லிஸ்டில் உங்க பெயரும் இருக்கா 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் அபேஸ் 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் அபேஸ்\n கடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு\n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n#Aravind Swamy : எம் ஜி ஆராக மாறிய நடிகர் அரவிந் சுவாமி \nMen Will Be Men - இலவசம்னு சொன்ன எந்த லெவலுக்கு வேணாலும் எறங்குவோம் என்று நிரூபித்த ரஷ்ய ஆண்கள்\n#TNDISTRICTS: மேலும் 4 புதிய மாவட்டங்கள் உதயம் வெளியானது தமிழ்நாடு அரசாணை\n#Caution : வாகனங்களின் முன்பக்கம் குழந்தைகளை உட்கார வைத்து பயணம் செய்வோர் கவனத்திற்க்கு\n#sabarimala verdict: அயோத்தி வழக்கை போல சபரி மலையைப் பார்த்தால் நிலைமை என்னாவது இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா\n#ECONOMICCRISIS: எத்தனை DATA-க்களை வேண்டுமானாலும் காட்டலாம் இதை மறுக்க முடியுமா என்ன இதை மறுக்க முடியுமா என்ன\n#relationships:திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் கண்டிப்பாக பேசிக்கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள்\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#Masculinity: திரும்பிய இடமெல்லாம் ஆண்மை குறைபாடு பற்றிய அறிவுரைகள், விளம்பரங்கள் என்ன காரணம் யார் செய்த தாமதம் என்ன காரணம் யார் செய்த தாமதம்\n#Sex Thoughts: கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடிக்கடி பாலியல் பற்றிய சிந்தனைகள் வருகிறதா இது உங்களுக்காகத்தான்\n#RajiniKanth : சூப்பர் ஸ்டாரை பார்த்ததால் குணமடைந்த பெண் \n#BEDSCAN: மதுரை அரசு மருத்துவமனையில் CANCER-க்கான BED SCAN தென்னிந்திய அளவில் முதல் முறையாக தென்னிந்திய அளவில் முதல் முறையாக\n#BloodRiver தென் கொரியாவில் ரத்தமாக ஓடும் ஆறு ஏன் என்று தெரிந்தால் உங்களுக்கே தலைசுற்றும் ஏன் என்று தெரிந்தால் உங்களுக்கே தலைசுற்றும்\n#Supernatural : தஞ்சை பெரிய கோவிலில் உள்ள அமானுஷ்யங்கள் \nபெரும்பாலும் அரை நூற்றாண்டை எட்டிவிட்ட எவரைக் கேட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியைத் திருப்தியில்லாமல் வாழ்ந்தது தெரிய வரும். காரணம். இவர்களில் பெரும்பாலானோர் அடுத்தவர்கள் சொன்னதற்காகவோ அல்லது யாரையோ திருப்திப்படுத்தவோ, வாழ்க்கையின் மிகமுக்கியமான முடிவுகளை எடுத்துவிட்டு அதற்காகப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதுதான். சமுதாயம் மாறுபட்ட கோட்பாடுகளை உடையது. அதனைத் திருப்தி செய்கிறோம் என வாழத் துவங்கினால் கடைசியில், எல்லாம் இருந்தும் இல்லாத நிலைதான்.\nதிரைத்துறைதான் என் பயணம் என முடிவு செய்தவுடன் வேலையை உதறிவிட்டு அதற்கான வேலையில் இறங்கிவிட்டேன். மற்றவர்கள் என்னைக் கிண்டலாகப் பார்க்கும் பொழுது, என் மனைவி மட்டுமே புரிந்து கொண்டாள். சில மாதங்கள் கழித்து என்னிடம் பேசிய அனைவருமே என்னைப் பற்றிய பொறாமையில் பேசுவது, அவர்களை எதிர்கொள்ளும் போதுதான் எனக்குப் புரிந்தது இந்தச் சமுதாயம் எத்தனை நல்ல இசைக்கலைஞர்கள், போட்டோகிராபர்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் – இழந்திருக்கிறது என... அனைவரும் பெரிய வெற்றியாளனாகக் கருதும், மாதம் கிட்டத்தட்ட 4.5 இலட்சம் சம்பளம் வாங்கும் என் தமையன் என்னிடம் வந்து, உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என சொல்லும்போது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன்.\nஅங்குதான் புரிந்ததது நான் எங்கு இருக்கிறேன் என்று. பணம் என்பது வாழ்வதற்கான கருவியே தவிர அதுவே வாழ்க்கையும் அல்ல, வெற்றியும் அல்ல என்பதும் புரிந்தது. பிடிக்காத வேலையைப் பலவருடங்களாக செய்து கொண்டு, சந்தோசமாக இருக்கிறேன் என்ற முகநூல் பதிவுகளின் உண்மையை உணர்ந்த தருணம் அது. 90 சதவீத சமுதாயம் தங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் முதல் அவெய்லபிள் ஆப்ஷனைப் பற்றிக் கொண்டு காலத்தை ஓட்டி விடுகின்றார்கள். 10 சதவீதத்திற்கும் குறைவான ஆட்கள் மட்டுமே கனவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எதில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும், அடிக்கடி பேருந்தில் பயணம் செய்து பாருங்கள்.\nஅத்தனை கவலை நிறைந்த முகங்களின் நடுவே மிகவும் மகிழ்ச்சியாக, சாதாரணமாக எவராவது அமர்ந்திருந்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக கனவுகளைத் தேடிக் கண்டுபிடித்தவன் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமின்றிக் கூறி விடலாம். எவராலுமே அனைவருக்கும் நல்லவனாக வாழ முடியாது. குறைந்தபட்சம் நமக்காகவாவது வாழலாம் என்று கூறுவதில் என்னதான் தப்பு\n#GOVERNMENTJOBS: தமிழக அரசில் வேலை வேண்டுமா 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும், விண்ணப்பிக்கலாம்\n#COOPTEX: மூன்று ஆண்டுகளில் 42 கிளைகள் மூடல்\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு\n இல்ல இல்ல வசமா மாட்ட போறோம் - கண் முன்னாடி காட்டப்படும் மரண பயம் - தலைகுப்புற தலைநகரம்\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-17T10:22:37Z", "digest": "sha1:365AVO3W2A55NKZAPVU7YBK4ITMVD2IR", "length": 12720, "nlines": 132, "source_domain": "eelamalar.com", "title": "பிரித்தானியாவில் அறிமுகமாகிய காந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூல் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » பிரித்தானியாவில் அறிமுகமாகிய காந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூல்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇ���்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\n“எல்லாளன்” 21கரும்புலிகளின் நினைவு நாள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபிரித்தானியாவில் அறிமுகமாகிய காந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூல்\nபிரித்தானியாவில் அறிமுகமாகிய காந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூல்\nகாந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூலானது காந்தள் புலம்பெயர் இளையோரின் ஒழுங்கு படுத்தலில் காந்தள் வெளியீட்டுப்பிரிவினால் பிரித்தானியாவில் உள்ள“Crystal Events & Management,1, Poppin Business Centre, South Way, Wembley HA9 0HB” எனும் இடத்தில் 04.03.2018 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் தமிழீழத்தின் முதல் வித்தான லெப்.கேணல் சங்கர் அவர்களின் தந்தையார் திரு.செல்வச்சந்திரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தும்,முன்னால் போராளியான திரு.அமலதாஸ் அவர்களால் தமிழீழ தேசியக்கொடியினை ஏற்றியும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அத்துடன் வரவேற்புரையினை தேசிய செயற்பாட்டாளர் திரு.சுப்பிரமணியம் சுரேஸ் வழங்கியும், தலைமையுரையினை இந் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய காந்தள் குழுமத்தில் ஒருவரான தேசிய செயற்பாட்டாளர் திரு.வேதநாயகம் சஞ்ஜீவ தனுஷன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் நூலினை ஈகைப்பேரொளி முருகதாஸ் அவர்களின் தாயார் திருமதி.சிறிபிவனேஸ்வரி அவர்கள் காந்தள் குழுமத்தினரான திரு.நற்குணம் கார்த்திக் மற்றும் திரு.இரத்தினேஸ்வரன் சிந்துஜன் அவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்க முதற் பிரதியினை தமிழீழத்தின் முதல் வித்தான லெப்.கேணல் சங்கர் அவர்களின் தந்தையார் பெற்றிருந்தார். பின்னர் சிறப்புப் பிரதிகளை பல ஊடகவியளாளர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் பெற்றனர்.\nமேலும் நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் நடனங்கள், கவிதைகள், காந்தள் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் தமிழீழ தேசத்து எழுச்சிப்பாடகர் திரு மயூரன் சதானந்தன் அவர்களின் தமிழீழ எழுச்சிபாடல்களும் இடம் பெற்றன. நிகழ்வின் இறுதியாக இந் நிகழ்வை ஒழுங்கமைத���த மற்றுமொரு காந்தள் குழுமத்தின் உறுப்பினரான கணேசலிங்கம் குகறூபன் அவர்களால் நன்றியுரையினை வழங்கி வைத்து நிகழ்வு நிறைவு செய்துவைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வினை ஒலி, ஒளிப்பதிவு மற்றும் மண்டப ஒழுங்குகளைச் செய்தவர் காந்தள் குழுமத்தின் உறுப்பினர் பரமலிங்கம் சாதீசன் என்பது குறிப்பிடத்தக்கது.\n« அன்ரன் பாலசிங்கம் அண்ணாவின் 80ஆவது பிறந்த தினம் இன்றாகும்\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=1&Itemid=71&limitstart=11070", "date_download": "2019-11-17T09:32:23Z", "digest": "sha1:THLF2ISOEJXFZZDQ5ZNBVVW53HPIOOL2", "length": 21175, "nlines": 120, "source_domain": "kumarinadu.com", "title": "தாயக செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, கார்த்திகை(நளி) 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .\n3தொடக்கம் 4இலட்சம் வாக்கு வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும்..சரத்தா\n1. வடக்கு, கிழக்கு வாக்குகள் இத்தேர்தலில் பிரியும் (அதிகாரம் பிரதேசவாதம் சலுகைகள்) கருணா.. பிள்ளையான்.. டக்ளசு..\n2. இன உணர்வான வாக்குகளும் இழப்புக்களுடன் தொடர்பான வாக்குகளும் அன்னத்துக்கு சாதகம். மேற்குறிப்பிட்ட விதத்தில் எவர் அதிக வாக்கு பெறுவாரோ அவருக்கே வெற்றி சாத்தியம்...அத்துடன்..\n3. சிதையாத மலையக வாக்குகளையும் அதிகம் பெறுபவரே வெற்றி பெறுவார்.\n4. சிங்கள மக்களின் வாக்குகள் தமிழர்களை வென்ற இரு மன்னர்களுக்கும் சரி பாதி செல்லும்.\n5. இடம்பெயர்ந்து சிங்கள இடங்களில் வாழும் மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்களோ அவர்களுக்கே வெற்றி சாத்தியம் இதை ரணில்.. சரத்.. மணோகணேசன் கவனத்தில் கொள்ளவேண்டும். இருபது நாட்களில் இலங்கைத்தமிழரின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.\n6.கண்டி கொழும்பு சிங்களமக்களின் வாக்குகள் அன்னத்திற்கு.. பிறமாவட்டத்தில் வாழும் தமிழர்களின் வாக்கு பயத்தாலும் சலுகைக்காகவும் வெற்றிலைக்கு போகலாம். இவ்வாக்குகளையும் அன்னம் பெற்றாலே சரத் வெல்லலாம்\nதமிழர்வாக்கு - கொழும்பு = வவுனியா\nபாரிய மன அழுத்தத்தில் மஹிந்த ராஜபக்ச\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது மீண்டும் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடுமையான அழுத்தம், தோல்வியை எதிர்நோக்கிய அச்சம், மற்றும் கண் விழித்தல் என்பன இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.\nபோரில் பங்கேற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு: சரத் பொன்சேகா வாக்குறுதி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், போரில் ஈடுபட்டதாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் மறு வாழ்வு அளிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார்.\nதிங்களன்று தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தில் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.\nஅவசரகால காலசட்டம் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும், பலாலி சர்வதேச விமான நிலையமாக மாறும் - யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா\nஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் யாழ்பாடி ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.\nஅந்த மாநாட்டில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவிகருணா நாயக்க,அனுரகுமார திஸநாயக்க, அர்ஜீண ரணதுங்க, அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசிறிலங்கா அரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டு செய்மதி படச்சான்றுகளுடன் சமர்ப்பிக்கபடவுள்ளது\nசிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஅமெரிக்காவை தளமாகக்கொண்ட தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கூடவுள்ளது.\nபூநகரி.ப.நோ.கூ.சங்கம் நிதிப்பற்றாக்குறையில் சேவையேபுரம் முழங்காவிலுடன் முடக்கம்.\nபூநகரி ப.நோ.கூ.சங்கமானது தனதுசேவையை யேபுரம் முழங்காவிலுடன் மட்டுப்படுத்தியுள்ளது.இதனால் இச்சங்கத்தின் பயன்பாடு முழங்காவில் யேபுரம் வேரவில் பொன்னாவெளி.. நாச்சிக்குடா.. இரணைதீவுப் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு மட்டுமே சேவைபுரிகின்றது.வாடியடி மட்டுவில் நாடு கறுக்காய்த்தீவு நல்லூர்.. ஆலங்கேணி.. தம்பிராய்.. செட்டியகுறிச்சி..சித்தங்குறிச்சி ஞானிமடம்.. கௌதாரிமுனை.. வில்லடி நாலாம்கட்டை போன்ற மக்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு கிளிநொச்சி கரச்சிப.நோ.கூ.சங்கம் தற்போது சேவைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பூநகரியின் பிரதான பகுதிக்கு வராமல் யேபுரம் பகுதிக்கு சென்றமைக்கு சங்கத்தில் உள்ளவர்களின் தற்காலிக வீடுகள் அங்கு இருந்தமையே காரணம்.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த தே கூ முடிவில் தொடர்ந்து தாமதம்\nத.தே.கூ தேர்தல் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையிலும், இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தத் தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்காமலேயே உள்ளனர்.\nஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் - சரத் பொன்சேகா\nஇலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள், நாட்டில் தற்போது உள்ள ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிற��த்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.\nசனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா அவர்கள் ஞாயிறன்று மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nகுமரிநாடு.நெற் இணையதளம்2010ஆம் ஆண்டு பிறந்திருக்கும் வேளையில் வாழ்த்தி நிற்கின்றது..\nஒருவன் தன்மனத்தில் குற்றமற்றவனாக இருக்கவேண்டும் அதுவே அறம்(நீதி) ஆகும்.மற்றவையெல்லாம் ஆரவாரத்தன்மை கொண்டவையாகும். இவ்வாண்டு உலகமக்கள் இயற்கை பற்றியும் உயிர்களிடத்தில் மதிப்பும் கொண்டு வாழவேண்டும். சென்றாண்டு நிகழ்ந்த இனஅழிப்பை உலகத்தமிழர் மறந்துவிடக்கூடாது.அம்மக்களின் நலன் மேம்பட எல்லோரும் உழைக்கவேண்டும்.\n\"தை பிறந்தால் வழிபிறக்கும்.\" இதனடிப்படையில் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் சற்று நிம்மதிக் காற்றை சுவாசிக்க முன்னர் இத்தேர்தல் வந்து குழப்புகின்றது. தமிழராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பதே அந்தக்குழப்பம். அதற்கான மேல்வாரியான ஒரு ஆய்வாகவே இது அமைகின்றது. காரணம் நுணுக்கமாக ஆய்வுசெய்தால் தமிழரின் அரசியல் நகர்வு எதிரிக்கு வாய்ப்பாகிவிடும் எனவே தமிழராகிய நாம் ஆழமாக அடுத்தகட்ட நகர்வுகளை கருத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவும் இன்றைய நிலையும்.\nஅமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்..\nமலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்\nஇடம்பெயர்ந்த சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடு\nயோகராஜனும் சச்சிதானந்தமும் ஐ.தே.கவில் இணைகின்றனர்\nபக்கம் 1108 - மொத்தம் 1111 இல்\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நின��வுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/37205", "date_download": "2019-11-17T10:52:32Z", "digest": "sha1:DPYCS46M6EI6AJCPOAV5F5HUBV5WJXHI", "length": 8345, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமெரிக்கா தீர்மானம்…? – Metronews.lk", "raw_content": "\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமெரிக்கா தீர்மானம்…\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமெரிக்கா தீர்மானம்…\nதனி மனித உரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்றுகூடி ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பூதாகாரமாய் வெடித்த கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.\nஇம்முறை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட இருக்கும் அபராத தொகை 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டதை விட அதிகளவு நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த முறை கூகுள் நிறுவனத்திற்கு இலங்கை மதிப்பில் 5 கோடி டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.\nகடந்த சில நாட்களாக அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் ஐந்து பேர் அடங்கிய விசாரணை குழு ஃபேஸ்புக் நிறுவனம் மீது மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த விவரங்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், அபராத தொகை பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.\nவிசாரனை குழுவினர் சமர்பித்து இருக்கும் விவரங்களை கொண்டு அபராத தொகையை விரைவில் பரிந்துரைக்கலாம் என கூறப்படுகிறது. இதுதவிர அமெரிக்க வர்த்தக ஆணையத்திடம் விசாரணை பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டதாக தெரிகிறது.\nஎனினும், அபாரதம் விதிக்கப்படும் பட்சத்தில் வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையை ஃபேஸ்புக் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.\nஎனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்; அஜித் அதிரடி அறிக்கை…\nகாட்டுக்குள் கணவருடன் குத்தாட்டம் போட்ட சன்னிலியோன்…\nகுரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…\nவிண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி\nவிண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1766-2019-10-22-08-53-56", "date_download": "2019-11-17T09:20:47Z", "digest": "sha1:J3VMQHUEQVEMAEEQENEEG7YTFJAJPDK7", "length": 13644, "nlines": 123, "source_domain": "www.acju.lk", "title": "ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார்\nஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் நேற்று 21.10.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சமயத்தலைவர்களை சந்திக்கும் தொடரிலேயே அவர் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்.\nஇதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். நீங்களும் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.\nஎந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாத எமது இந்நிறுவனம் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஒத்துழை���்து வந்துள்ளது. அவ்வாறே நாட்டில் சகல சமூகத்தவர் மத்தியிலும் சமாதானமும் சகவாழ்வும் மலர தன்னாலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.\nஎமது நிறுவனம் இந்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னாலான பல பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் சகவாழ்வை கட்டியெழுப்பவும் பல முயற்சிகளை செய்து வந்திருக்கின்றது. அத்துடன் தீவிரவாத, வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை ஜம்இய்யா மேற்கொண்டு வந்துள்ளது. இவற்றுல் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனம் குறிப்பிடத்தக்கதாகும்.\nஎமது தாய் நாட்டின் வளர்ச்சிக்கு உங்களது தந்தை முன்னாள் ஜனாதிபதி பிரமேதாச அவர்கள் பாரிய பங்காற்றியுள்ளார். அந்த வகையில் தொடரான அரசியல் பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் நாம் அனைவரும் இலங்கையராவர் என்ற உணர்வோடு உங்கள் சகல முயற்சிகளையும் அமைத்துக் கொள்வீர்கள் எனவும், இதனை உங்களது இலட்சியமாக எடுத்துக் கொள்வீர்கள் என்றும் எதிர்ப்பார்க்கின்றேன். இந்நாட்டில் சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டுகிறேன் என்று தனதுரையை முடித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் தொடர்பான கொள்கைகளில் சிலதை எடுத்துரைத்ததுடன் தான் இன, மத பேதமின்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் தொடர்ந்தும் அதே முறையில் சேவைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தனது திட்டங்களை வகுப்பதாகும் தெரிவித்தார்.\nஅதே போன்று இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் பேச்சுக்கள் யாவற்றையும் தாம் இந்நாட்டில் தடை செய்ய போவதாகவும், அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதினூடாக நாம் இலங்கையர் என்ற உணர்வோடு வாழ வழிவகுப்பதாவும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.\nஇந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பௌஷி, ரவூப் ஹகீம், றிஷாத் பதீயுத்தீன், முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகியோரும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nதேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி\nISIS தீவிரவாத இயக்கத்தின் அபூபக்ர் அல் பக்தாதியின் மரணம் சம்பந்தமாக\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\tஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2015/03/", "date_download": "2019-11-17T10:42:36Z", "digest": "sha1:C7GRUSGJEGYH4R2VPH2KFCGPLJX4DWR6", "length": 77727, "nlines": 263, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: March 2015", "raw_content": "\nமளிகை சாமான் வாங்க செல்லும் கடைக்கு பக்கத்தில் ஒரு திரையரங்கு இருக்கிறது. வந்த புதிதில் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆங்கிலப்படங்கள் மட்டும் திரையிடப்படுகிறது.\nதிரையரங்கை அடிக்கடி பார்த்தாலும், என்றும் போக தோன்றியதில்லை. எந்த படத்தையும் அப்படி அவசியம் பார்க்க வேண்டும் என்று தோன்றாததே காரணம்.\nசெவ்வாய்க்கிழமைகளில் சலுகை விலை போலும். சிண்ட்ரெல்லா பார்க்கலாம் எனத் தோன்ற, என் பொண்ணுக்கு பிடிக்காமல் போனாலும், 'சரி பரவாயில்லை, கம்மி ரேட் தானே' மனநிலையில் சென்ற செவ்வாய் அன்று சென்றோம்.\nடிக்கெட் எடுக்கும்போதே, சீட் செலக்ட் செய்ய சொன்னார்கள். நான் இதை அமெரிக்காவில் முதன்முறை பார்க்கிறேன். ஏஎம்சி, ரீகல், யூனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ் போன்ற பெரிய சங்கிலி திரையரங்குகளிலும் இவ்வாறு பார்த்ததில்லை. இந்த முறையால், சீக்கிரம் வந்தால் வசதி. இல்லாவிட்டால், சங்கடம்.\nபுதிதாக சீரமைக்கப்பட்டதால், சுத்தமாக இருந்தது. அரங்கின் கதவின் திறந்துக்கொண்டு உள்ளே செல்லவே, ஆச்சரியங்கள் தொடங்கியது.\nமெல்லிய சிகப்பு விளக்குகள், இருட்டில் நடைப்பாதையைக் காட்ட, அழகாக இருந்தது.\nஅகண்ட திரை. ஆனால், குறைந்த இருக்கை வரிசைகள். அனைத்து இருக்கைகளும், லக்ஸரி குஷன் சோபா வகை. பட்டனை அழுத்தினால், இருக்கை கிட்டத்தட்ட படுக்கை ஆகிறது. படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, என் பொண்ணுக்கு பெரிய விளையாட்டு சாமான் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டேன்.\nஉள்ளே செல்லும்போதே, திரையில் ஃப்ரோசென் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ கொஞ்ச நேரம் ஓட்டுகிறார்கள் என்று நினைத்தால், தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சரி, அரங்கு மாறி வந்துவிட்டோமோ இல்லையே, ஃப்ரோசென் எங்கும் ஓடவில்லையே இல்லையே, ஃப்ரோசென் எங்கும் ஓடவில்லையே என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, அதை நிறுத்திவிட்டு சிண்ட்ரெல்லா தொடங்கினார்கள்.\nசிண்ட்ரெல்லா - உலகில் எல்லோருக்கும் தெரியும் கதை. ஆனால், பாருங்கள். எனக்கு மறந்துவிட்டது ஒரு சின்ன பெண், சித்தி, ஏதோ மாயாஜாலம் - எவ்வளவு யோசித்தும், இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது. என்னடா, நம்ம மெமரி என்று படம் பார்க்கும் முன்பு நொந்துக்கொண்டேன்.\nஆனால், படம் பார்க்கும் போது, இது நல்லதாகப் போய்விட்டது. கொஞ்சம் கதை திருப்பங்கள் தெரியாமல் படம் பார்த்தேன். பார்த்தப்பிறகு, இது நமக்கு தெரியுமே என்று தோன்றிக்கொண்டே இருந்தது, புது அனுபவம். முடிவு, எல்லோராலும் யூகிக்க முடியும் என்றாலும், உணர்வுபூர்வ நடிப்பால் சலிப்படைய செய்யவில்லை.\nசிம்பிளான கதை. நடிகர்களும் சிம்பிளாக இருந்தார்கள். நாயகி, ரொம்ப சிம்பிள். வழக்கமான சினிமா நாயகிக்குரிய எந்த அம்சமும் இல்லை. படத்தை பெரும்பாலான இளம் குமாரிகளிடம் கொண்டு சேர்க்கும் டிஸ்னியின் முயற்சியாக இருக்கலாம்.\nஃப்ரோசென் மூலம் சிறுமிகளைக் குறி வைத்தது போல், இப்படத்தின் மூலம் வயதிற்கு வந்த குமரிப்பெண்கள் குறி வைக்கப்பட்டிருக்கலாம். சிண்ட்ரெல்லா மெர்கண்டைஸ் வாங்க, பர்ஸை ரெடி செய்யுங்கள் பெற்றோர்களே\nசின்ன கதை என்றாலும், கிட்டத்த��்ட இரண்டு மணி நேரங்கள் ஓடுகிறது. சிம்பிள் கதை என்றாலும், உழைப்பதற்கு ஏகப்பட்ட காரணிகள் இருக்கிறது. ராஜா காலத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எளிமையான அறைகளும், பிரமாண்டமான மாளிகைகளும் காணக்கிடைக்கின்றன. எலி, வாத்து போன்றவை பேசிக்கொண்டு திரிகின்றன. எது கிராபிக்ஸ், எது பயிற்றுவிக்கப்பட்ட நடிப்பு என்று தெரியவில்லை. பின்னணியில் ஒரு வாத்து அங்கிட்டும், இங்கிட்டும் நடந்துக்கொண்டு, சாலையில் வரும் வாகனங்களுக்கு மிரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அது கூட, கிராபிக்ஸாக இருக்கலாம்\nசெண்டிமெண்ட், காதல், மாயாஜாலம் கொண்ட கதை. மாயாஜாலக் காட்சிகளில் மட்டும் என் பொண்ணு ஆக்டிவ்வாக திரையைப் பார்த்தாள்.\nமெல்லிய நீரோடை போன்ற கதையமைப்புடன் கூடிய படத்தை, கிட்டத்தட்ட படுக்கை அமைப்புடன் அமைதியான ஜென் மனநிலையுடன் பார்த்தது பொருத்தமாக இருந்தது.\nவெளியே வரும் போது, என் மனைவி சொன்னாள்.\n\"ஏங்க நம்ம தமிழ் படம் போடும் தியேட்டரும் இது போல இருந்தா நல்லாயிருக்கும் இல்ல\n\"படம் ரொம்ப நேரம் ஓடும். உட்கார்ந்து, சாய்ந்து படம் பார்க்க நல்லாயிருக்கும். நீங்க கோச்சடையான் மாதிரி ரெண்டாம் முறை படத்துக்குக் கூட்டிட்டு போனா, தூங்க வசதியா இருக்கும்\"\nவட அமெரிக்கத் தமிழர்களுக்கு தென்றல் பத்திரிக்கையைப் பற்றி தெரிந்திருக்கும். வட அமெரிக்க தமிழர்களுக்கான இந்த மாத இதழ், கலிபோர்னியாவில் இருந்து வெளியாகிறது. இலவசமாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்கடைகளில் கிடைக்கும். ஆன்லைனிலும் இருக்கிறது. விளம்பரங்களின் மூலம் இலவசம் சாத்தியமாகிறது. அதே சமயம், பக்கத்திற்கு பக்கம் விளம்பரங்களாய் இருக்கும். இந்திய ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், ஜோசியர்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள் வகை விளம்பரங்களைக் காணலாம். தவிர, கதை, கவிதை, பேட்டிகளும் இருக்கும்.\nமினசோட்டா வந்தப்பிறகு, பனிப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. இது ஒரு காலாண்டிதழ். வருடத்திற்கு நான்கு முறை, அந்தந்த காலத்தின் பெயரில் வெளிவருகிறது. இம்மாதம் பனிக்கால இதழ் வெளிவந்துள்ளது.\nவிலை நான்கு டாலர்கள். வருட சந்தா என்றால் பனிரெண்டு டாலர்கள். சென்ற முறை, தமிழ் சங்க விழாவிற்கு சென்ற பொழுது, சந்தா கட்டிவிட்டு வந்தேன்.\nஆன்லைனிலும் இருக்கிறது. ஆனால் அது வேறு. இது வேறு. அதில் வரும் படைப்புகள் ���தில் இருக்காது, இதில் வரும் படைப்புகள் அதில் இருக்காது.\nமொத்தத்தில் ஆன்லைனோ, தாளோ - வேறெதிலும் வரும் படைப்புக்கள் இதில் வருவதில்லை. அதாவது, பனிப்பூக்களுக்கென எழுதப்பட்ட பிரத்யேக படைப்புகள் மட்டுமே இதில் வரும்.\nஇதன் மற்றொரு சிறப்பம்சம் - இதில் வரும் படைப்புகள் அனைத்தும் மின்னசொட்டா தமிழர்களுக்கு நெருக்கமானதாக இருப்பது. அதாவது, மின்னசொட்டா நிகழ்வுகள், இடங்கள் பற்றிய கட்டுரைகள், மினசோட்டாவில் இருக்கும் பிரபலங்கள் அல்லது மினசொட்டாவிற்கு வருகை தந்த பிரபலங்களின் பேட்டிகள், மினசோட்டா சார்ந்த கதைகள் நிறைந்திருக்கும்.\nஅதே சமயம், இதனால், மற்ற ஊர் தமிழர்களுக்கு இதை வாசிக்க எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. மற்ற ஊர் தமிழர்கள், தங்கள் ஊரில் வரும் இது போன்ற தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி சொல்லலாம். இணைப்புகள் இருந்தால் கொடுக்கவும்.\nகடந்த இரு வருடங்களாக வெளிவரும் இந்த சஞ்சிகை, சமீபத்தில் தனது இரண்டாம் வயதைக் கொண்டாடியது. வாழ்த்துக்கள்\nபனிக்கால ஆன்லைன் சஞ்சிகையில், தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா பற்றிய எனது கட்டுரை வெளிவந்துள்ளது.\nவகை தமிழ், புத்தகம், மின்னியாபொலிஸ்\nசென்ற முறை கலிபோர்னியா சென்றபோது, சாண்டியாகோ சீவேர்ல்ட் செல்ல முடியவில்லை. எங்கேனும் சீவேர்ல்ட் டால்பின் சர்க்கஸ் காட்சிகளைக் காணும்போதெல்லாம், அது ஒரு ஏக்கமாகவே கடந்து செல்லும். அதனால் அடுத்த முறை சீவேர்ல்ட் இருக்கும் ஊருக்கு சென்றால், சீவேர்ல்ட் போகாமல் வர கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.\nஅன்றைய தினம், சீவேர்ல்டையும், நாசாவையும் பார்ப்பதாக திட்டம். இரண்டையும் பார்க்கமுடியுமா என்று ஒரு பக்கம் யோசனை. பார்க்கமுடியுமானால், முதலில் எதற்கு செல்வது என்று இன்னொரு யோசனை. நாசா சென்று பிறகு சீவேர்ல்ட் வருவது என்றால், கொஞ்சம் வெட்டி அலைச்சல். தவிர, அன்று இரவு மியாமி நோக்கி பயணம் என்பதால், முதலில் சீவேர்ல்ட் சென்று விட்டு, பிறகு நேரமிருந்தால், நாசா செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.\nஇவ்வளவு ப்ளான் இருந்ததால், எங்கள் அறையில் இருந்து வெகு சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ரொம்பவும் தூரத்தில் இல்லையென்பதால், உடனடியாக சீவேர்ல்ட் வந்து சேர்ந்தோம். 9 மணிக்கு பார்க் திறக்கும் நேரத்திலேயே வந்து சேர்ந்தோம். கூட்டம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பார்க் மேப் பார்த்து ஒரு ரூட் போட்டுக்கொண்டேன்.\nசீவேர்ல்ட் என்பது கடல் வாழ் உயிரினங்கள் சார்ந்த தீமில் அமைந்த பார்க். இங்கு ஒர்லண்டோவில் பெயருக்கேற்றார் போல், ஒவ்வொரு தீம் பார்க்கிற்கும் ஒரு தீம் இருக்கிறது. ஒஹோ அதனால் தான் இவற்றை தீம் பார்க்குகள் என்று கூறுகிறார்களோ என இங்கு வந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.\nசீவேர்ல்ட் குழுமத்தில் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் ப்ளோரிடாவிலும், வேறு சில நகரங்களிலும் இருக்கின்றன. எதுவுமே பார்த்தது இல்லை என்பதால், அவர்களது சிக்னேச்சர் தீம் பார்க்கான சீவேர்ல்ட் தீம் பார்க்கையே பார்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். டிக்கெட்டுகளை இணையத்திலேயே வாங்கி விட்டோம். என்னென்ன ஷோக்கள், என்னென்ன நேரத்தில் நடக்கிறது என்று தெரிந்துக்கொண்டோம். முக்கியமாக, டால்பின் ஷோவான ப்ளூ ஹரிஸான் மற்றும் திமிங்கில ஷோவான ஒன் ஓஷன் நிகழ்ச்சிகளைத் தவறவிடக்கூடாது என்று முடிவு செய்திருந்தோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிறகு மற்றவற்றை கவர் செய்ய எண்ணி, உள்ளே புகுந்தோம்.\nமுன்பே சொன்னது போல், இது கடல்சார் உயிரினங்கள் தீமில் அமைந்த பார்க் என்பதால், இங்குள்ள ரைடுகளும் அப்படியே வடிவமைக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு, மண்டா என்னும் ரைடு, மண்டா ரே என்னும் உயிரினம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் டிசைனும், அது செல்லும் ஸ்டைலும் அப்படி இருந்தது. வெளியே சென்று பார்க்கும் போது, கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பார்க் உள்ளே நுழைந்தவுடன் இருந்த ரைடு, கூட்டமே இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று விட்டேன். இதில் சிறு குழந்தைகள் அனுமதி இல்லை. அது செல்லும் தினுசைப் பார்த்து, மனைவியும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.\nஎனக்கும் அதை முதலில் பார்க்கும் போது, பயமாகத்தான் இருந்தது. உயரத்தில் இருந்து கீழே பார்த்து பயந்தால், ஏதோவொரு போபியா என்பார்களே எனக்குக் கூட அந்த போபியா இருப்பதுண்டோ என்று யோசிப்பதுண்டு. ஊரில் வீட்டில் கருவேப்பிலை பறிக்க சுவர் மேல் ஏறிய காலத்திலேயே வந்த நினைப்பு அது. ஆனால், இம்மாதிரி ரைடுகளில் முதலில் அம்மாதிரி பயம் வந்தாலும், உடனே லாஜிக்கலாக யோசித்து (இவ்வளவு பேர் போகிறார்களே எனக்குக் கூட அந்த போபியா இருப்பதுண்டோ என்று யோ���ிப்பதுண்டு. ஊரில் வீட்டில் கருவேப்பிலை பறிக்க சுவர் மேல் ஏறிய காலத்திலேயே வந்த நினைப்பு அது. ஆனால், இம்மாதிரி ரைடுகளில் முதலில் அம்மாதிரி பயம் வந்தாலும், உடனே லாஜிக்கலாக யோசித்து (இவ்வளவு பேர் போகிறார்களே, என்னவாகிவிடும், அதான் இப்படி சுற்றி டைட்டாக கட்டி வைக்கிறார்களே, அப்படியே பயமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான், அப்படியே பயமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான்\nஇம்மாதிரி ரைடு எனக்கு முதல்முறை என்று சொல்லவேண்டும். வளைத்து, வளைத்து, தலைக்கீழாக, தலைக்குப்புற, சுழற்றியடித்து என திகிலாக இருந்தாலும், ஏறிய பிறகு எஞ்சாய்மெண்ட் தான். முடித்தப்பிறகு இன்னொரு முறை போனால் என்ன என்று தோன்றுமே... அப்படித்தான் தோன்றியது.\nஅதன் பிறகு, முதல் ஷோவாக, ப்ளூ ஹரிஸான்ஸ் சென்றோம். இது டால்பின்கள் கொண்டு நடத்தப்படும் ஷோ. அரைவடிவத்தில் ஒரு ஸ்டேடியம். பெயர் - டால்பின் தியேட்டர். கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக சேர தொடங்கி, முழுவதும் நிறைந்தது. நட்ட நடுவில், சீட்டுகள் எம்டியாக இருந்தது. என்னவென்று பார்த்தால், ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளாம். நல்ல அம்சமான இடம் தான். இம்மாதிரி ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளுக்கு, தனி கட்டணம். நாங்கள் சீக்கிரமே சென்றதால், ரிசர்வ் செய்யப்பட்ட வரிசைக்கு ஒரு வரிசை பின்னால் இடம் பிடித்துக்கொண்டோம்.\nஒரு கதையைச் சொல்லி, அதில் டால்பின்களை வித்தைக் காட்டவிட்டார்கள். நாய்க்குட்டியைப் பழக்கி வைத்திருப்பதைப்போல பழக்கி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் டால்பின்கள் நீந்தும் வேகம் செம. டால்பின் வித்தை 40% என்றால், மனித வித்தை 60% எனலாம். உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது, பறவைப்போல் கயிறு கட்டிக்கொண்டு பறப்பது என்று ஒரு கலவையில் இருந்தது. ஒவ்வொரு முறை டால்பின்கள் துள்ளிக் குதிக்கும் போதும், கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.\nஇங்கு இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சில எண்ணங்கள் வந்தது. பொதுவாக, அமெரிக்காவில் மிருகக்காட்சிச்சாலைகள் வெளியே, அமைதியாக சிலர் பேனர் பிடித்துக்கொண்டு போராட்டம் செய்துக்கொண்டிருப்பார்கள். ப்ளு கிராஸ் போன்ற அமைப்புகளாக இருக்கும். முதல்முறை இம்மாதிரி போராட்டங்களைப் பார்த்தப்போது, கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. மிருகக்காட���சிச்சாலைகளில் மிருகங்கள் பாவமாக இருக்கும், பார்த்ததுண்டு. ஆனால், அதற்காக போராட்டம் என்பது நான் பார்த்திராதது. (நம்மூரில் உள்ளே செல்லும் மக்களே அவற்றை துன்புறுத்துவதைக் கண்டும், சமீபத்தில் டெல்லியில் ஒரு மனிதனை புலி கொன்றபோது, புலியை ஏன் சுட்டுக்கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டவர்களைக் கடந்தும் வந்ததால் இருக்கலாம்.) அவர்களது கோரிக்கை என்னவாக இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை மூடுவதாக இருக்கும். உலகம் முழுக்க இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை, சர்க்கஸுக்களை, மிருகங்களைக்கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தடைச் செய்ய முடியுமா மிருகக்காட்சிச்சாலைகளை மூடுவதாக இருக்கும். உலகம் முழுக்க இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை, சர்க்கஸுக்களை, மிருகங்களைக்கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தடைச் செய்ய முடியுமா நமக்கு ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான் என்றாலும், இவை இல்லாத உலகம் சாத்தியமா நமக்கு ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான் என்றாலும், இவை இல்லாத உலகம் சாத்தியமா அப்புறம் எங்கே தான், எப்போது தான் மிருகங்களைப் பார்ப்பது அப்புறம் எங்கே தான், எப்போது தான் மிருகங்களைப் பார்ப்பது என்று கேள்விக்கு அப்படி பார்ப்பது அவசியமா என்று கேள்விக்கு அப்படி பார்ப்பது அவசியமா என்ற கேள்வி தான் ஒரே பதிலாக இருக்க முடியுமா என்ற கேள்வி தான் ஒரே பதிலாக இருக்க முடியுமா எனிவே, லெட்ஸ் வாட்ச் திஸ் அவுட் பர்ஸ்ட்.\nடால்பின்கள் பார்க்க, நல்ல பிள்ளையாட்டம், பயிற்சியாளர்கள் குழு சொல்வதைக் கேட்டு டைவ் அடித்தது, அவர்களை சுமந்துக்கொண்டு நீந்தியது, சத்தமிட்டது, முத்தமிட்டது. வந்திருந்த குழந்தைகள், இந்த ஷோவை ஆர்வமுடன் கண்டுக்களித்தார்கள்.\nஅடுத்ததாக, பென்குயினை ஒரு சில்லிடும் செட்டப்பில் பார்த்தோம். இன்னும் சில ரைடுகளில் சென்றோம். சில ரைடு/அரங்கு மூடியிருந்தது.\nஅன்று காலையில் ஒன்றும் சாப்பிடாததால், பசியெடுக்கவே, ஒரு இட்டாலியன் கடையில் வெஜ் கார்டன் 'லசான்யா' வாங்கினோம். அதான்யா விஜய் டிவியில் அடிக்கடி சொல்லுவாங்களே வெள்ளிக்கிழமை என்பதால், வெஜ் தானாம். உள்துறை உத்தரவு.\nஅடுத்த ஷோ துவங்கும் நேரமென்பதால், உணவுடன் ஷோ நடக்கும் ஷாமு ஸ்டேடியத்திற்கு விரைந்தோம். போன முறை, சீக்கிரம் சென்றதால், நல்ல இடம் கிடைத்தது. இந்த முறை, லேட்டாக சென்றதால். அதுவரை ரிசர்வ் சீட்டுகளைப் பாதுகாத்தவர், நிகழ்ச்சி தொடங்கியபிறகும், அவ்விடங்களுக்கு யாரும் வராததால், அதனை ஓபன் செய்துவிட்டுக் கிளம்பினார்.\nஷாமு, இங்கு முதல்முறையாக தன் திறமையைக் காட்டிய திமிங்கலத்தின் பெயர். அது இறந்து 45 ஆண்டுகள் ஆனாலும், அதற்கு பிறகு வந்த மற்ற முன்னணி நட்சத்திர திமிங்கலங்களுக்கும் அதே பெயரைச் சூட்டி, இந்த ஸ்டேடியத்திற்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டார்கள். ஷாமு போல் ஒரு ராமும் இருக்கிறதாம்.\nதிமிங்கலமும் டால்பினும் ஒரே குடும்பம் தான். என்ன, திமிங்கலங்கள் சோவாறிகள். பெரியவை. மனிதர்களுடன் அவ்வளவாக ஒத்து போகாது. நாம் நினைப்பது போல் இல்லாமல், ரெண்டுமே ஒரே அளவு அறிவாளிகள் தான்.\nடால்பினை விட எடை அதிகமாக இருந்தாலும், துள்ளிக் குதிப்பதில் அதற்கு இது சளைத்ததில்லை. இந்த ஸ்டேடியத்தில், முதல் பத்து பதினைந்து வரிசைகள், ஈரமாகும் இடங்கள் என்று வகைமைப்படுத்தி, நிகழ்ச்சித் தொடங்கும் முன்பு, அவ்வப்போது எச்சரிக்கைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அங்கு உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம், மழைக்கு அணியும் ப்ளாஸ்டிக்கிலான உடைகளை அணிந்திருந்தார்கள். கையில் உணவு இருந்ததால், அங்கு உட்காரவில்லை.\nஷோவின் போது, இந்த திமிங்கலங்கள் துள்ளிக் குதிக்கும் போதெல்லாம், இந்த பார்வையாளர்கள் மீது தண்ணீர் சிதறியது. அது மட்டுமில்லாமல், இந்த திமிங்கலங்கள் வாலை கொண்டு, குறி வைத்து, பார்வையாளர்கள் தண்ணீரை அடித்துவிட்டுக்கொண்டே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் எஞ்சாய் செய்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் மட்டும் நனைந்தது போதும் என்று கிளம்பி, வேறு இடங்களுக்கு பெயர்ந்தார்கள்.\nஇதன் பிறகு, வீட்டு பிராணிகளை வைத்து ஒரு ஷோ. அதில் ஒன்றும் பெரிதாக விசேஷமில்லை. ஆனால், அந்த மிருகங்கள் மிகுந்த தேர்ச்சியுடன் தங்கள் திறமைகளைக் காட்டியது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு சிறப்பு.\nஅதற்கு பிறகு, வேறு சில ரைடுகளுக்கும், ஒரு 360 டிகிரி 3டி படமும் பார்த்தோம். அப்போது பிற்பகல் ஆகியிருந்தது. மெல்ல மழை பொழிய தொடங்கியது. சில சின்ன சின்ன ரைடுகள் மிச்சமிருந்தன. யோசித்தோம். சரி, தற்சமயம், நாசாவின் கென்னடி ஸ்பேஸ் செண்டர் செல்ல சரியான நேரம் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பினோம்.\nகிள��்புவதற்கு முன், சீவேர்ல்ட் மேலிருக்கும் சில புகார்கள் பற்றி. எனக்கு இல்லைங்க, சமூக ஆர்வலர்களுக்கு. (யாரு நீயா நானாவிலும், செய்தித் தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் வருவார்களே நீயா நானாவிலும், செய்தித் தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் வருவார்களே அவர்களா\nசீவேர்ல்ட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுவது - இங்கிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் தத்தெடுக்கப்பட்டவை, விபத்தில் இருந்து, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவை, அவை இங்கு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என்று. ஆனால், சீவேர்ல்ட்டை எதிர்ப்பவர்கள் அதை மறுக்கிறார்கள். இவை அனைத்தும் பொய். இந்த உயிரினங்கள் கடத்தப்பட்டவை, கடலில் இருந்து அதன் குடும்பத்தில் இருந்து, இயற்கை சூழலில் இருந்து, நிறுவனங்களின் லாபத்திற்காக பிரிக்கப்பட்டு, இங்கிருக்கும் டேங்குகளில் மோசமாகப் பராமரிக்கப்படுகிறது என்கிறார்கள்.\nதவிர, அவை தாக்கி, இங்கிருக்கும் பணியாளர்கள், பார்வையாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இணையத்தில் இது பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.\nஅவர்கள் விடுக்கும் வேண்டுகோள் - சீவேர்ல்டை மூட வேண்டும். மக்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும்.\nஎனக்கு முன்னமே தெரிந்திருந்தால், புறக்கணிக்க யோசித்திருப்பேன் இப்ப லேட். நாசா கிளம்பலாம்.\nப்ளோரிடா பயணத்தின் முதல் நாளில் டிஸ்னிலேண்ட் சென்றோம்.\nஏற்கனவே கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் சென்றிருக்கிறோம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nகலிபோர்னியா டிஸ்னிலேண்ட் 1955யில் தொடங்கப்பட்டது. ப்ளோரிடாவில் 1971. உலகில் அதிக பார்வையாளர்கள் கால் பதித்த தீம் பார்க் இது.\nகலிபோர்னியா தீம்பார்க் திறந்தப்பிறகு, இவர்கள் நடத்திய ஆய்வில், மேற்கு பகுதி அமெரிக்கர்களே அதிகமாக கலிபோர்னியா பார்க்கிற்கு வருவதாக தெரிய, கிழக்கு பகுதியில் இன்னொரு பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடங்கிய சமயம், நுழைவு கட்டணம் - மூன்றரை டாலர்.\nஇதை தீம் பார்க் என்று சுருக்கி விட முடியாது. தீம் பார்க்குகள் மற்றும் ரிசார்ட்டுகளான ஒரு குட்டி, இல்லை பெரிய ஊர் என்றே சொல்லலாம். 27000 ஏக்கர். தூத்துக்குடியை விட பெரியது. இவ்வளவு இடத்தை 1960களில் டிஸ்னி வாங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. நிலத்தின் விலை தாறுமாறாக ஏறிவ���ட கூடாதென்று, மிகவும் ரகசியமாக, அவ்வப்போது பொய் சொல்லி வாங்கி, இப்படி ஒரு பொழுதுபோக்கு உலகத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.\nமேஜிக் கிங்டம், எப்காட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ், அனிமல் கிங்டம் என்று நான்கு தீம் பார்க்குகள், இரண்டு வாட்டர் பார்க்குகள், இதை தவிர பல ரிசார்டுகள் என்று நாட்கணக்கில் தங்கி இருந்து பொழுதுப் போக்கலாம். ஒர்லண்டோவில் டிஸ்னி தவிர இன்னமும் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் இருக்கின்றன. மியாமியும் ப்ளோரிடாவில் இருக்கும் முக்கிய பீச் பகுதி என்பதால், என்னால் இப்பயணத்தில் அதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், டிஸ்னிக்கு அதிக நாட்களை இம்முறை அளிக்கவில்லை. என் பெண் வயதிற்கு மேஜிக் கிங்டம் செல்வது சரியாக இருக்கும் என்பதால், அதற்கே சென்றோம்.\nகாரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே நடக்க, ட்ராமில் அழைத்துசென்றார்கள். பிறகு படகில். பஸ், ரெயில் என்று பலவகை போக்குவரத்து கழகங்களும் சேவையில் இருக்கின்றன. அது ஒரு வியாழக்கிழமை என்றாலும், டிஸ்னிலேண்ட்டில், வரும் கூட்டத்திற்கு, அப்படி எந்த வேறுபாடும் கிடையாது. வாரயிறுதியில், விடுமுறை காலத்தில், லாங் வீக் எண்ட்டில் எல்லாம் கூட்டம் அலை மோதும். அந்நேரங்களில் செல்வதற்கு செல்லாமலே இருக்கலாம்.\nரைடுகளில் செல்வதற்கு வரிசையில் காத்திருக்கும் நேரம் - அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என்று இருக்கும். கொடுமையாக இருக்கும் இல்லையா வேறு வழி. மக்கள் நிற்பார்கள்.\nஇப்பொழுது சில வசதிகள் செய்திருக்கிறார்கள். ஆன்-லைனில் ரிசர்வேசன் செய்ய தொடங்கும் போது, பல பில்-டப்கள் தொடங்கிவிடும். வீட்டிற்கு நுழைவுச்சீட்டிற்கு பதிலாக ஆளுக்கொரு கை பேண்ட்கள் அனுப்புவார்கள். இது பார்க்கிற்குள், ரிசார்ட்டிற்குள் செல்லவும், நம்மை பணம் செலுத்த, புகைப்படங்கள் பெற என்று இன்னும் வேறு சில வசதிகளுடன் இணைத்துக்கொள்ளவும் உபயோகப்படுகிறது. கையில் கட்டிக்கொண்டு அலைந்தோமானால், நாம் எங்கு இருக்கிறோம் என்று கூட கண்டுக்கொள்வார்கள்.\nஒவ்வொருவரும் மூன்று ரைடுகளில் மட்டும் ரொம்பவும் காத்துக்கிடக்காமல், உடனடியாக செல்ல சலுகை அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் புக் செய்தவுடன், எந்த தினத்தில் செல்ல நினைத்திருக்கிறோமோ, அன்றைய தினத்திற்கான ரைடுகளில் மூன்றை தேர்வு செய்து க���ள்ளலாம். சிறப்பு தரிசனம் போல. அன்றைய தினத்தில், ஒரு கால அவகாசம் கொடுக்கிறார்கள். அந்த டைமிங்கில் சென்றால், சீக்கிரம் தரிசனத்தை முடித்துவிட்டு வரலாம் பேமஸான ரைடுகள், உடனே புக் செய்யப்படுவதால், நமது தேர்வை சீக்கிரமே செய்தால் நல்லது.\nஇது தவிர, உள்ளே இருக்கும் உணவகங்களிலும் முன்பே ரிசர்வ் செய்தால் தான் நுழைய முடியும். இதையும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம். சில உணவகங்களில் கார்ட்டூன் கேரக்டர்கள் நாம் உணவருந்தும் போது, நம்மிடம் வந்து ஆடி, பாடி, போட்டோ எடுத்து செல்வார்கள்.\nஇப்படி எல்லாவற்றையும் திட்டமிட வழிமுறைகள் செய்திருக்கிறார்கள். நாமும் திட்டமிட்டு சென்றால், சிறப்பாக அனைத்தையும் கண்டுக்களித்துவிட்டு வரலாம். ஆனால், எப்படி திட்டமிட்டாலும், அங்கே இருக்கும் அனைத்து ரைடுகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துக்கொண்டு, ஒரு நாளில் செல்லமுடியாது. நாம் எதுவெல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறமோ, அப்படி ஒரு லிஸ்ட் எடுத்து சென்றால், ஒரளவுக்கு பார்க்க முடியும். அதனால், போகும் முன்பு, ஹோம் ஒர்க் செய்துவிட்டு செல்வது சால சிறந்தது.\nஉள்ளேயே தங்கி இருந்தோமானால், மற்றவர்களை விட ஒரு மணி நேரம் முன்பு செல்லலாம். அப்படியும் உள்ளே ஒரு பெருங்கூட்டம் தங்கியிருப்பதால், ரொம்பவும் ப்ரீயாக இருக்க போவதில்லை.\nஒரு நாளில் ரெண்டு பார்க் போவது போன்ற திட்டங்கள் சரி வரப்போவதில்லை. போனாலும், ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் தான் பார்க்க முடியும். ஒரு நாளுக்கு ஒன்று என்று பார்த்தால், டிஸ்னியிலேயே ஒருவாரத்திற்கு மேல் குடி இருக்க வேண்டியது தான். அதனால் எது எது பார்க்க போகிறோம் என்று நம்முடன் யார் வருகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்கும், எது வசதிப்படும் என்று யோசித்து முடிவு செய்ய வேண்டியது அவசியம். சாய்ஸ் அதிகம் இருப்பதால், இப்படி முடிவு செய்வதும் சிரமம் தான்.\nடிஸ்னி, யுனிவர்சல் போன்றவர்களின் திட்டமும் அதுதான். ஒரு பார்க்கிற்கு மேலோ, ஒரு நாளுக்கும் மேலோ அவர்களது குழும பார்க்கிற்கு சென்றால், நுழைவுக் கட்டணத்தில் சலுகை தருகிறார்கள். ப்ளாரிடாவிற்கு வரும் கூட்டத்தை, தங்கள் இடத்திற்குள் அதிக நாட்கள் வைத்திருந்தால், அதற்கேற்றார் போல் அவர்களுக்கு அதிக லாபம்.\nமேஜிக் கிங்டமில் சில ரைடுகளைத் ���விர, பெரும்பாலானவை சிறு குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் இருப்பவை. அந்த காரணத்திற்காகவே, இதை தேர்ந்தெடுத்தோம். ரைடுகளைத்தவிர, இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் போல் உடையணிந்துக்கொண்டு வருபவர்களைக் காண, குழந்தைகள் பேரார்வம் கொள்கிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் அப்படி தான் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை, பெரும்பாலும் பெண்களே, இப்படி இதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இளம் பெண்கள், வயதான பெண்கள் அனைவரும் இந்த கேரக்டர்கள் மேல் காதலாக இருக்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்துக்கொண்டு, கையில் ஆட்டோக்கிராப் புத்தகத்துடன் அலைகிறார்கள். அப்படி ஒரு பாட்டியம்மாவைக் கண்ட பொழுது தான், மிக்கியின் வயது நினைவுக்கு வருகிறது. மிக்கிக்கு தற்சமயம் 86 வயது. யோசித்து பாருங்கள், நீங்கள் சிறு வயதில் நேசித்த ஒரு கதாபாத்திரம், இத்தனை வருடங்கள் கழித்து அதேப்போல் வந்து நின்றால், உங்களுக்கு உங்களுடைய பழைய வயது திரும்பிவிடாது\nஇந்த உளவியல் தான், டிஸ்னிக்கு பிசினஸை அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதனால் தான், அவர்களும் மிக்கி, மின்னி என்று நின்று விடாமல், புதியது புதியதாக கேரக்டர்கள் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு கேரக்டர் பிடிக்காவிடிலும், இன்னொன்று பிடிக்கும். அதுவும் இங்கே உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும். உங்கள் மகிழ்ச்சிக்கும் நாங்கள் கேரண்டி. உங்கள் பர்ஸ். எங்கள் உரிமை.\nஅவர்களது படங்கள், தொடர்கள், சேனல்கள், ஹோட்டல்கள், பார்க்குகள் என்று ஒவ்வொன்றும் இது போன்ற இழைகளால் இணைக்கப்பட்டுள்ளது.\nசரி, எங்க கதைக்கு வருவோம். நாங்களும் தொடர்ச்சியாக ரைடுகள், கேரக்டர்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, மதிய உணவிற்கு ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த 'க்ரிஸ்டல் பேலஸ்' என்னும் ரெஸ்டாரண்டுக்குள் சென்றோம். அங்கு பபே. நன்றாக பசித்திருந்ததால், நன்றாகவே சாப்பிட்டோம்.\nஅவ்வப்போது கார்ட்டூன் கேரக்டர்கள் சுற்றி வந்து, பாட்டு பாடி, ஆட்டோகிராப் போட்டுக்கொண்டு, போட்டோ எடுத்துக்கொண்டு சென்றார்கள்.\nசாப்பிட்டப்பிறகு திரும்பவும் ரைடுகள். நடு நடுவே அங்கிருக்கும் சாலைகளில் பரேடு செல்வார்கள். கார்ட்டூன் கேரக்டர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஆடிக்கொண்டு செல்ல, சாலையின் இருப்பக்���மும் நாம் நின்று பார்க்கலாம். இந்த கேரக்டர்களது உடை, நடை, பாவனை, அலங்காரம் அனைத்தும் உயர்தரமானவை. எதிலும் குறை சொல்லமுடியாது. இங்கிருக்கும் சின்ட்ரெல்லா கேசிலிலும் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைப்பதிலும், இடத்தை, மக்களை நிர்வகிப்பதிலும் அவ்வளவு நேர்த்தி. ப்ளோரிடாவில் மட்டும் 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் டிஸ்னியில் பணிபுரிகிறார்கள்.\nஇருட்ட தொடங்கியவுடன், வண்ண விளக்குகளிலான பரேடு துவங்கியது. என் பெண், டயர்டில் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தாள். சாலைகளில் இருந்த விளக்குகளை அணைத்துவிட்டு, இந்த பரேடு நடந்ததால், ஒரே ஜொலி ஜொலிப்பு.\nஅதற்கு அங்கு இருந்த சிண்ட்ரெல்லா கேஸில் மாளிகை மேல் ஒளி பாய்ச்சி நடைபெறும் ஒளி-ஒலி நிகழ்ச்சி தொடங்கியது. இது புது வரவு போல. இம்மாதிரி ஷோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். முதன்முதலில் நேரில். வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅடுத்ததாக, டிஸ்னி சிறப்பம்சமான வாண வேடிக்கை. எவ்வளவு பட்டாசுகள் எவ்வளவு ஒருங்கிணைப்பு ஒரு கதையுடன், டிஸ்னி சிண்ட்ரல்லா கேஸில் மாளிகை பின்னணியில் இந்த வாண வேடிக்கை என்பது பிரமாண்டம். நடுவே ஒரு பெண், கயிறு கட்டிக்கொண்டு பறந்தாலும், அவ்வளவு உயரத்தில் பறப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக பிரமிப்பாக இருக்கும். உள்ளே எவ்வளவு சுற்றினாலும், இந்த வாணவேடிக்கை பார்ப்பதே, டிஸ்னிலேண்ட் வந்ததின் முழு திருப்தியை கொடுப்பது.\nஇதற்கு பின்பும், சில ரைடுகள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. முடிந்த வரை அனைத்தையும் கவர் செய்வோம் சென்று அங்கிங்கு அனைத்திலும் இரவு பத்து மணி வரை சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். இரவு டிஸ்னி ஆல் ஸ்டார்ஸ் மூவிஸ் ரிசார்டில் தங்கினோம். ஒவ்வொரு ரிசார்ட்டும், ஒவ்வொரு தீமில் அமைத்திருக்கிறார்கள். இது மூவி தீம். இங்கிருக்கும் திரையரங்கில் தினமும் ஏதேனும் ஒரு படம் போடுவார்கள். எங்கு பார்த்தாலும், டிஸ்னி வெளியிட்ட படங்கள் சம்பந்தமாக ஏதெனும் காணலாம். இது போல், ஸ்போர்ட்ஸ், மியூசிக் தீம் ரிசார்ட்டுகளும் உள்ளன.\nஇரவு உணவை இங்கிருக்கும் புட்கோர்ட்டில் சாப்பிட்டு விட்டு, ரூமிற்கு சென்று உறங்கினோம். ரூமில் டிஸ்னி தீம், கதவு, டிவி, தலையணை, சோப்பு போன்றவற்றில் தொடர்ந்தது. அவரவர் கனவிலும் தொடர்ந்தாலும் தொடர்ந்திருக்கும்.\nவகை டிஸ்னி, பயணம், ப்ளோரிடா\nஎனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைக்கவே இல்லை. குளிர் சலித்து, வெயிலைத் தேடி ஒரு ட்ரிப் போவேன் என்று என்றும் நினைத்ததில்லை.\nமின்னியாபொலிஸ் குளிரைப் பற்றி பலர் சொல்லியிருந்தார்கள். அதுவும் சென்ற வருடம், ரொம்பவே ஓவர் என்று சொல்லியிருந்தார்கள். எப்படின்னா, வெளியே சென்று, ஒரு டம்ளர் தண்ணீரை கீழே ஊற்றினோம் என்றால், அது ஐஸாக கீழே விழும் என்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கிறது. இந்த குளிரில் வெளியே சென்று வரவேண்டுமே\nஇந்த வருடம் அவ்வளவு இல்லை என்றாலும் செல்ஸியஸில் மைனஸ் 20, மைனஸ் 25 டிகிரி என்று சென்றது. இதை சமாளிப்பது ஒன்றும் பெரிய சிரமம் கிடையாது. ஒரு பெரிய ஜாக்கெட்டுக்குள் ஒளிந்துக்கொண்டு, பஸ்ஸில் அல்லது காரில் கிளம்பி, அலுவலகத்துக்கோ, கடைக்கோ செல்வோம். அபார்ட்மெண்ட்டில் அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங் இருப்பதால், காரைப் பனியில் இருந்து துடைக்க தேவையில்லை. அது ஒரு நல்ல விஷயம். எப்படி இருந்தாலும், காரை விட்டு, பஸ்ஸை விட்டு, ஒரு நிமிடமாவது வெளியில், இந்த குளிரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வரும்.\nபனிக்குளிர் ஒரு சைலண்ட் கில்லர். சந்திக்கும் முதல் நொடி சமாளிக்கும்படி இருக்கும். அடுத்தடுத்த நொடிகள், தனது இருப்பைக் காட்டும். உடல் முழுக்க மூடியிருப்போம். வாய், மூக்கு உட்பட. கண்ணை மூட முடியாதல்லவா சில குளிர் நாட்களில், கண்களை திறக்க சிரமப்பட வேண்டியிருக்கும். க்ளவுஸ் போட்டிருந்தாலும், சில நிமிடங்களில் கைகளுக்கு குளிர் பரவியிருக்கும். இதை சமாளிக்க க்ளவுஸ் போட்டுக்கொண்டு, கைகளை ஜாக்கெட் பாக்கெட்டுகளில் விட்டிருப்பேன். ஐந்து-பத்து நிமிடங்களுக்குள் கடைக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ நுழைந்திருப்போம். அதற்கு மேல் இருக்கவேண்டுமென்றால், வேறு வழியில்லாமல் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கவேண்டி இருந்தால், குளிரில் நடுங்க மாட்டோம். இது அதற்கு மேல சில குளிர் நாட்களில், கண்களை திறக்க சிரமப்பட வேண்டியிருக்கும். க்ளவுஸ் போட்டிருந்தாலும், சில நிமிடங்களில் கைகளுக்கு குளிர் பரவியிருக்கும். இதை சமாளிக்க க்ளவுஸ் போட்டுக்கொண்டு, கைகளை ஜாக்கெட் பாக்கெட்டுகளில் விட்டிருப்பேன். ஐந்து-பத்து நிமிடங்களுக்குள் கடைக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ நுழைந்திருப்போம். அதற்கு மேல் இருக்கவேண்டுமென்றால், வேறு வழியில்லாமல் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கவேண்டி இருந்தால், குளிரில் நடுங்க மாட்டோம். இது அதற்கு மேல கை கால் விரல்கள் விறைத்து, வலி எடுக்க தொடங்கும். ஒரு உறைவிடத்தை அடைந்தபிறகு, கைகளைத் தேய்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.\nஸோ, சமாளிப்பது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் என்றால் போரடித்து விடாது அதற்கு பயந்து, அடங்கி வீட்டிற்குள்ளே அல்லவா முடங்கி கிடப்போம் குளிர், ஒரு சர்வாதிகாரமாவது இப்போது தான்.\nஇந்த சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலை தேடி, இம்முறை ப்ளோரிடா செல்ல முடிவெடுத்தேன்.\nபிப்ரவரி இறுதியில் இருந்து, மார்ச் முதல் சில நாட்கள் வரை ட்ரிப். ப்ளோரிடாவில் வருடம் முழுக்க வெயில் தான்.சம்மரில் கொளுத்தும் என்பதால், இந்த சமயத்தில் செல்வது, ஒரு வகையில் நல்லது.\nஇன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், ப்ளோரிடாவில் இருக்கும் தீம் பார்க், சுற்றுலா தலங்கள் அனைத்திலும் உலகம் முழுக்க இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும். இச்சமயம் கொஞ்சம் ஓகேவாக இருக்கும்.\nஇது தான் ப்ளோரிடா ப்ளான்,\nமுதல் நாள் - ஒர்லண்டோ - டிஸ்டிலேண்ட்\nஇரண்டாம் நாள் - ஒர்லண்டோ - சீ வேர்ல்ட்\nமூன்றாம் நாள் - மியாமி பீச்\nநான்காம் நாள் - கீவெஸ்ட் ட்ரைவ்\nஐந்தாம் நாள் - ஒர்லண்டோ - யுனிவர்சல்\nஐந்து நாட்கள் என்ன, பத்து-இருபது நாட்கள் இருந்தாலும், ஒர்லண்டோவிலே சுற்றலாம். அவ்வளவு எண்டர்டெயிண்ட் இருக்கிறது. ஆனால், எனக்கு தான் எத்தனை நாட்கள் தீம் பார்க்கிலேயே சுற்றுவது இயற்கை அன்னையையும் தரிசிக்க வேண்டுமே இயற்கை அன்னையையும் தரிசிக்க வேண்டுமே என்றெண்ணி மியாமி, கீவெஸ்ட் போன்ற இடங்களையும் பயணத்தில் சேர்த்திருந்தேன்.\nஒரு புதன் சாயங்காலம் வீட்டில் இருந்து கிளம்பினோம். பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஏர்போர்ட் சென்றோம். பயணத்தின் ஆரம்பத்திலேயே பஸ், ரயில்வே ஸ்டேசனுக்கு சில தொலைவு முன்பே ப்ரெக் டவுண் ஆனது. சரி, பயணம் சிறப்பாக இருக்க போகிறது என்று நினைத்துக்கொண்டேன். நடந்து, ஓடி சென்று ரயிலைப் பிடித்தோம். ரயில் சரியான நேரத்தில், ப்ரெக் டவுண் ஆகாமல் செல்ல, ப்ளைட்டை பிடிக்�� முடிந்தது.\nஇப்பொழுதெல்லாம் ப்ளைட் பயணங்கள் என்றாலே, ஒரு திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நடக்கும் போதோ, காரில் போகும் போதோ, வழுக்குகிறதே, இந்த ப்ளைட்டுக்கு வழுக்காதா என்றெல்லாம் நினைப்பு ஓடிக்கொண்டிக்கிறது. நல்லவேளை, அப்படியெல்லாம் வழுக்கவில்லை. ஒழுங்காகவே டேக் ஆஃப் ஆனது. நானும் இரண்டு மணி நேரங்கள் தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு, ஒரு ஆட்டம் காட்டினார்கள் பாருங்க என்றெல்லாம் நினைப்பு ஓடிக்கொண்டிக்கிறது. நல்லவேளை, அப்படியெல்லாம் வழுக்கவில்லை. ஒழுங்காகவே டேக் ஆஃப் ஆனது. நானும் இரண்டு மணி நேரங்கள் தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு, ஒரு ஆட்டம் காட்டினார்கள் பாருங்க ஒரு நொடி, பைலட் அனைவரையும் தன்னிச்சையாக நிற்கவிட்டார். பயணிகள் அனைவரும் \"ஊ\" என்று கத்தினார்கள். (\"பரமா, சாவு பயத்தை காட்டிடாங்கடா ஒரு நொடி, பைலட் அனைவரையும் தன்னிச்சையாக நிற்கவிட்டார். பயணிகள் அனைவரும் \"ஊ\" என்று கத்தினார்கள். (\"பரமா, சாவு பயத்தை காட்டிடாங்கடா\") பிறகு, அவ்வப்போது குலுக்கிவிட்டார்கள். பக் பக் என்று இருந்தது. கடவுள்கள் நினைக்கப்பட்டார்கள்\nபிறகு, லேண்டிங் வரை தூக்கமா, எதுவுமே வரவில்லை. லேண்டிங் ஆனவுடன் பைலட் சொன்னார் - \"வெல்கம் டூ ஒர்லண்டோ, வி ஹவ் ஷொன் யூ டிஸ்னி ரைட் பிபோர் லேண்டிங்\". நல்லா காட்டுனீங்க என்று நினைத்துக்கொண்டேன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=104_163", "date_download": "2019-11-17T09:53:28Z", "digest": "sha1:FHZZUMGW5DBU6PMJDXFKUP7O7E3MIANV", "length": 35624, "nlines": 762, "source_domain": "nammabooks.com", "title": "போட்டித் தேர்வுகள்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்��� அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n“அரசுப் பணியையே வாழ்க்கை இலக்காகக் கொண்ட இளைய தலைமுறையினர், மிகுந்த தேடுதலோடும் விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். தேர்வு ஆணையத் தேர்வுகள் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி மிகுந்த கவனத்தோடு நடத்தப்படுவதால், உரிய முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணி நிச்சயம் உங்கள் கைவசமாகும்” & தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் வ..\nநாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் பேசும்போதும், ஆங்கிலச் சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழி..\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்க..\nஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது..\nஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெற...\nபோட்டித் தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நூல் அரிய ஆலோசனைகளைத் ���ருகிறது. தனியாக படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது, வீட்டில் படிப்பது, கோச்சிங் சென்டரில் படிப்பது, வேலை பார்த்துக்கொண்டே படிப்பது, வேலையில் விடுமுறை எடுத்து படிப்பது என்று நம் மனநிலைக்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால்..\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன..\nகுரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம்,..\nடி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொது அறிவு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகர..\nடி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொதுத்தமிழ்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள..\nதேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்\nஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/2-31-12-40.html", "date_download": "2019-11-17T10:17:28Z", "digest": "sha1:FPU5KH5YPCKQ5RMXYRWYB6TLW73YW3MU", "length": 10171, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் ஜன. 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\n‘கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் ஜன. 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்\n'கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் ஜன. 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம் | 'கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட், வரும் 12-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா வேகமான வளர்ச்சி கண்டுவருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வணிகரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான 'கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம் வரும் 12-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து 12-ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் சுமந்து செல்ல உள்ள 31 செயற்கைக்கோள்களில் ஒரு மைக்ரோ, ஒரு நானோ மற்றும் ஒரு 'கார்டோசாட்-2' என்ற 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. மீதமுள்ள 28 செயற்கைக்கோள்கள் (3 மைக்ரோ, 25 நானோ) அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஆகிய 6 நாடுகளில் இருந்து வணிகரீதியாக நம்முடைய ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன. கார்டோசாட்-2 விண்ணில் செலுத்தப்பட உள்ள 31 செயற்கைக்கோள்களில் மிக முக்கியமானது 'கார்டோசாட்-2'. அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டது. இதற்காக பிரத்யேக கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T09:33:09Z", "digest": "sha1:75WS3QBHKL4EXC6WA37MCBB4VZXWEFD7", "length": 11377, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேடி வந்த பூநாரைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பின்போது சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு அக்கா ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டேன்.\nதவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று ராக் கொக்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தன.\nதொலைவில் ஏழு பெரிய பறவைகள் செல்வது மங்கலாகத் தென்பட்டது. சங்குவளை அல்லது நத்தைக்குத்தி நாரைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருநோக்கியில் பார்த்தேன்.\nஎனக்கும் சூரியனுக்கும் நடுவில் அவை பறந்து கொண்டிருந்ததால், நிறம் தெளிவாகத் தெரியவில்லை. இருநோக்கி மூலம் பின்தொடர்ந்தேன். அவை சற்று இடப் புறம் திரும்பியதும் ஏதோ கனவு உலகத்தில் மிதப்பது போலத் தோன்றியது.\nநான் பார்த்துக் கொண்டிருப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. வெறும் ஒளிப்படங்களாகவும் இயற்கை வரலாற்று நாயகர்களில் ஒருவரான சர் டேவிட் அட்டன்பரோவின் காட்டுயிர் படங்களிலும் மட்டுமே, அந்தப் பறவையை அதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்.\nஅந்தப் பறவைகளைக் காணப் பழவேற்காடோ அல்லது கோடிக்கரையோ செல்ல வேண்டும் என்பது பல வருடக் கனவாக இருந்தது. ஆனால், சேலம் அஸ்தம்பட்டிக்கு அருகே நான் நின்றுகொண்டிருந்த ஏரியை, அவை தேடி வந்திருக்கின்றன.\nநீண்ட மெல்லிய கழுத்து, குச்சி போன்ற கால்கள், மண்வெட்டி போல் வளைந்த அலகு, காலை வெயிலில் மின்னிய இளஞ்சிவப்பு இறகுகள் என அவை ஏழும் பெரிய பூநாரைகள் (Flamingos) என்பதை உறுதி செய்தன.\nபெரும் பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு(Phoenicopterus roseus, P. minor) என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.\nஎன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அங்கிருந்த ஒரு மணி நேரமும் அவற்றின் மீதிருந்து என் பார்வை சிதறவில்லை. சேலத்தில் முதல்முறையாக ஒளிப்பட ஆதாரத்துடன் பெரிய பூநாரைகளை பதிவு செய்ய உதவிய என் சிறிய கேமராவை நினைத்துப் பெருமை கொண்டேன்.\nஒரு வருடத்துக்கு முன் நடந்த நிகழ்வானாலும், இன்றைக்கும் அந்த நினைவு உயிரோட்டமாக இருக்கிறது. அன்று அனுபவித்த அதே மகிழ்ச்சியோடு, இந்த வருடக் கணக்கெடுப்பை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← திண்டுக்கல்லில் விளையும் சூட்டை தணிக்கும் கலாக்காய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/india-air-passenger-traffic-growth-may-2019/", "date_download": "2019-11-17T10:59:54Z", "digest": "sha1:QGS2OI4L6QIZVO74HTANKSUFRMUTZVW2", "length": 13784, "nlines": 104, "source_domain": "varthagamadurai.com", "title": "மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி | Varthaga Madurai", "raw_content": "\nமே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி\nமே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி\nதுரிதமாக செயல்பட்டு கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்(Jet Airways) கடந்த சில காலங்களாக கடன் சிக்கலில் மாட்டி கொண்டு, தற்போது திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. விமான சேவையும் ஏற்கனவே நிறுத்தப்பட்டதால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 16,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் அடுத்தகட்ட வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nபொதுவாக மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து(Passenger Traffic) மற்ற மாதங்களை காட்டிலும், கணிசமான வளர்ச்சியை பெற்றிருக்கும். இம்முறையும் விமான போக்குவரத்து சுமார் 3 சதவீத வளர்ச்சியை கடந்த மே மாதத்தில் கண்டிருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் விமான போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர்.\nஸ்பைஸ் ஜெட்(Spicejet) நிறுவனம், பயணிகள் போக்குவரத்தில் கடந்த மே 2018 ஐ காட்டிலும் இம்முறை 24 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் சந்தை மதிப்பு 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது கடந்த நான்கு வருடங்களில் இருந்த உச்சபட்ச மதிப்பில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உள்ளது.\nகோ-ஏர்(GoAir) நிறுவனம் மே மாதத்தில் 31 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் முறையே ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ(Interglobe Aviation -Indigo) விமான நிறுவனம் உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சுமார் 23 சதவீதமாக காணப்பட்டது.\nஏர் இந்தியா(Air India) விமான நிறுவனமும் மே மாதத்தில் 9 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஒன்பது மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச வளர்ச்சியாகும். விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.\nபெரும்பாலான விமான நிறுவனங்கள் கடந்த மாதத்தில் வளர்ச்சியை கொண்டிருந்தாலும், பயணிகள் இருக்கை சுமை(Passenger Load factor) எண்ணிக்கையில் வளர்ச்சியை பெறவில்லை. கோ-ஏர் மற்றும் ஏர் இந்தியா இரு நிறுவனங்களை தவிர்த்து மற்ற விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகள் இருக்கையை கணிசமாக நிரப்ப வில்லை எனலாம்.\nஇண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 63,945 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 8,200 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.400 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக நேற்று ரூ.31.65 என்ற விலையிலும் வர்த்தகமாகி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் கடந்த ஒரு வருட காலத்தில் முதலீட்டாளருக்கு 90 சதவீத வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியும், ரூபாய் மதிப்பும் – பொருளாதார போக்கு\nசந்தை வல்லுநர்களை ஆச்சரியப்படுத்திய சன் பார்மா காலாண்டு நிகர லாபம்\nமார்ச் மாத சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்\nஇயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா \nநாட்டின் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு\nபங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதா�� வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49524570", "date_download": "2019-11-17T11:27:13Z", "digest": "sha1:SDL2TEBOHM5VOFSBKJIIPDCEQKDYDJPM", "length": 42966, "nlines": 201, "source_domain": "www.bbc.com", "title": "தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் அசாமில் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம் - அடுத்தது என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nதேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் அசாமில் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம் - அடுத்தது என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது என்.ஆர்.சியின் இறுதிப் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, அசாம் மாநில அரசின் இணையதளத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.\nதங்களது குடியுரிமையின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்வதற்காக சுமார் 40 லட்சம் மக்கள் அசாம் முழுவதுமுள்ள என்.ஆர்.சிக்கான பிரத்யேக மையங்களில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கான சிறப்பு அதிகாரி ப்ரதீக் ஹஜேலா, \"தேசிய குடியுரிமை பதிவேட்டின் வரைவு பட்டியல்களில் இடம்பெறாமல், தக்க சான்றுகளோடு மேல்முறையீடு செய்தவர்கள் மற்றும் ஏனையவர்களையும் சேர்த்து 3,11,21,004 பேரின் குடியுரிமை உறுதிசெய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை தங்களது குடியுரிமை நிரூபிக்காத அல்லது நிரூபிக்க முயன்று நிராகரிக்கப்பட்ட 19,06,657 பேரின் பெயர்கள் இந்த இறுதிப் பட்டியலில் இணைக்கப்படவில்லை\" என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nகுடியுரிமையின் முடிவைப் பற்றி மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வந்தாலும், அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இப்போது வரை அமைதியாக உள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த போலிச் செய்திகளின் பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.\n\"வதந்தி, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வகுப்புவாத கருத்துக்களை பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று அசாம் மாநில காவல்துறையின் தலைமை இயக்குநர் குலாதர் சைக்கியா தெரிவித்துள்ளார்.\nதற்போதைய வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் இடம்பெறாதவர்கள் குடியுரிமை தீர்ப்பாயங்களின் முடிவு வெளிவராதவரை வெளிநாட்டவர்களாக கருதி கைது செய்யப்படமாட்டார்கள் என்று அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களது குடியுரிமையை தீர்ப்பாயத்தில் நிரூபிப்பதற்கான காலக்கெடு 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஒருவேளை தீர்ப்பாயங்களின் முடிவும் திருப்தியளிக்காத பட்சத்தில், ஒருவர் தனது குடியுரிமையை நிரூபிக்க உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அணுக முடியும்.\nசர்ச்சைக்குரிய இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது, அடுத்து என்ன நடக்கலாம் என்பது பற்றி இங்கு காண்போம்.\nஇந்தப் பட்டியல் எப்படி உருவானது\nமுன்பு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த, இப்போதைய வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் நடந்து வருகிறது என்ற அச்சம் அசாமில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.\nமாநிலத்தின் முதலாவது குடியுரிமைப் பட்டியல் - முன்பு தேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது என்.ஆர்.சி. என கூறப்பட்டது - 1951 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.இந்தியப் பிரிவினை நடந்து நான்கு ஆண்டுகளில் இது வெளியிடப்பட்டது. அப்போது கிழக்கு வங்காளத்தில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். பிறகு அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாகிவிட்டது.\nImage caption 2018ம் ஆண்டு 30ம் தேதி அஸ்ஸமிலுள்ள கிராமத்தில் குடிமக்களின் தேசிய பதிவேட்டு பட்டியலில் தங்களின் பெயர்களை சோதனை செய்ய காத்திருக்கிறார்கள்.\nஇந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் என்ற நிலைமை மாறி, இஸ்லாமிய சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துவிடும் என்று அசாமில் உள்ள தேசியவாத குழுக்கள் கோரியதன்படி அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.\nஆனால் இந்தப் பிரச்சனை 1970களில் மீண்டும் உருவெடுத்தது - கடுமையான போருக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்து 1971 மார்ச் 26 ஆம் தேதி வங்கதேசம் சுதந்திர நாடாக அறிவித்த பிறகு, லட்சக்கணக்கானவர்கள் அருகில் உள்ள இந்தியாவுக்கு மீண்டும் வந்தனர். ஏராளமான அகதிகள் அசாமிலேயே தங்கிவிட்டனர்.\n1979 வாக்கில் அனைத்து அசாம் மாணவர்கள் யூனியன் என்ற அமைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்டவர்களை சில கும்பல்களைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ததை அடுத்து 1983ல் இந்தப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறியது. அப்போது கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.\nஅசாம்: ' குடியுரிமை மதத்தை பொறுத்தது அல்ல, தேதி சம்பந்தப்பட்டது'\nஅசாம்: அரசியல் மற்றும் என்.ஆர்.சியால் பாதிக்கப்படும் 40 லட்சம் உயிர்கள்\nஅசாம் மாணவர் அமைப்பும், வேறு சில பிராந்திய குழுக்களும் 1985ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1971 மார்ச் 24 ஆம் தேதியன்று அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்க முடியாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் அந்த ஒப்பந்தம் ஒருபோதும் அமல் செய்யப்படவில்லை.\nஇத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் புதுப்பிக்கப்படுகிறது\nதேசிய குடியுரிமைப் பதிவேட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று கோரி 2009 ஆம் ஆண்டில் ஆபிஜீத் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\n2016 ஜனவரி 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2014ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஇருந்தபோதிலும், இது பெரிய பணி என்பதால், 3.20 கோடிக்கும் மேலானவர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டி இருப்பதால் - முதலாவது வரைவுப் பதிவேடு 2017 டிசம்பரில் தான் வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது வரைவுப் பட்டியல் 2018 ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nImage caption அஸ்ஸாமில் குடியேற்றம் பல தசாப்தங்களாக பெரும் கவலையாக உள்ளது.\nஇரண்டாவது வரைவுப் பட்டியல் 2018 ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nஇந்தப் பட்டியலில் யார் இடம் பெற்றுள்ளனர்\n1971 மார்ச் 24 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்துவிட்டதாக நிரூபித்தவர்களின் பெயர்கள் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன.\nநிலம் மற்றும் குத்தகை ஆவணங்கள், வாக்காளர் அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போர்ட்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, குடிமக்கள் அந்தஸ்துக்கு அவர்கள் உரிமை கோர வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.\n1971க்குப் பிறகு பிறந்தவர்கள், தங்களுடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் மேற்படி தேதிக்கு முன்னதாகவே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் உள்ள 3.29 கோடி மக்கள் தொகையில் 2.89 கோடி பேர் `குடிமக்கள் என நிரூபிக்கப்பட்டவர்கள்' என்று வரைவுப் பட்டியல் உறுதி செய்தது.\nசுமார் 40 லட்சம் பேர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nஇப்போது அவர்கள் சட்டபூர்வ குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களுடைய பெயர்கள் நீக்கப்படும்.\nImage caption இந்தப் பட்டியல், மனிதநேய பேரழிவை உருவாக்கும் கூட்டு சதிகளுக்கு காரணமாகும்.\nதங்கள் குடிமக்கள் உரிமைக்கு கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nதங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளக் கோரி 36.2 லட்சம் பேர் மீண்டும் ஆவணங்கள் சமர்ப்பித்திருப்பதாக நம்பப்படுகிறது.\nகடந்த ஆண்டு தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெற்றிருந்தவர்களில் 1,00,000 அசாம் வாழ் மக்களின் பெயர்கள் இப்போது அதில் இருந்து நீக்கப் பட்டிருப்பதாக கடந்த ஜூன் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, தங்களுடைய குடிமக்கள் உரிமைக்கான ஆதாரங்களை மறுபடியும் அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nதேசியப் பதிவேடு தயாரிக்கும் அதிகாரிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்குக் குறுகிய கால நோட்டீஸ் தருதல், சரி பார்த்தலுக்கு நீண்ட தொலைவில் உள்ள அலுவலகங்களுக்கு வருமாறு கூறுவது போன்ற நடவடிக்கைகளால் அலைக்கழிப்பு செய்வதாகப் புகார்கள் கூறப்படுகின்றன.\nஅசாம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியாத தமிழர்கள்\nஇந்திய ரூபாய் வங்கதேச நாணயத்தைவிட மதிப்பு குறைந்து விட்டதா\nதேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேற்பார்வையில் பட்டியலைப் புதுப்பிக்கும் பணி நிறைவு பெறவுள்ளது.\nஇரண்டும் கலந்ததாகவே எதிர்வினைகள் உள்ளன.\nஇது துணிச்சலான நடவடிக்கை என்று நாடு மு���ுக்க உள்ள பல இந்துக்கள் பாராட்டுகின்றனர். இதைச் செய்ய மற்ற மாநில அரசுகளுக்கு ``தைரியம் இல்லாத'' நிலையில், இதை அமல் படுத்துவதாக ஆளும் இந்து தேசியவாத பாஜகவை அவர்கள் புகழ்கின்றனர்.\nஆனால் எதிர்க்கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. குடும்பங்களைப் பிரித்து, ஒரே ராத்திரியில் பல லட்சம் பேரை நாடற்றவர்களாக ஆக்கும் முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.\nImage caption விமர்சனங்கள் இருந்தாலும், இந்த வழிமுறை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமக்கள் மத்தியில் ``பெருமளவு பாதுகாப்பின்மை'' சூழலை உருவாக்கியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nஅருகில் உள்ள மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது ``ரத்தக் களரியை'' ஏற்படுத்திவிடும் என்று கூறும் அவர், இது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இது ``இஸ்லாமியர்களை குறி வைத்த'' நடவடிக்கை அல்ல என்று அங்குள்ள இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். ``நீக்கப்பட்ட மக்கள் வெவ்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்'' என்று தேசிய குடியுரிமைப் பதிவேடு துறை தலைவர் பிரதீக் ஹஜேலா பிபிசி உருது செய்தியாளரிடம் தெரிவித்தார்.\n'நிலமற்றவர்களாகவே இருக்கும் தலித்துகள்' - இங்கு நிலம் ஏன் முக்கியம்\nகாஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டத்தின் 370வது உறுப்புரை - முழு வரலாறு\nமாநில மக்களைப் பொருத்தவரை அசாமில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேசிய குடியுரிமைப் பதிவேடு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் வெவ்வேறு இனம், மொழி மற்றும் மலைவாழ் சமுதாயத்தினர் உள்ளனர்.\nமாறுபட்டவர்களைக் கொண்ட இந்த மக்கள் தொகையை பிணைக்கும் அம்சமாக அசாமிய மொழி உள்ள நிலையில், பொதுவான மத அடையாளம் எதுவும் இல்லை. மாநிலத்தவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களாக உள்ளனர்.\nமாநிலத்தைச் சேர்ந்த இந்துக்கள் இதற்கு அமோக வரவேற்பு தெரிவிப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் அச்சம் காணப்படுகிறது. தங்கள் மதத்தைக் காரணம் காட்டி, வங்கதேசத���தில் இருந்து வந்த வெளிநாட்டினர் என்று முத்திரை குத்திவிடக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.\nகுடியேறியுள்ள முஸ்லிம்களைவிட இந்துக்கள் மீதான அபிமானத்தை வெளிக்காட்டும் வகையில் இந்து தேசியவாத அரசின் தலைவர் ஒருவர் பேசியிருப்பதால் இந்த அச்சம் அதிகரித்துள்ளது.\nImage caption குடிமக்களின் தேசிய பதிவேட்டை கொண்டுள்ள இந்தியாவில் ஒரே மாநிலம் அஸ்ஸாமாகும்.\nநடைமுறை எப்படிப் பட்டதாக இருந்தது\nதேசிய குடியுரிமைப் பதிவேடு ஏற்கெனவே ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டுள்ளது - முன்னாள் ராணுவ வீரர்கள், இப்போதைய அரசியல் தலைவர்கள், இந்தப் பதிவேடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிலர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் - பலரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nஆவணங்களில் சிறிய எழுத்துப் பிழைகள் இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்களில் சிலருடைய பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nஅசாமில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது உண்டு. அதனால் தங்களுடைய உடமைகள் வெள்ளத்தில் போன போது ஆவணங்களையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.\nஇந்த நடைமுறையே ஒட்டுமொத்தமாக குறைபாடுகள் நிறைந்ததாக உள்ளது. ஆவணங்களை பராமரித்து வைக்காதது, கல்வி அறிவு இல்லாதது அல்லது சட்டபூர்வ உரிமை கோருவதற்கு பண வசதி இல்லாதது போன்ற காரணங்களால் சில குடும்பத்தினரால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.\n240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224ல் தொலைபேசி இல்லை\nபொது சுகாதாரத் துறையில் பின்தங்குகிறதா தமிழ்நாடு\nஇந்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டனர் என்று உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.\nஅசாமில் இதுபோல தற்கொலை செய்து கொண்ட 51 பேரின் பட்டியலை நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் நிர்வாகி ஜாம்செர் அலி முன்வைக்கிறார். குடிமக்கள் என்ற அந்தஸ்து பறிபோய்விடுமோ என்ற ``உளைச்சல் மற்றும் அழுத்தம் தான்'' இதற்குக் காரணம் என்கிறார் அவர். பெரும்பாலான தற்கொலைகள் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்ட 2018 ஜனவரிக்குப் பிறகு நடந்துள்ளன.\nபெருமளவில் நாடு கடத்தப் படுவார்களா\nதெளிவாகத் தெரியவில்லை - ஆனால் இந்தத் தருணத்தில் அப்படி இருக்���ாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுபவர்கள், தானாகவே குடியுரிமை அந்தஸ்தை இழந்துவிட மாட்டார்கள். ஆனால் அதற்கு எதிராக முறையீடு செய்ய 120 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.\nசட்டவிரோதமாகக் குடியேறிய இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தொடர்ந்து கூறி வருகிறார்.\nஆனால், ``இதுபோன்ற கோரிக்கையை நிச்சயமாக வங்கதேசம் ஏற்றுக் கொள்ளாது'' என்று பிபிசியின் செளதிக் பிஸ்வாஸ் கூறுகிறார்.\nஅதற்குப் பதிலாக மியான்மரில் ரோஹிஞ்சா மக்கள் உள்ளதைப் போல - `நாடற்ற மக்கள் என்ற புதிய பிரிவை '- இந்தியா உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்கிறார் அவர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption இந்த பட்டியல் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது,\nதேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது எல்லைத் தாண்டி சட்டவிரோதமாகக் குடியேறுதல் குறித்து வங்கதேசத்துடன் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.\nதேசிய குடியுரிமைப் பதிவேடு என்பது ``உள்நாட்டு விவகாரமே தவிர இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பிரச்சினை அல்ல'' என்று எப்போதும் வங்கதேசம் கூறி வருகிறது என்று பிராந்திய பாதுகாப்பு நிபுணர் சேஷாத்ரி சாரி கூறியுள்ளார்.\n``இந்தியா நாடு கடத்த விரும்பும் சட்டவிரோத குடியேற்றவாசி ஒருவரைக் கூட ஏற்க மாட்டோம் என்ற வங்கதேசத்தின் உறுதியை இது காட்டுகிறது'' என்கிறார் அவர்.\nபட்டியலில் இடம் பெறாதவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்களுடைய மத அடையாளங்கள் பற்றி அரசு எந்தத் தகவலும் வெளியிடாத நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெங்காலி மொழிப் பேசும் இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.\nஉடனடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமையைக் கையாள்வதற்கு இந்திய அரசு ஆயத்தமாக இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.\nவெளிநாட்டினர் என கூறப்படுபவர்களின் முறையீடுகளை விசாரிக்க நூற்றுக்கணக்கான டிரிபியூனல்களை அரசு அமைத்து வருகிறது, தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப் படுகின்றன, வெளிநாட்டினர் என அடையாளம் காணப்படுபவர்களின் தகவல்களை சேகரிக்க மத்திய தகவல் தொகுப்பு உருவாக்கப்படுகிறது.\nஇருந்தபோதிலும், அசாமை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், கருத்தாளருமான ராஜீவ் பட்டாச்சார்யா நியூஸ் 18.காம் இணையதளத்தில், என்.ஆர்.சி. வெளியிடப்பட்ட பிறகு ``நீண்ட கால நோக்கிலான நடவடிக்கைகள்'' அசாமில் தேவைப்படும் என்று கூறியுள்ளார். வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்படும் மக்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்துவதற்கான வாய்ப்பு ``மிகவும் குறைவாகவே'' உள்ளது என்பதால் அவர்களைக் கையாள்வதற்கு அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆகவே இறுதிப் பட்டியல் வெளியான பிறகு என்ன நடக்கும்\n``அனைத்து மேல் முறையீடுகளையும் ஆய்வு செய்த பிறகு தொகுக்கப்படும் இந்தப் பட்டியல் வன்முறையை உருவாக்கலாம்'' என்று அசாமில் என்.ஆர்.சி. குறித்து செய்தி அளிக்கும் பிபிசியின் செய்தியாளர் நிதின் ஸ்ரீவத்ஸவா கூறுகிறார்.\n``தங்களுடைய நிலம், வாக்குரிமை மற்றும் சுதந்திரத்தை இழப்பது பற்றி அவர்கள் கவலைப்படும் போது அது நடக்கலாம்\"' என்கிறார் அவர்.\n3500 ரூபாய் கொள்ளையடித்ததற்காக 36 ஆண்டுகள் சிறையில் கழித்த நபர்\nஇந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - மெகா திட்டத்தை அறிவித்த நிர்மலா\nராணுவ தேடுதல் வேட்டையில் சித்ரவதை என காஷ்மீர் மக்கள் குற்றச்சாட்டு: மறுக்கும் இந்திய ராணுவம்\nசாஹோ - சினிமா விமர்சனம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/244757?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-11-17T11:03:01Z", "digest": "sha1:KFAL74AEU2CR3KX4CTIG6SYH4XYRXAB5", "length": 6684, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "போர் குற்றம் புரிந்தவருக்கு 30 ஆண்டு சிறை - Canadamirror", "raw_content": "\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாம���ய அமைப்புகள் திட்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nபோர் குற்றம் புரிந்தவருக்கு 30 ஆண்டு சிறை\nகாங்கோவின் முன்னாள் ராணுவத் தலைவர் போஸ்கோ டாகாண்டாவுக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவில்லை.\nகொலை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்துக்கொண்டது ஆகிய குற்றங்களைப் புரிந்ததற்காக டாகாண்டாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டாகாண்டா மேல்முறையீடு செய்துள்ளார்.\nடாகாண்டாவின் மேல் அதிகாரியான தாமஸ் லுபாங்காவுக்கு ஏற்கெனவே 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_54.html", "date_download": "2019-11-17T11:02:06Z", "digest": "sha1:FSO54PAD74ZCJCK7BTYLO2QB5L7JDPWZ", "length": 21632, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பொறியியல் மோகத்தைக் கொல்வோம்!", "raw_content": "\n பிள்ளைகள் தங்கள் விருப்பத்துக்கேற்ற படிப்பைத் தேர்ந்தெடுப்பதில்லை மு.இராமனாதன் ��� டந்த மாதம் வெளியான பிளஸ் 2 தேர்வுகளில் தமிழகத்தில் 91.1% மாணவர்கள் தேர்வுபெற்றிருக்கிறார்கள். அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்களின் தேர்வு விகிதம் இந்த சராசரியைக் காட்டிலும் அதிகம், 94.3%. வணிகத்திலும் வரலாற்றிலும் தேர்வு விகிதம் முறையே 87.5%, 79.6%, சராசரியைக் காட்டிலும் குறைவு. இதன் பொருள் வணிகமும் வரலாறும் கடினமான பாடங்கள் என்பதல்ல. நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள் மருத்துவ-பொறியியல் கனவுகளுடன் அறிவியலைத் தேர்ந்தெடுத்ததுதான் காரணம். தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிக்க விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடும். ஆனால், எல்லோராலும் நல்ல பொறியாளர்களாகப் பரிணமிக்க முடிகிறதா லண்டனிலிருந்து வெளியாகும், ‘நியூ சிவில் இன்ஜினிய’ரின் சமீபத்திய இதழில் ஜாக்கியா ஆடம் எனும் இளம் பொறியாளர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. ‘பொறியாளர்கள் நாம் வாழும் இந்த உலகை வடிவமைக்கிறார்கள், கட்டமைக்கிறார்கள்’ என்று தொடங்குகிறது கட்டுரை. இது எனக்கு 1956-ல் கரக்பூர் ஐஐடி-யின் முதல் பட்டமளிப்பு விழாவில் நேரு நிகழ்த்திய உரையை நினைவூட்டியது. “இந்த உலகம் பொறியாளர்களின் கரங்களில் உருவாகிறது. பொறியாளர்கள் தேச நிர்மாணத்தில் நிர்வாகிகளாகவும் பங்காற்றுவார்கள்” என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். இந்த நம்பிக்கை நம்முடைய சமகாலச் சூழலில் எந்த அளவுக்குப் பொருந்தும் லண்டனிலிருந்து வெளியாகும், ‘நியூ சிவில் இன்ஜினிய’ரின் சமீபத்திய இதழில் ஜாக்கியா ஆடம் எனும் இளம் பொறியாளர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. ‘பொறியாளர்கள் நாம் வாழும் இந்த உலகை வடிவமைக்கிறார்கள், கட்டமைக்கிறார்கள்’ என்று தொடங்குகிறது கட்டுரை. இது எனக்கு 1956-ல் கரக்பூர் ஐஐடி-யின் முதல் பட்டமளிப்பு விழாவில் நேரு நிகழ்த்திய உரையை நினைவூட்டியது. “இந்த உலகம் பொறியாளர்களின் கரங்களில் உருவாகிறது. பொறியாளர்கள் தேச நிர்மாணத்தில் நிர்வாகிகளாகவும் பங்காற்றுவார்கள்” என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். இந்த நம்பிக்கை நம்முடைய சமகாலச் சூழலில் எந்த அளவுக்குப் பொருந்தும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1980-களில் தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தோன்றின. தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட தாராளமயமாக்கல் க���ள்கையின் விளைவாக, தேசம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘அவுட்சோர்சிங்’ (அயல்பணி ஒப்படைப்பு) மையமாக மாறியது. சுயநிதிக் கல்லூரிகள் பெருகின. பொதுவியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் என்று சகல துறைகளில் பட்டம் பெற்றவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தாவினார். சுயநிதிக் கல்லூரிகளின் பெருக்கம் தொடக்கத்தில் வளர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. 2003-04ல் ‘அவுட்சோர்சிங்’ துறை உச்சத்தில் இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் சேவை வழங்கிய இந்த வர்த்தகம் ஒருகட்டத்தில் ஆண்டுக்கு பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அப்போது அவுட்சோர்சிங், இந்தியாவை உய்விக்க வந்த தொழில் என்று விதந்தோதியவர்கள் உண்டு. உண்மையில் அது ஒரு சேவை, அது ஒரு தொழிலன்று. 2007-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாதித்தது. அவுட்சோர்சிங் தங்கள் நாடுகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாக அங்கெல்லாம் குரல்கள் எழுந்தன. 2016-ல் பிரிட்டிஷ் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்ததும், அமெரிக்கக் குடிமக்கள் ட்ரம்பை அதிபராகத் தேர்ந்தெடுத்ததும் அவுட்சோர்சிங் துறைக்குப் பெரிய பின்னடவை ஏற்படுத்தின. ஹாங்காங் உதாரணம் அவுட்சோர்சிங்கின் வீழ்ச்சியால் இன்று பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. தொழில் துறையிலும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. முக்கியமாகப் பல பட்டதாரிகளின் பொறியியல் அறிவும் குறைபாடுடையதாக இருக்கிறது. என்றாலும், பொறியியல் மோகம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் உள்ள இந்தப் பொறியியல் மோகத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஹாங்காங் பல்கலைக்கழகங்களில் கிராக்கியுள்ள துறை மருத்துவம். அடுத்து சட்டமும் மேலாண்மையும். அடுத்து மொழியியல், இலக்கியம், அறிவியல். அடுத்துதான் பொறியியல். சில ஆண்டுகளுக்கு முன்னால் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளைப் பொறியியலின்பால் ஈர்ப்பதற்காக ஹாங்காங் பொறியியல் கழகம் சில பிரச்சார உத்திகளைக் கைக்கொண்டது. அவற்றுள் ஒன்று பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பொறியியலின் மேன்மையை எடுத்துச் சொல்வது. 2007-08ல் இந்தக் குழுவில் நானும் பங்கு பெற்றேன். ஒரு புகழ்பெற்ற பள்ளியில் லாம் சுங் வா என்ற மாணவன் கலந்துரையாடலில் ஆர்வம���கப் பங்கேற்றான். ஆனால், “வேதியியல்தான் படிக்கப் போகிறேன்” என்றான். “ஏன் பொறியியல் படிக்கக் கூடாது” என்று கேட்டேன். “பொறியியல் படிப்பதற்குக் கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வமும் அறிவும் இருக்க வேண்டும், என்னிடத்தில் இல்லை” என்று பதிலளித்தான். நான் வியந்துபோனேன். நமது பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இந்தத் தெளிவு இருக்கிறது வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1980-களில் தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தோன்றின. தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக, தேசம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘அவுட்சோர்சிங்’ (அயல்பணி ஒப்படைப்பு) மையமாக மாறியது. சுயநிதிக் கல்லூரிகள் பெருகின. பொதுவியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் என்று சகல துறைகளில் பட்டம் பெற்றவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தாவினார். சுயநிதிக் கல்லூரிகளின் பெருக்கம் தொடக்கத்தில் வளர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. 2003-04ல் ‘அவுட்சோர்சிங்’ துறை உச்சத்தில் இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் சேவை வழங்கிய இந்த வர்த்தகம் ஒருகட்டத்தில் ஆண்டுக்கு பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அப்போது அவுட்சோர்சிங், இந்தியாவை உய்விக்க வந்த தொழில் என்று விதந்தோதியவர்கள் உண்டு. உண்மையில் அது ஒரு சேவை, அது ஒரு தொழிலன்று. 2007-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாதித்தது. அவுட்சோர்சிங் தங்கள் நாடுகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாக அங்கெல்லாம் குரல்கள் எழுந்தன. 2016-ல் பிரிட்டிஷ் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்ததும், அமெரிக்கக் குடிமக்கள் ட்ரம்பை அதிபராகத் தேர்ந்தெடுத்ததும் அவுட்சோர்சிங் துறைக்குப் பெரிய பின்னடவை ஏற்படுத்தின. ஹாங்காங் உதாரணம் அவுட்சோர்சிங்கின் வீழ்ச்சியால் இன்று பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. தொழில் துறையிலும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. முக்கியமாகப் பல பட்டதாரிகளின் பொறியியல் அறிவும் குறைபாடுடையதாக இருக்கிறது. என்றாலும், பொறியியல் மோகம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் உள்ள இந்தப் பொறியியல் மோகத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஹாங்காங் பல்கலைக்கழகங்களில் கிராக்கியுள்ள துறை மருத்த���வம். அடுத்து சட்டமும் மேலாண்மையும். அடுத்து மொழியியல், இலக்கியம், அறிவியல். அடுத்துதான் பொறியியல். சில ஆண்டுகளுக்கு முன்னால் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளைப் பொறியியலின்பால் ஈர்ப்பதற்காக ஹாங்காங் பொறியியல் கழகம் சில பிரச்சார உத்திகளைக் கைக்கொண்டது. அவற்றுள் ஒன்று பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பொறியியலின் மேன்மையை எடுத்துச் சொல்வது. 2007-08ல் இந்தக் குழுவில் நானும் பங்கு பெற்றேன். ஒரு புகழ்பெற்ற பள்ளியில் லாம் சுங் வா என்ற மாணவன் கலந்துரையாடலில் ஆர்வமாகப் பங்கேற்றான். ஆனால், “வேதியியல்தான் படிக்கப் போகிறேன்” என்றான். “ஏன் பொறியியல் படிக்கக் கூடாது” என்று கேட்டேன். “பொறியியல் படிப்பதற்குக் கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வமும் அறிவும் இருக்க வேண்டும், என்னிடத்தில் இல்லை” என்று பதிலளித்தான். நான் வியந்துபோனேன். நமது பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இந்தத் தெளிவு இருக்கிறது கணிதமும் இயற்பியலும்தான் பொறியியல் கல்வியின் அடித்தளங்கள். இந்த அடித்தளத்தைப் பள்ளிப் படிப்பின்போது உருவாக்கிவிட வேண்டும். இந்த அடித்தளம் சரியாக இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்வது பலமான அடித்தளம் இல்லாமல் கட்டிடம் கட்டுவதைப் போன்றது. பிற்பாடு பணியில் சேர்ந்தாலும் இவர்களால் மிளிர முடியாது. ஹாங்காங்கில் வளர்ந்த எனது பிள்ளைகள் இரண்டு பேரும் பொறியியல் படிக்கவில்லை. அவரவர்க்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாகவே படித்தார்கள். எல்லாத் துறைகளும் நன்று. எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பும் இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், ஈடுபாட்டோடு படிக்க வேண்டும். விஷயம் அவ்வளவுதான் கணிதமும் இயற்பியலும்தான் பொறியியல் கல்வியின் அடித்தளங்கள். இந்த அடித்தளத்தைப் பள்ளிப் படிப்பின்போது உருவாக்கிவிட வேண்டும். இந்த அடித்தளம் சரியாக இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்வது பலமான அடித்தளம் இல்லாமல் கட்டிடம் கட்டுவதைப் போன்றது. பிற்பாடு பணியில் சேர்ந்தாலும் இவர்களால் மிளிர முடியாது. ஹாங்காங்கில் வளர்ந்த எனது பிள்ளைகள் இரண்டு பேரும் பொறியியல் படிக்கவில்லை. அவரவர்க்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாகவே படித்தார்கள். எல்லாத் துறைகளும் நன்று. எல்லாத் துறைகளிலும் வேலைவா���்ப்பும் இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், ஈடுபாட்டோடு படிக்க வேண்டும். விஷயம் அவ்வளவுதான் கல்வி வணிகம் நேரு தேச நிர்மாணத்துக்குப் பொறியாளர்களைப் பெரிதும் நம்பினார். பொறியியல் கல்வி இப்படி வணிகமாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். நேரு ஏமாந்தார். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், தொழில் துறையிலும் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதை அனுமதிக்கலாகாது. இளம் தலைமுறையினர் விழித்துக்கொள்ள வேண்டும்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்த��ு இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T10:21:20Z", "digest": "sha1:6YSPNTZCQXQO2U65ONFERACFQF2ET4ZD", "length": 4084, "nlines": 40, "source_domain": "vallalar.in", "title": "அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில் - vallalar Songs", "raw_content": "\nஅன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்\nஅன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்\nஎன்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே\nஇன்பறாச் சண்முக என்று நீறிடில்\nதுன்புறாத் தணிக்கதிச் சூழல் வாய்க்குமே\nஅன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே\nஅன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்\nஅன்ப தென்பதைக் கனவினும் காணேன்\nஅன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே\nஅன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை\nஅன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்\nஅன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே\nஅன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்\nஅன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே\nஅன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்\nஅன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை\nஅன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்\nஅன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்\nஅன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே\nஅன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்\nஅன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்\nஅன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்\nஅன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே\nஅன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ\nஅன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே\nஅன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்\nஅன்புரு வானவர் இன்புற உள்ளே\nஅன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்\nஅன்பர்க் கெளிய மருந்து - மற்றை\nஅன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே\nஅன்பனே அப்பா அம்மையே அரசே\nஅன்புடை மகனே மெய்யருள் திருவை\nஅன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே\nஅன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்\nஅன்புடை யவரேஎல் லாம்உடை யவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32277.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-17T09:27:12Z", "digest": "sha1:XY6OECBTP54UFLKBUCY4BCYM6VB665ZK", "length": 10707, "nlines": 101, "source_domain": "www.tamilmantram.com", "title": "தாயே என் உயிர் தீயே..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தாயே என் உயிர் தீயே.....\nஎன் உயிரினும் மேலான என் பெரிய தாயார் (பூவின்பராணி) ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டு என்னை விட்டு பிரிந்து சென்ற போது என் சொல்லொணா துயரம் பின்வரும் கவியாக....\nபாவ���யவளை நான் என் உள்ளத்தில்- ஓர் சித்திரமாய்\nபத்திரமாகவே புதைத்தது கண்டு- பாவியாம்\nபரமனும் தன் காலன் துணை கொண்டு\nபிஞ்சென எனை நீ அள்ளியெடுத்து அணைத்து\nதுல்லியமாய் துலங்குவது உன் முகமே\nகெஞ்சுகிறேன் இன்றும் இறைவனை- ஏனோ\nஎண்ணி எண்ணி நான் கண்ணீர் சொரிகிறேன்\nமின்னி மின்னி உன் சகாப்தங்கள் மிளிரட்டும்\nபின்னிப்பின்னி நீ புனைந்த அன்புக்கதைகளை\nஉன் மதுர மொழி கேட்டு- ஒரு\nஉன் மூடிய விழி கண்டு- சட்டென\nகடலை விட்டு அலைகள் கணநேரம் பிரிவதில்லை\nபாடலை விட்டு பண்ணும் பிரிதல் நியாயம் இல்லை\nபடலை விட்டு பத்தினி ஏகல் நீதி இல்லை- என்\nஉடலை விட்டு உன் உயிர் பிரிதல் மட்டும் தகுமோ\nதீண்ட யாரும் அற்ற ஒரு பறவையாய்- உனதன்பு\nகூண்டில் அடைபட்டு கிடக்கிறேன் தாயே\nபூவினத்தின் நறுமணம் முழுமையாய் கொண்ட\nஎன் தாயே பூவின்ப ராணி\nஆவினம் கூட உன் வருகை காணாது இன்று\nஅரிச்சந்திரன் வழி வந்த அழகிய ராணி- எனக்கு\nஅரிச்சுவடி எடுத்துரைத்த இளகிய தாய் நீ- தேவ\nபரி தனில் ஏறி ஊர்வலம் நீ சென்றாய்\nபரிதவிக்கும் எனதுள்ளம் இனி யார் தான் அறிவார்\nதித்திக்கும் நீ மொழிந்த வார்த்தைகள்\nபுத்திக்கும் நீ சொன்ன அறிவுரை- இனிய\nபுது பாதை தனை அளிக்கட்டும்\nகைபேசி ஒலி தனை கேட்டால்\nகைக்குட்டை தேடுகிறேன்- தினம் தினம்\nகைமீறி போன உன் விதியை எண்ணி- ஒரு சிறை\nஇருண்ட என் தாயின் சுவாசப்பையை ஒளியேற்றி\nஉருக்கொடுப்பேன் என காத்திருந்த நாட்கள்\nமுதல் சம்பளத்தில் உனக்கு மட்டும்- ஒரு\nஇதழ் மகிழ்ந்து இன்பம் நீ கொள்ள\nஎன் கற்பனை கோட்டைகள் எல்லாம்\nஏனோ விற்பனை செய்திட்டான் அவ்விறைவன்- சட்டென\nஎன் விலை உயர்ந்த காவியத்தை\nஉற்ற பொழுதினில் உனக்கு உதவிட\nகற்ற கலைகளும் கை கொடுக்கவில்லையே\nகொற்ற இறைவனை போற்றியதால்- நான்\nபெற்ற பேறு தான் இதுவா நான் என் செய்வேன் தாயே\nமுறிந்து விழுதல் கண்டேன்- மறுகணம்\nபோகம் எய்தலுக்காய் என கொண்டேன்\nவேற்று கிரகத்தில் விடப்பட்டேன்- ஈற்றில் சுவாசிக்க\nகாற்றுக்கும் வழி ஒன்று கண்டிலேன் தாயே\nஆற்றுவதற்கும் ஒரு கருமம் இல்லை- என் அன்பு ஊற்றே\nமாற்று வழி தான் இங்கு என்ன நான் மாய்வது தானா\nஇன்றும் அவள் பிரிவால் வேதனையின் விளிம்பில் வாடும்\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை கவிமலர்ச்சரமாகக் கட்டி அவருக்கு காணிக்கையாக்கியமை மனம் நெகிழ்த்துகி���து.\nபெரியன்னையிடத்தில் நீங்கள் கொண்ட பாசமும் அவர் உங்கள் பால் கொண்ட பரிவும் கவிதைக்குள் பின்னிப்பிணைந்து காணக்கிடைக்கின்றன.\nஊடே கையாண்டிருக்கும் உவமைகளும் மனம் தொட்டு வலியின் வீரியத்தை உணர்த்திப்போகின்றன.\nஆற்றாமையால் துடிக்கும் மனத்துக்கு ஆறுதல் சொல்ல எவராலும் இயலாது என்றாலும் இக்கவிதையும் தமிழும் அக்காரியம் ஆற்றும்.\nபெரியம்மாவின் இழப்பின் வருத்தம் கூறும் கவிதையில் நினைத்த நிறைவேறாத எண்ணங்கள் தங்கள் வலியினை உணர்த்துகிறது .இழப்புகளின் வலியினை அடிபட்டவர்களால் மட்டுமே உணர முடியும் . வெறுமனே ஆறுதல் சொல்வதன் மூலம் அதன் வலி மிகுந்த நினைவுகளை அழித்து விட முடியாது .பசுமையான நினைவுகள் அதன் காயங்களை ஆற்றும்.. காலம் கடக்கும் போது நினைவுகளும் நம்முடனே தொடர்ந்து வரட்டும் . தங்கள் பெரியம்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் ..\nஆற்றாமை உணர்வுகளின் கொந்தளிப்பை அழகுடன் விதிர்க்கும் கவிதை அருமை\nசோகத்தையும் அழகுறச் சொல்வது இலக்கியம் என்பதற்கு இலக்கணம் இது\nதங்களது வார்த்தைகள் மரத்து போன எனது மனிதின் காயங்களுக்கு ஒரு மருந்தாயின ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaula.in/topics/science/", "date_download": "2019-11-17T10:36:00Z", "digest": "sha1:JZI3ZMWGEANGHMZLDNAS75USFIR3PBRA", "length": 2720, "nlines": 32, "source_domain": "shivaula.in", "title": "அறிவியல் – சிவ உலா…", "raw_content": "\nஅறிவியல் சம்பந்தமான அனைத்து பதிவுகளும் இங்கே…\nகடவுள் துகளும் தில்லை நடராஜரும்…\nகடவுள் துகள் (God Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படுவது அணுத்துகள் இயற்பியலில் (Particle Physics) நீண்ட காலத்திற்கு நிரூபிக்க இயலாமல் இருந்து, சமீபத்தில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ண் (CERN – ஆங்கிலத்தில், European Organization for Nuclear Research / பிரெஞ்சில், Conseil Européen pour la Recherche Nucléaire) மூலம் நிரூபிக்கப் பட்டதுமான ஒரு முக்கியமான அணுத்துகள். இதற்கும் நமது தில்லைக் கூத்தராம் நடராஜப் பெருமானுக்கும் என்ன சம்பந்தம் அதை மிகவும் விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nஉங்களுடைய கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் டிஸ்கார்டில் இணையவும்\nஅஞ்ஞானம் இயற்பியல் சூட்சுமங்கள் திருத்தலங்கள் நடராஜர் விஞ்ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/gas/", "date_download": "2019-11-17T10:18:51Z", "digest": "sha1:HPR36YOEVCNRENVHU3RPYQK5JYYGWTEU", "length": 65036, "nlines": 600, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Gas | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசிரியா – ஒபாமா நலமா\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது\nஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.\nஇந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.\nஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.\nகொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…\nஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.\nஅதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, ஆயுதம், இரான், ஒபாமா, சண்டை, சிரியா, சேமநலம், திட்டம், பராக், பாதுகாப்பு, பெட்ரோல், போர், வளைகுடா, வாயு, Gas, Health, Healthcare, Insurance, iran, Obamacare, Petrol, Reserves, Syria, USA\nPosted on ஜனவரி 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழகத்தின் ‘நீயா, நானா’ அரட்டை அரங்கங்களில் உணர்ச்சிமிகு வசனங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சி பேச்சாளர்களில் ஒரு சிலராவது இவ்வாறு கோர்வையாக ஒரு மணி நேரம் பேசக்கூடியவராக மாற வேண்டும். வரலாற்றுப் பார்வை, கலாச்சார பின்புலம், அரசியல் கோணங்கள், உலகளாவிய நோக்கு என்று சுவாரசியமான ஸ்டாண்டப்.\nசிலியின் அலெண்டெ, சதாமின் இரான் போர், குவைத் எண்ணெய்க் கிணறு, அமெரிக்காவை நெருக்கியிருக்கும் இராணுவப் பொருளாதாரம்… பின்னிப் பிணைந்து நகைச்சுவையும் கலந்து உரையாற்றுகிறார்.\nPosted on ஜூன் 26, 2009 | 3 பின்னூட்டங்கள்\nநர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.\nநைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.\nஒகோனி பூர்வகுடியினருக்கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.\nவிலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்ப��ியே காற்றில் கலப்பது\nசுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்\nபெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.\nஇவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ விவா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.\nஇராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.\nஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nஅவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.\nஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.\nஇந்தக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக பதினைந்தரை மில்லியன் ($15.5m – £9.6m) டாலர்களை தற்போது ஷெல் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளது. செய்தி: Shell agrees to pay compensation for execution of Saro-Wiwa and Ogoni protesters | World news | guardian.co.uk\nசிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.\nபோபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட்டை கரைக்க வைத்திருக்கிறது.\nபழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடு��தற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.\nஅந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.\nநிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ\nஇந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.\nஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார் அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர் அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர் ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே\nஇந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.\n'ஒபாமா எப்படி என்னைக் கவர்கிறார்\nPosted on ஒக்ரோபர் 21, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமாவின் பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையதாகவே உள்ளன. ஆனாலும் நேடர் அளவுக்கு இல்லை. குறிப்பிட்டு சிலவற்றை சொல்லவேண்டுமென்றால்:\nஅ. வெளியுறவுக் கொள்கையில் கடும் எதிரி நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பது.\nஇத்தனை ஆண்டுகளாக அண்டை நாடான கூபாவை ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. ராணுவத்தைக் கொண்டு சாதிப்பது தான் மானமிக்க முறை என்று முழங்கும் முன்னாள் போர்வீரரின் அணுகுமுறை எனக்கு உடன்பாடானதல்ல. அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளின் கொள்கைய��த் தலைகீழாகத் திருப்பிப் போடவேண்டும் என்கிறார் நேடர்.\nஆ. அனைவருக்குமான மருத்துவ நல திட்டம்.\nஇதை ஒபாமாவை விட ஹில்லரி சிறப்பாக செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்போதைக்கு ஒபாமா தேவலாம் என்று நினைக்கிறேன். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முற்றிலும் தனியார்வாசம் ஒப்படைத்து விட்டு, முடிவுகளை தனிமனிதர்களிடம் விட்டுவிட வேண்டும் என்ற மெக்கெய்னின் அணுகுமுறையில் உடன்பாடில்லை.\nகனடா, ஸ்வீடன் நாடுகளைப் போன்ற மருத்துவக் காப்பீட்டு முறையை வலியுறுத்துகிறார் நேடர்.\nஇ. மாற்று எரிசக்திகளில் கவனம் குவித்து, அவற்றின் ஆய்வு & வளர்ச்சியில் முதலீடு செய்து இத்துறைகளில் புதிய தொழில்கள் வளர்ந்து பல்லாயிரக்கணக்கான புதுவகை வேலை வாய்ப்புகள் உருவாக்க விழையும் ஒபாமாவின் திட்டமும் எனக்குப் பிடித்த ஒன்று.\nஇதில் அணு மின்சாரம், தூயக் கரி தொழில்நுட்பம் போன்றவற்றில் பிரச்சினைகள் உருவாகக்கூடும் என்றாலும், பிற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமுறைகள் விரைவில் வளரவும் வாய்ப்புகள் உண்டு.\nநேடர் காற்று, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளுக்கு முதலிடம் தர வேண்டுமென்கிறார். அணுசக்தியை எதிர்க்கிறார்.\nஒபாமா சிலமுறை மனதில் இருப்பதை வாய்தவறி வெளிப்படுத்தும் கருத்துக்களே அதிகம் கவர்வதாக உள்ளது\nவிரக்தியடைந்த நாட்டுப்புறத்து அமெரிக்கர்கள் கடவுளையும், துப்பாக்கிகளையும் பிடித்துத் தொங்குவது,\nகுடியேறிகளின் மீதான வெறுப்பு கொள்வது பற்றிய கருத்து).\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\nPosted in ஒபாமா, கருத்து, பொது\nஎண்ணெய்முக்கிகளும் பிடி சோறு திருவிளையாடல்களும்\nPosted on ஏப்ரல் 17, 2008 | 5 பின்னூட்டங்கள்\nமுந்தைய பதிவு: வேம்பநாட்டுக் காயல்: சோறு வேணோ: “‘சாப்பிடச் சோறுதான் வேணுமா: “‘சாப்பிடச் சோறுதான் வேணுமா ரெண்டு முட்டையும் ஒரு கிளாஸ் பாலும் போதாதா ரெண்டு முட்டையும் ஒரு கிளாஸ் பாலும் போதாதா கூடவே ஒரு கோழியையும் அடித்துக் கறி வைத்துச் சாப்பிட்டால் பரம சுகம்'”\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஏபிசிடி அல்ல... நாங்க ஓபிஐ\nபாலு மகேந்திரா - அஞ்சலி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nசலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2018_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T10:53:59Z", "digest": "sha1:OZQWYKO7HYQZHXPCLAL3KLUEAUVYJWR5", "length": 9808, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2018 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2018 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 94 பக்கங்களில் பின்வரும் 94 பக்கங்களும் உள்ளன.\nஅண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்)\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்\nகாட்டு பையன் சார் இந்த காளி\nசதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)\nடிக் டிக் டிக் (2018 திரைப்படம்)\nதமிழ் படம் 2 (திரைப்படம்)\nதுருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)\nபுதிய புரூஸ் லீ (திரைப்படம்)\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமேற்குத் தொடர்ச்சி மலை (திரைப்படம்)\nயு டர்ன் (2018 திரைப்படம்)\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thavam-is-a-movie-telling-about-save-agricultural-lands-and-preserve-nature-064868.html", "date_download": "2019-11-17T10:39:05Z", "digest": "sha1:IYJGNDU7RT4I5LXVE7ZRSCBWGUH4DCV6", "length": 18062, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னும் கொஞ்சம் நன்றாக தவம் செய்துருக்க வேண்டும் இயக்குனர் | Thavam is a movie telling about -save agricultural lands and preserve nature. - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n41 min ago சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\n13 hrs ago கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n13 hrs ago வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\n13 hrs ago மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் கொஞ்சம் நன்றாக தவம் செய்துருக்க வேண்டும் இயக்குனர்\nநடிகர்கள்: வாசி ஆசிப், பூஜா ஸ்ரீ ,சீமான் ,போஸ் வெங்கட் மற்றும் பலர்.\nஇசையமைப்பாளர் - ஸ்ரீ காந்த தேவா.\nஇயக்குனர் - R. விஜய் ஆனந்த் - ஆர். சூரியன்.\nசென்னை : இதுவும் விவசாயத்தை மையமாக வைத்து உருவான கதை தான் என்பது மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இன்னுமாடா விவசயாத்த இப்படி கூவி கூவி படம் எடுத்து என்ன செய்ய போறோம் என்ற வேதனை ஒரு பக்கம்.\nஅகிலா (பூஜா ஸ்ரீ) சொந்த ஊரான காரைக்குடிக்கு தன் நண்பர்களை கான செல்லகிறாள் அங்கு முருகன் (வாசி ஆசிப்) என்பவன் தான் தன்னுடைய சிறு வயது நண்பன் என்று தெரிந்ததும் அவனை காதல் செய்கிறாள்.கவர்��்சியான உடைகள் உடுத்தி பல காட்சிகளில் வந்தாலும் கதையோடு கவர்ச்சி சரியான அளவில் ஒட்டவில்லை என்பது தான் உண்மை.\nவில்லனாக வரும் இயக்குனர் விஜய் ஆனந்த் (சிவா அண்ணா) அகிலா கண்முன் ஒரு கொலை செய்கிறார் அதை போலீஸிடம் சொல்லி சிவாவை அரெஸ்ட் செய்ய பார்க்கிறாள் ஹீரோயின் அகிலா\nஅகிலாவை போட்டு தள்ள முடிவு செய்கிறார் வில்லன் , அகிலாவை முருகன் காப்பாத்த போகிறாரா இல்லையா என்பதே கதையின் இரண்டாம் பகுதி. முதல் பாதியை பார்த்து பல பேர் எப்போ டா இண்டெர்வெல் விடுவானுக வீட்டுக்கு போலாம் என்று சீட் நுனியில் நெளிந்தவர்கள் பல.\nபடத்தின் முதல் பகுதி முடிவில் தான் சீமான் அவர்கள் வருகிறார். அதற்குமுன் படத்தில் எந்த வலுவான திரைக்கதை இல்லாத காரணத்தால் முகம் சுளிக்க வைக்கிறது.\nஇரண்டாம் பாதியில் சீமான் விவசாயத்திலும் நில புரோக்கர் பற்றியும் பேசும் வசனங்கள் காட்சிகள் திரைக்கதைக்கு வலுவு சேர்க்கும் வண்ணம் இருந்தாலும் அது வெறும் 30 நிமிடமே தான். சீமான் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆன குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். அவருடை காட்சிகள் மட்டுமே கொஞ்சம் வீரியம் உள்ளது . மழை வேண்டி கிராமத்து மக்களுடன் சீமான் பாட்டு பாடுவது எளிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது .\nபோஸ் வெங்கட் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நல்லவன் போல் நடிக்கும் கெட்டவனாக நடித்து தன் திறமையை காட்டி உள்ளார். இந்த பிளாஷ் பாக் குறும்படம் முடுத்தவுடன் மீண்டும் அதே கவர்ச்சி அதே கிராமம் பழைய அலுத்து போன காட்சிகள் என்று இயக்குனர் தன் வேலையை துவங்குகிறார்.\nகாதலியை காப்பதும் முயற்சியில் உயிரை விடும் முருகன். அகிலா முருகன் இருப்பதாக நினைத்து வாழும் காட்சிகள் செல்வராகவன் பட கதையில் வரும் கதிர் போல தெரிகிறது.\nகதையை சுருக்கமாக சொல்லாமல் வள வளவென இது எப்படா முடியும்னு சொல்ற அளவுக்கு கதையை நகர்த்தி இருக்கார் இயக்குனர்.\nஇந்த கதைக்கும் விவசாயத்துக்கும் எந்த ஒரு ஒற்றுமை இல்லை.\nஅதே போல் பாடல்கள் கேட்கும் வண்ணம் இல்லை. எந்த காட்சியும் மனதில் நிற்கும் வண்ணம் எடுக்க படவில்லை என்பது தான் படத்துக்கு மிக பெரிய பலவீனம். நிறைய செலவு செய்து எடுக்க படும் இப்படி பட்ட படங்கள் திரைக்கு வந்து பல நல்ல தயாரிப்பாளர்களை காலி செய்து விடுகிறது என்பது ��ான் வேதனையான விஷயம். மொத்தத்தில் தவம் இது ஒரு விவசாயப்புரட்சி .. இல்லை இது ஒரு விஷப்பரீட்சை .. இல்லை இது ஒரு விஷப்பரீட்சை \nஹாலிவுட் செல்லும் அருண் விஜய்\nகிளுகிளு குத்துப்பாட்டு ஐட்டம் டான்ஸ் - பரபர பைட்டு – ஐ -ஆர் 8\nபிறந்த நாள் அதுவுமா தம்பிகளுக்கு டபுள் ட்ரீட்.. சீமான் இன்னும் சினிமாக்காரர்தான்\n'நான் சென்னை திரும்பும் வரை அமைதி காக்க வேண்டும்'... ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்\nசீமான் இயக்கத்தில் சிம்பு.. ஒன்றல்ல 3 படமாம்... தயாரிப்பு யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nபெரிய ஒரு விரல் புரட்சியாம், சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கு: விஜய், ரஜினியை விளாசிய சீமான்\nஎதிரும் புதிருமான சீமான், குஷ்பு புதிய கூட்டணி\nஜி.வி.பிரகாஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சீமான்\nவிஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்... வேகமெடுக்கும் 'இயக்குநர்' சீமான்\nநாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மிரட்டல்... நடிகர் ஜீவா குற்றச்சாட்டு\nரஜினி நேர்மையானவர் போல் ஊருக்காக சீன் போடுகிறாரா: அப்ப, சீமான் ஏன் அப்படி சொன்னார்\nவிஜய் நடிக்கவிருந்த சீமானின் பகலவனில் விஜய் ஆண்டனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகூடா நட்பு கேடாய் முடிந்தது.. பிரபல பாடகிக்கு இந்த நிலைமை வர 'லேட் நைட்' பார்ட்டிதான் காரணமாம்\nசபரிமலைக்கு மாலைய போட்டுட்டு.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. சிம்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n3 அவிச்ச முட்டை ரூ. 1672-ஆ.. ஸ்டார் ஹோட்டல்னாலும் ஒரு நியாயம் வேணாமா.. பிரபல இசையமைப்பாளர் அப்செட்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/31/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A/", "date_download": "2019-11-17T11:10:08Z", "digest": "sha1:TC4HEH2BNEMYM3HFVTRY6PLJCTHIKSLJ", "length": 26534, "nlines": 153, "source_domain": "thetimestamil.com", "title": "பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா? – THE TIMES TAMIL", "raw_content": "\nபணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 31, 2017 ஓகஸ்ட் 1, 2017\nபணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியா��வறா\nஅங்கீகரிக்கப்பட்ட தார்மீக நெறிகளுக்கு மாறாக விலகி ஒன்றைச் செய்வதே ஊழல்தான். தமது வலதுசாரி சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் விதத்தில் தமிழகத்தில் ஒரு ஊழல் அரசை பராமரித்து காப்பாற்றிவரும் மத்திய ஆளும் அரசின் செயல் ஊழலே. எதன் பொருட்டு மக்கள் வாக்களித்தார்களோ அதற்கு மாறாக கொல்லைப்புற பேரத்தின் வழியாக ஆட்சியை மாற்றுவதும் ஊழலே.\nகமல்ஹாசனின் பாண்டேயுடனான நேர்காணல் மிகவும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. அதில் இருந்த நேரடித்தன்மைக்காகவே கமலைப் பாராட்டியாகவேண்டும். ஏனெனில் அவரது ட்விட்களையும் செய்யுள் போன்ற சிலவற்றையும் படித்துவிட்டு மண்டைக்காயந்தவர்களில் நானும் ஒருவன். சில பதில்கள் அட்டகாசமானவை. ஜெயலலிதா ஒன்றும் கலைஞரோ எம்ஜியாரோ கிடையாது என்ற பதிலும், ராஜ்கமல் என்பது ஒரு குட்டி நிறுவனம்; ஒரு பணக்காரன் நினைத்தால் அதை ஊதித் தள்ளிவிட முடியும்; எனது உயரமும் தகுதியும் எனக்குத் தெரியும்; எதையும் பெரிதுபடுத்திக் காட்டுவது எனது தொழில், ஆனால் அதையே எனது வாழ்க்கைக்குப் பொருத்திப் பார்க்கமுடியாது போன்ற பதில்களும் மக்களின் மனதில் எளிதாக நுழையக்கூடியவை. அந்த வகையில் இந்த நேர்காணலைத் தயாரித்தவர்கள் திறமையானவர்கள். கமலின் உயரமும் அகலமும் தெரிந்து கேட்டிருக்கிறார்கள். வெட்டுதல் ஒட்டுதல் போன்றவற்றிலும் நாகரீகமாக உழைத்திருக்கிறார்கள். அதனால்தான் அது கலகலப்பான பேட்டியாக வெளிவந்திருக்கிறது.\nஇங்குதான் நமக்கு வரவேண்டிய அடிப்படையான சில கேள்விகள் இருக்கின்றன. அந்த கேள்விகளைக் கூட கேட்காமல் கடந்துவிடலாம். ஆனால், இந்த கலகலப்பான பேட்டியை ஏதோ கலக பேட்டியைப் போல அரசியல் ரீதியாக சிலாகித்துப் பேசுவதைக் கேட்கையில்தான் சரி நாமும் இரண்டொரு கேள்விகளை அது குறித்து கேட்டுவைக்கலாமே என்று தோன்றுகிறது. அவை என்ன மிக முக்கியமாக, இந்த முழு பேட்டியையும் பார்த்த வரையில் மோடி, பிஜேபி, demonetization, beef ban இப்படி எந்த வார்த்தையும் இல்லை. வேறு ஏதேனும் தொடர்ச்சியான காணொளிகள் இருந்து அதை நான் பார்க்காமல் தவறவிட்டிருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம். மோடி குறித்து ஏன் ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்கிற கேள்வி முக்கியமானது. ஏன் கேட்கவேண்டும் என கேட்கலாம். இருக்கிறது. கமலின் இந்த பேட்டிக்கான அடிப்படைக்கும் மோடி குறித்து தவிர்க்கப்பட்ட கேள்விக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. எப்படி\nகமலுக்கு ஊழல் மிகுந்த இன்றைய தமிழக அரசை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதில் இருந்துதான் அவரது அதிருப்தி தொடங்குகிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்கிறார். இதற்கு முன்பு ஜெயலலிதாவின் சர்வாதிகார, அகங்காரப் போக்கின் மூலம் தேவையற்ற முறையில் அவரது இருப்பு தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட நினைவுகளும் சேர்ந்துகொள்ள இந்த அரசுக்கு எதிராக அதன் ஊழல்களுக்கு எதிராக அவர் தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்கிறார். அவரது எதிர்பார்ப்பு என்ன எந்த வகையிலும் இந்த அரசு நீடிப்பதற்குத் தகுதியற்றது அது வெளியேறவேண்டும் என்பதுதான். அவருக்கு மாத்திரம் அல்ல; அவர் பேட்டியில் குறிப்பிடுவது போல ஊடகங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமும் அதுதான். ஆனால், இத்தனை எதிர்ப்பையும் அதிருப்திகளையும் மீறி இந்த அரசு எவ்வாறு செயல்படமுடிகிறது எந்த வகையிலும் இந்த அரசு நீடிப்பதற்குத் தகுதியற்றது அது வெளியேறவேண்டும் என்பதுதான். அவருக்கு மாத்திரம் அல்ல; அவர் பேட்டியில் குறிப்பிடுவது போல ஊடகங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமும் அதுதான். ஆனால், இத்தனை எதிர்ப்பையும் அதிருப்திகளையும் மீறி இந்த அரசு எவ்வாறு செயல்படமுடிகிறது எவ்வாறு தனது ஊழல்களை தொய்வின்றித் தொடரமுடிகிறது எவ்வாறு தனது ஊழல்களை தொய்வின்றித் தொடரமுடிகிறது என்கிற கேள்வி அவர்முன் வைக்கப்படவில்லை. அப்படி வைக்கப்பட்டால், அவர் சொல்லும் அதே ஊடகங்களுக்கும் அதே மக்களுக்கும் நன்கு தெரிந்த பதில்தான், “இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவது மோடியின் மத்திய அரசு” என்பதே. இப்படி ஒரு கேள்வியைக் கேட்காமல் பாண்டே ஏன் கடக்கிறார் என்கிற கேள்வி அவர்முன் வைக்கப்படவில்லை. அப்படி வைக்கப்பட்டால், அவர் சொல்லும் அதே ஊடகங்களுக்கும் அதே மக்களுக்கும் நன்கு தெரிந்த பதில்தான், “இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவது மோடியின் மத்திய அரசு” என்பதே. இப்படி ஒரு கேள்வியைக் கேட்காமல் பாண்டே ஏன் கடக்கிறார் அப்படி ஒரு கேள்வி ஏன் தம்மிடம் கேட்கப்படவில்லை என்று கமல் ஏன் கவலைப்படவில்லை\nகிடுக்கிப்பிடி கேள்விகளைப் போல தோற்றம் கொண்டிருந்தாலும் கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அவரது ���னுபவ வரம்பிற்குள் கேட்கப்பட்ட கேள்விகளே. அதற்காக கமலின் பதில்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதன் அளவில் அவை மதிப்பு வாய்ந்தவையே. ஆனால், ஒரு நேர்மையான பத்திரிகையாளன் முன்னால் அவர் உட்கார நேர்ந்திருந்தால், இந்த கேள்விகள் அவரிடம் வைக்கப்பட்டிருக்கக்கூடும். அதன் வழியாக இந்த அரசை நிலைக்கச் செய்வதன் மூலம் நிலவும் ஊழலுக்கு பொறுப்பேற்கவேண்டிய அவசியம் மோடிக்கு உண்டு, அந்த வகையில் அவரும் ஊழலின் பங்குதாரரே என்றும் கூட கமல் பதில் சொல்லியிருக்கக்கூடும். அது நிகழவில்லை. அது மட்டுமல்ல, இதே தொனியில் இன்னும் சில கேள்விகள் நீண்டிருந்தால் மோடியின் முகம் மட்டும் அல்ல, கமலின் அரசின் தெளிவின்மையும் கூட அம்பலப்பட்டுக் போயிருக்கும். ஆக, இந்த பேட்டியில் நிகழ்ந்திருப்பது நாகரீகமான ஒரு ஒப்பந்தம். இந்த கோட்டை நானும் தாண்டமாட்டேன்; நீயும் தாண்டக்கூடாது எனும் விளையாட்டு. அந்த வகையில் எல்லா பாவங்களும் கொண்ட நல்ல ஒளிச்சித்திரம். அதைத்தாண்டி இதற்கு அரசியல் ரீதியாக எந்த பெறுமதியும் கிடையாது.\nஊழல் வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பே தராமல், கவர்னரை தாமதப்படுத்தி அதைத் தடுத்து தண்டனை அறிவிக்கப்படும் வரையில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அவரை அதிகாரத்துக்கு வெளியே வைத்தது மத்திய அரசு. (முதல் குற்றவாளிக்காக உகுத்த கண்ணீரைக் கூட மறந்துவிடலாம்) அதே மத்திய அரசு நித்தீஷ்குமாருடன் கொல்லைப்புற பேரத்தில் ஈடுபட்டு ஒரே நாளில் ஆட்சி மாற்றத்தில் ஈடுபடுகிறது. சாதிக்கிறது. ஒரு மாநிலத்தில் கவர்னரை தாமதப்படுத்துவதன் வழியாக அத்துமீறல். இன்னொரு மாநிலத்தில் அவசரமாக அதைச் செய்வதன் வழியாக அத்துமீறல். இவ்வளவு ஏன் இன்னொரு எளிதான கேள்வி. இங்கு இவ்வளவு ஊழல் நடக்கிறதே, கிரண்பேடி போன்ற ஒரு அரைவேக்காட்டு கவர்னரைக் கொண்டுவந்தாவது அதற்கொரு கடிவாளம் போடுவதற்கு ஏன் மத்திய அரசு முயலவில்லை இன்னொரு எளிதான கேள்வி. இங்கு இவ்வளவு ஊழல் நடக்கிறதே, கிரண்பேடி போன்ற ஒரு அரைவேக்காட்டு கவர்னரைக் கொண்டுவந்தாவது அதற்கொரு கடிவாளம் போடுவதற்கு ஏன் மத்திய அரசு முயலவில்லை கமலின் இதயம் வெடிக்கச் செய்யும் அதே ஊழலை ஏன் மத்திய அரசு அனுமதித்த வண்ணம் இருக்கிறது கமலின் இதயம் வெடிக்கச�� செய்யும் அதே ஊழலை ஏன் மத்திய அரசு அனுமதித்த வண்ணம் இருக்கிறது பத்து பேரை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் அரசாக இருந்தாலும் பாண்டிச்சேரியில் நடப்பது எட்டி மிதிக்கும் காங்கிரஸ் அரசு. தமிழக அரசு என்னதான் புழுத்த ஊழல் அரசு என்றாலும் நமது இடுப்பில் இருக்கும் எடுபிடி அரசு என்கிற எண்ணம்தானே. இது குறித்து ஒரு கேள்வியாவது கேட்கக்கூடாதா ஆண்டவரிடம்.\nஇனி தலைவர்கள் தேவையல்ல, நிர்வாகிகள்தான் தேவை என்று முத்துதிற்கும் கமலுக்கு இந்த ஊழலை அனுமதிக்கும் பிஜேபியின் திட்டங்கள் தெரியாமல் இருக்காது. அவர் அவ்வளவு வெகுளி என்றால், அவருக்கு ஒரு சிறிய விளக்கம். “ஊழல்” என்பது மிகவும் மேம்போக்கான ஒரு சொல். தனது சுயநலனுக்காக, தனது சந்ததிக்காக தவறான வழியில் பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் என்று இங்கு பொருள்கொள்ளப்படுகிறது. அல்ல. எதன் பொருட்டும், அங்கீகரிக்கப்பட்ட தார்மீக நெறிகளுக்கு மாறாக விலகி ஒன்றைச் செய்வதே ஊழல்தான். தமது வலதுசாரி சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் விதத்தில் தமிழகத்தில் ஒரு ஊழல் அரசை பராமரித்து காப்பாற்றிவரும் மத்திய ஆளும் அரசின் செயல் ஊழலே. எதன் பொருட்டு மக்கள் வாக்களித்தார்களோ அதற்கு மாறாக கொல்லைப்புற பேரத்தின் வழியாக ஆட்சியை மாற்றுவதும் ஊழலே. ஊழலை பணம் என்பதாக மட்டும் சுருக்கிப்பார்க்கும் தன்மையிலிருந்து வெளியேறுவதே நவீன அரசியலின் அடிப்படை. அரசியலுக்கு வருவதற்கு முதல் தேவை அரசியல் தெரிந்திருக்கவேண்டும் என்பதே. தலைவனுக்கும் நிர்வாகிக்குமான வேறுபாடு அதுதான்\nஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்) ,சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ,\nஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 360° ( கட்டுரைகள்) வெளியாகவிருக்கும் நூல்.\nகுறிச்சொற்கள்: கமல்ஹாசன் ஜி. கார்ல் மார்க்ஸ் ரங்கராஜ் பாண்டே beef ban demonetization\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஇன்றைய சூழலில் கமல் அரசியலில் குதித்தால். தமிழக மக்களின் ஓட்டு மழை அவருக்கே. தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர கமலுக்கு மிகப்பெரிய வாய்ப்புண்டு என்பதை மறுக்க முடியாது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி���ாகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nஃபாத்திமா மரணம்: இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பேன்”: எழுத்தாளர் பொன்னீலன்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nPrevious Entry இந்து என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாது: மத்திய அரசு பதில்\nNext Entry ”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/pragya-thakur-leads-over-digvijay-singh.html", "date_download": "2019-11-17T09:57:48Z", "digest": "sha1:QQEZFL6HVR5AGNDOODSWKSO6UAQAWNMK", "length": 5796, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Pragya Thakur leads over Digvijay Singh | India News", "raw_content": "\n‘பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள், உங்களோட சேர்ந்து.... வைரலாகும் பாக்கிஸ்தான் பிரதமரின் ட்விட்’\n'மோடி அலையி���் தேசிய அளவில் முக்கிய கட்சியாக உருவெடுத்த தி.மு.க.'\nஎலெக்‌ஷன் ரிசல்ட்டை கேட்டு காங்கிரஸ் தலைவர் நெஞ்சுவலியில் உயிரிழப்பு..\nகோவையில் பாஜக தோற்கக் காரணம் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த இந்தக் கட்சி தானா..\n‘பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்’\n'மீன் வித்தேன்'...'பரோட்டா போட்டேன்'... எனக்கு எவ்வளவு ஓட்டு... 'மன்சூர்' பெற்ற ஓட்டுகள்\n'விஜெய்பாரத்'.. அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகும் 'மோடி 2.0’ .. வைரலாகும் ட்வீட்\n‘ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவு’.. விரக்தியில் தனியாக வெளியேறிய வேட்பாளர்\n'இம்முறையாவது எதிர்கட்சித் தலைவர் ஆவாரா ராகுல் காந்தி\nபடுதோல்வி அடைந்த பாஜக.. ஒருத்தருக்குக் கூடவா வெற்றி இல்ல ஒரு மாநிலத்துல..\n“இதோ சிதம்பரம் தொகுதியின் கள நிலவரம்’ முன்னிலையில் யார்”.. வெற்றி வாகைசூடப்போவது யார்\n.. ‘சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கோம்’.. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்\n'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்\n'ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_33.html", "date_download": "2019-11-17T11:00:20Z", "digest": "sha1:QYUC2VUSEZO5F72ADRXFZRPLVVTO7PAG", "length": 17862, "nlines": 42, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்", "raw_content": "\nகிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\nதற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா அதற்கான ஆலோசனைகள் இதோ... சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள். முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும். உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது. உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம். வலுவான ‘பாஸ்வேர்டு’ புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும். வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது. பொது இடங்களில்... பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்��ப்படவோ வாய்ப்பு அதிகம். உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம். ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு. பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTcwMw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-11-17T11:10:15Z", "digest": "sha1:LSR2VWQDGX7SGUEQRFCTIJJ5TDXBOKRP", "length": 26153, "nlines": 95, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை என்ன? இது தான் உள்ளடக்கம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஅமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை என்ன\nஇலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-\nசர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையை இலங்கை மீதான தீர்மானம் கவனத்தில் கொண்டுள்ளதாக அமெரிக்கத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் அனைத்து மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒவ்வோர் அரசுக்கும் உண்டு என்பதை மறுவுறுதி செய்தல்.\nபயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேசச் சட்டத்துக்கு இயைந்ததாக, குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், இவற்றில் எது பொருத்தமானதோ அதற்கு இயைந்ததாக இருக்க வேண்டியதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளது.\nவடக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தல்களை 2013 செப்டம்பரில் நடத்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதை வரவேற்று, உள்கட்டமைப்பை மறுவுருவாக்கம் செய்தல்,\nகண்ணிவெடிகளை அகற்றுதல், உள்நாட்டு அகதிகளில் பெரும்பாலானோரை மறுகுடியமர்த்தல் ஆகிய பணிகளில் இலங்கை அரசு பெற்றுள்ள முன்னேற்றத்தை வரவேற்று, அங்கீகரிக்கும் அதேவேளையில், நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார மீட்பு ஆகிய பரப்புகளில் இன்னும் மிகுதியான பணி காத்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த முயற்சிகளில் பொதுச் ச��ூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினப் பிரதிநிதிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள்தொகையினுடைய முழுமையான பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல்.\nஇலங்கை அரசினுடைய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கை, அதன் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இது இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கான வழிமுறைக்குப் பங்களிக்கும் சாத்தியம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கை அரசின் தேசிய நடவடிக்கைத் திட்டத்தையும், அந்த ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுக்கான மறுவினையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளையும் கவனத்தில் கொள்ளல்.\nஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் அனைத்தையும் இந்த தேசிய நடவடிக்கைத் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளல்.\nசட்டவிரோதமான கொலைகள் மற்றும் கட்டாயத் தலைமறைவுகள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகளை நம்பகமான முறையில் புலன்விசாரணை செய்தல்,\nஇலங்கையின் வடக்குப் பிரதேசத்தை இராணுவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல், நிலத் தகராறுத் தீர்ப்புக்கான பாரபட்சமற்ற அமைப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல்,\nகாவல்வைப்புக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல், முன்பு சுதந்திரமாகச் செயல்பட்ட பொதுச் சமூக நிறுவனங்களை வலுப்படுத்தல்,\nமாகாணங்களுக்கு அதிகார ஒப்படைப்பு குறித்து ஓர் அரசியல் தீர்வை எட்டுதல், கருத்துச் சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்,\nசட்டத்தின் ஆட்சி நிலவத் தேவையான சீர்திருத்தங்களைச் சட்டமாக்கல் ஆகியவற்றுக்கான தேவை உள்ளிட்ட ஆணையத்தின் அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நினைவுகூர்ந்துள்ளது.\nசர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டமீறல்கள் பற்றிய எளிதில் புறந்தள்ள முடியாத தீவிரமான குற்றச்சாட்டுகளை இந்த ஆணையத்தின் அறிக்கையும் தேசிய நடவடிக்கைத் திட்டமும் போதுமான அளவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் கவலையோடு குறித்துக் கொள்ளல்.\nகட்ட��யத் தலைமறைவுகள், சட்டவிரோதமான கொலைகள், சித்திரவதை, கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியாகக் கூட்டம் நடத்துதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் குலைக்கப்படுதல்,\nமனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், பொதுச் சமூக உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், நீதிமன்றச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உள்ள அச்சுறுத்தல்கள், மதம் அல்லது கோட்பாடு அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றித் தொடர்ந்து வெளிவரும் செய்திகள் குறித்துக் கவலை தெரிவித்துக் கொள்ளல்,\nநல்லிணக்கத்துக்கும், நாட்டு மக்கள் தொகையின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் இன்றியமையாத் தேவையான அரசியல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, இலங்கை அரசு வெளிப்படையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளை அந்த அரசுக்கு நினைவுறுத்தல்,\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பத் தூதுக்குழுவின் பார்வையிடலுக்கு வசதி செய்து கொடுத்த இலங்கை அரசின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து, உயர் ஆணையர் அலுவலகத்தோடு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும்படி இலங்கை அரசை ஊக்குவித்தல்.\nசர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையைக் கவனத்தில் இருத்தி, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பதில் சொல்லும் பொறுப்பை மேம்படுத்த அந்நாட்டு அரசுக்கு ஆலோசனையையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்குவது குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையையும், அவ்வறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் முடிவுகளையும், குறிப்பாக இடைக்கால நீதிக்குத் தேவையான இன்னும் அனைத்தளாவியதான, உள்ளிணைத்துக் கொண்டதான ஓர் அணுகுமுறையின் இன்றியமையாத அங்கமாக ஓர் உண்மை தேடும் அமைப்பு வழிமுறையை நிறுவுவது தொடர்பான பரிந்துரையையும் வரவேற்கிறது.\nஉயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள���ள பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசை ஊக்குவிக்கிறது.\nமேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான நம்பகமான விசாரணையை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைக் கோருகிறது.\nபடிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை பயன்விளையும் வகையில் நிறைவேற்றும்படியும், தனக்குள்ள பொருத்தப்பாடான சட்டபூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளும்படியும், இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமநிலை, பதில் சொல்லும் பொறுப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தத் தேவையான சுதந்திரமான நம்பகரமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொறுப்புறுதியை நிறைவேற்றும்படியும் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை மீள வலியுறுத்துகிறது.\nசிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும், அவர்களுக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் அணுகல் உரிமை வழங்குதல் உட்பட நிலுவையில் உள்ள அவர்களின் கோரிக்கைகளுக்கு முறைப்படி மறுவினையாற்றும்படியும் இலங்கை அரசை ஊக்குவிக்கிறது.\nமேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவியை, இலங்கை அரசோடு கலந்தாலோசித்து அதன் ஒப்புதலோடு வழங்க உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களை ஊக்குவிக்கிறது.\nஇப்போது முன்வைக்கப்படும் இந்தத் தீர்மானத்தின் செயற்படுத்தல் குறித்து தொடர்புடைய சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களிடமிருந்து உள்ளீட்டைப் பெற்று, பொருத்தமான வகையில் நிகழ்நிலை குறித்த வாய்மொழி அறிக்கையை மனித உரிமைகள் குழுவுக்கு அதன் இருபத்து நான்காவது அமர்வில் வழங்கும்படியும், இருபத்து ஐந்தாவது அமர்வில் விவாதத்தைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை வழங்கும்படியும் உயர் ஆணையர் அலுவலகத்தைக் கேட்டுக் கொள்கிறது.\nஅமெரிக்கா முதலில் கொண்டுவந்த வரைபு பிரேரணையில் இருந்து நீக்கப்பட்ட வசனங்கள் வருமாறு:\nவெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்க���ுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.\nவெளியக விசாரணை என்பது உள்ளக விசாரணை என மாற்றப்பட்டிருக்கிறது.\nபொருத்தமான சர்வதேச விசாரணை எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கை அரசை வலியுறுத்துகிறோம் எனும் சொல் ஊக்கப்படுத்துகிறோம் என மாற்றப்பட்டிருக்கிறது.\nதேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பதனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம் எனும் பந்தி முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nசபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nஅதிபர் தேர்தலில் வெற்றி: இலங்கையின் 7-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் மோடி வாழ்த்து\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி\nகோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்: வைகோ பேட்டி\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத���தை சுருட்டியது இந்தியா\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/chrome-tips/", "date_download": "2019-11-17T09:21:12Z", "digest": "sha1:NUWLNYWPOL3SAVO5APREWNXTG3FYN4R7", "length": 3926, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "chrome tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Nov 28, 2010\nகூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர் தற்போதைக்கு இயங்கும் பிரவுசர்களில் மிகவும் வேக மாக இயங்கும் பிரவுசர் தான். பல புதிய வசதிகளையும் இது தந்துள்ளது என்பதுவும்…\nகார்த்திக்\t Nov 28, 2010\nகூகுள் குரோம் கோகினோட்டோ மோட் (incognito Mode)பற்றிய தகவல்களை நாம் நமது முந்தைய பதிப்பில் பார்த்து இருக்கிறீர்கள்.நாம் கோகினோட்டோ மோட் -ல் பிரவுஸ் செய்கையில் நமது பிரவுஸ் டேட்டா மற்றும் ஹிஸ்டரி அகியவை பதிந்து வைக்கப் போவதில்லை.நாம்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/11/07235928/1057316/ArasiyallaIthellamSagajamappa-Politics.vpf", "date_download": "2019-11-17T10:49:34Z", "digest": "sha1:HQBEVC2M7CDNNSN5S5DPKJVNSU4KFLBY", "length": 8941, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nரஜினிக்கு \"ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி\" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\n��ிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nகியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்\nகியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n(16.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் அரசுக்கு விருப்பம் இல்லை\" - முத்தரசன்\n(16.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் அரசுக்கு விருப்பம் இல்லை\" - முத்தரசன்\n(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |\"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது\" - அமைச்சர் ஜெயக்குமார்\n(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |\"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது\" - அமைச்சர் ஜெயக்குமார்\n(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு\" - கே.எஸ்.அழகிரி\n(14.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : \"ஸ்டாலினுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை, நல்ல புரிதல் உண்டு\" - கே.எஸ்.அழகிரி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு... சத்தமே இல்லாம பக்கத்து மாநிலத்துகாரர் ஒருத்தர் வெளிநாடு போயிட்டு வந்திருக்காருங்க..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019 - சராசரி ஆணின் ஆயுள் 72 வயது..பெண்ணின் ஆயுள் 77 வயது..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும���.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-17T09:34:45Z", "digest": "sha1:FLF6B6KTEWE4TTJPCEYQU3UPJHWVEMVD", "length": 24914, "nlines": 176, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "குறைந்த லாபம்.. அதிக விற்பனை.. | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\n30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு கடையை நிறுவும் நிறுவனம் அந்தக் கடையை நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். கிளைகளை தொடங்குவது பற்றியோ, வர்த்தகத்தை விரிவு படுத்துவது பற்றியோ யோசிக்காது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இல்லாததும் ஒரு காரணமாகும்.\nதற்போது நிலைமை மாறிவிட்டது. வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் தொழில் நுணுக்கங்கள் குறித்த தகவல்களை விரல் அசைவில் வைத்திருக்கிறார்கள். ரெயிலில் செல்லும் போதும்,\nவிமானத்தில் செல்லும் போதும், பஸ்சில் செல்லும் போதும் கூட அவர்களால் ஒரு போனையோ அல்லது ஒரு லேப்டாப்பையோ வைத்துக் கொண்டு இருந்த இடத்தில் பிசினஸ் மேற்கொள்ள முடிகிறது.\nபயணம் செய்து கொண்டே பல நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் இ ன்றைக்கு அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் கையில் இருப்பது செல்போனும், லேப்டாப்பும் மட்டுமே. இதுவே அவர்களுக்கு உலகமே உள்ளங்கையில் இருப்பது போன்று ஆகிவிடுகிறது.\nபுதிது புதிதாக சிந்திக்கிறார்கள். அப்புதிய யோசனைகளை வியாபாரத்தில் நடைமுறை படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு வீட்டு உபயோக பொருட்களை விற்கும் நிறுவனங்களை எடுத்துக் கொள்வோம்.\nஇத்தகைய நிறுவனங்கள் தற்போது ஒரு இடத்தில் மட்டும் கடைகளை வைத்து நடத்துவது இல்லை. ஏராளமான கிளைகளை தொடங்கி வர்த்தகம் செய்கிறார்கள். பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெசின், ஏசி எந்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கு எப்போதுமே மக்களிடம் மவுசு உண்டு.\nபுது புது மாடல்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏற்கனவே உள்ள மாடல்களை கொடுத்து விட்டு நவீன மாடல்களை வாங்கவும் பலர் ஆர்வமாக இருக்கிற���ர்கள். இந்த ஆர்வத்தை இந்த நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன.\nதங்கள் கடைகளுக்கு மக்களை இழுப்பதற்கான வியாபார யுக்தியை கையாள்கின்றனர். அதில் தள்ளுபடி என்பது ஒரு முக்கியமான யுக்தி. இத்தகைய நிறுவனங்கள் ஏராளமான கிளைகளை கொண்டிருப்பதால், உற்பத்தி நிறுவனங் களிடமிருந்து அதிக தள்ளுபடி சலுகைகளை பெறுகின்றனர்.\nஒரு கடைக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் தள்ளுபடி சலுகைகளை வழங்குவதில்லை. ஆனால் ஏராளமான கிளைகளை கொண்டுள்ள நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதால் அதிக அளவில் தள்ளுபடியையும் வழங்குகிறார்கள்.\nஇதன் மூலம் அந்த உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் எம்.ஆர்.பி. விலையை விட இவர்கள் குறைவான விலையை நிர்ணயித்து விற்கிறார்கள். இதில் உள்ள வியாபார யுக்தி என்னவென்றால் குறைந்த இலாபம்.. அதிக விற்பனை என்பதாகும். இதன் காரணமாக நுகர்வோர்களும் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்பொழுதெல்லாம் புதிய யுக்திகளை கையாளும் நிறுவனங்களே வெற்றி பாதையில் பயணிக்கின்றன. பழைய சிந்தனை முறைகளை கொண்டுள்ள நிறுவனங்கள் வளர்ச்சியை காணாமல் தேக்கத்திலேயே இருந்து விடுகின்றன.\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவே���ை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nதென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nவிவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை உதவிக்கரம் நீட்டுமா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விநியோகம்.. ஐபிஎம் நிறுவனத்தின் புதுமைத்திட்டம்\nஉலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/communication-technology-5/", "date_download": "2019-11-17T10:06:02Z", "digest": "sha1:6UAP7BUPFQSDP2XT5W35SHMBDHP7QVZB", "length": 23160, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "மொழிமின் (அத்தியாயம் – 5) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமொழிமின் (அத்தியாயம் – 5)\nபெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.\nஆனால் மானாவா���ியாய் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க முடியாதில்லையா எனவே, உரையாற்ற விரும்புபவர் தமது கருத்தையும் வாக்கியங்களையும் எழுதித் தெரிவிக்க வேண்டும். குழுவொன்று அதைப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கும் என்பது ஏற்பாடு.\nபெரும்புள்ளிகளும் சிந்தனையாளர்களும் அறிவில் மூத்தவர்களும் வீற்றிருக்கும் மேடை என்பதால், சீரிய கருத்தும் செம்மையான மொழியும் கொண்டவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரு நிமிடம் பேசினாலே போதும், கிடைத்தற்கரிய வாய்ப்பு அது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்ததால், விஷயமுள்ளவர்கள் பெருமுயற்சி எடுத்து மெனக்கெட்டார்கள். மற்றவர்கள் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.\nஅந்தக் கூட்டத்தில் வர்த்தக மூளை உடம்பெங்கும் பரவியிருந்த ஒருவன் இருந்தான். அது அவனுக்கு விறுவிறுவென்று வேலை செய்தது. நிறுவனங்களுடன் இலாப ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, ‘இந்தா பிடி’ என்று அங்கு நிரம்பியிருந்த அனைவருக்கும் ஆளுக்கொரு மைக் அளிக்க ஆரம்பித்தான். அதுவும் முற்றிலும் இலவசம். விளைவு மேடை ஏறித்தான் பேச வேண்டும், அதுவும் குழுவொன்றின் பரிசீலனைக்குப் பிறகுதான் அனுமதி என்ற கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனது கும்பல். நல்லதோ, கெட்டதோ, கண்றாவியோ – உரத்த குரலில் ஆளாளுக்கு மைக்கில் தத்தம் கருத்துகளைப் பொழிய ஆரம்பித்தனர். மொழி நாகரிகம், அவை நாகரிகம் என்பதெல்லாம் காற்றோடு தூசாக, கழுதை மேய்ந்த களமானது அரங்கு.\nவிளக்கம் அதிகம் தேவைப்படாத உவமை இது. அச்சிலும் பத்திரிகையிலும் தமது ஆக்கங்களும் கருத்துகளும் இடம்பெற வேண்டுமென்றால் அதற்கு மக்கள் மெனக்கெட வேண்டியிருந்தது ஒரு காலம். அதனால் மொழியும் தரமும் சமரசத்திற்கு இடமில்லாமல் முக்கிய அங்கம் வகித்தன. சமகாலத்தில் அத்தகு கட்டுப்பாடுகள் எதுவுமின்றி நீயே ராஜா, நீயே மந்திரி’ என்று அலங்கார வாசலொன்றை சோஷியல் மீடியா அகலத் திறந்து இலவச அனுமதி அளித்ததும் சென்னை நகரின் பிரபல ஆறாய் மாறிப்போனது நிலைமை. அவற்றில் மிதந்து வரும் நறுமணப் பூக்களை தேடிக் கண்டுபிடித்து எடுப்பது பெரும் பிரயத்தனம்\nமாற்றமும் முன்னேற்றமும் கால நகர்வில் இன்றியமையாதவை. அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. நிறுத்தவும் கூடாது. ஆனால் நாகரிகத்தையும் நாவடக்கத்தையும், இறையச்சத்தையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாக அமைத்துக்கொண்டால் அது நமக்கு நலம், சமூகத்துக்கும் ஆரோக்கியம். எழுத்தோ, பேச்சோ, கலந்துரையாடலோ, சோஷியல் மீடியாவோ – எதுவாக இருந்தாலும் இது அடிப்படை விதியாக அமைய வேண்டும்.\nமுந்தைய அத்தியாயங்களில் தகவல் பரிமாற்றத்தில் எவையெல்லாம் கூடாது என்று பட்டியலிட்டுப் பார்த்துவிட்டோம். இனி எவையெல்லாம் தேவை, முக்கியம் என்பதைப் பார்ப்போம்.\n : கூகுள் வழங்கும் \"உள்ளூர் வழிகாட்டி\"\n1. மரியாதை – மரியாதை முக்கியம். மிக முக்கியம். பெற்றோராகட்டும், ஆசிரியராகட்டும், கணவன்-மனைவியாகட்டும் மரியாதையற்றப் பேச்சு, மரியாதை குறைவான பழக்கம் வெகு உடனே அதன் விளைவைக் காண்பித்துவிடும். அடி, உதை, திட்டு, கோபம், அறைக்கு வெளியே படுக்கை என்று உறவுக்கேற்ப அது மாறுபடும். காசுக்காகவும் காரியத்திற்காகவும் மரியாதையை இழந்து தாழ்ந்துபோகும் அரசியல்வாதிகள்கூட தங்களுக்கான வாய்ப்பு அமையும்போது அதற்குரிய எதிர்வினையை மறைப்பதில்லை. எனவே, மரியாதைக்குரிய தகவல் தொடர்பு நமது வெற்றிக்கு முக்கியம்.\nஉதட்டளவிலான போலி மரியாதையை மனித மூளை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நாம் யாருக்குக் கட்டுப்பட்டிருக்கிறோமோ அவரிடம் மரியாதை என்ற பெயரில் குழைவதும் நமக்குக் கீழுள்ளவரை அவமரியாதையுடன் அதட்டி, உருட்டி காரியம் சாதிக்க நினைப்பதும் இழிசெயல். மரியாதை மனத்திலிருந்து உண்மையாய் வெளிப்படும்போதுதான் உரையாடுபவர் மனத்தில் நாம் மதிக்கப்படுகிறோம் என்ற திருப்தியும் மகிழ்வும் இயல்பாய் ஏற்படும். நமது கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அவர் செவிசாய்க்க வாய்ப்பு அமையும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமரசத்திற்கு சாத்தியம் உருவாகும். ‘நாயே, பேயே, சொம்பு’ என்று சகட்டுமேனிக்கு ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு காரியத்தையும் சாதிக்க முடியாது, வெள்ளைக் கொடியையும் பறக்கவிட முடியாது.\n2. அமைதி – அமைதியான தகவல் பரிமாற்றம் அடுத்தது. கூச்சலும் ஆத்திரமுமாக வெளிப்படும் வார்த்தைகள், நம் பக்கம் நியாயம் இருந்தாலுமேகூட எதிர்வினையைத்தான் உருவாக்கும். ஏட்டளவில் இன்றி, தனிப்பட்ட முறையில் எனக்கு அனுபவம் கற்றுத்தரும் பாடம் இது. அமைதியாகவும் நிதானமாகவும் பரிமாறப்படும் கருத்துகள்தாம��� முக்கியத்துவம் பெறுகின்றன. தவிர, நமது அமைதியான அணுகுமுறை எதிர் தரப்பையும் தொற்றிக்கொள்ளும். பெரும் பிரச்சினைக்குரிய விஷயமேயானாலும் இரு தரப்பும் அமைதியாக அணுகும்போது அவ்விஷயத்தின் நன்மை தீமைகளை அனைவரும் தெளிவாய்ச் சிந்திக்க, அதற்கேற்ப முடிவெடுக்க அது வழியமைக்கும்.\n3. நளினம் – காரசாரமான விஷயங்களாகவே இருந்த போதிலும் நளினமான முறையில் அதை எடுத்துரைப்பதும் தெரிவிப்பதும் முக்கியம். கருத்து வேறுபடுகிறார் என்பதற்காக கத்தியை எடுத்துக் குத்தினால் என்னாகும் காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் அலைய வேண்டியதுதான். மாறாக அணுகும்முறையில் மென்மை ஏற்படும்போது அது இணக்கத்தை உருவாக்கி, களேபரத்தைத் தடுக்கும்.\nதிண்ணமாக அல்லாஹ் நளினமானவன்; நளினத்தை விரும்புபவன். நளினத்தை ஏற்றுக் கொள்வதைப்போல் அவன் முரட்டுத் தனத்தை ஏற்றுக் கொள்ளதில்லை (கருத்து : முஸ்லிம் 4374; புகாரீ 6927) என்பது முக்கியமான நபிமொழி.\nமுந்தைய ஆக்கம்மோடியின் இஸ்ரேல் பயணம்…\nஅடுத்த ஆக்கம்நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nமொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)\nமொழிமின் (அத்தியாயம் – 6)\nமொழிமின் (அத்தியாயம் – 4)\nமொழிமின் (அத்தியாயம் – 3)\nமொழிமின் (அத்தியாயம் – 2)\nமொழிமின் (அத்தியாயம் – 1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 1 hour, 10 minutes, 28 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nமொழிமின் (அத்தியாயம் – 2)\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/losliya-shares-her-new-photo-from-gym-064872.html", "date_download": "2019-11-17T09:56:31Z", "digest": "sha1:P2WZ3U3VWTXIB77ECZSRJIAVZZRL6SQ2", "length": 17073, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் சான்ஸ் கிடைச்சுடுச்சா? ஸ்லிமாக ஆசைப்படும் லாஸ்லியா.. போட்டோவை பாருங்க புரியும்! | Losliya shares her new photo from gym - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n1 hr ago கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n1 hr ago வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\n1 hr ago மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\n2 hrs ago இதுவல்லவா ஸ்னீக் பீக்.. வைரலாகும் ஆதித்ய வர்மாவின் அந்த லிப் லாக் காட்சி\nNews திமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nSports தோனியின் முக்கிய ரெக்கார்டை அடித்து உடைத்த கேப்டன் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஸ்லிமாக ஆசைப்படும் லாஸ்லியா.. போட்டோவை பாருங்க புரியும்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்லும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nஇலங்கையை சேர்ந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சேரனை, சேரப்பா என்று அழைத்ததன் மூலம் கவினை காதலித்ததன் மூலம் பிரபலமானார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்த வரை கவினை காதலிப்பதாக கூறி அவருடன் கடலை போட்டு வந்த லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவினுடனான காதல் ��ுறித்து வாயே திறக்காமல் உள்ளார்.\nஇந்நிலையில் அண்மையில் பேக் டூ சென்னை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியிருந்தார் லாஸ்லியா. அதனை தொடர்ந்து அவரை தமிழகத்தின் மருமகளே வருக வருக என வரவேற்றனர் நெட்டிசன்கள்.\nமேலும் கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டானாது.\nஇந்நிலையில் சென்னை வந்து சென்றது குறித்து லாஸ்லியா எந்த தகவலும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் அவர் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்றும், ராஜா ராணி சீரியலின் பார்ட் 2வில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றனர்.\nலாஸ்லியாவின் கேரியர் குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில், இன்று ஒரு போட்டோ வைரலாகி இருக்கிறது. அதாவது லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிம்மில் இருப்பதாக குறிப்பிட்டு ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் அடுத்த புராஜெக்டிற்காகதான் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஜிம்மிற்கு செல்கிறார் என டிவிட்டி வருகின்றனர். ஆனால் அது வெள்ளித்திரைக்காகவா அல்லது சின்னத்திரைக்காகவா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் பலர் இதெல்லாம் போடுறீங்க கவினுடன் இருக்கும் ஒத்த போட்டோவை போட மாட்றீங்களே என வருத்தம் தெரிவித்துள்ளனர். ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்களேன் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஅய்யய்யோ.. தீயா வேலை செய்யும் லாஸ்.. அப்போ அது கன்ஃபார்ம்தானா.. சிம்ரன் மாதிரி ஆயிடுவாங்க போலயே\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா.. தோழிசூசகப் பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nகவின்- லாஸ்லியா விஷயத்தில் எனக்கு இருந்த பயம் இதுதான்.. மனம் திறந்த சேரப்பா\nகவிலியா பிரேக்கப்பிற்கு சேரப்பா தான் காரணமா மதுமிதா என்ன சொல்றார் பாருங்க\nரசிகரை கட்டிப்பிடித்த லாஸ்லியா.. ஏன் தெரியுமா\nஎக்கா.. தயவு செஞ்சு இந்த போட்டோவ நீயே ஒரு தடவை நல்லா பாரு.. நல்லாவா இருக்கு\nஇவங்க வந்ததால டாப் நடிகைகளே பயந்துபோய் இருக்காங்களாம்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது.. லாஸுக்காக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nவெல்கம் டூ மாமியார் வீடு.. நெட்டிசன்ஸ் யார இப்படி வரவேற்திருக்காங்கன்னு பாருங்க\nமீண்டும் சென்னை வந்த லாஸ்லியா... என்ன மேட்டரா இருக்கும்\nநண்பர்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளி வாழ்த்து சொன்ன லாஸ்.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸுக்காகத் தான் கவினை காதலிப்பதுபோல் லாஸ்லியா நடித்தார்.. தோழிகள் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n3 அவிச்ச முட்டை ரூ. 1672-ஆ.. ஸ்டார் ஹோட்டல்னாலும் ஒரு நியாயம் வேணாமா.. பிரபல இசையமைப்பாளர் அப்செட்\nஇழுத்து போர்த்திக்கறதெல்லாம் இனி வேலைக்கே ஆகாது.. மீண்டும் கவர்ச்சிக்கு தாவிய பிரபல நடிகை\nஅப்போ சுள்ளான்.. இப்போ சுருளியா.. இதுதான் தனுஷின் அடுத்த பட டைட்டிலா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/lifestyle/45740-facebook-comes-up-with-the-option-of-dating.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T09:38:12Z", "digest": "sha1:BU2D2WV6DTASE44CYLX7W676GSTLU3UV", "length": 13404, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஃபேஸ்புக்கில் டேட்டிங் வசதியை பெறுவது எப்படி? | Facebook comes up with the option of dating?", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஃபேஸ்புக்கில் டேட்டிங் வசதியை பெறுவது எப்படி\nஃபேஸ்புக்கில் பல வசதிகள் உள்ளதை அடுத்து, டேட்டிங் செய்யும் வசதியும் வரவுள்ளதாக மே மாதத்தில், அதன் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் அறிவித்தார். அதற்கான பரிசோதனை கொலம்பியாவில் தற்போது நடைபெற்று வருவதாகவும், சோதனை வெற்றி பெற்றதையடுத்து, கூடிய விரைவில் அனைவரும் இந்த வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே டின்டர், பம்பில் போன்ற டேட்டிங் ஆப்ஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வரும் நிலையில், அதையெல்லாம் விட அதிக பயன்படுத்துவோர் உள்ள ஃபேஸ்புக்கில், டேட்டிங் செய்யும் வசதி வருவது பிற டேட்டிங் ஆப்புகளுக்கு போட்டியை அளி���்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஇதில், மூன்றாம் பாலினரும் பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. தம் விருப்பங்களை 100 பேருக்கு மேல் ஒரு நாளில் பகிர முடியாது. ஸ்டாக்கிங் செய்வோர்களை தடுக்கும் வகையில் இந்த டேட்டிங் அம்சம் இருக்கும். எனவே, தங்களுக்கு பதில் அளிக்காதோரை பின்தொடர இயலாது, புகைப்படங்களையும், மெஸ்ஸேஜுகளையும், தனியாக பகிர இயலாது. தம் நண்பர்களுக்கு காமிக்கும் ப்ரோஃபைலை, டேட்டிங் செய்வோருக்கு காட்டாது. முற்றிலும் தனியான ஒன்றாக அது இருக்கும்.\nஃபேஸ்புக்கில் அனைவரின் ப்ரொபைலிலும் மேலே ஹார்ட் குறியீடு வரும். அதில் ஒருவரைப் பற்றிய முதன்மை விவரங்கள், மதம், கல்வி, அலுவலகம், உயரம், போன்ற தேவையான சில விவரங்களை மட்டும் பதிவு செய்யலாம். அவ்விவரங்களை பதிவு செய்தோரின் ப்ரோபைல்கள் தனியாக காட்டும். அதன் மூலமாக உங்களுக்கு பிடித்தோருடன் பேசிப் பழகலாம்.\nபயன்படுத்துவோர், யாருக்கு இந்த விவரங்களை பகிரலாம் என்பதையும் தேர்வு செய்யலாம். நண்பர்களின் நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதோர், குறிப்பிட்ட ஊர்களில் உள்ளோர் போன்றவற்றை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம். தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதியும் இதில் உள்ளது. மேலும், இது மெஸ்சேன்ஜர் ஆப்பை விட மிக பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கும்.\nஇக்காலத்தில், உறவுகளுக்குள் பிரிவு, சண்டை போன்ற பல பிரச்சனைகள் ஃபேஸ்புக் மூலமாக வரும் நிலையில், இந்த டேட்டிங் வசதி நீண்டநாள் உறவுகளை தேடி கொடுக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மார்க் ஸக்கர்பர்க் கூறுகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதினம் ஒரு மந்திரம் – மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்\nஆன்மீக செய்தி - தர்மத்தின் வடிவமான தட்சிணாமூர்த்தியின் 24 வடிவங்கள்\nஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க துணிச்சல் இருக்கிறதா- அ.தி.மு.க அமைச்சரை தாக்கும் ராமதாஸ்\nநாங்கள் அமைதியாக போராட்டம் நடத்துகிறோம்: கமல்ஹாசன்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாரத பிரதமரை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட நபர் கைது\nசமூக ஊடகங்களில் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nஇளைஞனின் உயிரைப் பறித்த ஃபேஸ்புக் மோகம்\nஅதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69779-explosion-at-fireworks-factory-16-killed.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T10:15:54Z", "digest": "sha1:R3ZKV3FDH6CPAVR3P6KKVTSUHBQ6JKSK", "length": 9050, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 16 பேர் உயிரிழப்பு | Explosion at fireworks factory: 16 killed", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 16 பேர் உயிரிழப்பு\nபஞ்சாப்பில் பட்டாசு ஆ���ையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.\nபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலக தலைவர்களுக்கு தெரிந்தது உள்ளூர் அப்பாடக்கர்களுக்கு புரியவில்லையே\nசிதம்பரத்தின் நிலை தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும் நேரிடும்: ஹெச்.ராஜா\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள் 2-ஆவது முறையாக தாக்குதல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாப் முன்னாள் பாஜக தலைவர் கமல் சர்மா காலமானார்\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு வெடிபொருட்களை அனுப்புகிறது: முதலமைச்சர் குற்றச்சாட்டு\n‘செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/videos-ta?limit=9&start=36", "date_download": "2019-11-17T09:55:30Z", "digest": "sha1:VAMF4G5MCZJU2IWCXYQ6EH7JGVCBJDG4", "length": 8421, "nlines": 158, "source_domain": "www.acju.lk", "title": "வீடியோக்கள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – [தமிழ்]\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் முப்தி எம்.யூசுப் ஹனீபா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் மக்தப் பாடத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக 13.10.2017 அன்று கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஆற்றிய உரை\nஅஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் , அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாழில் ஆகியோர் இணைந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசையில் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமாக நிகழ்த்திய கலந்துறையாடல்\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் எனும் தொனிப் பொருளிலான செயற்திட்டம்\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் முப்தி இஸ்மாஈல் மென்க் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்ட���ல் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tag/edappadi-k-palaniswami/", "date_download": "2019-11-17T11:12:11Z", "digest": "sha1:LWEAMXGJFOR7UPBF7UERP4MTSGWKTCZD", "length": 12093, "nlines": 138, "source_domain": "chennaivision.com", "title": "Edappadi K. Palaniswami Archives - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஎடப்பாடி அதிரடி ஆரம்பம்: 5 அமைச்சர்களுக்கு கல்தா\nமாறப்போவது மத்திய மந்திரிசபை மட்டும் அல்ல, தமிழக கேபினெட்டும் தான் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள். தேர்தலில் சரியாக வேலை செய்யாத அமைச்சர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள் என்றும், தீயாய் வேலை செய்து ஆட்சியை தக்க வைக்க உதவிய சில எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிகிறது. தான் பதவியேற்ற நாள் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர்களிடம் அன்பு முகம் காட்டி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிரடி முகம் காட்ட தயாராகி வருகிறாராம். ஜெயலலிதா போல் கடுமையாக இல்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆட்சியும்… Continue reading \"எடப்பாடி அதிரடி ஆரம்பம்: 5 அமைச்சர்களுக்கு கல்தா\nவிருந்தில் மோடி தடவிய மருந்து: உற்சாகத்தில் எடப்பாடி\nடெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தேசிய‌ தலைவர் அமித்ஷாவும் காட்டிய அன்பில் மெய்சிலிர்த்து போய் உள்ளது அதிமுக கூட்டணி டீம். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று விருந்தளித்தார். இதில் முதல்வர்… Continue reading \"விருந்தில் மோடி தடவிய மருந்து: உற்சாகத்தில் எடப்பாடி\"\nசிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் தவிக்கும் இரு தமிழக தலைவர்கள்\nஎக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் மு��ிவுகளால் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திமுக தலைவர் மு க ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். பெரும்பாலான டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரசை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆனால், மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும் கூறுகின்றன. இதனால், ஸ்டாலின், எடப்பாடி இருவருமே அப்செட்டாம். அதுவும், ஸ்டாலின் கொஞ்சம் அதிகமாகவே விசனப்படுகிறாராம். ஜெயித்தும் பயன் இல்லாமல்… Continue reading \"சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் தவிக்கும் இரு தமிழக தலைவர்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/neer-brahmi-plant", "date_download": "2019-11-17T09:38:53Z", "digest": "sha1:MATZRAVREP2RQGHMWOAFTDXRFSLPUA45", "length": 2084, "nlines": 32, "source_domain": "farmersgrid.com", "title": "நீர் பிரம்மி மூலிகை", "raw_content": "\nதமிழ் மூலிகைகள் உணவு, மருந்து, அல்லது வாசனை பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் சமையல் மசாலாவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நீர் பிரம்மி மூலிகையை தோட்டங்களில் அல்லது சிறிய பாத்திரங்களில் விதைகள் வைத்து வளர்க்கலாம். அது வெப்ப நிலை மற்றும் நன்கு வடிகட்டப்படும் மண்ணில் வைத்து இருக்க வேண்டும். நாம் நன்றாக தாவரத்திற்கு நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். குழியுருளையை ஊக்குவிக்க தொடர்ந்து சீர் செய்யப்பட வேண்டும்.\nவிவசாயி மூலிகை மருத்துவராக மாறினார்\nஉங்கள் சமையலறை தோட்டத்தில் அண்டவாயு வளர்க்க குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2007/12/01/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-17T10:54:36Z", "digest": "sha1:7V6BLGNJIAYX5V2UAI6H2IUE4QP2NODR", "length": 14584, "nlines": 310, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்ஈவ்டீசிங்", "raw_content": "\nடிசம்பர்1, 2007 வே.மதிமாறன்\t4 கருத்துகள்\nஇதுதான் அழகுன்னு நினைப்புப் போல\nரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”\n2002 ல் தலித் முரசு இதழில் எழுதியது.\nமுந்தைய பதிவு எது மாயத்தோற்றம் அடுத்த படம்`பாரதி` ய ஜனதா பார்ட்டி\nடிசம்பர்3, 2007 அன்று, 4:29 காலை மணிக்கு\nடிசம்பர்11, 2007 அன்று, 5:15 காலை மணிக்கு\nஅப்படித்தான் மதிமாறன் எண்ணிக்கொண்டிருக்கிறார்.அவர் ஆன்மிகத்தையும் ஜாதி,மததையும் மிகவும் க���ழப்பிக்கொள்கிறார். இன்றைய சூழலில் பிரமணரை விட பிரதோஷதன்று போய் ஒரு சிவன் கொவிலில் பாருங்கள். பிரமணர் அல்லாத நமது மற்ற ஜாதிகளைச்சேர்ந்த இந்துக்கள் நிற்காகூட இடமில்லாமல் கூட்டமாக‌ பிரார்தனை செய்கிறார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால் பிராமணர்கள் அந்த ஆன்மீகத்தை விட்டு விட்டார்கள் .\nநம்ம மதிமாற‌ன் 50 வருடங்களுக்கு முன்னால் நடந்ததைப் பேசிக்கொண்டிருக்கிறார்.\nஐம்பது வருடங்களுக்கு முன்பு கூட பிரமணர் அல்லாதோரும் கோவில்களில் வழிபாடு செய்வதை நான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். மதிமாறனின் எழுத்து புரியவேயில்லை எனக்கு.practical ஆக இல்லை.\nமீ.அப்துல் காதர் முகைதீன் சொல்கிறார்:\nஏப்ரல்4, 2011 அன்று, 5:49 மணி மணிக்கு\nபிப்ரவரி28, 2012 அன்று, 1:26 காலை மணிக்கு\nஅருமையான கவிதை இந்த கவிதை புரியாதவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் மதம் மனிதனை மிருகமாக்கும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nபறை இசை பயிற்சி முகாம்\nஎம்.ஜி.ஆர். - சிவாஜி உடைதான் லெக்கின்ஸ்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (661) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408889", "date_download": "2019-11-17T11:06:51Z", "digest": "sha1:GBRL6VMAPFD6TFYTNHKKBUW5GFEDRRCW", "length": 16886, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "டெங்கு பாதிப்பு அதிகரிப்பு :மாணவர்களுக்கு விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு ...\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நா���் சந்திப்பு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்; தேவஸ்தானம்\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம் 1\nபார்லி., தொடர்: அனைத்து கட்சி கூட்டம்\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி 2\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் ... 4\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி ... 14\n'டெங்கு' பாதிப்பு அதிகரிப்பு :மாணவர்களுக்கு விழிப்புணர்வு\nபந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், சுகாதாரத்துறை, சாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், டெங்கு பாதிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் (பொ) கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தார்.கூடலுார் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசுகையில், ''டெங்கு பாதித்தால் ரத்த அணுக்கள் குறைந்து, உடல்நலம் பாதிப்பதுடன், மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் மரணம் நிகழும். எனவே, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை அவசியம்,'' என்றார்.பந்தலுார் சித்த மருத்துவர் விக்னேஷ்வரி பேசுகையில், ''குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் குறிப்பிட்ட அளவு பருக வேண்டும்,'' என்றார்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் விஜயன்சாமுவேல் உட்பட பலர் பேசினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.\nஏரிகளை ஆக்கிரமித்தால் நடவடிக்கை பொதுப்பணித்துறை எச்சரிக்கை\nகலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்புகளால் அலுவலர்கள் அச்சம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்த���க்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரிகளை ஆக்கிரமித்தால் நடவடிக்கை பொதுப்பணித்துறை எச்சரிக்கை\nகலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்புகளால் அலுவலர்கள் அச்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+25+gw.php", "date_download": "2019-11-17T09:28:39Z", "digest": "sha1:EJENE4R4AURZP4Z62NJHEQ7LC3XCUA77", "length": 4408, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறிய��டு 25 (+24525, கினி-பிசாவு)", "raw_content": "பகுதி குறியீடு 25 (+24525)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 25 (+24525)\nபகுதி குறியீடு: 25 (+245 25)\nபகுதி குறியீடு 25 (+24525, கினி-பிசாவு)\nமுன்னொட்டு 25 என்பது Bráக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Brá என்பது கினி-பிசாவு அமைந்துள்ளது. நீங்கள் கினி-பிசாவு வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கினி-பிசாவு நாட்டின் குறியீடு என்பது +245 (00245) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Brá உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +245 25 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Brá உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +245 25-க்கு மாற்றாக, நீங்கள் 00245 25-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/2002-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-a9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/15380712_1141769915936325_1424463435082554906_n-2/", "date_download": "2019-11-17T10:24:23Z", "digest": "sha1:D5DSFSPX2Y2RTHKV73T5FG67GTTIQ7DR", "length": 7109, "nlines": 128, "source_domain": "eelamalar.com", "title": "15380712_1141769915936325_1424463435082554906_n - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்��ீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\n“எல்லாளன்” 21கரும்புலிகளின் நினைவு நாள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« 2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/53996", "date_download": "2019-11-17T09:28:44Z", "digest": "sha1:6SEKXDFB6EEAAEIRKZTHNLSP3NUQIQAQ", "length": 9473, "nlines": 90, "source_domain": "metronews.lk", "title": "‘தெரண – லக்ஸ் திரைப்பட விருது விழா: சிறந்த நடிகராக தர்ஷன் தர்மராஜ் தெரிவு – Metronews.lk", "raw_content": "\n‘தெரண – லக்ஸ் திரைப்பட விருது விழா: சிறந்த நடிகராக தர்ஷன் தர்மராஜ் தெரிவு\n‘தெரண – லக்ஸ் திரைப்பட விருது விழா: சிறந்த நடிகராக தர்ஷன் தர்மராஜ் தெரிவு\nதெரண -லக்ஸ் திரைப்­பட விருது விழாவில்’ சிறந்த நடி­க­ருக்­கான விருதை தர்ஷன் தர்­மராஜ் வென்­றுள்ளார். சிறந்த நடி­கைக்­கான விருதை அனோமா ஜனா­தரி வென்றார்.\n7 ஆவது தெரண -லக்ஸ் திரைப்­பட விருது விழா, (Derana – Lux Film Awards 2019) கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது.\nஇவ்­வி­ழாவில் சிறந்த நடி­க­ருக்­கான விருது ‘போரி­சா­தயா’ படத்தில் நடித்­த­மைக்­காக தர்ஷன் தர்­ம­ரா­ஜுக்கு வழங்­கப்­பட்­டது. தெவன விஹகுன் படத்தில் நடித்த அனோமா ஜனா­த­ரிக்கு சிறந்த நடி­கைக்­கான விருது வழங்­கப்­பட்­டது.\nஇவ்­வி­ழாவில், சிறந்த திரைப்­ப­ட­மாக, புகழ்­பெற்ற இயக்­குநர் சந்­திரன் ரட்ணம் இயக்­கிய ‘அக்­கோர்டிங் டூ மெத்­தியூ’ எனும் ஆங்­கில திரைப்­படம் தெரி­வா­கி­யது. சிறந்த எடி­டிங்­குக்­கான விருதும் சந்­திரன் ரட்ணத்­துக்கு வழங்­கப்­ப��்­டது.\nசிறந்த தமிழ்த் திரைப்­ப­டத்­துக்­கான விருதை ‘கோமாளி கிங்ஸ்’ வென்­றது.\nசிறந்த திரைக்­க­தைக்­கான விருது ஜயந்த சந்­தி­ர­சி­றிக்கு வழங்­கப்­பட்­டது. சிறந்த இயக்­கு­ந­ருக்கான விருது, தெவன விஹகுன் படத்தின் இயக்­குநர் சஞ்­சீவ புஷ்­ப­கு­மா­ர­வுக்கு வழங்­கப்­பட்­டது.\nசிறந்த துணை நடி­கைக்­கான விருதை சம­னலி பொன்­சேகா வென்றார். சிறந்த துணை நடி­க­ருக்­கான விருதை மஹேந்­திர பெரேரா வென்­றார்.\nசிரேஷ்ட நடிகர் ஜக்சன் அன்­டனி மிகப் பிர­ப­ல­மான நடி­க­ருக்­கான விரு­தையும் உதாரி வர்­ண­கு­ல­சூ­ரிய மிகப் பிர­ப­ல­மான நடி­கைக்­கான விரு­தையும் வென்­றனர்.\nசிறந்த நகைச்­சுவை நடி­க­ருக்­கான விருதை பந்து சம­ர­சிங்க வென்றர்.\nநாளைய சினிமா மிகவும் நம்­பிக்­கைக்­கு­ரிய இயக்­குநர் விருதை ‘ஹவுஸ் ஒவ் மை பாதர்’ படத்தை இயக்­கிய சுபா சிவ­கு­மாரன் வென்றார்.\nவளர்ந்­து­வரும் சிறந்த நடி­கருக்­கான விருதை நய­ன­தாரா விக்­கி­ர­ஆ­ரச்சி வென்றார். லக்ஸ் கிள­மரஸ் ஸ்டார் விருதை ஷாலினி தாரகா வென்றார்.\nதேவக்க கோஜே, கெவின் லுடே­விகே ஆகியோர் சிறந்த அறி­மு­கங்­க­ளுக்­கான விருதை வென்­றனர்.\nசிரேஷ்ட நடிகர் அமர­சிறி கலன்­சூ­ரி­ய­வுக்கு ஆயுட்­கால சாத­னை­யாளர் விருது வழங்கப்பட்டது.\nவிரியன் பாம்பினால் மனைவியைத் தீண்டச் செய்து கொலை செய்ய முயன்ற கணவர்\nமுஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரியபீட மாநாயக்க தேரரின் கருத்து: விசாரணை கோரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஹொலிவூட் படத்திற்கு குரல் கொடுக்கும் ஸ்ருதி, திவ்விய தர்ஷனி\nதலைவழுக்கையான இளைஞர் தொடர்பான ‘பாலா’ வசூலில் பெரு வெற்றியீட்டியது\n‘நட்ராஜ் ஷொட்’ அடித்த ரன்வீர் சிங்குக்கு கபில் தேவ் பாராட்டு\nமார்வல் திரைப்படங்கள் குறித்த ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் அளிக்கிறது…\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/08/blog-post.html", "date_download": "2019-11-17T10:18:12Z", "digest": "sha1:KFKLXX2OA7SWFORXK3BYMNJI3CLHNRD3", "length": 11420, "nlines": 163, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி\nதேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது.\nநிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.\nபின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க,\" என்று அழைத்தார்.\nரஜினி பேசுகையில், \"எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.\nஅவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்,\" என்றார்.\nஅதை தொடர்ந்து எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.\nஅதற்கு ரஜினி கூறிய பதில்:\nதிறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.\nபணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்,\" என்றார்.\nஅடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது\" என கேட்டார் ராஜா..\nஅதற்கு பதிலளித்த ரஜினி, \"1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அண��ல் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்,\" என்றார்.\nரஜினியின் இந்த பதிலைக் கேட்ட இளையராஜா ஒரு கணம் அமைதியாகிவிட்டார். அடுத்து, \"சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்... சூப்பர்\" என்றார்.\nLabels: இளையராஜா, சினிமா, சினிமா. திரைப்படம், ரஜினி\nஎம் எஸ் வி யைப் பற்றி ரஜினிகாந்த் சொன்னது எல்லாம் உண்மையே. தலைக்கனம் சற்றும் இல்லாதவர், தனக்காக விசேஷ மரியாதைகள் எதிர்பார்க்கதவர், மற்றவர்களை குறை சொல்லாதவர், இதெல்லாம் நான் படச்சது என்ற அகங்காரம் இல்லாதவர்.\nரஜினி வந்தது உண்மையிலேயே அவர் எம் எஸ் வி மீது கொண்ட மதிப்பினால்தான் என்று தெரிகிறது. ஆனால் திரு கமலஹாசன் இதில் கலந்துகொள்ளாததுதான் வியப்பாக இருக்கிறது. அவர் எம் எஸ் வி யின் மரணத்தின் போதே உப்புக்குச் சப்பாணி போல எதையோ சொல்லியிருந்தார்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதங்க மீன்கள் போன்ற குப்பைகளை திட்டுவது தவறா- சாரு ...\nரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ungalukku-ethirana-josiyathai-poyyakkungal", "date_download": "2019-11-17T09:51:20Z", "digest": "sha1:HVYXBPZAVV5I36B6S4KUZIQBMIFD6HZ7", "length": 21164, "nlines": 301, "source_domain": "isha.sadhguru.org", "title": "உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! | ட்ரூபால்", "raw_content": "\nஉங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்\nஉங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்\nவெற்றி, தோல்விகளில் துவண்டுக் கிடக்கும் இவ்வுலகில், அவனுக்கு மட்டும் எப்படி வெற்றி கிட்டியது எனக்கு எட்டாக்கனியாகவே உள்ளதே என்று ஜா��கத்தின் பெயர் சொல்லி அலுத்துக் கொள்பவரா நீங்கள் வெற்றிக்கனி உங்களுக்கு கிடைக்க இதோ சில குறிப்புகள்...\nவெற்றி, தோல்விகளில் துவண்டுக் கிடக்கும் இவ்வுலகில், அவனுக்கு மட்டும் எப்படி வெற்றி கிட்டியது எனக்கு எட்டாக்கனியாகவே உள்ளதே என்று ஜாதகத்தின் பெயர் சொல்லி அலுத்துக் கொள்பவரா நீங்கள் வெற்றிக்கனி உங்களுக்கு கிடைக்க இதோ சில குறிப்புகள்...\nதெருவோர பிச்சைக்காரனைப் பாருங்கள். துருத்திய எலும்புகளுடன் அசைய முடியாமல் ஓய்ந்து படுத்திருப்பான். அடுத்த பிச்சைக்காரன் இவன் இடத்தில் வந்து உட்கார்ந்துவிட்டால், காச்மூச்சென்று கத்தி, சண்டை போடுவான்.\nஉடலிலும், மனதிலும் வலு இல்லாதவர்களுக்குக் கூட கோபமோ, வெறுப்போ, ஆத்திரமோ முழு வேகத்துடன் வெளிப்படுகிறது.\nதன் சக்தியைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத மனிதனுக்கு உணர்ச்சி வசப்படுவது மட்டுமே சுலபமாகச் சாத்தியப்படுகிறது.\nஅதனால், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளதைக் கைப்பற்ற ஆசைப்படும் பெரும்பாலான மனிதர்களுக்கு, அடுத்த மூன்று அடிகளைத் தாண்டி யோசிக்கத் தெரிவதில்லை. திட்டமிட்டுத் திறமைகளை பயன்படுத்தத் தெரிவதில்லை.\nஎதைத் திட்டமிட்டாலும், அது நிறைவேறுமா என்ற சந்தேகமும் கூடவே துரத்துகிறது. அதற்காக ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களிடம் போகிறீர்கள். நாள், நட்சத்திரம் சரியாக இல்லை என்று ஆசைகளைத் தள்ளிப் போடுகிறீர்கள்.\nஎடுத்ததற்கெல்லாம் அச்சம் கொள்வார்கள். ஒவ்வொரு அடியையும் சந்தேகத்துடன் எடுத்து வைப்பார்கள்.\nஉணர்ச்சிவசப்படுவதில் இருக்கும் தீவிரம், வலுவான எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதில் அவர்களுக்குக் கிடையாது.\nஅதனால், வெற்றியை நினைக்கும்போதெல்லாம், கூடவே தோல்வி பற்றிய சந்தேகமும் அலை மோதுகிறது.\nநசிகேதனைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஐந்து வயதானபோதே மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்துவிட்டது.\nமரணத்தின் தலைவன் எமன் என்பதைப் புரிந்து கொண்டு, அவன் இருப்பிடத்தின் வாசலில் போய் அமர்ந்தான். எமன் வந்தான். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஒரு சிறுவன் பல நாட்களாக அங்கே அமர்ந்திருப்பது கண்டு நெகிழ்ந்தவன், \"என்ன வரம் வேண்டுமோ, கேள்\n\"மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் அதை அறிந்து கொள்ள வேண்டும்\" என்றான் நச��கேதன்.\n\"தேவர்களுக்குத் தருவதெல்லாம் தருகிறேன். வேறென்ன வேண்டுமோ, கேள் தருகிறேன். ஆனால், மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே\" என்று சொன்னான் எமன்.\nநசிகேதனைத் தவிர்ப்பதற்காக எமன் பல மாதங்கள் தன் இருப்பிடத்துக்கே திரும்பாமல் கூட இருந்து பார்த்தான். சிறுவன்தானே, எப்படியும் பசி தாங்காமல் புறப்பட்டு போய்விடுவான் என்று எமனுக்கு நம்பிக்கை. நீண்ட காலம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், நசிகேதன் அதே இடத்தில் பசி, தூக்கம் பாராமல் காத்திருந்தான். எமன் திகைத்தான்.\n\"தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் கூடத் தெரியாத ரகசியம் அது. நீ ஐந்து வயது பாலகன். அதை உனக்கு எப்படிச் சொல்ல முடியும்\nஆனால், விடை தெரிந்து கொள்ளாமல் போவதில்லை என்ற தீர்மானத்தோடு நசிகேதன் அங்கேயே விடாப்பிடியாக நின்றான்.\nஅவனுடைய எண்ணத்தில் தீவிரம் காரணமாக, எமனுலகத்தின் வாசலிலேயே அவனுக்கு ஞானம் கிடைத்துவிட்டது. அவன் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அங்கேயே தெரிந்து கொண்டுவிட்டான்.\nகடைசிவரை எமன் பதில் சொல்லாமல் போய்விடுவானோ என்று அந்த ஐந்து வயது பாலகனுக்குச் சந்தேகம் வரவில்லை. அவனிடமிருந்த தீவிரம் உங்களிடம் இல்லாததால்தான் அச்சமும், சந்தேகமும் கூடவே வருகின்றன.\nஎண்ணங்களால் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள். ஆனால், அவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இல்லாதபோதுதான், முடிவைப் பற்றிய கவலை வருகிறது.\nஎதைத் திட்டமிட்டாலும், அது நிறைவேறுமா என்ற சந்தேகமும் கூடவே துரத்துகிறது. அதற்காக ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களிடம் போகிறீர்கள். நாள், நட்சத்திரம் சரியாக இல்லை என்று ஆசைகளைத் தள்ளிப் போடுகிறீர்கள்.\nகிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், \"மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்\" என்று சொன்னார்.\nகிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.\nதெனாலிராமன் ஜோசியரை அழ���த்தான். \"எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா\n\"இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்\" என்றார் ஜோசியர்.\nதெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, \"இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா\nஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. \"முடியும்.. முடியும்\" என்று அலறினார்.\n உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்\" என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.\nகிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.\nநீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.\nவீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி\n6 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\nஎன் மன இருளை அகற்றும் சத்குருவின் வாசகங்கள்\n6 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\nஐயம், பயம் இவற்றை விரட்டி, எழுச்சியூட்டும் வாசகம்.\n6 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\nசத்குரு அவர்களின் இந்த கருத்து நமக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. நன்றி சத்குரு.\n6 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்\nதிருமணம் ஆகாதவர்கள் எல்லோரும் “நான் இன்னும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறேன்” எனச் சொல்லிக் கொள்வதுண்டு. உண்மையில், பிரம்மச்சரியம் என்பது எப்படிப்பட்டப்…\nமுன்பு வாழ்ந்த யோகிகளான ரமணர், இராமகிருஷ்ணர், அரவிந்தர் போன்றோர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்துசென்றிருக்கும்போது, ஈஷா யோகா ஏன் தற்போது பெரி…\nஎன் குழந்தை எதிர்காலத்தில் நன்றாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்க்கிறோம் என்ற பெயரில் பெற்றோர்களும் சுற்றத்தார்களும் தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் திணிப்பதுதான் பெரும்பான்மை…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/08/2-99-august-22-2019.html", "date_download": "2019-11-17T10:46:17Z", "digest": "sha1:ZLOIBQQ5K5HZEQK6XMIOYPOO42DHYOD6", "length": 22334, "nlines": 268, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "ஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வி! August 22, 2019 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » ஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வி\nவியாழன், 22 ஆகஸ்ட், 2019\nஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வி\nஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், முதல் தேர்வு கடந்த ஜூன் 8-ம் தேதியும், இரண்டாம் தேர்வு ஜூன் 9ம் தேதியும் நடந்தன. தமிழகம் முழுவதும் 1,081 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர்.\nமுதல் தாளின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 0.08 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் விவரம் வரும் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\nவட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்...\nஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜ...\n2-வது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட...\nபாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் வ...\nவரலாறு காணாத மழையால் உருகுலைந்த எமரால்டு பகுதி.......\nஜம்மு காஷ்மீரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை மீண்ட...\nதலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவக...\nஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கொடுத்து உதவும...\n2020ல் பூமியை தாக்க இருக்கும் விண்கல்...\n'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்\" -...\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை... குறைந்த...\nஇமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை....\nகேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 7 மாவட்டங்கள...\nசுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி\nவெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் மலையளவு முதலீடு செய்...\nபேருந்து கட்டணம் குறித்து போக்குவரத்து துறை அமைச்ச...\nமு.க.ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜா...\nஇந்தித் திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இர...\nஉத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேல...\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு...\nஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதா மத்...\nஏழை, பணக்காரர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியத்த...\nஇந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பார்த்து அமெரிக...\nகாஷ்மீரில் மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடிய பள்ளி...\nஇஸ்லாமியர்களும், 73வது இந்திய சுதந்திர தினமும்.\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வெடிக...\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நா...\nவாராந்திர ��ேள்வி பதில் நிகழ்ச்சி -\nசென்னை பாஷையின் சுவாரஸ்ய பின்னணி..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nசைக்கிளில் 280 கிமீ வேகத்தில் பயணம் செய்து உலக சாத...\n10 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை; ராஜ்தானி ரயிலின...\n380வது சென்னை தினம் இன்று...\nஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வ...\nகாஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் இன்று...\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைத...\nடீ கடையில் பணியாற்றிய மேற்குவங்க முதல்வர்..\nஎன்னதான் இருக்கிறது உலகின் நுரையீரல் என்று கருதப்ப...\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு 5 ந...\nஇரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...\nப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கே.எஸ்.அழகிரி கர...\nஇந்தியா-அமெரிக்க கடலோர காவல் படையினர் இணைந்து கூட்...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாத...\nசிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் ...\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்...\nபழங்குடியின பெண் ஓட்டுநர்கள் - அசத்தும் மகாராஷ்டிர...\nகாலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி......\nசுவரில் நாமம் வரைந்து விட்டு, திருடிய பொருட்களை சு...\nமேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....\nஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக...\nஅகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்\nதமிழக,கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இ...\nஇஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லும் சென்னை செய்தியும...\nஉடை மாற்றும் அறை, ஹோட்டல், பொதுக் கழிவறை போன்ற இடங...\nகலவர பூமியாக மாறியுள்ள ஹாங்காங் - என்னதான் நடக்கிற...\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்...\nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு ...\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ...\nமன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப...\nராகுல் காந்தி மீது ஜம்மு காஷ்மீர் ஆளுநர் குற்றச்சா...\nகீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு\nதன்னிடம் இருக்கும் 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அர...\nபசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேச...\nமூலிகை பொருட்களை வைத்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒ...\nமத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ...\nசட்டப்பிரிவு 370 ரத்தானதற்கு எதிரான வழக்கு அரசியல்...\nஐ.நா சபையில் அளித்த மனுவில் ராகுலின் பெயர்: பாகிஸ்...\nஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களி...\nபொருளாதார மந்த நிலை என்றால் என்ன\nகடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெ...\nசந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற...\nபிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..\nஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...\nஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன...\nபியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...\nபாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்...\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்...\nமரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் ...\nவருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி ...\nஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் ப...\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதி...\nகடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போ...\nட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகு...\nசட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறை...\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம்...\nஅறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை...\nGDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/young-man-dyes-hair-beard-to-impersonate-81-year-old-and-caught-at-delhi-airport-362554.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T09:59:27Z", "digest": "sha1:UVOMZSLJ35VBGGQA7HUNVDZYKLMYY2U2", "length": 16703, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த \"வயசான\" இளைஞரை அள்ளி சென்ற போலீஸ்! | Young man dyes hair, beard to impersonate 81 year old and caught at Delhi Airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்காவிலிருந்து ஓ��ிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\nஅதிபராகும் முன்னாள் ராணுவ அமைச்சர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nMovies இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த \"வயசான\" இளைஞரை அள்ளி சென்ற போலீஸ்\nடெல்லி: வெள்ளை கலர் டை அடித்து கொண்டு.. ஸீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு.. வீல் சேரில் வந்த \"வயசான\" இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nஅகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல். 32 வயதாகிறது. இவருக்கு நியூயார்க் செல்ல வேண்டி வந்தது. ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. அதனால் போலி பாஸ்போர்ட் ஒன்றை ரெடி பண்ணினார்.\nதன்னுடைய பெயரை அம்ரிக் சிங் என்றும் வயசு 81 என்றும் போலியான பாஸ்போர்ட் தயார் செய்தார். அதை எடுத்து கொண்டு, டெல்லி இந்திரா காந்தி ஏர்போர்ட்க்கும் வந்தார்.\nபாஸ்போர்ட்டில் இருப்பதைபோலவே, தாடி, தலைமுடிக்கு வெள்ளை கலர் டை அடித்து கொண்டார்.\nஸீரோ பவர் கொண்ட கண்ணாடியையும் அணிந்து கொண்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரும் நம்ப வேண்டும் என்பதற்காக, வீல் சேரிலும் அங்கு வந்தார்.\nஅப்போது அதிகாரிகள் வழக்கமான நடைமுறையின்படி உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர��. இளைஞரின் பாஸ்போர்டையும் வாங்கி பார்த்தனர். அதில், வயசுக்கும், தோற்றத்துக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தனர். அதனால் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.\n81 வயசுக்கு உரியவர் போலவே நடை, உடை, பாவனை இல்லை என்பது தெளிவாக தெரிந்ததால், அவரை தனியாக அழைத்து சென்ற அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போதுதான் அவர் 32 வயதுடைய இளைஞர் என்பதும், பாஸ்போர்ட் இல்லாததால் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளதும் உறுதியானது. இதையடுத்து, ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் இளைஞர் ஒப்படைக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nவாட்ச்சில் தமிழை புகுத்திய டைட்டன் நிறுவனம்.. நம்ம தமிழ்நாடு என பெயரிட்ட சுவாரஸ்யம்\nநாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\n.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ\nதமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு எப்போது.. முரளிதர ராவ் பரபரப்பு விளக்கம்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\n... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nஅமலாக்கப் பிரிவு வழக்கு- ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி ஹைகோர்ட்\nரஃபேல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க. நாளை நாடு தழுவிய போராட்டம்\nசபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi airport ஏர்போர்ட் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/germany/04/244688?ref=ls_d_canadamirror", "date_download": "2019-11-17T11:14:37Z", "digest": "sha1:RKGIWBHGUXQ2DIJRNH7SNI3PNNGASDAL", "length": 7648, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "ஒரே நாளில் ரத்து செய்யப்பட்ட 700 விமானங்கள்! - Canadamirror", "raw_content": "\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nஒரே நாளில் ரத்து செய்யப்பட்ட 700 விமானங்கள்\nஜெர்மனியின் பிரபல விமான நிறுவனமான லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன் காரணமாக லூப்தான்ஸா நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது.\nஇந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதனால் நேற்றையதினம் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது.\nஅந்தவகையில் பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்ததோடு, முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டன.\nஇதனால் லூப்தான்ஸா நிறுவன விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெ���ும் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2014/04/aid-ithi-17.html", "date_download": "2019-11-17T10:15:45Z", "digest": "sha1:JGQOXJCJQB3VOJG2UQPAALOQXSUQZXZK", "length": 30133, "nlines": 471, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: தூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்களூரு; ITHI கண்காட்சி; கல்கி கேலரி", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nதூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்களூரு; ITHI கண்காட்சி; கல்கி கேலரி\n2014 மார்ச் 15,16 ஆகிய தினங்களில் பெங்களூர் தளம் அரங்கில் நடைபெற்ற AID ஒளிப்படக் கண்காட்சி குறித்த எனது முந்தைய பகிர்வுகள் இங்கும்.. இங்கும். போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்:\nசேரி வாழ் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுத்தது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்\nஅங்கு வாழும் குழந்தைகளேதான். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா எப்படி ஒளிப்படம் எடுக்க வேண்டுமெனத் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட பயிற்சியில் தேர்ச்சி பெற்று சுமார் எட்டு முதல் பதினாறு வயதிலான குழந்தைகள் எடுத்த படங்களில் சில போட்டியில் கலந்து கொண்டிருந்தன. (மேலும் இவர்கள் எடுத்த பல படங்களுடன் விரிவான தனிப் பதிவு விரைவில் பகிருகிறேன்.) பரிசுத் தொகையான ரூபாய் பத்தாயிரத்தை, அக்குழந்தைகளில் சிலரே வந்து பெற்றுக் கொண்டனர். அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நல மையத்திற்கே அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்பது மனதுக்கு நிறைவான விஷயம்.\nஇரண்டாம் பரிசாகிய ரூபாய் ஐந்தாயிரத்தை வென்ற படமும் மனதை உருக்கும் ஒன்றே. பெங்களூர் கோரமங்களா, சாந்திநகரை அடுத்த ஈஜிபுரா பகுதியில் 27 ஆண்டுகளாக வசித்து வந்த ஏழைமக்களின் தகரக் குடியிருப்புகள் சென்ற வருட ஜனவரி மாதம் தரைமட்டமாக்கப் பட்டது [அது குறித்த தினமணி செய்திக் குறிப்பு ஒன்று இங்கே]. படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கல்வி ஆண்டு முடியட்டுமென அவர்கள் கெஞ்சியதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அர���ு.\nஆயிரக்கணக்கான மக்களின் வேதனைக் குரல்களை விழுங்கி ஏப்பம் விட்டுப் படுத்துக் கிடக்கிறது மெளனமாக வெற்று நிலம். அதை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறான் இந்தச் சிறுவன், வறுமை வாட்டினாலும் ஒதுங்க இருந்த கூரையையும் பழகி வந்த நண்பர்களையும் இழந்த துக்கத்தில்...\nபடத்தை எடுத்த தீப்திக்குப் பாராட்டுகள்\nகலந்து கொண்ட படங்களில் வந்தவர்களால் அதிகமான வாக்குகளைப் பெற்ற படமும்.. வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்த நாட்டின் மறுபக்கத்தை, மாறாத தலையெழுத்தைக் காட்டுகின்ற ஒன்றே. வீதியோரம் கிடக்கும் குழாயினுள் வாழ்க்கை நடத்தும் குடும்பம். இவர்களும் ஈஜிபுராவிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களே:\nஅதற்கான பரிசைப் பெறுகிறார் Na. வசந்த் குமார். அவருக்கு வாழ்த்துகள்\nசமூக அக்கறையுடன் நடத்தப்பட்ட கண்காட்சியில் வென்ற படங்கள் விழிப்புணர்வைத் தருவதாக அமைந்திருந்தன.\nகாட்சிக்குத் தேர்வாகியிருந்த எனது படங்கள் இங்கே சேமிப்புக்காக:\nபார்வையிடுகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரஸாத்\nசாக்பீஸ், கூழாங்கற்கள், கோலிக் குண்டுகள், காலாவதியான நாணயங்கள் இவற்றைக் கொண்டு கலைநயமிக்க வீடுகள், சிறப்பங்களைச் செய்யும் இந்த இளைஞரின் பெயர் ராஜீவ் காந்தி. முகமூடிகள் மட்டும் விற்பனைக்கு இல்லையாம். அவை அவரது உற்ற நண்பர்களாம்.\nவந்து போகிறவர்கள் பேச்சுக் கொடுத்தால் மட்டுமே நிமிர்ந்து பார்க்கிறார். இல்லையெனில் காரியமே கண்ணாகச் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருந்தார்.\nஇவருக்கு ஒரு கனவு இருக்கிறது. மேலும் பழைய நாணயங்களைச் சேர்த்து தன் உயரத்துக்கு ஒரு வீட்டினைச் செய்து கின்னஸில் இடம் பெற வேண்டுமென்பதே அது. கனவு மெய்ப்படட்டும்\nராஜீவ் காந்தியைப் பாராட்டி உற்சாகப் படுத்துகிறார் இசையமைப்பாளர்.\n[படங்கள் 5,6,7,9 மற்றும் 11 ஆகியவற்றுக்கு நன்றி: அசோக் சரவணன். வெற்றிப்படங்களைத் தேர்வு செய்வதற்காக சென்னையிலிருந்து வந்து கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தார்.]\nபடம் நன்றி: வனிலா பாலாஜி\nகாட்சிப் படுத்தப்பட்டிருந்த தனது படத்துடன் வனிலா பாலாஜி\nITHI மகளிர் அமைப்பின் FEMME VUE ஒளிப்படப் போட்டி குறித்த எனது பகிர்வு இங்கே. பலரின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி இறுதித் தேதி 2 மே வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதுவரையிலும் உங்கள் படங்களை அனுப்பலாம���. அதற்கடுத்த இருதினங்களில் கண்காட்சியும் பரிசளிப்பும் நடைபெற உள்ளது:\nவாய்ப்பும் ஆர்வமும் உள்ள பெங்களூர்வாசிகள் கலந்து கொள்ளுங்கள்.\nஉலக தண்ணீர் தினத்துக்காக நான் பகிர்ந்து கொண்ட ஸ்ரீ ஷாய்ல் பாட்டீலின் ஓவியங்களில் சில..\n20 ஏப்ரல் 2014 கல்கி கேலரியிலும்..\nLabels: * கல்கி, அனுபவம், சமூகம், தூறல் பகிர்வு, புகைப்படத் தகவல்கள்\nதிண்டுக்கல் தனபாலன் April 26, 2014 at 9:03 AM\nராஜீவ் காந்தி அவர்கள் விரைவில் சிறக்கட்டும்...\nமுடிவில் படத்துளி ஹா... ஹா...\nகுழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... விரிவான தனிப்பதிவை காண ஆவலுடன் இருக்கிறேன்...\nபடங்கள் அருமை. குறிப்பாக ஒன்றும் இரண்டும். நீங்கள் எடுத்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். என்ன கமெண்ட் சொன்னார் (ஒரு ஆர்வம்தான்). அவருக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\nசேரிக் குழந்தைகளின் படங்களை தனிப்பதிவில் விரைவில் எதிர்பார்க்கிறேன் அக்கா. அவர்கள் இப்போது எங்கு தங்கியிருக்கிறார்கள்\nபோட்டியில் கலந்துகொண்ட உங்களுக்கும், ஏனையவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nமுதல் பரிசுகளை வென்ற படங்கள் மனதை வாட்டுகின்றன சகோதரி. நல்ல தெரிவுகள்.\nபடங்கள் அனைத்தும் அருமை... உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்.... நன்றி..\nநன்றி தனபாலன். விரைவில் பகிருகிறேன்.\nஅருமை என்றுதான்:). எல்லாப் படங்களையும் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாகப் பார்த்தார். படம் எடுத்த அனைவரும் அங்கு இல்லாவிட்டாலும், இருந்தவர்களிடம் பாராட்டுகளைத் தெரிவித்தார். நன்றி ஸ்ரீராம்.\nபரிசு பெற்ற படங்களை எடுத்த குழந்தைகள் ஈஜிபுராவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஈஜிபுராவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோர நடைபாதைகளிலேயே தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அரசு வேறு இடம் ஒதுக்கியதா எனத் தெரியவில்லை.\nபடங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.\nகுழந்தைகள் எடுத்த படம் மனதை கஷ்டப்படுத்துகிறது.\nகுழந்தைகள் நன்றாக எடுத்து இருக்கிறார்கள்.\nநீர்நேசன் அவர்களை பேட்டி எடுத்தது கல்கியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.\nநீருக்காக காத்து இருக்க வேண்டும் என்று அவர் சொல்வதை கேட்கும் போது உண்மை தெரிகிறது. மதுரையில் மக்கள் நீருக்காக காத்து இருப்பதை பார்த்து வந்த எனக்கு அது எவ்வள்வு உண்மை என்று தெரிகிறது.\nஅவர் ஓவியத்தின் மூலம் மக்கள் புரிந்து கொண்டால் நாடு நீர்வளம் பெறும்.\nபடங்கள் அனைத்துமே அருமை.. ஒரு சில படங்கள் மனதைத் தொட்டன......\nபடங்கள் ரொம்ப நன்றாக உள்ளது.. குறிப்பாக ஃப்ரேம் பண்ணிய பிறகு கூடுதல் அழகானதாகத் தோன்றுகிறது :-)\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநான் பார்த்த பூவை.. நீ பார்க்கவில்லை..\nதூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்க...\nஎழுத்தாளர் பாவண்ணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத ...\nமுரளிதரன் அழகர் - கல்கி கேலரியில்..\nதன்னந்தனியே.., அன்னபெல் லீ - எட்கர் ஆலன் போ கவிதைக...\n‘தென்றல்’ அமெரிக்க மாத இதழில்.. எனது இரண்டு நூல்கள...\n“அப்பாவும் மீன் போலத் தோன்றுவார்” - கல்கி சித்திர...\nஅடை மழை - திருமதி செல்வி ஷங்கரின் கருத்துக் கண்ணோட...\nநாம் என்ன செய்ய முடியும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி க...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (4)\n* கல்கி தீபாவளி மலர் (9)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (7)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீ�� விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (63)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-womens-hockey-19-goals-for-ahf-2016-tamil/", "date_download": "2019-11-17T09:34:28Z", "digest": "sha1:NYEKOJLGN7DJJS753UX45U2RLFWDYZ43", "length": 12446, "nlines": 243, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய ஹொக்கி கிண்ணத்தில் 19 கோல்கள் அடித்து அசத்திய இலங்கை மகளிர் அணி", "raw_content": "\nHome Tamil ஆசிய ஹொக்கி கிண்ணத்தில் 19 கோல்கள் அடித்து அசத்திய இலங்கை மகளிர் அணி\nஆசிய ஹொக்கி கிண்ணத்தில் 19 கோல்கள் அடித்து அசத்திய இலங்கை மகளிர் அணி\nஆசிய ஹொக்கி சம்மேளனத்தின் நான்காவது ஆசிய ஹொக்கி கிண்ணப் போட்டிகளுக்காக தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை மகளிர் ஹொக்கி அணி, இந்தோனேசிய மகளிர் அணியுடனான போட்டியில் 19 கோல்கள் அடித்து அசத்தி தமது குழுவில் முதல் இடத்தை பிடித்தது.\nமுன் வரிசை மற்றும் நடு வரிசை வீராங்கனைகளின் மிகச் சிறந்த திறமையால் இலங்கை மகளிர் ஹொக்கி அணி இந்தோனேசிய மகளிர் அணியை மிக இலகுவாக வென்றது. நடு வரிசை வீராங்கனையான சத்துரிக்கா விஜேசூரிய 5 பெனால்டி கோர்னர், 1 பெனால்டி கோல் மற்றும் 3 சாதாரண கோல் உள்ளடங்களாக மொத்தம் 9 கோல்களை அடித்து அசத்தினார்.\nஅவருக்கு துணையாக இமேஷா வீரபாகு 5 கோல்களையும், நயனா ஜயனேத்தி ஹட்ரிக் முறையில் 3 கோள்களையும் அடித்து இலங்கை அணி 19 கோல்கள் எனும் பெரிய இலக்கை அடைய உதவினர். கீதிகா கங்கேதுர மற்றும் சத்துரிக்கா பனவல ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து தமது பங்களிப்பையும் அணிக்காக வழங்கினர்.\n2016ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தில், ஒக்டொபர் 1ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் உஸ்பகிஸ்தான் அணியுடன் மோதிய இலங்கை அணி, சத்துரிக்கா விஜேசூரியவின் ஹட்ரிக் கோல்களின் உதவியுடன் போட்டியை இலகுவாக வென்றது. குறித்த போட்டியில் உஸ்பகிஸ்தான் அணி, முதலாவது கோல் அடித்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், சிறப்பாக விளையாடிய இங்கை அணி பின்னர் 3 கோல்களை அடித்து போட்டியை 3-1 என்று வென்றது.\nமொத்தமாக 9 நாடுகள் இப்போட்டிகளில் பங்குகொள்கின்றன. இலங்கை அணி தாய்லாந்து, சைனீஸ் தாய்பேய், இந்தோனேசியா, உஸ்பகிஸ்தான் அணிகளுடன் குழு A இல் அங்கம் வகிக்கின்றது. இலங்கை அணி 6 புள்ளிகளுடன் குழு A இல் முதல் இடத்தில் காணப்படுவதோடு, சைனீஸ் தாய்பேய் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளைப் பெற்று 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் காணப்படுகின்றன.\nஇலங்கை அணி தாய்லாந்து அணியை இன்று (5) தாய்லாந்து நேரப்படி பி.ப.7 மணிக்கு சந்திக்க உள்ளதோடு, நாளை 6ஆம் திகதி பி.ப. 5 மணிக்கு சைனீஸ் தாய்பேய் அணியுடன் மோதவுள்ளது. இந்த முதல் சுற்றின் முடிவில் குழுவில் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும்.\nஅடுத்து நடைபெற உள்ள ஆசிய மகளிர் ஹொக்கி கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டியாகவும், 2018ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள உலக கிண்ணத்திற்கான தகுதிகான் போட்டியாகவும் இந்தப் போட்டிகள் அமைகின்றன. இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் முதல் இரண்டு அணிகள், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆசிய மகளிர் ஹொக்கி கிண்ணத்திற்காக தெரிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஹொக்கி சம்மேளனத்திற்கும், இலங்கை விளையாட்டு அமைச்சிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இலங்கை மகளிர் ஹொக்கி அணி தாய்லாந்துக்கு விஜயம் செய்வதில் தடங்கள் ஏற்பட்டாலும், இறுதி நேரத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்ட நிலையில் அவ்வணி தாய்லாந்து நோக்கி புறப்பட்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.\nஇலங்கை முன்னாள் வீரர்கள் பங்குபற்றும் ”பாலி 2016″ சர்வதேச ஹொக்கி போட்டி\nஎரிக் ஹுலன்கமுவ ஹொக்கி கிண்ணம் 2 ஆவது முறையாக மாத்தளை தோமஸ் கல்லூரிக்கு\nTPT 2016 ஹொக்கி கூட்டு சாம்பியனானது புனித திரித்துவக் கல்லூரியும் புனித தோமஸ்…\nமுதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை\nஇம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு\nதமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்\nவிஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்த���யா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/10/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-17T09:29:27Z", "digest": "sha1:EZOYX74YYOR6WIFIJ3DX3EPG72URWPXL", "length": 14925, "nlines": 202, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் டாக்டர் ஜெ பாஸ்கரன்\n“நண்பேண்டா….” “அம்மா, அப்பாவையெல்லாம் விட எனக்கு என்ஃப்ரண்ட்ஸ்தான் முக்கியம்” “உலகத்திலேயே ஃப்ரண்ட்ஷிப்தான் உயர்ந்தது” “ஃப்ரண்ஷிப்புக்காக உயிரையும் கொடுப்பேன்”\nஇதெல்லாம் இன்றைய இளைஞர்களிடையே சுற்றிவரும் நட்பாஞ்சலித் தொடர்கள்\nகிருஷ்ணன் – குசேலர் நட்பு முதல், கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், பாரி – கபிலர், கர்ணன் – துரியோதனன், ராஜாஜி – பெரியார் எனப் பல நட்புகளின் பெருமையை நாம் அறிவோம்.\nநட்புகளிலேயே பள்ளிக்கூட நட்புக்கொரு தனி இடம் உண்டு. உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு ஏதுமின்றி சுற்றித் திரியும் மகிழ்ச்சியான காலம் அது. கவலைகளும், பொறுப்புகளும் இல்லாத காலமும் கூட\nநாற்பது வருடங்களுக்கு முன்னால் பள்ளிக்கூடத்தில் மலர்ந்த நட்பு, இன்றும் தொடர்கிறது நானும், என்னுடன் படித்த பதினைந்து நண்பர்களும் தொடர்பிலிருப்பது மிகவும் சுகமான ஒன்று வீட்டில் விசேஷம், பொது விழா, திருமணம் என நண்பர்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்வது, ஒரே கலாட்டாவாக இருக்கும்\nஅதுபோலவே, மருத்துவக் கல்லூரியில் மலர்ந்த நண்பர்கள், இன்றும் வாட்ஸ் அப்பில் அரட்டையடிப்பது, கல்லூரிநாட்களை நினைவுத் திரையில் ரீவைண்ட் செய்து பார்ப்பது போல் சுவையானது\nசிறு வயது நண்பர்களை, பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன ஃப்ளாரிடாவில் வசிக்கும் மருத்துவர் (மகப்பேறு சிறப்புமருத்துவர்) ஃப்ராங்க் போயெம் தனது “DOCTORSCRY,TOO என்ற புத்தகத்தில் சொல்வது சுவாரஸ்யமானது.\nபள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களைக் கொண்டது வெற்றிகள், தோல்விகள், வருத்தங்கள், சந்தோஷங்கள், புதிய எண்ணங்கள், முயற்சிகள், புதிய நட்புகள் என பல வண்ணங்கள் அந்த நாட்களை நம்முடன் பகிர்ந்துகொண்��� நண்பர்களை மீண்டும் சந்தித்து அவர்கள் நம்முடன் இப்போது இல்லையென்றாலும் நன்றி சொல்லி, அந்தத் தருணங்களைத் திரும்ப வாழ்வது சுவாரசியமானதும், மகிழ்ச்சியானதும்தானே \nநாம் எல்லோரும் அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளை, அண்ணன், தங்கை என்று ஏதாவது ஒரு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறோம் – நமக்கென்று ஓர் ஆசை, ஒரு சொல், ஒரு நிமிடம் – நாம் நாமாக இருக்கும் தருணம் – நம் இளவயது நட்புகளுடன் மட்டுமே சாத்தியம்\nநாம் நாமாக இருப்பதற்கு உதவும் நட்புக்கு ஈடு ஏதாவதுஇருக்கிறதா\nநாலடியாரில் ’நட்பாராய்தல்’ பாடல் ஒன்று:\nகடையாயார் நட்பில் கமுகனையார் ஏனை இடையாயார் தெங்கின் அனையார் – தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு.\nசினேகப் பண்பில் கடைசிதரம் – தினமும் கூடிப் பழகி ஏதாவது உதவி செய்தால் மட்டும் நிலைக்கும் நட்பு (பாக்குமரம்போல் தினமும் நீர் பாய்ச்ச வேண்டும்).\nஇடைத்தரமானவர்கள் தென்னை மரத்தைப் போன்றவர்கள்– விட்டு விட்டு நீர் பாய்ச்சுவதைப் போல, அவ்வப்போது உதவி செய்தால்தான் நட்பு நிலைக்கும்\nமுதல்தரமான நட்புடையவர்கள் பனை மரம் போன்றவர்கள் – விதையிட்ட நாளைத்தவிர , கவனிக்காமலே விட்டுவிட்டாலும், தானாய் வளர்ந்து பயன் தரும் – அதுபோல பழைய நினைவுகளை மறக்காதவர்களுடைய நட்பு, காலங்காலமாக நிலைத்திருக்கும்\nபனைமர நட்பு வாய்த்தவர்கள், பாக்கியசாலிகள் \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம�� – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,601)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/01/17/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T10:14:36Z", "digest": "sha1:RASFF66727MBRISK4UE6AIOFPCBQ7ILT", "length": 13960, "nlines": 205, "source_domain": "kuvikam.com", "title": "தைப் பொங்கல் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதை மாதம் முதல் நாள் \nபொங்கல் – அறுவடை – விழா – நெல் – கரும்பு – வாழை – பானை – இஞ்சி-மஞ்சள் – பூளைப்பூ -செழிப்பு – உழவர் – உத்தராயணம் – புண்ணியம் – மகரசங்கராந்தி – தர்ப்பணம் – சூரியன் – காளை – நன்றி- ஜல்லிக்கட்டு – விடுமுறை – சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வாழ்த்து, போகி, புகை, சுண்ணாம்பு – புத்தாடை- திருவள்ளுவர்தினம் – காணும்பொங்கல் – மாட்டுப்பொங்கல் – கணுப்பொங்கல் -பொங்கலோ பொங்கல்\nசங்க காலத்திலேயே இவ்விழா கொண்டாடப்பட்டது என்பதற்கு ஆதாரமான வரிகள்:\n“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்\n“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்\n”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்\n“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்\n“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்\nசிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் சேர்த்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல்.\nசம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், ‘நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ எனக் கூறுகிறார் ,\nதிருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, ‘பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்கிறது.\nமுதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.\nதஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார்.\n23-1-2008 அன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவையில் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, தமிழ் அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று அறிவிக்கப்பட்டது.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும்வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.\nஒரு புராணக் கதை :\nசிவபெருமான் ஒருமுறை நந்தியிடம் பூலோகம் சென்று மக்களை மாதம் ஒருமுறை சாப்பிடும்படியும் , தினமும் எண்ணை தேய்த்துக் குளிக்கும்படியும் சொல்லுமாறு கூறினாராம்.\nநந்தி தவறுதலாக அதை உல்டா செய்து – தினமும் சாப்பிடும்படியும் மாதம் ஒருநாள் எண்ணைதேய்த்துக் குளிக்கும்படியும் கூறிவிட்டாராம்.\nஅதனால் கோபம் கொண்ட சிவன் பூலோக மக்கள் அதிக உணவு தயாரிக்க நிலத்தை உழவேண்டி, நந்திக்கும் அதன் சந்ததியருக்கும் ஆணையிட்டாராம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின�� மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/uah/ngn", "date_download": "2019-11-17T09:43:30Z", "digest": "sha1:KEUJ7RK4V2SIH3NIO3FBO57SKANKJYV5", "length": 9897, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 UAH க்கு NGN ᐈ மாற்று ₴1 உக்ரைனியன் ஹிரைவ்னியா இல் நைஜீரியன் நைரா", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇺🇦 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு 🇳🇬 நைஜீரியன் நைரா. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 UAH க்கு NGN. எவ்வளவு ₴1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா — ₦14.994 NGN.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக NGN க்கு UAH.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் UAH NGN வரலாற்று விளக்கப்படம், மற்றும் UAH NGN வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUAH – உக்ரைனியன் ஹிரைவ்னியா\nNGN – நைஜீரியன் நைரா\nமாற்று 1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் உக்ரைனியன் ஹிரைவ்னியா நைஜீரியன் நைரா இருந்தது: ₦13.236. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 1.76 NGN (13.28%).\n50 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா100 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா150 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா200 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா250 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா500 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா1000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா2000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா4000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா8000 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா100 MedicCoin க்கு ரஷியன் ரூபிள்0.00001 Blackmoon Crypto க்கு அமெரிக்க டாலர்2.48247033 Dogecoin க்கு செக் குடியரசு கொருனா300 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்38000 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்1300 புதிய தைவான் டாலர் க்கு ஜப்பானிய யென்1 புதிய தைவான் டாலர் க்கு அமெரிக்க டாலர்89000 வியட்நாமீஸ் டாங் க்கு ரஷியன் ரூபிள்2000 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்39.99 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்450 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்0.99 அமெரிக்க டாலர் க்கு வியட்நாமீஸ் டாங்399 MorpheusCoin க்கு பாகிஸ்தானி ரூபாய்1 MorpheusCoin க்கு பாகிஸ்தானி ரூபாய்\n1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு அமெரிக்க டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு யூரோ1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நார்வேஜியன் க்ரோன்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு டேனிஷ் க்ரோன்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு செக் குடியரசு கொருனா1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு போலிஷ் ஸ்லாட்டி1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு கனடியன் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஆஸ்திரேலிய டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு மெக்ஸிகன் பெசோ1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஹாங்காங் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பிரேசிலியன் ரியால்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு இந்திய ரூபாய்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு பாகிஸ்தானி ரூபாய்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சிங்கப்பூர் டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நியூசிலாந்து டாலர்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தாய் பாட்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு சீன யுவான்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ஜப்பானிய யென்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு தென் கொரிய வான்1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு நைஜீரியன் நைரா1 உக்ரைனியன் ஹிரைவ்னியா க்கு ரஷியன் ரூபிள்உக்ரைனியன் ஹிரைவ்னியா மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 17 Nov 2019 09:40:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408737", "date_download": "2019-11-17T11:28:09Z", "digest": "sha1:KCHZPYSRCRFHKVUBR5GZ6P5IEEGIVBZ7", "length": 14930, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "விழிப்புணர்வு முகாம்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு ...\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்; தேவஸ்தானம்\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம் 2\nபார்லி., தொடர்: அனைத்து கட்சி கூட்டம்\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி 2\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் ... 5\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி ... 15\nவாடிப்பட்டி:வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்\nநடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் சோபியா தலைமை வகித்தார். மாற்று\nதிறன் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பித்தல், முடநீக்கியல் வல்லுனர் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டது.\nவிருதை - சேலம் சாலையில் ஆபத்து மரங்கள் அகற்ற கோரிக்கை\nநிலவேம்பு கஷாயம் நாஜிம் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. ���வதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிருதை - சேலம் சாலையில் ஆபத்து மரங்கள் அகற்ற கோரிக்கை\nநிலவேம்பு கஷாயம் நாஜிம் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=1441", "date_download": "2019-11-17T09:43:40Z", "digest": "sha1:JZQLMI7QPXBRRQRLTB2F56F5ERWQ53DV", "length": 2809, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெள���யீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T09:51:55Z", "digest": "sha1:RKQUZNKTEBHVFJJRBKXYAA2UKFZHHRPT", "length": 5113, "nlines": 102, "source_domain": "madurai.nic.in", "title": "நகராட்சிகள் | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஆணையர், நகராட்சி அலுவலகம், உசிலம்பட்டி\nஆணையர், நகராட்சி அலுவலகம், திருமங்கலம்\nஆணையர், நகராட்சி அலுவலகம், மேலூர்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/famous-actress-get-angry-with-her-latest-movie-song-lyrics-064877.html", "date_download": "2019-11-17T09:59:26Z", "digest": "sha1:Y5PSRVERJOYAWSARBNQTCGZAQ7ETCGID", "length": 16195, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்போ நான் அழகு இல்லையா.. கோபத்தின் உச்சியில் தேவி நடிகை! | Famous Actress get angry with her latest movie song lyrics - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n10 min ago கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n16 min ago வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\n32 min ago மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\n1 hr ago இதுவல்லவா ஸ்னீக் பீக்.. வைரலாகும் ஆதித்ய வர்மாவின் அந்த லிப் லாக் காட்சி\nNews சுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nSports இங்கே இருக்க முடியாது டெல்லி மாநில கிரிக்கெட் தலைவர் பதவியை உதறிய ரஜத் சர்மா. பரபர குற்றச்சாட்டு\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்போ நான் அழகு இல்லையா.. கோபத்தின் உச்சியில் தேவி நடிகை\nசென்னை: வி நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள சண்டை படத்தில் இடம்பெற்றுள்ள அழகு பாடல் தேவி நடிகையை டென்ஷனாக்கி உள்ளதாம்.\nஎப்போதுமே தன்னை இயக்குநர்கள் இரண்டாவதாகவே பார்க்கிறார்கள் என்றும், தங்கம் போல மின்னும் தான் அழகானவள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபடம் ரிலீசாகவுள்ள நிலையில், இது என்னடா புதிய பூதம் கிளம்பியுள்ளது என்று இயக்குநர் பதட்டத்துடன் உள்ளாராம்.\nபெரிய படங்கள் என்றாலே சண்டை உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க பிரம்மாண்ட படங்களில் இந்த நடிகையை இயக்குநர்கள் புக் செய்கின்றனர். ஆனால், இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை என்பதால், செகண்ட் ஹீரோயினாகவே நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅழகாக இருந்தாலும், அந்த தேவி நடிகைக்கு போதிய மார்க்கெட் இல்லாததே இதற்கு காரணம் என்று திரையுலகில் பரவலாக பேசிக் கொள்கிறார்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கும் அந்த சண்டை படத்திலும் தேவி நடிகையை விட அந்த லட்சுமிகரமான நடிகைக்குத்தான் அதிக முக்கியத்துவமாம்.\nபல வருடங்களாக ஹீரோயினாக நடித்து வந்தாலும், ஏன் அந்த தேவி நடிகையால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதற்கு காரணமாக இருப்பது அவரது ஓவர் ஆக்டிங் தான் என்கின்றனர். ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால், ஐநூறு ரூபாய்க்கு நடிக்கும் அந்த ஓவர் ஆக்டிங் தான் அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதாம். பாவம் வருவதை தானே செய்வார்.\nகாமெடி படங்களை இயக்கி வந்த அந்த இயக்குநர் திடீரென பெரிய அளவு பட்ஜெட்டில் சண்டை படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் இருந்து வெளியான அழகு பாடல், அம்மணியை அதிகளவில் அப்செட் செய்துள்ளதாம். இதுவரை தாம் தான் அந்த படத்தின் ஹீரோயின் என ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில், அந்த பாடல் வீடியோ வெளியான நிலையில், பலரும் அந்த லக்‌ஷ்மி கரமான நடிகைக்கு ரசிகர்கள் ஆனது தான் இந்த கோபத்திற்கான காரணமாம்.\nகூடா நட்பு கேடாய் முடிந்தது.. பிரபல பாடகிக்கு இந்த நிலைமை வர 'லேட் நைட்' பார்ட்டிதான் காரணமாம்\nஇழுத்து போர்த்திக்கறதெல்லாம் இனி வேலைக்கே ஆகாது.. மீண்டும் கவர்ச்சிக்கு தாவிய பிரபல நடிகை\nகல்யாண வரம் வேண்டி ஆன்மிக யாத்திரை.. மாஸ் நடிகர் கனவு பலிக்குமா\nதங்கச்சியா நடிச்சிருக்கக் கூடாது.. இப்போது புலம்பும் பிரபல நடிகை\nமாஸ் நடிகரின் நண்பர்கள் போடும் சீன்.. உச்ச கட்ட கோபத்திற்கு சென்ற இளம் இயக்குநர்\nநள்ளிரவில் நடந்த லீலைகள்.. போனில் டிஸ்கஷன்.. சர்ச்சை நடிகையின் காதலர் கேமரா மேனாமே\nயு சர்டிபிகேட் வாங்கியாச்சு.. இனியாவது தன்னை ஏத்துப்பாங்களான்னு ஏங்கும் பிரபல நடிகை\nஇறங்கி வந்ததால் அசிங்கப்பட்ட நடிகை.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா.. சிரிக்கும் கோலிவுட்\nஅய்யய்யோ கல்யாணமா.. என் மார்க்கெட் சரிஞ்சிடுமே.. பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\nஏன்தான் அந்த படத்துல நடிச்சனோ.. வர வாய்ப்பெல்லாம் போயிடுதே.. புலம்பும் நடிகை\nஉச்ச நடிகரை மூத்த நடிகை பிரிந்ததற்கு காரணம் இந்த நடிகைதான் போல\nதமிழ், தமிழன்னு பேசுறதெல்லாம் சும்மாவா.. பொண்ணுங்கள இப்டி வளர்த்திருக்கீங்களே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎதிர்பார்த்தது வீண்போகல... கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் அதே தான்\n3 அவிச்ச முட்டை ரூ. 1672-ஆ.. ஸ்டார் ஹோட்டல்னாலும் ஒரு நியாயம் வேணாமா.. பிரபல இசையமைப்பாளர் அப்செட்\nஇழுத்து போர்த்திக்கறதெல்லாம் இனி வேலைக்கே ஆகாது.. மீண்டும் கவர்ச்சிக்கு தாவிய பிரபல நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/why-necessary-for-shareholders-attend-agm/", "date_download": "2019-11-17T10:01:33Z", "digest": "sha1:QW5NSJAD7YZQ7KC27MDYYIDP42D2IWI6", "length": 16861, "nlines": 106, "source_domain": "varthagamadurai.com", "title": "பங்குதாரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம் என்ன ? | Varthaga Madurai", "raw_content": "\nபங்குதாரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம் என்ன \nபங்���ுதாரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம் என்ன \nபங்குச்சந்தையில் வெறும் பங்குகளை மட்டுமே வாங்கியும், விற்றும் விட்டு போவது நம் வேலையல்ல. பங்குச்சந்தையை ஒரு தொழில் செய்பவரை போல அணுக வேண்டும். நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் போது, அதன் வாடிக்கையாளராகவோ அல்லது அந்த நிறுவனத்தின் தொழிலாளியாகவோ இருக்கலாம். ஆனால் இதனை கடந்து பங்குதாரர்(Shareholder) என்ற சொல், நமக்கு மிகுந்த மரியாதையும், முக்கியத்துவமும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஎன்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவனத்தில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.\nசமீபத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ்(Infosys), அதன் 38வது ஆண்டு பொது குழு கூட்டத்தை பெங்களூரு நகரத்தில் நடத்தியது. சுமார் 800 பங்குதாரர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இயக்குனர் குழு சார்பில் 2018-19ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை விவாதிக்கப்பட்டது.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் பல விஷயங்கள் நேர்மறையாக சொல்லப்பட்டாலும், பல பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பெரும்பாலான பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பரிந்துரைகளையும், குறைகளையும் முன் வைத்தனர். நிறுவனம் சார்பிலும் அதற்கான பதில்கள் தரப்பட்டன. சில கேள்விகளுக்கு, நிறுவனம் அமைதியை மட்டுமே முன் மொழிந்தது.\nஇத்தனைக்கும் அந்த தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஒரு நிறுவனம் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பங்குதாரர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிக குறைவே. இது பங்குச்சந்தையில் நீண்ட காலம் முதலீடு(Investor) செய்பவர்களுக்கு ஆரோக்கியமான விஷயமல்ல.\nபங்குதாரர்களாக நாம் ஒரு நிறுவனத்திடம் கேள்விகளை கேட்டால் மட்டுமே, சரியான தீர்வு அமையும். இன்று ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக செல்லாமல், இணையத்தில் கலந்து கொள்ளும் வசதியும் வந்தாயிற்று. அப்படியிருக்க ஒரு நிறுவனத்தில் நம்முடைய கடமையை நாம் சரியாக செய்யும் போது, நிறுவனர்களுக்கும் தங்கள் தொழிலின் மீதான மரியாதை இருக்கும்.\nபட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால் நிலைக்கு(Bankruptcy) செல்வதும், கடன் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் இன்று வாடிக்கையாக மாறி விட்டது. இதற்கு காரணமாக நிறுவனத்தின் பங்குதாரர்களும் உள்ளனர் என்பது தான் உண்மை. வெறும் பங்குகளை மட்டுமே கொண்டிருக்காமல், ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை(Financial Statements), வாக்களிக்கும் உரிமை(Voting) மற்றும் பொதுக்கூட்டத்தில்(AGM) கேள்வி எழுப்புதல் மூலமே ஒரு பங்குதாரர் தனக்கான மதிப்பை பெற முடியும். இதனை சரியாக செய்து விட்டாலே, பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டாளருக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.\nகார்ப்பரேட் நிர்வாகத்தில்(Corporate Governance) ஏற்படும் குழப்பங்கள், நிதிநிலை அறிக்கையில் மோசடிகள் போன்றவற்றை தவிர்க்க பங்குதாரர்கள் அனைவரும் கூடி முடிவெடுப்பது அவசியம். மூன்று மணிநேர சினமா காட்சியை பார்ப்பதால் நமக்கு உத்வேகம் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் விஷயங்களை ஆராய்ந்தால் தெளிவு பெறலாம். நிறுவனம் கொண்டு வரும் தீர்மானத்திற்கு வாக்களிப்பதும் நமது கடமை.\nஇது பங்குதாரர்களாக மட்டுமல்ல. நுகர்வோராகவும், பணியாளராகவும், நாட்டின் குடிமகனாகவும் நாம் கேட்டு பெற வேண்டியது ஏராளம். கேள்வியை கேட்பதினால் மட்டுமே விடை கிடைக்கும்.\nபங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா – இதோ ஐந்து வாய்ப்புகள்\nஇளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்\nநீங்கள் எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்\nஇயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா \nநாட்டின் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு\nபங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-bellanthara/", "date_download": "2019-11-17T10:39:28Z", "digest": "sha1:VADCBRZYSTMVXMPTD5G6RXFITGTNJZN3", "length": 5244, "nlines": 97, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - பெல்லாந்தரா", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - பெல்லாந்தரா\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/66919-local-election-the-time-limit-was-requested-by-state-election-commission.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T10:14:18Z", "digest": "sha1:RSEKUMBVG6CI5NAVSGWDJKATNRZYODV5", "length": 10157, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "உள்ளாட்சி தேர்தல்: அவகாசம் கோரியது மாநில தேர்தல் ஆணையம்! | Local Election: The time limit was requested by State Election Commission", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஉள்ளாட்சி தேர்தல்: அவகாசம் கோரியது மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது.\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தற்காலிக முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். அதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இரண்டரை ஆகியும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக திமுக உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டது. கால அவகாரம் வழங்கிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநியூசிலாந்து போல திமுக தோற்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசந்திராயன் 2 - ஒத்தி வைப்பு\nடெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nவளர்ச்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குறை கூறுகின்றனர்: தமிழிசை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய மாவட்டத்துக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் விளக்கம்\nஉயர் மின் கோபுரங்கள் - கேரளாவில் ஒரு கொள்கை, இங்கு ஒரு கொள்கையா\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய���ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk5NDAxODAzNg==.htm", "date_download": "2019-11-17T09:59:29Z", "digest": "sha1:VRF7V4BCEFF3PWWOVPYZKUYI2HI5OGKA", "length": 17079, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்���ு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.\nசிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகின்றது.\nஇந்த நிலையில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில், அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் முதலிடத்திற்கு ஆபத்து வந்துள்ளது.\nஇரண்டாவது இடத்தில் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, புனேயில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களை பெற்றதன் மூலம், ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஇதில், முதலிடத்தில் உள்ள அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 937 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.\nஎதிர்வரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோஹ்லி, சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தால், ஸ்மித்தின் முதலிடம் பறிபோய்விடும்.\nசரி அடுத்தாக பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…\nஇந்த பட்டியலில், அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், 937 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஇவரையடுத்து, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, 936 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nநியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.\nஇந்தியாவின் செட்டீஸ்வர் ��ுஜாரா 817 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 749 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், 731 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், நீடிக்கின்றனர்.\nநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் டொம் லதம், 724 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 723 புள்ளிகளுடன் ஒரு இடம் ஏற்றம் கண்டு எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் அஜிங்கியா ரஹானே, ஒரு இடம் ஏற்றம் கண்டு ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nதென்னாபிரிக்க அணியின் குயின்டான் டி கொக், 729 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளார்.\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்தியா\nமயங்க் அகர்வால் இரட்டை சதம்...\nடெல்லி அணியிலிருந்து மும்பை அணிக்கு மாறிய வீரர்\n10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் இலங்கை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்படவுள்ள வீரர்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/science/exoplanet-explained-in-tamil/", "date_download": "2019-11-17T09:34:05Z", "digest": "sha1:5BSEIRHWA46A2PRXDOTERILVCXARK5VA", "length": 14878, "nlines": 187, "source_domain": "www.satyamargam.com", "title": "புவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபுவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு\nநாம் வாழும் புவி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பம் (Solar system) பங்குபெறும் பால்வழித்திரள் (The Milky Way) எனும் பேரண்டத்திலிருந்து (Galaxy) சுமார் 20.5 ஒளியாண்டுகள் (light-years) தொலைவில் புவியை ஒத்த இயல்புகள் கொண்ட இன்னொரு வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவராத கோள்கள் வெளிக்கோள்கள் என அழைக்கப்படும். இந்தக் கண்டுபிடிப்பைத் தென் ஐரோப்பிய விண் ஆய்வகம் (European Southern Observatory) அறிவித்துள்ளது.\nகிலிசே (Gliese) 581 c என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெளிக்கோள் கிட்டத்தட்ட பூமியின் தன்மையை ஒத்து இருப்பதால் இங்கு நீர் திரவநிலையில் இருப்பதற்கும் அதனால் உயிர்கள் இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிவியலார் கருதுகின்றனர். புவியைப் போல் 5 மடங்கு நிறை கொண்ட இந்த வெளிக்கோள் சூரியனை விட மும்மடங்கு நிறையில் சிறியதான ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. எனினும் இது புவியைப் போல் அல்லாமல் தனது சுற்றுப்பாதையின் மைய நட்சத்திரத்திற்கு 14 மடங்கு குறைவான தொலைவில் உள்ளது. மேலும் இது ஒருமுறை தன் மைய நட்சத்திரத்தைச் சுற்றிவர பூமியின் கால அளவுப்படி வெறும் 13 நாட்களே ஆகும்.அதாவது இந்தக் கோளில் ஓர் ஆண்டுக்காலம் என்பது நம் புவியின் கால அளவுப்படி 13 நாட்கள்.\nதற்போது இருக்கும் நிறமாலைமானிகளிலேயே (Spectrograph) மிகத் துல்லியமானதாக நம்பப்படும் ஹார்ப்ஸ் HARPS (High Accuracy Radial Velocity for Planetary Searcher) நிறமாலைமானி மூலம் இந்த வெளிக்கோள் கண்டறியப்பட்டது.\nநம்மிடம் கைவசம் இருக்கும் தற்போதைய விண்வெளிப்பயண முறைகளைக் கொண்டு இந்த வெளிக்கோளை அடைவது தற்போதைக்கு சாத்தியமில்லை. ஏனெனில் தற்போது விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தும் வேதியியல் எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டுகள் ஒளியின் வேகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்தில் ஒருபங்கு வேகம் தான் மிக அதிக பட்சமாக அடைய முடியும். 20.5 ஒளியாண்டு தொலைவைக்கடக்க ஒளியின் வேகத்தில் பயணித்தாலும் இருபதரை ஆண்டுகள் ஆகும் என்றால் தற்போதைய மீஉயர் அதிவேக ராக்கெட்டில் பயணித்தாலும் கிட்டத்தட்ட 31 லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.\nமுந்தைய ஆக்கம்போலி என்கவுண்டர்கள்: குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு\nஅடுத்த ஆக்கம்காவல்துறையினரால் கொல்லப்பட்ட புதுதில்லி மதரஸா இமாம்\nஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை திறன்பட எழுதுவதில் வல்லரான பொறியாளர் அபூஷைமா, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மேலாளராவார்.\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 38 minutes, 31 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/competition/year-2008/solution-to-handle-unjust-medias/", "date_download": "2019-11-17T10:25:52Z", "digest": "sha1:AIRKTWM4VM3MQV7IEXVPU7V2N5ZAEQYP", "length": 71305, "nlines": 291, "source_domain": "www.satyamargam.com", "title": "ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு\nபாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.\nமனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.\nஅகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.\nஉலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.\nநாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஇந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.\nஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.\nவெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.\nதீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் ‘முஸ்லிம் தீவிரவாதி’ அல்லது ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.\nஎந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் ‘ஊடக தர்மம்’.\nமுஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை ‘பயங்கர ஆயுதங்கள்’; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.\nபல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.\n“நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை” இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.\nஇலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.\n1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்\nமுஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.\n : ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்\nநூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘மாத்யமம்’ நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப��பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.\nதனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.\nநம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.\nசமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.\nநமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.\nஇப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன\n3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்\nசமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\n4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்\nஇனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.\nஉயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.\nஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.\n5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்\nநம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.\n6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்\nநாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.\nஎங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா\nநாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.\n7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா\n8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்\nசமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.\n9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்\nஅவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்\nகைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.\n11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்\nஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.\nஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.\nஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசெய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.\n12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்\nடென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, “அது பத்திரிகை சுதந்திரம்” என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.\nநம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.\nசமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.\n14. இணையம் – நமக்கு வாளும் கேடயமும்\nஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.\nநேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.\nஇணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.\nசில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.\nநாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.\nவலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.\nபதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.\nஇணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூஸாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.\n15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்\nமொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும��� செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.\nஇஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.\nஎனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.\n16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு\nபத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.\nஇஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.\nசமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.\nநமது உய��ரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக ‘சத்தியமார்க்கம்’ போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\n17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்\nபல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் – குறிப்பாக – பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.\n“உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.\nமேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது “நமக் கென்ன” என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.\nநம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.\nஇதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.\nகட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்\nஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.\nஇக்கட்டுரையாசிரியரான தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் தமிழில் இஸ்லாமியக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ஆக்கூர் ஓரியண்டல் மேனிலைப் பள்ளியிலும் பின்னர் உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் தற்போது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.\n‘கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்’, ‘புண்ணியபூமிக்கு ஒரு பயணம்’, ‘மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்’, ‘மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்’ என்ற பெயர்களில் நூல்களை எழுதியுள்ள இவர், தமிழ் இஸ்லாமியத் தாரகை என்ற பெயரில் வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.\nநமது சத்தியமார்க்கம்.காம் தளத்தின் தொடர் வாசகரான இவர் தமது ஆக்கப்பூர்வமான கருத்துகளை அளித்து வந்துள்ளார். 2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் இவ்வாண்டு தமது சீரிய எழுத்துத் திறத்தால் சிறப்புப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்\nமுந்தைய ஆக்கம்சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஉலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்\nஇந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி\nஇந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சினையா\nசியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 1 hour, 30 minutes, 18 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nஉங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/do-i-love-cricket-player-bumra-actress-anupama-parameshwaran-responded", "date_download": "2019-11-17T10:11:00Z", "digest": "sha1:47YYQOIMJVZC3EJ245LNUW5IWWO3R5SV", "length": 21844, "nlines": 337, "source_domain": "pirapalam.com", "title": "கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா? நடிகை அனுபமா கூறிய பதில் ! - Pirapalam.Com", "raw_content": "\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட���சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா நடிகை அனுபமா கூறிய பதில் \nகிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா நடிகை அனுபமா கூறிய பதில் \nபிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அனுபமா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nபிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அனுபமா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nஇந்நிலையில் அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. ட்விட்டரில் பும்ரா பின்தொடரும் ஒரே நடிகை அனுபமா தான். மேலும் அனுபமா பும்ராவின் ட்வீட்டுகளை ரீ ட்வீட் செய்கிறார்.\nபதிலுக்கு பும்ரா அனுபமா பரமேஸ்வரனின் ட்வீட்டுகளை லைக் செய்கிறார். இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அனுபமாவிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனக்கும், பும்ராவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\nபிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா...\nவிஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nதளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nதளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ��்ரீ ரெட்டி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் ஹீரோக்களுக்கு...\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு...\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\nவிஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ்....\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nநடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்றலே ஏற்பட்டுவிடும்.\nதெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன டெம்பர் படத்தினை தமிழில் ரீமேக் செய்து அயோக்கியா என்கிற...\n குடும்பபாங்காக நடிகை இப்படி மாறிவிட்டாரே..\nசேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை விமலா...\nத்ரிஷா படத்திற்கு வந்த சிக்கல்\nஒரு ஹிட் வேண்டும் என போராடிய த்ரிஷாவிற்கு 96 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் கைகொடுத்தது....\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nபிரபல நடிகர் விஷ்ணு விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷ்ணு. இவர் நடிப்பில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஎன்னது கீர்த்தி சுரேஷா இது உடல் எடையை முழுவதும் குறைத்து...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/pugazhendi-says-that-ammk-party-belongs-to-me-363101.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T09:53:13Z", "digest": "sha1:6VASREZL5G7R5BCDJ7UTN2YUECFR3BT3", "length": 18312, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி | Pugazhendi says that AMMK party belongs to me - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\nஅதிபராகும் முன்னாள் ராணுவ அமைச்சர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nMovies இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது..புகழேந்தி தடாலடி | pugazhendi Pressmeet\nதஞ்சாவூர்: அமமுகவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்றும் யாரையும் நம்பி நான் இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்தார்.\nஅதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன் ஆர் கே நகர் தொகுதியின் எம்எல்ஏவானதன் மூலம் மக்களின் ஆழம் பார்க்கத் தொடங்கினார். இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் இருந்தனர்.\nஇந்த நிலையில் அந்த 18 பேரும் சபாநாயகரின் உத்தரவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்றார்.\nஇதையடுத்து தமிழக சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி மீண்டும் எம்எல்ஏவானார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் தங்கதமிழ்ச் செல்வனும் வெளியேறி திமுகவில் இணைந்தார்.\nபுகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்\nஇந்த நிலையில் அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை பெங்களூர் புகழேந்தி சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஹோட்டல் அறையில் தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான் என பேசிய அவர் தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nஇதுகுறித்து தினகரன் கூறுகையில் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலையில் அமமுக செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். அதில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இத்தனை நாட்கள் இருந்த புகழேந்தியின் பெயர் விடுபட்டுள்ளது.\nஇதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்கள் கேள்விக்கு புகழேந்தி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அமமுகவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. கட்சியே என்னுடையது. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன். நான் யாரையும் நம்பி இல்லை என புகழேந்தி ஒரே போடாக போட்டுள்ளார்.\n இன்றே பதிவ��� செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nவீல் என்று கத்திய தீபா.. தெறித்து ஓடிய சிறுவன்.. சிக்கிய செல்லில் ஷாக் காட்சிகள்\nதொண்டர்களுடன் சென்ற பாஜக கருப்பு முருகானந்தம்.. வள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம்.. பரபர நடவடிக்கை\nதஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீச்சு- தலைவர்கள் கண்டனம்\nதமிழுக்கு ஆட்சியாளர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. சீமான் ஆவேசம்\nபாஜகவுடன் த.மா.கா.இணையாது... வெறும் வதந்தி... வாசன் விளக்கம்\nசசிகலா உரிய நேரத்தில் வருவார்... பரபரப்ப கிளப்பாதீங்க... எகிறிய டிடிவி தினகரன்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nஅண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை\nகாட்டு பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள்.. காம வேட்டையாடிய ரமேஷ்.. வளைத்துபிடித்த போலீஸ்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npugazhendi ammk புகழேந்தி அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-origin-doctor-on-trial-uk-allegedly-groping-patients-255118.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T10:13:54Z", "digest": "sha1:S2GSUPHNQB5PKDCNMS3NKY3QP7D26KLK", "length": 16868, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "யு.கே.: பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு தொல்லை.. இந்திய டாக்டர் மீது வழக்கு | Indian-Origin doctor on trial in UK for allegedly groping patients - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஅயோத்தி தீர்ப்பு.. இஸ்லாமிய அமைப்பு மறுசீராய்வு செய்ய முடிவு\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர ��ோடி வாழ்த்து\nதங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\nஅதிபராகும் முன்னாள் ராணுவ அமைச்சர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nMovies லோகேஷுக்கு நான் காரண்டீ மற்றும் வாரண்டீ தருகிரேன்\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயு.கே.: பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு தொல்லை.. இந்திய டாக்டர் மீது வழக்கு\nலண்டன்: லண்டனில் பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளி டாக்டர் மகேஷ் பட்வர்தன்(53). அவர் கடந்த 2008ம்\nஆண்டு ஜூலை மாதம் முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 6 பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டும், தடவியும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் அந்த குற்றச்சாட்டை மகேஷ் மறுத்துள்ளார். மகேஷ் ஒரு பெண் நோயாளியின் பின்னழகில் இருந்த டாட்டுவை பார்க்க அவரது ஆடையை அவிழ்க்க வைத்துள்ளார்.\nமேலும் தன்னிடம் சிகிச்சை பெற வந்த மற்றொரு பெண்ணின் மர்ம உறுப்பு பகுதியை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தவிர 2 குழந்தைகளின் தாயான 37 வயது பெண் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தபோது எல்லாம் அவரை கட்டிப்பிடித்ததுடன் அவரது பின்னழகை பிடித்துப் பார்த்துள்ளார்.\nநன்றாக பாடும் மகேஷ் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியுள்ளார். பெண் நோயாளிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கு விசாரணை உல்விச் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடுத்த வாரம் விசாரணை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇம்ரான் மாஜி மனைவிக்கு எதிராக பாக் டிவி அவதூறு.. போட்டார் வழக்கு.. பொளேர் தீர்ப்பளித்த லண்டன் கோர்ட்\nஇந்தியாவில் இனி தொழில் செய்வது கஷ்டம்.. வோடபோன் சிஇஒ பரபரப்பு பேட்டி\nஇந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nஇன்னும் எத்தனை நாளைக்குதான் ரோஸ், லெட்டர் குடுத்து ஐ லவ் யூ சொல்வீங்க.. இங்கிலாந்தில் போய் பாருங்க\nமனைவி பிறந்தநாளில் சோகம்... சுறாக்களிடம் சிக்கி கணவர் பலி.. உடலை மீட்க உதவிய திருமண மோதிரம்\nநியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி\n16 வயது மாணவன்.. 23 வயது ஆசிரியை.. சேர்ந்து செய்த அசிங்கம்.. நீதிபதி காட்டம்\nலாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு.. இங்கிலாந்தில் பரபரப்பு\nப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. கட்டாயம் உனக்கு ஆஸ்கர் விருது கொடுத்தே ஆகணும்\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவி.. குழந்தையும் பிறக்க போகுது.. திடீரென கிடைத்த தகவல்.. ஷாக் ஆன கணவர்\nதிவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக் நிறுவனம் 6 லட்சம் பயணிகள் தவிப்பு.. இந்தியாவில் பாதிப்பில்லை\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlondon trial லண்டன் இந்திய மருத்துவர் வழக்கு\n17 வயது சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டேனா.. நானா.. அவரை பார்த்ததே இல்லை.. இளவரசர் ஆண்ட்ரூ\nஇன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு\nசிங்கள பகுதியில் குவிந்த வாக்குகள்.. மாறிய முடிவு.. இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/521399-has-ms-dhoni-retired-sarfaraz-ahmed-s-wife-backs-pakistan-cricketer-to-make-strong-comeback-after-captaincy-loss.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-11-17T10:12:53Z", "digest": "sha1:JYYKCZCHTAYKR2YQXO2OAPISWTQW5AAH", "length": 16451, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "'தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா? என் கணவரிடம் கேட்கிறீர்கள்': வறுத்தெடுத்த சர்பிராஸ் அகமதுவின் மனைவி | ‘Has MS Dhoni retired?’ - Sarfaraz Ahmed’s wife backs Pakistan cricketer to make strong comeback after captaincy loss", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\n என் கணவரிடம் கேட்கிறீர்கள்': வறுத்தெடுத்த சர்பிராஸ் அகமதுவின் மனைவி\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது : படம் உதவி ட்விட்டர்\nதோனி என்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா, அதற்குள் என் கணவரைப் பற்றி இந்த கேள்வி கேட்கிறீர்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் அகமது மனைவி குஷ்பாத் சர்பிராஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், டி20 அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பிராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் ஆசம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடருக்கு முறையே கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.\nஅதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சர்பிராஸ் அகமது இடம் பெறவில்லை, ஒட்டுமொத்தமாக புறந்தள்ளப்பட்டார். ஏறக்குறைய பாகிஸ்தான் அணிக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக இருந்த சர்பிராஸ் அகமதுவை திடீரென அணியிலிருந்தே மொத்தமாகக் கழற்றிவிட்டது முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.\nஇதற்கிடையே 32 வயதாகும் சர்பிராஸ் அகமது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஇதுகுறித்து சர்பிராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத் சர்பிராஸ் அகமதுவிடம் நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் தோனியோடு ஒப்பிட்டு காட்டமாகப் பதில் அளித்தார். அவர் கூறுகையில், \" என் கணவர் சர்பிராஸ் அகமது ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது.\nஇப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. தோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா. இப்போது தோனிக்கும் ஆகும் வயதில் இன்னும் விளையாடி வருகிறார்தானே, அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா. என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார். எனது கணவர் ஒரு போராளி, மீண்டும் திரும்பி வருவார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கணவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால், அவர் மனவேதனை அடையவில்லை, நம்பிக்கை இழந்துவிடவில்லை. பாகிஸ்தான் வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.\nஇந்த முடிவைநாங்கள் 3 நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்டோம். இத்துடன் எனது கணவருக்கு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும், அழுத்தமும் இன்றி விளையாடுவார் \" எனத் தெரிவித்துள்ளார்\nசர்பிராஸ் அகமதுவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தவறு என்று அவருக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் மோசின் கான் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n‘Has MS Dhoni retired- Sarfaraz Ahmed’s wife bPakistan cricketerCaptaincy lossHusband to make a comeback.பாகிஸ்தான் வீரர் சர்பிராஸ் அகமதுசர்பிராஸ் அகமது மனைவிதோனி ஓய்வு பெற்றுவிட்டாராபாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: கபில்தேவ், பும்ராவுக்குப்பின் ஷமி சாதனை; சிறப்பான இடத்தில் அகர்வால்\nவங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிரான புகார் தள்ளுபடி\nஉள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஸ்லெட்ஜிங்: ஆஸி. வீரர் ஜேம்ஸ் பேட்டின்சன் விளையாடத் தடை\n''போலீஸ்காரர்களுக்கும் நல்லது கெட்டது இருக்குல்ல''- 200 பேருக்கு திருமண விடுப்பு வழங்கிய லக்னோ...\nவங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nகொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி\nகடையில் இனிப்பு வாங்கி விட்டு ரூ.2000 கள்ள நோட்டை அளித்த நபர் தப���பியோடிய...\n60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/foreign-education/", "date_download": "2019-11-17T11:00:59Z", "digest": "sha1:M5UN75C6OCVECYH5TEOFW557QSHUYA3I", "length": 8189, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "மேல் நாட்டு கல்வி | Mr.Che Tamil News", "raw_content": "\n•தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி\n•பொன்னமராவதி அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய பொன்னமராவதி அதிமுக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர்\n•“சென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – அரசு ஆய்வறிக்கையில் தகவல்\n•திருவையாறு, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியாற்றில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்\n•டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\n•“9 வயதில் என்ஜினீயரிங் பட்டம்” உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\n•சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி – பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு\n•“இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு” – தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார்\n•பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த தேனி மாவட்ட, நடிகர் விஜய் ரசிகர்கள்\n•திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஈரோடு கணித ஆசிரியர் Dr.ஐசக் தேவக்குமார் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஈரோடு கிருஷ்ணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் தேவக்குமார். கணித ஆசிரியரான இவர் சீனாவில் அரசு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வருகிறார் . வேத கணிதம் முறையில் கணித பாடத்தை மாணவ – மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கும் இவருக்கு சீன…\nதொலைநிலை கல்வி:தனித்துவம் வாய்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம்\nவெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி தரம், பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து…\nவெளிநாட்டுக் கல்வி ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று நடுத்தர வர்க்கத்து மாணவர்களும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க செல்வது சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைப் படித்து சர்வதேச…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Iran.php?from=in", "date_download": "2019-11-17T10:20:17Z", "digest": "sha1:M6PEB47ISXQR23RE6TSCELJFAD56IYIY", "length": 8540, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி ஈரான்", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி ஈரான்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி ஈரான்\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோ��ாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nமேல்-நிலை கள / இணைய குறி ஈரான்\nமேல்-நிலை கள / இணைய குறி ஈரான்: ir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/70672-tamil-youth-get-jobs-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T09:43:18Z", "digest": "sha1:YLXU4C5EQOKTPBG6KLDH6NSIMPSFIUEW", "length": 9585, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "‘தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை’ | Tamil youth get jobs in Tamil Nadu", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\n‘தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை’\nதமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க உரிய சட்டத்திருத்தம் வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், ‘வேலைவாய்ப்பு திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். திருச்சி பொன்மலை ரயில்வே பணியில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகும் நிலையில் அரசுகள் உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும். முன்னுரிமை தராவிடில் இளைஞர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nதங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது\nராகுலின் நண்பரான காங்கிரஸ் தலைவர் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெ���்கு காய்ச்சல்: தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n5. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n6. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n7. முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nமிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\nகாஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/kerala/page/2/", "date_download": "2019-11-17T10:56:49Z", "digest": "sha1:T2UGJXCVM2EKYTRKNM76WQIIIG6MREV3", "length": 10679, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Kerala Archives - Page 2 of 10 - Sathiyam TV", "raw_content": "\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 பட���க்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in…\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Nov 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes...\n“மது குடிக்கிறியா.., இல்லையா..” ஒத்துக்கொள்ளாத மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர்..\n“எதுக்குய்யா என் சரக்க அடிச்ச” – மகனின் “மது” பாசத்தால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்..\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் : அதிரடியாக களமிறங்கிய தமிழக பொலீஸ்… கேரளாவில் முக்கிய புரோக்கர்...\nஅடடே என்னவொரு தந்தை பாசம்.. பைக் ஓட்ட ஆசைப்பட்ட 5 வயது சிறுவன்.. மினி...\nஅரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம்.. இப்படியொரு கொடூரக்கொலையா..\n“அமித்ஷா இந்தி பிரச்சனையை இதுக்குதான் கிளப்பியிருக்காரு..” – “கேரள முதல்வர் அதிரடி டுவீட்”\nஓணம் பண்டிகை – தமிழக முதல்வர் வாழ்த்து\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை...\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in...\n“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..\n“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64\n“ஒரே மாதிரி இருக்காங்களேப்பா..” தலைவி படத்திற்காக எம்.ஜி.ஆர். வேடத்தில் மாறிய அரவிந்த்சாமி..\n“சைக்கோ” – என் திறமையை அவர்கள் நம்புவதை காட்டுகிறது | Athithu Rao\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Curley", "date_download": "2019-11-17T10:11:19Z", "digest": "sha1:AKHYAHOIQW2D5EY7GTSZ3XAUBGX2CHXP", "length": 3541, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Curley", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1884 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1906 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1918 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1902 இல், சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - மேலும் 1901 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1944 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Curley\nஇது உங்கள் பெயர் Curley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?forums/neela-nayanangalil.811/", "date_download": "2019-11-17T10:16:32Z", "digest": "sha1:B6IPEMGVHSO27XXLZBTYBTVOPL3BRH64", "length": 4762, "nlines": 245, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Neela Nayanangalil... | SM Tamil Novels", "raw_content": "\nநீல நயனங்களில் 24 ( Final )\nநீல நயனங்களில் UD 9\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\nநீல நயனங்களில் 24 ( Final )\nஜீவனின் துணை எழுத்து - 14\nஉயிர் தேடல் நீயடி 14\nநான் பாடும் கீதாஞ்சலி - 17\nசமஸ்தானம் ( வரலாற்றுத் தொடர்)\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Cinema.html?start=25", "date_download": "2019-11-17T09:44:41Z", "digest": "sha1:5AANWYJGAEVBMOH2A5RCF2VP5WJYHFSQ", "length": 8710, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cinema", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஆதாரங்களை வெளியிடுவேன் - நடிகை ஸ்ரீரெட்டி விஷால் பரபரபு மீது புகார்\nசென்னை (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.\nமலாலாவின் வாழ்க்கை வரலாறு Gul Makai டீசர்\nநோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சய் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதனை அம்ஜத்கான் இயக்கியுள்ளார்.\n - நடிகைக்கு வலை விரித்த விபச்சார கும்பல்\nசென்னை (13 ஜூலை 2018) பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நடிகைக்கு வலைவிரித்த விபச்சார கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநடிகர் ஸ்ரீகாந்த் குறித்து பிரபல நடிகை பகீர் பதிவு\nஐதராபாத் (12 ஜூலை 2018): தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.\nபக்கம் 6 / 21\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தா…\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற …\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை த…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ…\nஜவஹர��லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.longtopmining.com/ta/bqsbqw-mining-pump.html", "date_download": "2019-11-17T10:04:18Z", "digest": "sha1:IHGDIMN5ISD3KB6VXK5Z7UCSKQ6VA6QK", "length": 6165, "nlines": 179, "source_domain": "www.longtopmining.com", "title": "BQS (BQW) மைனிங் பம்ப் - சீனா தியான்ஜின் Longtop சுரங்க தொழில்", "raw_content": "\nசுரங்க தொழில் மீட்பு உபகரணங்கள்\nசுரங்க தொழில் ஆதரவு உபகரணங்கள்\nசுரங்க தொழில் பயன்படும் மின்ஆற்றலின் உபகரணங்கள்\nசுரங்க தொழில் ஆதரவு உபகரணங்கள்\nசுரங்க தொழில் பயன்படும் மின்ஆற்றலின் உபகரணங்கள்\nசுரங்க தொழில் மீட்பு உபகரணங்கள்\nBQS (BQW) மைனிங் பம்ப்\nJPB தொடர் சுரண்டும் இழுவைப்\nBQS (BQW) மைனிங் பம்ப்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: BQG இடைத்தகடு பம்ப்\nஅடுத்து: BQ வினர் தொடர் மின்சார பம்ப்\nமினி மூழ்கிய நீர் பம்ப்\nமினி நீர் மூழ்கிய பம்ப்\nசுரங்க தொழில் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nசுரங்க தொழில் மூழ்கிய பம்ப்\nBQ வினர் தொடர் மின்சார பம்ப்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: அறை 716, பி கட்டிடம், வரிசையில் 5 வதாக Lanyuan சாலை, Nankai மாவட்டம், டெய்ன்ஜீ சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-17T10:45:14Z", "digest": "sha1:CNX4R4MGE43PHSD72SITN3LXCKHB5G4J", "length": 9410, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "தம்மளை இறைச்சனப்புலம் தில்லை நடராசர் ஆலயம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nதம்மளை இறைச்சனப்புலம் தில்லை நடராசர் ஆலயம்\nஅளவெட்டி தெற்கு தம்மளை இறைச்சனப்புலம் தில்லை நடராசர் ஆலயம். இவ்வாலயத்தின் ஆரம்பகர்த்தா அமரர் திரு.க.கதிரித்தம்பி அவர்கள் அவருடன் உதவியாக அமரர் திரு.ஆ.வேலுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் உடன் இருந்தார்.\nஇவ்வாலயம் தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பார்க்கிறோம்.\nநன்றி – தகவல் – லம்போதரன், ஜேர்மனி.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=413308", "date_download": "2019-11-17T11:12:47Z", "digest": "sha1:7OPEZBYX7ILUXKP3IRRMYNHSXAH4OT4K", "length": 12190, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஉளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு - மயில்மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் இலக்கியா - ராம்பிரசாத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தினார். அருகில் அமைச்சர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள்.\nகார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்ட சிறுவர்,சிறுமியர். இடம்: ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ்நிலையம் அருகே , கனமழைக்கு அடித்து வரப்பட்ட மாருதி கார்.\nசரணம் ஐயப்பா: கார்த்திகை முதல் நாளான இன்று (17 ம் தேதி) சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.\nகார்த்திகை முதல் நாளை முன்னிட்டு திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.\nகுன்னூர் கிருஷ்ணாபுரம் , பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலை.\nகார்த்திகை முதல் ��ாளை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்த பக்தர்கள்.\nசபரிமலையில் கார்த்திகை முதல் தேதி நடையை மேல்சாந்தி சுதீர் திறந்து வைத்தார்\nபாராட்டு : விழுப்புரம் பாவேந்தர் பேரவை சார்பில் நடந்த பாராட்டு விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற விபிஎஸ், மெட்ரிக் பள்ளி தாளாளர் செந்தில் மற்றும் ஸ்ரீ நடராஜா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் இருவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் வழங்கினார்.\nவிருது வழங்கும்விழா: மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடந்த ஹெல்த்கேர் விருது வழங்கும் விழாவில் கவர்னர் தமிழிசை சந்தரராஜன் சிறந்த மருத்துவ கண்டுபிடிப்புக்கான விருது வழங்கினார்.இடமிருந்து அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் ரவீந்திரன்,வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம்,மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி வெங்கட பணிதர்,டீன் ராஜா முத்தையா.\nஜெ., வசித்த போயஸ் கார்டனில் ...\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/26151-73.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T11:16:57Z", "digest": "sha1:7NMBZV7XLYLBPNDGASG6UEESWVSO5UXV", "length": 19471, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுகளை மதிக்காத மின்வாரியம்: நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை | ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுகளை மதிக்காத மின்வாரியம்: நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஒழுங்குமுறை ஆணைய உத்தரவுகளை மதிக்காத மின்வாரியம்: நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை, மின்வாரியம் முறையாக பின்பற்றாததால், ஒழுங்குமுறை ஆணையத்துக்கும், மின் வாரியத்துக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது.\nஆண்டறிக்கை தாக்கல் செய்ய ஐந்து கடிதங்கள் அனுப்பியும், மின்சார வாரியம் அதைக் கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக செயல்படுவதால், மின்வாரியம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nஇந்திய மின்சார சட்டம் 2003ன் படி மின்சார வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியும். மின் உற்பத்தி, புதிய நிலையம் அமைத்தல், தனியாரிடம் மின்சாரம் கொள்முதல், கட்டணங்கள் நிர்ணயம், ஊழியர்களின் செலவுகள் என அனைத்திலும், ஒழுங்குமுறை ஆணையத்தின் தணிக்கைக்கு உட்பட்டே மின்வாரியம் செயல்பட வேண்டும்.\nஒழுங்குமுறை ஆணையத்தின் உயர் அமைப்பாக டெல்லியிலுள்ள மின்சார தீர்ப்பாயம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளங்குகிறது. இந்நிலையில், மாநிலங்களின் மின்சாரக் கட்டணம் எந்த அரசியல் காரணங்களுக்காகவும், வளைந்து கொடுக்காமல், வெளிப்படையாக செயல்படும் வகையில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், மின்சாரத் தீர்ப்பாயம் ஒரு உத்தரவிட்டது.\nஅதில் மாநில மின்சார நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-க்கு முன், மின் கட்டணத்தை மாற்றியமைத்து, ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த வேண்டும். இந்த நடைமுறைக்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-க்கு முன், மின்வாரியங்கள் தங்களது ஆண்டு உத்தேச வருவாய், செலவு அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பொதுமக்கள், தொழிற்சாலை, நுகர்வோர் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு, மார்ச் 31-க்குள் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி, நடப்பு 2014-ம் நிதி ஆண்டுக்கான மின் கட்டணத்தை மாற்றியமைப்பது (அதிகரித்தல் அல்லது குறைத்தல்) தொடர்பாக, ஆண்டு வருவாய், செலவு உத்தேச அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியது.\nஇதுதொடர்பாக கடந்த டிசம்பர் 12, ஜனவரி 2, 29, பிப்ரவரி 13 ஆகிய நான்கு தேதிகளில், மின் வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதங்களுக்கு மின்வாரியம் எந்த பதிலும் அளிக்காமல், செப்டம்பர் 23 வரையிலும், அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதன் பிறகே ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் மாற்றும் உத்தேச முடிவை வெளியிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.\nஇதற்கிடையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் எந்த அறிவுறுத்தலையும் மின்வாரியம் கண்டு கொள்ளாதது, இந்திய மின்சார சட்டம் மற்றும் தீர்��்பாய உத்தரவை மதிக்காததாகவே நுகர்வோர் அமைப்புகள் கருதுகின்றனர்.\nமேலும் ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை ஏற்காததால், இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 142ன்படி, ஏன் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு, நோட்டீஸ் அளிக்க ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுத்ததாகவும் ஆனால், அதிகாரிகளின் கருத்து வேறுபாடுகளால், இந்த நோட்டீஸ் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇதனால் மின்வாரியம் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பு மற்றும் வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் சார்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.\nஇனி வரும் நாட்களிலும் ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுகளை மின்வாரியம் மதிக்காவிட்டால், தமிழக மின் வாரியம் இந்திய மின்சார சட்டத்தை மீறி செயல்படுவதாக, வாரியம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nமின்சார ஒழுங்குமுறை ஆணையம்மின்வாரியம்இடைவெளிமின் கட்டணம்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nகோவையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு திமுக தலைவர் ரூ.5 லட்சம் நிதியுதவி...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nகோவையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு திமுக தலைவர் ரூ.5 லட்சம் நிதியுதவி...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது...\nகொடிக்கம்பம் விழுந்து காலை இ��ந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி\nஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு,...\nமாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கத் திட்டம்: தேமுதிக மற்றும் பாமக-விடம் ஆதரவு கேட்கிறது\nஒற்றுமை இழந்த அரசியல் கட்சிகளால் தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு\nதிருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி ரசிகர்கள்: டிச. 12-ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668910.63/wet/CC-MAIN-20191117091944-20191117115944-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}